Jump to content

‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, shanthy said:

 

சிலவற்றுக்கு அழுத்தம் கொடுத்து காட்டுவதற்காக கோடிட்டுக் காட்டுவது வளமை. அதில் என்ன தவறு? 

மன்னிக்கவும்

அப்படியானால் நீங்கள் ஒரு படைப்பாளியாக இருக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • Replies 254
  • Created
  • Last Reply
53 minutes ago, valavan said:

யாழின் மூலம்  எம் பாவ பட்ட இனத்துக்கு ஏதாவது உதவி பண்ணவேண்டும் என்று  நல்ல எண்ணத்துடன் உயர்ந்து நிற்பவர்களில்...

முதலில் சாந்தியக்கா... அதுக்கு அப்புறம்தான் விசுகு அண்ணா..

எதுக்குத்தான் இவர்களுக்குள் சண்டை பிடிக்கிறார்களோ தெரியவில்லை.

@valavan கருத்தாடுதல் தானே கருத்துக்களம் என்பது. இது சண்டையில்லை.

எனது பிள்ளைகள் கூட இரண்டாம் தலைமுறை. அவர்களை நாம் புரிந்து கொள்ள வேண்டுமல்லவா. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

குதிரையைக் கொண்டுபோய் ஆற்றங்கரையில் விட்டால்தானே நீரை அருந்தும்!

நான் ஆற்றங்கரையில் கொண்டேவிட்டேன். குடி என்று சவுக்கால் விளாறி அடிக்கவில்லையே!

யாழ் களத்தில் உள்ளவர்கள் நீங்கள் கொண்டு போய் ஆற்றங்கரையில் விடக்கூடிய குதிரைகள் அல்ல. 

உங்களுக்கு யாழ் களம் பற்றி இவ்வாறான கருத்து இருந்தால் மாறவேண்டியது நீங்கள் தான்.

இப்பொழுது இங்கே எழுதுபவர்களுக்கு அவர்கள் பற்றிய உங்கள் கணிப்பு புரிந்து இருக்கும். டொட். 

Link to comment
Share on other sites

5 minutes ago, விசுகு said:

மன்னிக்கவும்

அப்படியானால் நீங்கள் ஒரு படைப்பாளியாக இருக்க முடியாது.

மன்னித்துவிடுகிறேன். 

படைப்பாளி என்றால் அதன் பொருள் என்ன? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, shanthy said:

மன்னித்துவிடுகிறேன். 

படைப்பாளி என்றால் அதன் பொருள் என்ன? 

ஒரு படைப்பாளிக்கு அவர் படைப்பு என்பது அவர் பிரசவித்த குழந்தை போன்றது. அது அப்படியே வெளியே போய் சேர வேண்டும். மற்றவர்கள் அந்த குழந்தையை கலர் பூசி அங்க இங்க பெருப்பித்தல் சரியன்று. 

Link to comment
Share on other sites

21 minutes ago, விசுகு said:

ஒரு படைப்பாளிக்கு அவர் படைப்பு என்பது அவர் பிரசவித்த குழந்தை போன்றது. அது அப்படியே வெளியே போய் சேர வேண்டும். மற்றவர்கள் அந்த குழந்தையை கலர் பூசி அங்க இங்க பெருப்பித்தல் சரியன்று. 

பொதுவாக  உண்மைகள் இங்கு வெளிப்படையாக முன்வைப்பதை விரும்பாத நீங்கள்,  உங்கள் கற்பனை உலகில் வாழ்வதற்காக கிருபனின் பதிவை வாசிக்கவில்லை. பிறகு ஏன் இங்கு தேவையற்ற விவாதம். முடிந்தால் பதிவை வாசித்து விட்டு அது பற்றிய உங்கள் கருத்தை தெரிவிக்கலாமே! உண்மைகள் கசக்கிறதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

யாழ் களத்தில் உள்ளவர்கள் நீங்கள் கொண்டு போய் ஆற்றங்கரையில் விடக்கூடிய குதிரைகள் அல்ல.

 

37 minutes ago, விசுகு said:

ஒரு படைப்பாளிக்கு அவர் படைப்பு என்பது அவர் பிரசவித்த குழந்தை போன்றது. அது அப்படியே வெளியே போய் சேர வேண்டும். மற்றவர்கள் அந்த குழந்தையை கலர் பூசி அங்க இங்க பெருப்பித்தல் சரியன்று.

படைப்பாளியின் கருத்துக்கள் இங்கே மாற்றப்படவில்லை .
படைப்பை இணைத்தவர் தடித்த எழுத்துக்களில்
தனக்கு முக்கியமாகத் தெரிந்ததை  காட்டியிருக்கின்றார்.

 

அது திணிப்பு இல்லை என்பதை விசுகு அண்ணாவும் ஏற்றுக்கொள்கின்றார்.
ஆனாலும் இன்னும் தனது கருத்தை வைக்கவில்லை
  .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, வாத்தியார் said:

 

படைப்பாளியின் கருத்துக்கள் இங்கே மாற்றப்படவில்லை .
படைப்பை இணைத்தவர் தடித்த எழுத்துக்களில்
தனக்கு முக்கியமாகத் தெரிந்ததை  காட்டியிருக்கின்றார்.

 

அது திணிப்பு இல்லை என்பதை விசுகு அண்ணாவும் ஏற்றுக்கொள்கின்றார்.
ஆனாலும் இன்னும் தனது கருத்தை வைக்கவில்லை
  .

வாசியுங்கள் வாசியுங்கள் என்று எனக்கு ஆலோசனை சொல்லும் தாங்கள் எவரும் நான் எழுதியதை வாசிக்கவே இல்லை. இந்த லட்சணத்தில் மற்றவர்களுக்கு ஆலோசனை??

(நான் எங்கே எழுதி இருக்கிறேன் ஏற்றுக் கொண்டிருக்கிறேன் அது திணிப்பது இல்லை என்று???)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, வாத்தியார் said:

யாழ் களத்தில் உள்ளவர்கள் நீங்கள் கொண்டு போய் ஆற்றங்கரையில் விடக்கூடிய குதிரைகள் அல்ல.

குதிரையைக் கொண்டு சென்று ஆற்றங்கரையில் விட்டால்தான் அது நீரை   அருந்தும் எனக் கிருபன் எழுதியதற்கு
நீங்கள் தான்யாழ் களத்தில் அப்படியானவர்கள் இல்லை என்று எழுதினீர்கள்.

அதாவது அவர் திணிப்பு இல்லை என்று கூற நீங்களும்   திணிப்பதற்கு யாழில் ஒருவரும் இல்லை எனப்   பொருள்படக் கருத்தை வைத்தீர்கள்
இப்படித்தான் எனக்கு விளங்கியது🙏

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

ஒரு படைப்பாளிக்கு அவர் படைப்பு என்பது அவர் பிரசவித்த குழந்தை போன்றது. அது அப்படியே வெளியே போய் சேர வேண்டும். மற்றவர்கள் அந்த குழந்தையை கலர் பூசி அங்க இங்க பெருப்பித்தல் சரியன்று. 

விசுகு அண்ணா,

செய்திகளில் வரிகளை Bold பண்ணி தடித்த எழுத்துகளில் காட்டுவது, நிறம் தீட்டி சில வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது யாழ் கள விதிகளின் படி எந்தவிதமான விதி மீறலும் இல்லை

அத்துடன் செய்தியை இணைத்த பின் மூலம் குறிப்பிட்டதன் பின்  'டிஸ்கி' என்று சொல்லி ஒரு சில வரிகள் தன் சொந்த கருத்துகளையும் தன் எண்ணங்களையும் குறிப்பிடுவது கூட இங்கு நடைமுறையில் இருக்கு.

அவ்வாறு டிஸ்கி என்று குறிப்பிடுவது தவறு என்று குறிப்பிடாமல் அதை நீங்கள் கூட ஏற்றுக் கொண்டு அப்படியான திரிகளில் பதில்களைக் கூட எழுதியிருக்கின்றீர்கள்.

உதாரணங்களில் ஒன்று:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, விசுகு said:

வாசியுங்கள் வாசியுங்கள் என்று எனக்கு ஆலோசனை சொல்லும் தாங்கள் எவரும் நான் எழுதியதை வாசிக்கவே இல்லை. இந்த லட்சணத்தில் மற்றவர்களுக்கு ஆலோசனை??

விசுகு அண்ணா நான் உங்களை வாசியுங்கள் வாசியுங்கள் என்று
எந்தத் திணிப்பையும் மேற்கொள்ளவில்லை
திரியின் சம்பந்தமாக (அதை ஒட்டியவரின் பின்னணியைப் பார்க்காமல்) உங்கள் கருத்து என்ன என்பதை தெரிவியுங்கள் என ஒரு வேண்டுகோளை மட்டுமே வைத்திருந்தேன்.
நீங்களோ பதிவை இணைத்த விதம் சரியா பிழையா என கேள்வி மட்டுமே கேட்கின்றீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நிழலி said:

விசுகு அண்ணா,

செய்திகளில் வரிகளை Bold பண்ணி தடித்த எழுத்துகளில் காட்டுவது, நிறம் தீட்டி சில வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது யாழ் கள விதிகளின் படி எந்தவிதமான விதி மீறலும் இல்லை

அத்துடன் செய்தியை இணைத்த பின் மூலம் குறிப்பிட்டதன் பின்  'டிஸ்கி' என்று சொல்லி ஒரு சில வரிகள் தன் சொந்த கருத்துகளையும் தன் எண்ணங்களையும் குறிப்பிடுவது கூட இங்கு நடைமுறையில் இருக்கு.

அவ்வாறு டிஸ்கி என்று குறிப்பிடுவது தவறு என்று குறிப்பிடாமல் அதை நீங்கள் கூட ஏற்றுக் கொண்டு அப்படியான திரிகளில் பதில்களைக் கூட எழுதியிருக்கின்றீர்கள்.

உதாரணங்களில் ஒன்று:

 

நன்றி நிழலி 

நீங்கள் மேற்கோள் காட்டிய பதிவில் கூட அவ்வாறான சேர்க்கை என்னை திசைமாற்றி அதை அவர் நினைத்தது போல் அவ்வாறே உள்வாங்க செய்திருக்கிறது 

இதைத்தான் நான் இவ்வளவு நேரமும் எழுதினேன். நன்றி தங்கள் நேரத்துக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு நாளா என்ன நடக்கிறது இங்கே.. ஊரில் நடக்கும் வேலி சண்டை அது மாதிரி போய்க் கொண்டு இருக்கிறது..ஒரு பொது களத்தில் பதிந்ததை ஏன் ஒவ்வொருத்தரும் உங்களுக்கு பதிந்ததாக நினைக்கிறீர்கள்..பிடித்தால் வாசியுங்கள் பிடிக்காத விடத்து நகர்ந்து செல்வது தானே.. களத்தில் தேவை அற்ற திரி என்றால் இது வரைக்கும் இருந்திருக்காது அல்லவா..

அல்லது கிருபண்ணை யாரின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களை வாசிக்க சொன்னாரா இல்லை அல்லவா.. பிறகென்ன...நான் இதை பதிவதால் மனதுக்குள் என்னையும் திட்டலாம் பிரச்சினை இல்லை..திட்டிப்போய் கொண்டு இருங்கள்.👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, யாயினி said:

இரண்டு நாளா என்ன நடக்கிறது இங்கே.. ஊரில் நடக்கும் வேலி சண்டை அது மாதிரி போய்க் கொண்டு இருக்கிறது..ஒரு பொது களத்தில் பதிந்ததை ஏன் ஒவ்வொருத்தரும் உங்களுக்கு பதிந்ததாக நினைக்கிறீர்கள்..பிடித்தால் வாசியுங்கள் பிடிக்காத விடத்து நகர்ந்து செல்வது தானே.. களத்தில் தேவை அற்ற திரி என்றால் இது வரைக்கும் இருந்திருக்காது அல்லவா..

அல்லது கிருபண்ணை யாரின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களை வாசிக்க சொன்னாரா இல்லை அல்லவா.. பிறகென்ன...நான் இதை பதிவதால் மனதுக்குள் என்னையும் திட்டலாம் பிரச்சினை இல்லை..திட்டிப்போய் கொண்டு இருங்கள்.👋

ஒரு பொது களத்தில் பதிந்ததை ஏன் ஒவ்வொருத்தரும் உங்களுக்கு பதிந்ததாக நினைக்கிறீர்கள்..

பிடித்தால் வாசியுங்கள் பிடிக்காத விடத்து நீங்கள் நகர்ந்து செல்லலாமே யாயினி?

உங்கள் பெயரை குறிப்பிட்டு நாம் எழுதியதை வந்து வாசிக்க சொன்னோமா இல்லை அல்லவா யாயினி ?பிறகென்ன...

நான் இதை பதிவதால் மனதுக்குள் என்னையும் திட்டலாம் பிரச்சினை இல்லை..திட்டிப்போய் கொண்டு இருங்கள். ☹️

Link to comment
Share on other sites

3 hours ago, விசுகு said:

ஒரு படைப்பாளிக்கு அவர் படைப்பு என்பது அவர் பிரசவித்த குழந்தை போன்றது. அது அப்படியே வெளியே போய் சேர வேண்டும். மற்றவர்கள் அந்த குழந்தையை கலர் பூசி அங்க இங்க பெருப்பித்தல் சரியன்று. 

இந்த மகப்பேறு செய்யும் மருத்துவச்சிகள் பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி எறிந்து குழந்தையையும் கழுவி, துணியில் சுற்றி தாயிடம் கொடுக்கிறார்களே? விசுகர் இதை எல்லாம் எதிர்த்து “குழந்தை அப்படியே வெளியே போய் சேர வேண்டும்” என்று எழுதி இருக்கிறார், எங்கே ஐயா போய் சேர வேண்டும்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2021 at 21:03, கிருபன் said:

இந்நாடு பல்லினத் தேசியங்களின் நாடாகவே இருந்து வருகிறது. இந்த யதார்த்தத்தைப் பௌத்த சிங்களப் பேரினவாதிகள் ஏற்க மறுத்தாலும், வரலாறு இந்த உண்மையைப் பதிவு செய்து நிற்கிறது.  

கட்டுரையாளர் இன்னும் சிவப்பு சித்தாந்தவாதியக இருக்கின்றார் அவர் 80/90 களில் இருக்கிறார் ஆனால் மற்றவர்கள் மாறவேண்டுமாம்.

அதாவது சிறிலங்கா பல்லினசமுகத்திற்கு சொந்தமாம்...அதை அப்படி உருவாக்கியது(பல்லின சமுகமாக்கியது) மேற்குலகு என்பதை மறந்துவிடக்கூடாது...
 மலையகசமுகம்,மூர் சமுகம்,பறங்கியர் சமுகம் எல்லாம் உருவானது இந்த வெளிஉலக சக்திகளின் நன்மை கருதி என்பது நாம் அறிந்ததே ....

அவர்கள் தங்கள் இருப்புக்காக செய்த செயலை இன்று பெரினவாதிகள் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் சிங்களவர்களை குடியேற்றி வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசம் அல்ல இது ஒர் பல்லினசமுகம் வாழும் பிரதேசம என உலகுக்கு காட்ட முயல்கின்றனர் இது ஓர் நீண்ட கால திட்டம் ...அதாவது சிங்கள அதிகாரவர்க்கத்தின் இரண்டாம் கட்ட  போர்,சித்தாந்தபோர்... நடை பெறுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2021 at 15:45, கிருபன் said:

விசுகு ஐயா இப்ப குழந்தைப்பிள்ளை வயசுக்கு வந்துவிட்டார்😂.  விதி மீறல் என்று சொல்லத்தெரியும் ஆனால் விதிகளைப் படித்தே இருக்கமாட்டார்😜

சென்சிற்றிவான நரம்பை சுண்டத்தான் தடித்த எழுத்தில் காட்டியிருந்தேன்😃

விசுகு ஐயாவும் ஸூம் கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தால் “அமெரிக்கா, தமிழர்களுடன் இருக்கிறது; மேற்குலக நாடுகள், எம்முடன் இருக்கின்றன; யூதர்கள் போல, தமிழர்களுக்கும் தீர்வு கிடைக்கும்; சிங்களவர்களுடன் வாழ முடியாது” போன்ற கருத்துகளை உதிர்த்திருப்பார். அல்லது ஆமோதித்திருப்பார்.

 

இது அப்பட்டமான தனிமனித தாக்குதல் 

 

11 hours ago, நிழலி said:

விசுகு அண்ணா,

செய்திகளில் வரிகளை Bold பண்ணி தடித்த எழுத்துகளில் காட்டுவது, நிறம் தீட்டி சில வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது யாழ் கள விதிகளின் படி எந்தவிதமான விதி மீறலும் இல்லை

அத்துடன் செய்தியை இணைத்த பின் மூலம் குறிப்பிட்டதன் பின்  'டிஸ்கி' என்று சொல்லி ஒரு சில வரிகள் தன் சொந்த கருத்துகளையும் தன் எண்ணங்களையும் குறிப்பிடுவது கூட இங்கு நடைமுறையில் இருக்கு.

அவ்வாறு டிஸ்கி என்று குறிப்பிடுவது தவறு என்று குறிப்பிடாமல் அதை நீங்கள் கூட ஏற்றுக் கொண்டு அப்படியான திரிகளில் பதில்களைக் கூட எழுதியிருக்கின்றீர்கள்.

உதாரணங்களில் ஒன்று:

 

விசுகு ஐயா இப்ப குழந்தைப்பிள்ளை வயசுக்கு வந்துவிட்டார்😂.  விதி மீறல் என்று சொல்லத்தெரியும் ஆனால் விதிகளைப் படித்தே இருக்கமாட்டார்😜

சென்சிற்றிவான நரம்பை சுண்டத்தான் தடித்த எழுத்தில் காட்டியிருந்தேன்😃

விசுகு ஐயாவும் ஸூம் கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தால் “அமெரிக்கா, தமிழர்களுடன் இருக்கிறது; மேற்குலக நாடுகள், எம்முடன் இருக்கின்றன; யூதர்கள் போல, தமிழர்களுக்கும் தீர்வு கிடைக்கும்; சிங்களவர்களுடன் வாழ முடியாது” போன்ற கருத்துகளை உதிர்த்திருப்பார். அல்லது ஆமோதித்திருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, யாயினி said:

ஒரு பொது களத்தில் பதிந்ததை ஏன் ஒவ்வொருத்தரும் உங்களுக்கு பதிந்ததாக நினைக்கிறீர்கள்..

பலர் வாசிக்கவேண்டும் என்பதற்குத்தான் யாழில் ஒட்டினேன்.😀

 விசுகு ஐயா கட்டுரையையும் வாசிக்கவில்லை, களவிதியையும் படிக்கவில்லை. ஆனால் அவை தனது மனசுக்கு பட்டமாதிரித்தான் இருக்கும் என்று குழந்தைப்பிள்ளை மாதிரி நினைக்கின்றார் ( Alert: மருதர்: தனிமனித தாக்குதல் 🚨🚨🚨)

இந்தத் திரியில் வீணே விவாதித்ததால்  கண்டுகொண்டது..

“அறிவாளிகளையும், அறிவற்றவர்களையும் கையாள்வது இலகு. அவர்களுடன் கதைக்கலாம். அறிவாளிகளாய் தம்மை நினைப்பவர்களை கையாள்வது மிக கடினம்”

அதாவது என்னைப் போன்றவர்களைக் கையாள்வது கடினம் என்று விசுகு ஐயா புரிந்திருப்பார். டொட்.

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பலர் வாசிக்கவேண்டும் என்பதற்குத்தான் யாழில் ஒட்டினேன்.😀

 விசுகு ஐயா கட்டுரையையும் வாசிக்கவில்லை, களவிதியையும் படிக்கவில்லை. ஆனால் அவை தனது மனசுக்கு பட்டமாதிரித்தான் இருக்கும் என்று குழந்தைப்பிள்ளை மாதிரி நினைக்கின்றார் ( Alert: மருதர்: தனிமனித தாக்குதல் 🚨🚨🚨)

இந்தத் திரியில் வீணே விவாதித்ததால்  கண்டுகொண்டது..

“அறிவாளிகளையும், அறிவற்றவர்களையும் கையாள்வது இலகு. அவர்களுடன் கதைக்கலாம். அறிவாளிகளாய் தம்மை நினைப்பவர்களை கையாள்வது மிக கடினம்”

அதாவது என்னைப் போன்றவர்களைக் கையாள்வது கடினம் என்று விசுகு ஐயா புரிந்திருப்பார். டொட்.

spacer.png

இது அப்பட்டமான தனி மனித தாக்குதல், எனவே களவிதி மீறல் (நீங்களும் தனிமனிதர் தானே?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தரை கண்டால் வரச்சொல்லுங்கோ.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

பலர் வாசிக்கவேண்டும் என்பதற்குத்தான் யாழில் ஒட்டினேன்.😀

 விசுகு ஐயா கட்டுரையையும் வாசிக்கவில்லை, களவிதியையும் படிக்கவில்லை. ஆனால் அவை தனது மனசுக்கு பட்டமாதிரித்தான் இருக்கும் என்று குழந்தைப்பிள்ளை மாதிரி நினைக்கின்றார் ( Alert: மருதர்: தனிமனித தாக்குதல் 🚨🚨🚨)

இந்தத் திரியில் வீணே விவாதித்ததால்  கண்டுகொண்டது..

“அறிவாளிகளையும், அறிவற்றவர்களையும் கையாள்வது இலகு. அவர்களுடன் கதைக்கலாம். அறிவாளிகளாய் தம்மை நினைப்பவர்களை கையாள்வது மிக கடினம்”

அதாவது என்னைப் போன்றவர்களைக் கையாள்வது கடினம் என்று விசுகு ஐயா புரிந்திருப்பார். டொட்.

spacer.png

 

யாழின் நன்மை கருதியும்

இனி  வரும் காலங்களில் வரக்கூடிய  மிக  முக்கியமான  அறிக்கைகள் மற்றும் வேண்டுகோள்களைக்கூட கோடுகள் மற்றும் நிறங்கள் மூலம் கேலி செய்யக்கூடிய ஆபத்தையுமே சுட்டிக்காட்டினேன்.

கேட்கப்பட்டது பொதுவான  கேள்வி

அதை  புரிந்து கொண்டு

ஏற்றுக்கொண்டு

உங்கள் அடுத்த  பதிவு  உட்புகுந்துள்ளதை  வரவேற்றபடி....

 

இனி நீங்கள்  குரைத்தாலென்ன?

கழுதை  போல்  கனைத்தால்  என்ன?

இந்த  பதிவு  மூலம் நான் அறிந்து  கொண்டது

பிழை  என்று  தெரிந்தாலும் அந்த இடத்தில் துப்பிக்கொண்டே  தான் இருப்பார்கள்

தள்ளிப்போய்த்தான் துடைத்துக்கொள்வார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விசுகு said:

 

யாழின் நன்மை கருதியும்

இனி  வரும் காலங்களில் வரக்கூடிய  மிக  முக்கியமான  அறிக்கைகள் மற்றும் வேண்டுகோள்களைக்கூட கோடுகள் மற்றும் நிறங்கள் மூலம் கேலி செய்யக்கூடிய ஆபத்தையுமே சுட்டிக்காட்டினேன்.

கேட்கப்பட்டது பொதுவான  கேள்வி

அதை  புரிந்து கொண்டு

ஏற்றுக்கொண்டு

உங்கள் அடுத்த  பதிவு  உட்புகுந்துள்ளதை  வரவேற்றபடி....

 

இனி நீங்கள்  குரைத்தாலென்ன?

கழுதை  போல்  கனைத்தால்  என்ன?

இந்த  பதிவு  மூலம் நான் அறிந்து  கொண்டது

பிழை  என்று  தெரிந்தாலும் அந்த இடத்தில் துப்பிக்கொண்டே  தான் இருப்பார்கள்

தள்ளிப்போய்த்தான் துடைத்துக்கொள்வார்கள்

எனக்கு வேறு மாதிரிப் புரிந்தது: "பிழையில்லை என்று மட்டுறுத்துனரே சொன்ன பிறகும், அதை நன்றி கூறி ஏற்றுக் கொண்ட பிறகும், மீசையில் மண் என்று ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள்!"😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

எனக்கு வேறு மாதிரிப் புரிந்தது: "பிழையில்லை என்று மட்டுறுத்துனரே சொன்ன பிறகும், அதை நன்றி கூறி ஏற்றுக் கொண்ட பிறகும், மீசையில் மண் என்று ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள்!"😎

மட்டுநர் சொன்னது

களவிதியை  மீறவில்லை  என்று

அதை  கடந்து வந்தாச்சு (மட்டுநருக்கு  நன்றி சொல்லப்பட்டு)

ஆனால்  எனது கேள்வி  அதுவன்று???

இது

 

Link to comment
Share on other sites

17 minutes ago, Justin said:

எனக்கு வேறு மாதிரிப் புரிந்தது: "பிழையில்லை என்று மட்டுறுத்துனரே சொன்ன பிறகும், அதை நன்றி கூறி ஏற்றுக் கொண்ட பிறகும், மீசையில் மண் என்று ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள்!"😎

எனக்கு புரிந்தது என்னவென்றால் அக்கட்டுரையில் பல உண்மைகள் மிக தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதுபற்றி உரையாடினால் மேலும் பல உண்மைகள் இங்கு பேசப்படும். உண்மைகள் பேசப்படுவதை விரும்பாத நிலை.  அப்ப என்ன செய்யலாம்?  இப்படி ஏதாவது தொடர்பில்லாமல் ஏதோ பேசி காலங்கடத்தலாம். 😂 இதுவும் ஒரு புதிய தந்திரம் தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, tulpen said:

எனக்கு புரிந்தது என்னவென்றால் அக்கட்டுரையில் பல உண்மைகள் மிக தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதுபற்றி உரையாடினால் மேலும் பல உண்மைகள் இங்கு பேசப்படும். உண்மைகள் பேசப்படுவதை விரும்பாத நிலை.  அப்ப என்ன செய்யலாம்?  இப்படி ஏதாவது தொடர்பில்லாமல் ஏதோ பேசி காலங்கடத்தலாம். 😂 இதுவும் ஒரு புதிய தந்திரம் தான். 

நிச்சயமாக: இது வரை பேச விரும்பாத விடயங்களை அமுக்கி விடும் தந்திரங்களின் "புதுப்பிக்கப் பட்ட" பட்டியல், வாசகர்களின் பார்வைக்கு:

1. தடவல்: "நீங்கள் ரெம்ப நல்லவர், ஏன் இதுக்க நின்று மரியாதையைக் கெடுக்கிறீர்கள்?"

2. மிரட்டல்: "இனியும் பேசினால்  சேறடிப்பேன்/நாறடிப்பென்!" (இதை அடிக்கடி செய்யும் உறுப்பினர் இங்கே விதி பற்றி சிலாகித்திருக்கிறார்!)

3. "ட்ரபிக் கான்ஸ்ரபில்" நடை முறை: "அங்க பார் முக்கியமான திரி ஒடுது, இங்க என்ன தேவையில்லா அலட்டல்?"

4. "கொடையாளர் சின்ட்ரோம்" நடை முறை : " நீ காசு குடுத்தியா?"

5. "ஐயகோ விதி மீறல்!": (புதிய நடை முறை, ஆனால் இது சிலருக்கு மட்டும் தான் பாவிக்கப் படும், எழுத்தில் இருக்கிற விதிகளை மீறினாலும், சிலருக்கு பொன்னாடை போர்த்தப் படும்!🤣)

வேறெதாவது அணுகுமுறையை தவற விட்டிருந்தால் அறியத் தரவும்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.