Jump to content

இது மாபெரும் குற்றமா? யூ டியூபர் துரைமுருகன் கைது காழ்புணர்ச்சியானது.. நாம் தமிழர் சீமான் கண்டனம்


Recommended Posts

23 minutes ago, goshan_che said:

இல்லை. இந்த திரியில் கருத்து எழுதுவதில் நாட்டம் இல்லை. 

சொன்ன சொல் மாறப்படாது. 🤭

Link to comment
Share on other sites

  • Replies 101
  • Created
  • Last Reply
1 hour ago, குமாரசாமி said:

சாந்தி அக்கா! உங்கள் கேள்வியைப்போல்  தான் எனக்கும் இருக்கின்றது. 
அடிப்படலைக்கை இருக்கிற எங்கடை சனத்தைப்பற்றி ஒண்டுமே கதைக்காமல்/கேட்காமல் இருக்கிற நீங்கள் இந்தியாவிலை இருக்கிற சீமானை எதிர்த்து ஜலதரங்கம் வாசிக்கிறியள். அதோடை ஜேர்மன் அரசியல் பலமும் இருக்கிற ஆளெல்லோ எங்கடை சாந்தியக்கா 🤣

யேர்மனி தேசத்தின் இறையாண்மைக்கு உட்பட்ட அரசியல் மறக்காமல் குறிப்பிடவும். 🤣

யேர்மனிய மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் மீது உங்களுக்கு கோபம் வராதோ? அல்லது அதையெல்லாம் கண்ணால் காண்பதை காதால் கேட்பதை வாயால் கதைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று இருக்கிறீங்களோ? 

யேர்மனி எமக்கு அடைக்கலம் தந்த நாடு. எங்கள் கருத்துக்களையும் கேட்கும் அல்லவா? 🤔

Link to comment
Share on other sites

திருட்டு திராவிடம் இருக்கும் தமிழ்நாட்டில் வெக்கம், மானம், சூடு, சுரணை இருப்பவர்கள் சிறையில் இருப்பார்கள்...

மேற்குறிப்பிட்டவற்றில் கடுகளவேனும் இல்லாதவர்கள் கடைந்தெடுத்த தத்தியாக இருப்பினும் அரியணையில் அமர்ந்து துக்ளக் ஆட்சி நடத்துவார்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாட்டை துரைமுருகன் மீது பாய்ந்த புதிய வழக்குகள்.. எதற்காக தெரியுமா?

Velmurugan PPublished:June 12 2021, 10:36 [IST]

திருச்சி: சாட்டை துரைமுருகன் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பாஜகவை சார்ந்த குஷ்பூ ஆகியோர் படத்தை பயன்படுத்தி அவதூறு செய்ததாகவும், மைனர் குழந்தைகள் படத்தை பயன்படுத்தியதற்காகவும் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி திருவெறும்பூரைச் சேர்ந்த கார் ஷோரூம் உரிமையாளர் திமுக பிரமுகர் வினோத் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றிய ஒரு சர்ச்சைக்குரிய பதிவினை வெளியிட்டிருந்தார். 

இதையடுத்து நேற்று முன்தினம் காலை வினோத்தின் கார் நிறுவனத்திற்கு சென்ற நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில இளைஞர் பாசறை செயலாளரும், சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் துரைமுருகன், மாவட்ட செயலாளர் மற்றும் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்ட வினோத், நிர்வாகிகள் சரவணன், சந்தோஷ் குமார் உள்பட 10 பேர் எதற்காக விமர்சனம் செய்தாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தனராம்.

மன்னிப்பு கேட்டார்

வீடியோ வெளியீடு

இதில் அவரை மிரட்டியதோடு, பிரபாகரன் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இனிமேல் பிரபாகரன் பற்றி பேச மாட்டேன் என்று பேச வைத்து அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்ய வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். அதன்படி வினோத் வீடியோவை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார். பின்னர் அதனை சிறிது நேரத்திலேயே நீக்கிவிட்டார்.

சாட்டை துரைமுருகன் கைது

வினோத் கொடுத்த புகார்

இதன்பின்னர் தன்னை மிரட்டியதாக வினோத், திருச்சி கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தார். அதந்த புகாரின் பேரில், ஐபிசி பிரிவு 143, 147, 293 (பி),447 மற்றும் 506 ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிந்து சாட்டை துரைமுருகன், வினோத், சரவணன், சந்தோஷ் குமார் ஆகிய நான்கு பேரை நேற்று கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்,.

ஐந்து பிரிவுகள்

என்னென்ன வழக்கு

இதனிடையே சாட்டை துரைமுருகன் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பாஜகவை சார்ந்த குஷ்பூ ஆகியோர் படத்தை பயன்படுத்தி அவதூறு செய்ததாகவும்,மைனர் குழந்தைகள் படத்தை பயன்படுத்தியதற்காகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. IPC 153A,504,505(1)(b)IT-67,2008 ஆகிய வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

திமுக வழக்கறிஞர் புகார்

திமுக வழக்கறிஞர் புகார்

திமுக வழக்கறிஞர்கள் அணி அமைப்பாளர் ராஜசேகர் திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில், வழக்கறிஞர் ராஜசேகர் கூறுகையில், இன்று(நேற்று) காலை 10 மணிக்கு திருப்பனந்தாளில் உள்ள எனது அலுவலகம் சென்றேன். அப்போது இணையதளத்தில் அவதூறாக ஒரு வீடியோ பரவுவதை கண்டேன். அதை பார்த்த போது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அந்த வீடியோவானது சாட்டை யூடியூப் தளத்தில் இருந்தது.

கருணாநிதி

குஷ்பு

அந்த வீடியோவில் பேசும் துரைமுருகன் பாண்டியன் என்னும் நபர், தன்னுடைய பதிவில் மைனர் குழந்தைகளின் புகைப்படத்தை வைத்தும், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் பிஜேபியைச் சேர்ந்த குஷ்பு ஆகியோரின் புகைப்படத்தை வைத்தும் ஒரு வீடியோவினை உருவாக்கி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ 14.29 நிமிடங்கள் ஓடக்கூடியதாக உள்ளது.

வீடியோக்களை அழிக்கணும்

புகாரினால் பாய்ந்த வழக்கு

அந்த வீடியோ பதிவின் ஒரு இடத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பாஜகவின் குஷ்பு ஆகியோரின் புகைப்படத்தை அவதூறாக வைத்துள்ளார். இது கோடிக்கணக்கான திமுகவினர் மனதை புண்படுத்துகிறது. அந்த வீடியோ பதிவினை சீடியாக புகாருடன் தாக்கல் செய்துள்ளேன். அந்த வீடியோவை இணையத்தில் இருந்து அழிக்க வேண்டும். மைனர் பெண் வீடியோவையும் அழிக்க வேண்டும். அவதூறு செய்த சாட்டை துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் சாட்டை துரைமுருகன் மீது புதிய வழக்கு பதிவு செய்துள்ளனர்.

https://tamil.oneindia.com/news/trichirappalli/new-cases-against-saattai-duraimurugan-for-defaming-karunanidhi-and-khushboo-423738.html

Link to comment
Share on other sites

48 minutes ago, shanthy said:

யேர்மனி தேசத்தின் இறையாண்மைக்கு உட்பட்ட அரசியல் மறக்காமல் குறிப்பிடவும். 🤣

யேர்மனிய மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் மீது உங்களுக்கு கோபம் வராதோ? அல்லது அதையெல்லாம் கண்ணால் காண்பதை காதால் கேட்பதை வாயால் கதைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று இருக்கிறீங்களோ? 

யேர்மனி எமக்கு அடைக்கலம் தந்த நாடு. எங்கள் கருத்துக்களையும் கேட்கும் அல்லவா? 🤔

யேர்மனிய மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் மீது உங்களுக்கு கோபம் வராதோ? 

சிலருக்கு யேர்மனி ஆட்கள் போத்தல்கள் போன பிறகு ஞானம் பிறக்கும்.

எங்களுக்கு ஊரில் எங்கள் உறவுகள் இப்போதும் ஊரில் வசிக்கின்றனர். அவர்கள் கருத்து முக்கியம். யாரவது ஊரில் பிரச்சனை இல்லை என்றால் ரொம்ப சந்தோஷம் .ஆனால் எங்கள் உறவுகளுக்கு அப்படி இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, goshan_che said:

திருச்சி: சாட்டை துரைமுருகன் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பாஜகவை சார்ந்த குஷ்பூ ஆகியோர் படத்தை பயன்படுத்தி அவதூறு செய்ததாகவும், மைனர் குழந்தைகள் படத்தை பயன்படுத்தியதற்காகவும் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

என்னது பாஜக குஷ்புவிற்காக தி.மு.க வழக்கு போடுதா, நம்புங்கப்பா நாதக பி.ஜே பி B ரீமே தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருச்சியில் 'சாட்டை' துரைமுருகன் கைது! யார் இவர்... பின்னணி என்ன?

சீமானின் தம்பிகள்

சீமானின் தம்பிகள்

'திருடர் கழகத்தின் 3-வது புலிகேசி' என்ற தலைப்பில் உதயநிதி ஸ்டாலினை கேலியாகச் சித்திரித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ தி.மு.க நிர்வாகிகளைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியது.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை திருச்சியைச் சேர்ந்த வினோத் என்பவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து விமர்சனம் செய்துவந்தார். அதன் காரணமாக அவரை மிரட்டிய குற்றத்துக்காக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நான்கு பேரை திருச்சி போலீஸார் கைதுசெய்திருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எனது தம்பிகளைக் கைதுசெய்திருப்பதாக' சீமான் அறிக்கை வெளியிட்டார்.

சீமான் - பிரபாகரன்
 
சீமான் - பிரபாகரன்

கடந்த சில தினங்களாக, சமர் கார் ஸ்பா என்ற நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் அதன் உரிமையாளர் வினோத் என்பவர், தமிழ் ஈழத்துக்காகப் போராடிய பிரபாகரனையும், அவருடைய கொள்கையையும், சீமானையும் கடுமையாக விமர்சனம் செய்ததாகச் சொல்கிறார்கள். இதைப் பார்த்து அதற்கு பதில் அளித்த சாட்டை துரைமுருகன், பிரபாகரனைத் தவறாகப் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார் எனச் சொல்லப்படுகிறது. மேலும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலரும் அந்தப் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்,

 

இந்தநிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் முற்றியநிலையில், சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்டச் செயலாளர் வினோத், மாநில தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர் மகிழன், மாநிலக் கொள்கை பரப்புரையாளர் திருச்சி சரவணன் உள்ளிட்ட நான்கு பேர் சமர் கார் ஸ்பா என்ற நிறுவனத்துக்குச் சென்று பிரபாகரனை விமர்சித்த வினோத்தை நேரில் சந்தித்துப் பேசியதோடு,

சமர் கார் ஸ்பா நிறுவனம்
 
சமர் கார் ஸ்பா நிறுவனம்

காவல்துறையினர் முன்னிலையில் வினோத்தை மறுப்பு தெரிவித்து, மன்னிப்புக் கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட வேண்டும் என்று எச்சரித்து வீடியோவும் வெளியிடச் செய்துள்ளனர். அவர்களின் அச்சுறுத்தலுக்கு பயந்துபோய் வினோத் கே.கே.நகர் காவல்துறையினருக்கு புகார் கொடுத்திருக்கிறார்.

நாம் தமிழர் நிர்வாகிகளைக் கைது செய்த போலீஸார்
 
நாம் தமிழர் நிர்வாகிகளைக் கைது செய்த போலீஸார்

புகாரின் பேரில் சாட்டை துரைமுருகன் மற்றும் அவருடன் சென்று மிரட்டல் விடுத்த நான்கு பேர் மீதும் காவல்துறை வழக்கு பதிவுசெய்து, கைதுசெய்தது. அவர்கள்மீது பிரிவு 147 – கலகம் செய்தல், பிரிவு 148 – கலகம் செய்யும்போது பயங்கரமான ஆயுதங்களை வைத்திருந்தது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.

 

யார் இந்த 'சாட்டை' துரைமுருகன்?

நாம் தமிழர் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டுவந்தவர். பின்னர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். `சாட்டை’ என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்திவருகிறார். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே, சமூக வலைதளங்களில் முக்கியத் தலைவர்களை ஆபாசமாகச் சித்திரித்து பல்வேறு வீடியோக்களை வெளியிடும் சம்பவம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. அதில் குறிப்பாக, சாட்டை துரைமுருகனும் ஒருவர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் மிக மோசமாகச் சித்திரித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.

சாட்டை துரைமுருகன்
 
சாட்டை துரைமுருகன்

இந்தநிலையில், இவரது செயல்பாட்டைக் கண்டித்து தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் புகார் மனு ஒன்றைக் கொடுத்திருந்தார். 'திருடர் கழகத்தின் 3-வது புலிகேசி' என்ற தலைப்பில் உதயநிதி ஸ்டாலினைக் கேலியாகச் சித்திரித்து ஒரு வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ தி.மு.க நிர்வாகிகளைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியது.

போலீஸார் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தை
 
போலீஸார் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தை

இந்தநிலையில்தான் பிரபாகரன், சீமானை விமர்சனம் செய்ததாக வினோத் என்பவரை மிரட்டியதாக இவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மிரட்டியதற்காக நடந்த வழக்கு பதிவா... இல்லை தி.மு.க-வினரைத் தொடர்ந்து விமர்சனம் செய்வதால், தி.மு.க தலைமை கொடுத்த அழுத்தமா என்று கொந்தளிக்கிறார்கள் நாம் தமிழர் கட்சியினர்

 

 

https://www.vikatan.com/news/politics/youtuber-saatai-durai-murugan-arrested-by-police-in-trichy-for-threatering-car-spa-centre-owner

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, அக்னியஷ்த்ரா said:

என்னது பாஜக குஷ்புவிற்காக தி.மு.க வழக்கு போடுதா, நம்புங்கப்பா நாதக பி.ஜே பி B ரீமே தான்.

இதை விட ரஜனிகாந்த் மகளை பற்றி ஒரு பொதுக்கூட்டத்தில் சாட்டை மிக மோசமாக பேசிய வீடியோ இன்னும் சுத்திட்டுதான் இருக்கு.

ஆனா இதெல்லாத்தையும் விட்டுட்டு -இவங்கள் கடுப்பாக காரணம் - அந்த வீடியோல குஸ்பு-கருணா ரெண்டு பேரயும் ஒரு போட்டோ போட்டு, ஒண்ணா போட்டு தாக்கி இருப்பார்.

இப்ப நடுநிலையாக நடவடிக்கை எடுக்கிறதா காட்ட குஸ்புவையும் இழுத்து விடுறாங்க.

இப்ப பிஜேபி வழக்கு வேண்டாம் என்றும் சொல்லேலா, வேணும் எண்டும் சொல்லேலா🤣

மிக தெளிவா தெரியுது அந்த டிவீட் திமுக சொல்லி போடவைத்த டிவீட்தான்.

சாட்டை போய் சிக்கிகொண்டார்.

இதில் திமுகவுக்கு விழுந்த மாங்காய்கள்

1. நாம் தமிழர்/தமிழ் தேசியம் வன்முறை, சகிப்புதன்மை அற்ற வழி என்ற பிம்பம்.

2. தலைவரை பற்றிய அந்த அவதூறு இந்திய லெலெவலில் டுவிட்டரில் டிரெண்டாகியது.

3. சாட்டை போல கதைக்க இனி ஆட்கள் கொஞ்சம் யோசிப்பார்கள்.

4. 7 பேர் விடுதலையில் நாடகம் ஆடி விட்டு அதை இவர்கள் தலையில் தூக்கி போடலாம்(பொய்யாக).

5. ஈழத்தமிழன் v இந்திய தமிழன் என்ற வேற்றுமையை மேலும் இதை கொண்டு ஒரு படி முன்நகர்த்தலாம்.

திருட்டு திமுக என்பது சரியாகத்தான் இருக்கு. 

Link to comment
Share on other sites

1 hour ago, appan said:

யேர்மனிய மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் மீது உங்களுக்கு கோபம் வராதோ?  

பலமுறை எதிர்த்து எழுதி பேசியதால் அவையள் கனபேருக்கு என்னை கண்டால் வேப்பிலை கசப்பு. இனவெறி பிடித்தவள் எனும் பட்டமும் தந்து கனகாலம். 

11 minutes ago, goshan_che said:

இதை விட ரஜனிகாந்த் மகளை பற்றி ஒரு பொதுக்கூட்டத்தில் சாட்டை மிக மோசமாக பேசிய வீடியோ இன்னும் சுத்திட்டுதான் இருக்கு.

ஆனா இதெல்லாத்தையும் விட்டுட்டு -இவங்கள் கடுப்பாக காரணம் - அந்த வீடியோல குஸ்பு-கருணா ரெண்டு பேரயும் ஒரு போட்டோ போட்டு, ஒண்ணா போட்டு தாக்கி இருப்பார்.

இப்ப நடுநிலையாக நடவடிக்கை எடுக்கிறதா காட்ட குஸ்புவையும் இழுத்து விடுறாங்க.

இப்ப பிஜேபி வழக்கு வேண்டாம் என்றும் சொல்லேலா, வேணும் எண்டும் சொல்லேலா🤣

மிக தெளிவா தெரியுது அந்த டிவீட் திமுக சொல்லி போடவைத்த டிவீட்தான்.

சாட்டை போய் சிக்கிகொண்டார். 

3. சாட்டை போல கதைக்க இனி ஆட்கள் கொஞ்சம் யோசிப்பார்கள். 

நாயக்கரே சாட்டை நல்லவரா கெட்டவரா? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, tulpen said:

பிரெஞ்சு புரட்சியின் அடிநாதமே கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம்.(freedom of expression) அப்படிப்பட்ட பிரான்சில் தினமுரசு பத்திரிகை தடை செய்யப்பட்டதாகவும் அந்த தடையை மீறி அப்பத்திரிகையை விற்ற ஒரு கடைக்காரருக்கு அதை விற்க வேண்டாம் என்று புரிய வைக்கப்பட்டபோது அவரின் உடம்பில் பல இடங்களில் வீக்கங்கள் ஏற்பட்டதாக இங்கு யாழ் களத்திலேயே சில நாட்களுக்கு முன்பு  பெருமை பேசப்பட்டதே. அதைப் போன்ற ஒரு புரிதல் தான் அங்கும். 😂😂 

 

முதலில் மாட்டுக்குள்  கழுதையை கொண்டு வந்து விடுவதை நிறுத்துங்கள்

(அங்கே பகிடிக்கு  பேசப்பட்டதை  கள  உறவுகள் அறிவர்)

இந்த  திரி சம்பந்தமாக கருத்து எழுதுவதற்கு முன்னர் (கருத்து சுதந்திரத்தை  மதிப்பவர் என்ற முறையில் சம்பந்தப்பட்டவர்கள் என்ன  சொல்கிறாரகள் என்றும் அறிய) 

மேலே உள்ள  காணொளியை தயவு  கூர்ந்து கேளுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, shanthy said:

நாயக்கரே சாட்டை நல்லவரா கெட்டவரா? 🤔

எனக்கும் இந்த டவுட் இருக்கு. 

1. சாட்டையை கட்சியை விட்டு சீமான் நீக்கினார். பலர் அப்போதே அதை கண்துடைப்பு நீக்கம் என்றார்கள். நீக்கிய நேரம் இவருடன் இனி எந்த நாதகவினரும் அரசியல் செய்ய கூடாது என்றார் சீமான். 

ஆனால் இந்த நடவடிக்கையில் நாதக பொறுபாளரும் போயுள்ளார்கள். ஆகவே சாட்டையை கட்சிக்கு வெளியே இருந்தபடி ஆபாசமாக பேசுமாறு சீமான் பணித்தார் என கொள்ளவும் முடியும்.

2. இன்னொரு வழமாக - இப்போ தலைவரை பழித்ததை எதிர்த்து சிறை போனார் என கட்சி வட்டத்தில் பெரும் ஹீரோ ஆகிவிட்டார் சாட்டை. கட்சியை விட்டு நீக்கியவர்கள் டிவீட்டை லைக் பண்ணினாலே சீமானுக்கு கெட்ட கோபம் வரும். இப்போ சாட்டையின் எழுச்சி, சீமானுக்கே ஆபத்தாய் வரலாம். சீமானும் நிச்சயம் இதை உணர்வார்.

Link to comment
Share on other sites

32 minutes ago, goshan_che said:

எனக்கும் இந்த டவுட் இருக்கு. 

1. சாட்டையை கட்சியை விட்டு சீமான் நீக்கினார். பலர் அப்போதே அதை கண்துடைப்பு நீக்கம் என்றார்கள். நீக்கிய நேரம் இவருடன் இனி எந்த நாதகவினரும் அரசியல் செய்ய கூடாது என்றார் சீமான். 

ஆனால் இந்த நடவடிக்கையில் நாதக பொறுபாளரும் போயுள்ளார்கள். ஆகவே சாட்டையை கட்சிக்கு வெளியே இருந்தபடி ஆபாசமாக பேசுமாறு சீமான் பணித்தார் என கொள்ளவும் முடியும்.

2. இன்னொரு வழமாக - இப்போ தலைவரை பழித்ததை எதிர்த்து சிறை போனார் என கட்சி வட்டத்தில் பெரும் ஹீரோ ஆகிவிட்டார் சாட்டை. கட்சியை விட்டு நீக்கியவர்கள் டிவீட்டை லைக் பண்ணினாலே சீமானுக்கு கெட்ட கோபம் வரும். இப்போ சாட்டையின் எழுச்சி, சீமானுக்கே ஆபத்தாய் வரலாம். சீமானும் நிச்சயம் இதை உணர்வார்.

இதே கருத்துதான் எனதும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இத்திரியல் எழுத வேண்டாம் என்றிருந்தேன்

சாந்தியக்கா வந்திட்டா

இனி  இது 10 பக்கம் தாண்டும்

(ஏதோ  நம்மால  முடிந்தது)😜

(நமக்கும் விருது கிடைக்க  சந்தர்ப்பமுண்டல்லவா)🤣

உண்மையில் திமுக ஆட்சியில்  உள்ள கட்சி

நாம் தமிழர் வளர்ந்து  வரும் நிலையில்  உள்ள  கட்சி

அதிலும்  திமுகவை  எதிர்ப்பதே முதல் கடமை  என  அறிவித்து  செயற்படும் கட்சி

எப்பொழுதுமே மக்கள் ஆ;ட்சி அதிகாரத்திலுள்ளவர்களை கேள்வி  கேட்கவும்

அவர்களை அடுத்த தடவை  பதவி இறக்கவுமே விரும்புவர்

அது  தான் வரலாறும்  கூட.

அதே நேரத்தில் சீமான் திமுக  தலைவரை  சந்தித்தது  மட்டுமல்லாது

திமுக ஆட்சியை புகழ்ந்தும் உள்ள  நிலையில்..........

இந்த  நடவடிக்கை திமுகவை இறங்கவும்  நாம்  தமிழரை  ஏறவுமே  செய்யும்

 

Link to comment
Share on other sites

2 hours ago, விசுகு said:

நான் இத்திரியல் எழுத வேண்டாம் என்றிருந்தேன்

சாந்தியக்கா வந்திட்டா

இனி  இது 10 பக்கம் தாண்டும்

(ஏதோ  நம்மால  முடிந்தது)😜

(நமக்கும் விருது கிடைக்க  சந்தர்ப்பமுண்டல்லவா)🤣

10 பக்கம் தாண்டாது சொல்றேன் நம்புங்கோ விருது.  @goshan_che போட்டியில் அதிகமாக கலந்து கொள்வதில்லை என அறிவித்திருக்கிறார்.😇

அடுத்த விருது உங்களுக்கு கிடைக்க வாழ்த்துகள்.🙆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, shanthy said:

 

சாந்தியக்கா! அங்கை ஊரிலை தென்னிலங்கை கோரோனா வருத்தக்காரரை யாழ்ப்பாண பக்கம் கொண்டு போயினமாம் ஏனெண்டு தெரியுமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினப்படுகொலை செய்த ராஜபக்சவுக்கு பொன்னாடை போர்த்திய கூட்டமல்லவா.

சீமானின் நெகிழ்ச்சிக்கு.. கிடைத்த பரிசு. திருந்தாத முன்னேற்றக்கழகத்திடம் திருத்தத்தை எதிர்பார்க்க முடியாது. அது போலித் திராவிடம் பேசிக்கிட்டு.. தமிழர் விரோத குடும்ப ஆட்சியை தமிழகத்தில் முன்னெடுக்க.. காங்கிரஸ் போன்ற இனப்படுகொலை நேரடிப்பங்காளிகளால் ஊட்டி வளர்க்கப்படும் ஒரு கொடிய சக்தி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.

திருந்த வாய்ப்பில்லை ராஜா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இந்த திரிகள் நீண்டு கொண்டு செல்லும் ஒன்றுக்கும் உதவாத திரிகள் ஆனால் நம்ம வடகிழக்கில் கொரனோ  தாண்டவமாட தொடங்கி விட்டது சாதாரண கூலிவேலை செய்பவர்கள் மீனவர்கள் அனைவரும் பயணத்தடை எனும் நெருக்குவாரத்தால் மீண்டும் புலம்பெயரை நோக்கி வருகிறார்கள் இந்த சீமானின் பிரச்சனையை கதைப்பது என்றால் அனுமான் வால்  போல் நீளும் நிக்காது அதற்கிடையில் தாயகத்தில் எத்தனை தற்கொலை நடக்குதோ தெரியாது .

No photo description available.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

இங்கு இந்த திரிகள் நீண்டு கொண்டு செல்லும் ஒன்றுக்கும் உதவாத திரிகள் ஆனால் நம்ம வடகிழக்கில் கொரனோ  தாண்டவமாட தொடங்கி விட்டது சாதாரண கூலிவேலை செய்பவர்கள் மீனவர்கள் அனைவரும் பயணத்தடை எனும் நெருக்குவாரத்தால் மீண்டும் புலம்பெயரை நோக்கி வருகிறார்கள் இந்த சீமானின் பிரச்சனையை கதைப்பது என்றால் அனுமான் வால்  போல் நீளும் நிக்காது அதற்கிடையில் தாயகத்தில் எத்தனை தற்கொலை நடக்குதோ தெரியாது .

No photo description available.

பெருமாள் நீங்கள சரியான நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறியள்.ஆனால் உங்கள் நியாயமான நிலைப்பாடு புறக்குடத்தில் ஊற்றிய இன்னுமொரு வாழித் தண்ணீர் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் சாட்டை குறூப்பை விமர்சிப்பது நியாயமற்ற செயல்!

முதலில்: பல காலமாகத் தெரிந்த ஒரு தி.மு.க காரர் பொறி வைக்கிறார் என்று சாட்டைக்கு எப்படிப் புரியும்? 

இரண்டாவது: "புரிதல்" ஏற்படுத்திய பிறகு ஒருவர் திருத்திய கருத்தை வெளியிட்டு விட்டு, சாட்டை குழு வெளியேறிய பிறகு மீளப் போய் மாற்றுவார் என்று அவர்களுக்கு எப்படி எதிர்பார்க்க முடியும்? பலவந்தம் செய்தனர் என்று முறையிடுவார் என்று எப்படி எதிர்பார்ப்பது? வழமையாக இது சாட்டை பார்த்திருக்கக் கூடிய சினிமாக்களில் நடப்பதேயில்லையே? 

எனவே, சாட்டை குழு மீது விமர்சனமேதுமில்லை எனக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இங்கு இந்த திரிகள் நீண்டு கொண்டு செல்லும் ஒன்றுக்கும் உதவாத திரிகள் ஆனால் நம்ம வடகிழக்கில் கொரனோ  தாண்டவமாட தொடங்கி விட்டது சாதாரண கூலிவேலை செய்பவர்கள் மீனவர்கள் அனைவரும் பயணத்தடை எனும் நெருக்குவாரத்தால் மீண்டும் புலம்பெயரை நோக்கி வருகிறார்கள் இந்த சீமானின் பிரச்சனையை கதைப்பது என்றால் அனுமான் வால்  போல் நீளும் நிக்காது அதற்கிடையில் தாயகத்தில் எத்தனை தற்கொலை நடக்குதோ தெரியாது .

No photo description available.

 

இவை அமைப்புக்கள்  ஊடாக

ஒரு  குழுமம்  ஊடாக செய்யப்பட வேண்டியவை

செய்யப்படணும்

இது  போன்று தனிப்பட்ட விளம்பரங்கள்

இதுவரை நல்ல வழிகளையோ

சரியான தேவைகளை பூர்த்தி  செய்யவோ

தேவைப்பட்டவர்களை  சென்றடையவோ  இல்லை

யாழ்  களத்திடம்  இந்த  அமைப்பு நேரடியாக  தமது  தேவை சார்ந்த திட்டத்தை சமர்ப்பிக்க

ஏற்பாடு  செய்யுங்கள்

கள  உறவுகளை  ஒன்றிணைத்து செய்யலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

சாந்தி அக்கா! உங்கள் கேள்வியைப்போல்  தான் எனக்கும் இருக்கின்றது. 
அடிப்படலைக்கை இருக்கிற எங்கடை சனத்தைப்பற்றி ஒண்டுமே கதைக்காமல்/கேட்காமல் இருக்கிற நீங்கள் இந்தியாவிலை இருக்கிற சீமானை எதிர்த்து ஜலதரங்கம் வாசிக்கிறியள். அதோடை ஜேர்மன் அரசியல் பலமும் இருக்கிற ஆளெல்லோ எங்கடை சாந்தியக்கா 🤣

ஜேர்மனி என்றதும் சிங்கம் குதிச்சு என்றி ஆகுது  ஏன் சிங்கள் சாந்தி அக்கா குறிப்பிட்ட சஞ்சிகைகள் , எழுத்தாளர்கள் புலிகளுக்கும் , தலைவர்களுக்கும் இப்பவரைக்கும் அங்கிருந்து எழுதுகிறார்கள் இதற்கு நீங்கள் ஏதேனும் இடத்தில் எதிப்புக்கு கையை தூக்கி இருக்றீர்களா??

இப்படி பல நாடுகளிலும் இருந்தும் எழுதி இலங்கைக்கே பார்சல் பண்ணுகிறார்கள் அதை முகநூலில் பலர் காவிக்கொண்டே திரிகிறார்கள்  இதெல்லம் படித்து கடக்கிறார்கள் பதில் ஏதும் சொல்லாமல் .

எனக்கென்னமோ கொல்லன் பழுத்த இரும்பை கண்டால் எதையோ  ஆட்டி ஆட்டி அடிப்பது போல த்தான்  இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பலருக்கு தாயக மக்கள் மீதிருக்கிற அக்கறையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை!

ஆனால் திரியை அடிச்சு நூத்தால் கொஞ்சம் damage control செய்யலாம் என்ற நோக்கத்திற்காக தாயக மக்களின் துன்பத்தை பயன்படுத்துறார்களாக இருந்தால் அது மிகவும் அருவருக்கத் தக்கது!

பல திசை திருப்பும் அணுகுமுறைகளில் ஒன்று: "இங்கையென்ன வாதாட்டம், அங்க பாருங்கோ முக்கியமான விசயம் நடக்குது? " 

(மாநில தமிழ்ச்சங்கம் ஊடாக தாயக மக்களுக்கு முதல் பகுதி உதவியை அனுப்பி விட்டு, தற்போது இரண்டாம் கட்டம் அனுப்ப தயார்படுத்திக் கொண்டே இதை எழுதுகிறேன் - எனவே என்னைத் திட்டாதீர்கள்!)  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

 

இவை அமைப்புக்கள்  ஊடாக

ஒரு  குழுமம்  ஊடாக செய்யப்பட வேண்டியவை

செய்யப்படணும்

இது  போன்று தனிப்பட்ட விளம்பரங்கள்

இதுவரை நல்ல வழிகளையோ

சரியான தேவைகளை பூர்த்தி  செய்யவோ

தேவைப்பட்டவர்களை  சென்றடையவோ  இல்லை

யாழ்  களத்திடம்  இந்த  அமைப்பு நேரடியாக  தமது  தேவை சார்ந்த திட்டத்தை சமர்ப்பிக்க

ஏற்பாடு  செய்யுங்கள்

கள  உறவுகளை  ஒன்றிணைத்து செய்யலாம்

அண்ணெய்  உங்கள் அக்கறை நல்ல விடயம்தான் கடந்த ஐந்து நாட்களா விடிகாலை நித்திரையில் ஊரில் இருந்து போன்கள்  வந்த வண்ணம் உள்ளது பயணத்தடை  என்று அன்றாடம் தொழில் புரிவோர் நிறைய பாதிக்கப்படுகினம். முன்பு உதவிகள் பெற்று இருப்பினும் அங்குள்ள விலைவாசிகளுக்கு சமாளிக்க முடியாது முடிந்தமட்டும் செய்வம் இங்கு குழுவாக செய்ய வெளிக்கிட  ஒவ்வொருவர் ஒவ்வொன்றை சொல்லி கடைசியில் அதுகளை பசியில் சாகடித்து விடுவம்.

பார்வையிழந்தவர்களின் உதவி கேரல் கடிதம் இங்கு இணைத்தது  என் பிழை தயவு செய்து நிர்வாகம் அதை அகற்றி விடவும் பாருங்க எவ்வளவு எகத்தாளமான  கருத்து வருது   இனிமேல் யாழில் எந்த  உதவி கோரல் கடிதங்கள் இனைக்கபோவதில்லை பங்கு பெறப்போவதும் இல்லை நான் கொடுப்பதை யாரும் நக்கலடிக்க போவதில்லை தானே நன்றி வணக்கம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, shanthy said:

 

 சாந்தி அக்கா! கண்டவன் கிண்டவன் கதைக்கிறதை எல்லாம் சாட்சி வீடியோவாய் போட வெளிக்கிட்டியள் எண்டால் எல்லாம் நாறும்.பதிலுக்கு என்னிடமும் காணொளிகள் பல கைவசம் இருக்கு. வேண்டாம் உந்த விளையாட்டு. யாருக்குமே அழகில்லை. எல்லோரும் யாழ்கள நலன் கருதி/தமிழின நலன் கருதி அடக்கி வாசிப்போம். 😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.