Jump to content

மாட்டால் வளர்ந்த சுவிஸ் மாட்டை இன்றும் கொண்டாடுது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளின் கனவுத் தேசம்... சுவிற்சலாந்து என்று  சொல்வார்கள்.
அந்த... மணி, ஒலி  இனிமையானது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

மாட்டால் வளர்ந்த சுவிஸ் மாட்டை இன்றும் கொண்டாடுது.

மாடு வளர்ப்பால் வளர்ந்த தேசம். அந்த நாடும் அங்கு வசிப்பவர்களும் பெருமை கொள்வர்.
ஆனால் நம்மவரோ மாடு வளர்ப்பை தேசிய தொழிலாக்குவோம் என்றால் எள்ளி நகையாடி ஏளனம் செய்வர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கடவுளின் கனவுத் தேசம்... சுவிற்சலாந்து என்று  சொல்வார்கள்.

அப்போ கட்டாயம் கடவுள் அங்கே தான் வசிக்கிறார். Tulpen னும் அங்கே தான் வசிக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அப்போ மாட்டு மூத்திரம் குடித்து மாட்டு சாணி சாப்டும் சங்கி என்ன தக்காளி தொக்கா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அப்போ கட்டாயம் கடவுள் அங்கே தான் வசிக்கிறார். Tulpen னும் அங்கே தான் வசிக்கிறார்.

உண்மையாகவா......
நான், இவ்வளவு நாளும், ருல்ப்பன்...
இந்தியாவில்...  இருக்கும்  ஆள் என, நினைத்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கடவுளின் கனவுத் தேசம்... சுவிற்சலாந்து என்று  சொல்வார்கள்.
அந்த... மணி, ஒலி  இனிமையானது. :)

ஆம் பார்க்க பார்க்க திகட்டாத பசுமை யும்  செழுமையும் கொண்ட நாடு ஒரே ஒரு பிடிக்காத விடயம் பின்னேரம் ஏழு எட்டு மணியுடன் ஊர் அடங்குவது . லண்டனில் 24 மணிநேர தமிழ் கடைகள் கூட உண்டு என்று சொன்னால் ஆச்சரியமாய் பார்ப்பார்கள் .மேலும் உடன் பிறந்தவர்கள் என்றாலும் வேறு வேறு சிற்றி என்றால் சந்திப்பது வருடத்தில்  இரண்டு மூன்று முறைதான் என்று சொல்வார்கள் அதையும் பெருமையாக .அப்படியா அவ்வளவு தூரமா அவர்களின் சிற்றி என்று கேட்டால் சிரிக்காமல் 1 மணி நேர கார் பயணம் என்பார்கள் .இங்கு சாதாரணமாய் பலர் வேலையிடங்களுக்கு போகவே தினமும் குறைந்தபட்சம் போகவர காரில் இருமணிநேரம் சிலவழிக்கணும்.நிறைய நித்திரை கொள்வார்கள் போல் உள்ளது 55 வயது என்பார்கள் இளமையாகவே இருப்பார்கள் அந்த நாட்டின் உணவு தண்ணி காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

ஆம் பார்க்க பார்க்க திகட்டாத பசுமை யும்  செழுமையும் கொண்ட நாடு ஒரே ஒரு பிடிக்காத விடயம் பின்னேரம் ஏழு எட்டு மணியுடன் ஊர் அடங்குவது . லண்டனில் 24 மணிநேர தமிழ் கடைகள் கூட உண்டு என்று சொன்னால் ஆச்சரியமாய் பார்ப்பார்கள் .மேலும் உடன் பிறந்தவர்கள் என்றாலும் வேறு வேறு சிற்றி என்றால் சந்திப்பது வருடத்தில்  இரண்டு மூன்று முறைதான் என்று சொல்வார்கள் அதையும் பெருமையாக .அப்படியா அவ்வளவு தூரமா அவர்களின் சிற்றி என்று கேட்டால் சிரிக்காமல் 1 மணி நேர கார் பயணம் என்பார்கள் .இங்கு சாதாரணமாய் பலர் வேலையிடங்களுக்கு போகவே தினமும் குறைந்தபட்சம் போகவர காரில் இருமணிநேரம் சிலவழிக்கணும்.நிறைய நித்திரை கொள்வார்கள் போல் உள்ளது 55 வயது என்பார்கள் இளமையாகவே இருப்பார்கள் அந்த நாட்டின் உணவு தண்ணி காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறன் .

பெருமாள்.... 
சுவிற்சலாந்தின் அழகுக்கு... ஈடு, இணை இல்லை.

நியூயோர்க், லண்டன், பாரிஸ்...பார்த்தவர்கள்,
ஒருமுறை... ஒஸ்லோ (நோர்வே)  பார்த்திருந்தால், 
பகலிலேயே... ஊரடங்கு சட்டம், போட்ட மாதிரி, இருக்கும்.

பாண்... கடையே, பத்து மணிக்குத்தான்  திறப்பார்கள்.

ஜேர்மனியில்.... பாண் கடை, கோழி கூவ முன்னம், திறப்பது, வடிவாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

ஜேர்மனியில்.... பாண் கடை, கோழி கூவ முன்னம், திறப்பது, வடிவாக இருக்கும்.

எல்லாம் நல்லாத்தான் போய்க்கொண்டு இருந்தது இந்த கொரனோ வந்து அநியாயம் பண்ணியிட்டுது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

நான், இவ்வளவு நாளும், ருல்ப்பன்...
இந்தியாவில்...  இருக்கும்  ஆள் என, நினைத்துள்ளேன்.

😂

இப்படி தான் சிலர் தப்பாக நினைப்பது. Tulpen  இந்தியாவில் இருக்கிறார் கடவுள் சொர்க்கத்தில் இருக்கிறார் என்று, இருவரும் சுவிற்சலாந்தில் தான் இருக்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, விளங்க நினைப்பவன் said:

😂

இப்படி தான் சிலர் தப்பாக நினைப்பது. Tulpen  இந்தியாவில் இருக்கிறார் கடவுள் சொர்க்கத்தில் இருக்கிறார் என்று, இருவரும் சுவிற்சலாந்தில் தான் இருக்கின்றனர்.

அப்ப.... நீங்கள், இருவரும்... 
ஒரு, ஐடியில்  வரும், 
இருவரா...  ஒருவரா...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, தமிழ் சிறி said:

அப்ப.... நீங்கள், இருவரும்... 
ஒரு, ஐடியில்  வரும், 
இருவரா...  ஒருவரா...?

நான் இங்க சொன்னது  Tulpen, கடவுள் இரு பிரமுகர்களின் விசிப்பிடங்கள் பற்றியது.
தமிழ் சிறி said:
கடவுளின் கனவுத் தேசம்... சுவிற்சலாந்து என்று  சொல்வார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.