Jump to content

‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, shanthy said:

 

சிலவற்றுக்கு அழுத்தம் கொடுத்து காட்டுவதற்காக கோடிட்டுக் காட்டுவது வளமை. அதில் என்ன தவறு? 

மன்னிக்கவும்

அப்படியானால் நீங்கள் ஒரு படைப்பாளியாக இருக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • Replies 254
  • Created
  • Last Reply
53 minutes ago, valavan said:

யாழின் மூலம்  எம் பாவ பட்ட இனத்துக்கு ஏதாவது உதவி பண்ணவேண்டும் என்று  நல்ல எண்ணத்துடன் உயர்ந்து நிற்பவர்களில்...

முதலில் சாந்தியக்கா... அதுக்கு அப்புறம்தான் விசுகு அண்ணா..

எதுக்குத்தான் இவர்களுக்குள் சண்டை பிடிக்கிறார்களோ தெரியவில்லை.

@valavan கருத்தாடுதல் தானே கருத்துக்களம் என்பது. இது சண்டையில்லை.

எனது பிள்ளைகள் கூட இரண்டாம் தலைமுறை. அவர்களை நாம் புரிந்து கொள்ள வேண்டுமல்லவா. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

குதிரையைக் கொண்டுபோய் ஆற்றங்கரையில் விட்டால்தானே நீரை அருந்தும்!

நான் ஆற்றங்கரையில் கொண்டேவிட்டேன். குடி என்று சவுக்கால் விளாறி அடிக்கவில்லையே!

யாழ் களத்தில் உள்ளவர்கள் நீங்கள் கொண்டு போய் ஆற்றங்கரையில் விடக்கூடிய குதிரைகள் அல்ல. 

உங்களுக்கு யாழ் களம் பற்றி இவ்வாறான கருத்து இருந்தால் மாறவேண்டியது நீங்கள் தான்.

இப்பொழுது இங்கே எழுதுபவர்களுக்கு அவர்கள் பற்றிய உங்கள் கணிப்பு புரிந்து இருக்கும். டொட். 

Link to comment
Share on other sites

5 minutes ago, விசுகு said:

மன்னிக்கவும்

அப்படியானால் நீங்கள் ஒரு படைப்பாளியாக இருக்க முடியாது.

மன்னித்துவிடுகிறேன். 

படைப்பாளி என்றால் அதன் பொருள் என்ன? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, shanthy said:

மன்னித்துவிடுகிறேன். 

படைப்பாளி என்றால் அதன் பொருள் என்ன? 

ஒரு படைப்பாளிக்கு அவர் படைப்பு என்பது அவர் பிரசவித்த குழந்தை போன்றது. அது அப்படியே வெளியே போய் சேர வேண்டும். மற்றவர்கள் அந்த குழந்தையை கலர் பூசி அங்க இங்க பெருப்பித்தல் சரியன்று. 

Link to comment
Share on other sites

21 minutes ago, விசுகு said:

ஒரு படைப்பாளிக்கு அவர் படைப்பு என்பது அவர் பிரசவித்த குழந்தை போன்றது. அது அப்படியே வெளியே போய் சேர வேண்டும். மற்றவர்கள் அந்த குழந்தையை கலர் பூசி அங்க இங்க பெருப்பித்தல் சரியன்று. 

பொதுவாக  உண்மைகள் இங்கு வெளிப்படையாக முன்வைப்பதை விரும்பாத நீங்கள்,  உங்கள் கற்பனை உலகில் வாழ்வதற்காக கிருபனின் பதிவை வாசிக்கவில்லை. பிறகு ஏன் இங்கு தேவையற்ற விவாதம். முடிந்தால் பதிவை வாசித்து விட்டு அது பற்றிய உங்கள் கருத்தை தெரிவிக்கலாமே! உண்மைகள் கசக்கிறதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

யாழ் களத்தில் உள்ளவர்கள் நீங்கள் கொண்டு போய் ஆற்றங்கரையில் விடக்கூடிய குதிரைகள் அல்ல.

 

37 minutes ago, விசுகு said:

ஒரு படைப்பாளிக்கு அவர் படைப்பு என்பது அவர் பிரசவித்த குழந்தை போன்றது. அது அப்படியே வெளியே போய் சேர வேண்டும். மற்றவர்கள் அந்த குழந்தையை கலர் பூசி அங்க இங்க பெருப்பித்தல் சரியன்று.

படைப்பாளியின் கருத்துக்கள் இங்கே மாற்றப்படவில்லை .
படைப்பை இணைத்தவர் தடித்த எழுத்துக்களில்
தனக்கு முக்கியமாகத் தெரிந்ததை  காட்டியிருக்கின்றார்.

 

அது திணிப்பு இல்லை என்பதை விசுகு அண்ணாவும் ஏற்றுக்கொள்கின்றார்.
ஆனாலும் இன்னும் தனது கருத்தை வைக்கவில்லை
  .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, வாத்தியார் said:

 

படைப்பாளியின் கருத்துக்கள் இங்கே மாற்றப்படவில்லை .
படைப்பை இணைத்தவர் தடித்த எழுத்துக்களில்
தனக்கு முக்கியமாகத் தெரிந்ததை  காட்டியிருக்கின்றார்.

 

அது திணிப்பு இல்லை என்பதை விசுகு அண்ணாவும் ஏற்றுக்கொள்கின்றார்.
ஆனாலும் இன்னும் தனது கருத்தை வைக்கவில்லை
  .

வாசியுங்கள் வாசியுங்கள் என்று எனக்கு ஆலோசனை சொல்லும் தாங்கள் எவரும் நான் எழுதியதை வாசிக்கவே இல்லை. இந்த லட்சணத்தில் மற்றவர்களுக்கு ஆலோசனை??

(நான் எங்கே எழுதி இருக்கிறேன் ஏற்றுக் கொண்டிருக்கிறேன் அது திணிப்பது இல்லை என்று???)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, வாத்தியார் said:

யாழ் களத்தில் உள்ளவர்கள் நீங்கள் கொண்டு போய் ஆற்றங்கரையில் விடக்கூடிய குதிரைகள் அல்ல.

குதிரையைக் கொண்டு சென்று ஆற்றங்கரையில் விட்டால்தான் அது நீரை   அருந்தும் எனக் கிருபன் எழுதியதற்கு
நீங்கள் தான்யாழ் களத்தில் அப்படியானவர்கள் இல்லை என்று எழுதினீர்கள்.

அதாவது அவர் திணிப்பு இல்லை என்று கூற நீங்களும்   திணிப்பதற்கு யாழில் ஒருவரும் இல்லை எனப்   பொருள்படக் கருத்தை வைத்தீர்கள்
இப்படித்தான் எனக்கு விளங்கியது🙏

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

ஒரு படைப்பாளிக்கு அவர் படைப்பு என்பது அவர் பிரசவித்த குழந்தை போன்றது. அது அப்படியே வெளியே போய் சேர வேண்டும். மற்றவர்கள் அந்த குழந்தையை கலர் பூசி அங்க இங்க பெருப்பித்தல் சரியன்று. 

விசுகு அண்ணா,

செய்திகளில் வரிகளை Bold பண்ணி தடித்த எழுத்துகளில் காட்டுவது, நிறம் தீட்டி சில வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது யாழ் கள விதிகளின் படி எந்தவிதமான விதி மீறலும் இல்லை

அத்துடன் செய்தியை இணைத்த பின் மூலம் குறிப்பிட்டதன் பின்  'டிஸ்கி' என்று சொல்லி ஒரு சில வரிகள் தன் சொந்த கருத்துகளையும் தன் எண்ணங்களையும் குறிப்பிடுவது கூட இங்கு நடைமுறையில் இருக்கு.

அவ்வாறு டிஸ்கி என்று குறிப்பிடுவது தவறு என்று குறிப்பிடாமல் அதை நீங்கள் கூட ஏற்றுக் கொண்டு அப்படியான திரிகளில் பதில்களைக் கூட எழுதியிருக்கின்றீர்கள்.

உதாரணங்களில் ஒன்று:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, விசுகு said:

வாசியுங்கள் வாசியுங்கள் என்று எனக்கு ஆலோசனை சொல்லும் தாங்கள் எவரும் நான் எழுதியதை வாசிக்கவே இல்லை. இந்த லட்சணத்தில் மற்றவர்களுக்கு ஆலோசனை??

விசுகு அண்ணா நான் உங்களை வாசியுங்கள் வாசியுங்கள் என்று
எந்தத் திணிப்பையும் மேற்கொள்ளவில்லை
திரியின் சம்பந்தமாக (அதை ஒட்டியவரின் பின்னணியைப் பார்க்காமல்) உங்கள் கருத்து என்ன என்பதை தெரிவியுங்கள் என ஒரு வேண்டுகோளை மட்டுமே வைத்திருந்தேன்.
நீங்களோ பதிவை இணைத்த விதம் சரியா பிழையா என கேள்வி மட்டுமே கேட்கின்றீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நிழலி said:

விசுகு அண்ணா,

செய்திகளில் வரிகளை Bold பண்ணி தடித்த எழுத்துகளில் காட்டுவது, நிறம் தீட்டி சில வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது யாழ் கள விதிகளின் படி எந்தவிதமான விதி மீறலும் இல்லை

அத்துடன் செய்தியை இணைத்த பின் மூலம் குறிப்பிட்டதன் பின்  'டிஸ்கி' என்று சொல்லி ஒரு சில வரிகள் தன் சொந்த கருத்துகளையும் தன் எண்ணங்களையும் குறிப்பிடுவது கூட இங்கு நடைமுறையில் இருக்கு.

அவ்வாறு டிஸ்கி என்று குறிப்பிடுவது தவறு என்று குறிப்பிடாமல் அதை நீங்கள் கூட ஏற்றுக் கொண்டு அப்படியான திரிகளில் பதில்களைக் கூட எழுதியிருக்கின்றீர்கள்.

உதாரணங்களில் ஒன்று:

 

நன்றி நிழலி 

நீங்கள் மேற்கோள் காட்டிய பதிவில் கூட அவ்வாறான சேர்க்கை என்னை திசைமாற்றி அதை அவர் நினைத்தது போல் அவ்வாறே உள்வாங்க செய்திருக்கிறது 

இதைத்தான் நான் இவ்வளவு நேரமும் எழுதினேன். நன்றி தங்கள் நேரத்துக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு நாளா என்ன நடக்கிறது இங்கே.. ஊரில் நடக்கும் வேலி சண்டை அது மாதிரி போய்க் கொண்டு இருக்கிறது..ஒரு பொது களத்தில் பதிந்ததை ஏன் ஒவ்வொருத்தரும் உங்களுக்கு பதிந்ததாக நினைக்கிறீர்கள்..பிடித்தால் வாசியுங்கள் பிடிக்காத விடத்து நகர்ந்து செல்வது தானே.. களத்தில் தேவை அற்ற திரி என்றால் இது வரைக்கும் இருந்திருக்காது அல்லவா..

அல்லது கிருபண்ணை யாரின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களை வாசிக்க சொன்னாரா இல்லை அல்லவா.. பிறகென்ன...நான் இதை பதிவதால் மனதுக்குள் என்னையும் திட்டலாம் பிரச்சினை இல்லை..திட்டிப்போய் கொண்டு இருங்கள்.👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, யாயினி said:

இரண்டு நாளா என்ன நடக்கிறது இங்கே.. ஊரில் நடக்கும் வேலி சண்டை அது மாதிரி போய்க் கொண்டு இருக்கிறது..ஒரு பொது களத்தில் பதிந்ததை ஏன் ஒவ்வொருத்தரும் உங்களுக்கு பதிந்ததாக நினைக்கிறீர்கள்..பிடித்தால் வாசியுங்கள் பிடிக்காத விடத்து நகர்ந்து செல்வது தானே.. களத்தில் தேவை அற்ற திரி என்றால் இது வரைக்கும் இருந்திருக்காது அல்லவா..

அல்லது கிருபண்ணை யாரின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களை வாசிக்க சொன்னாரா இல்லை அல்லவா.. பிறகென்ன...நான் இதை பதிவதால் மனதுக்குள் என்னையும் திட்டலாம் பிரச்சினை இல்லை..திட்டிப்போய் கொண்டு இருங்கள்.👋

ஒரு பொது களத்தில் பதிந்ததை ஏன் ஒவ்வொருத்தரும் உங்களுக்கு பதிந்ததாக நினைக்கிறீர்கள்..

பிடித்தால் வாசியுங்கள் பிடிக்காத விடத்து நீங்கள் நகர்ந்து செல்லலாமே யாயினி?

உங்கள் பெயரை குறிப்பிட்டு நாம் எழுதியதை வந்து வாசிக்க சொன்னோமா இல்லை அல்லவா யாயினி ?பிறகென்ன...

நான் இதை பதிவதால் மனதுக்குள் என்னையும் திட்டலாம் பிரச்சினை இல்லை..திட்டிப்போய் கொண்டு இருங்கள். ☹️

Link to comment
Share on other sites

3 hours ago, விசுகு said:

ஒரு படைப்பாளிக்கு அவர் படைப்பு என்பது அவர் பிரசவித்த குழந்தை போன்றது. அது அப்படியே வெளியே போய் சேர வேண்டும். மற்றவர்கள் அந்த குழந்தையை கலர் பூசி அங்க இங்க பெருப்பித்தல் சரியன்று. 

இந்த மகப்பேறு செய்யும் மருத்துவச்சிகள் பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி எறிந்து குழந்தையையும் கழுவி, துணியில் சுற்றி தாயிடம் கொடுக்கிறார்களே? விசுகர் இதை எல்லாம் எதிர்த்து “குழந்தை அப்படியே வெளியே போய் சேர வேண்டும்” என்று எழுதி இருக்கிறார், எங்கே ஐயா போய் சேர வேண்டும்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2021 at 21:03, கிருபன் said:

இந்நாடு பல்லினத் தேசியங்களின் நாடாகவே இருந்து வருகிறது. இந்த யதார்த்தத்தைப் பௌத்த சிங்களப் பேரினவாதிகள் ஏற்க மறுத்தாலும், வரலாறு இந்த உண்மையைப் பதிவு செய்து நிற்கிறது.  

கட்டுரையாளர் இன்னும் சிவப்பு சித்தாந்தவாதியக இருக்கின்றார் அவர் 80/90 களில் இருக்கிறார் ஆனால் மற்றவர்கள் மாறவேண்டுமாம்.

அதாவது சிறிலங்கா பல்லினசமுகத்திற்கு சொந்தமாம்...அதை அப்படி உருவாக்கியது(பல்லின சமுகமாக்கியது) மேற்குலகு என்பதை மறந்துவிடக்கூடாது...
 மலையகசமுகம்,மூர் சமுகம்,பறங்கியர் சமுகம் எல்லாம் உருவானது இந்த வெளிஉலக சக்திகளின் நன்மை கருதி என்பது நாம் அறிந்ததே ....

அவர்கள் தங்கள் இருப்புக்காக செய்த செயலை இன்று பெரினவாதிகள் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் சிங்களவர்களை குடியேற்றி வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசம் அல்ல இது ஒர் பல்லினசமுகம் வாழும் பிரதேசம என உலகுக்கு காட்ட முயல்கின்றனர் இது ஓர் நீண்ட கால திட்டம் ...அதாவது சிங்கள அதிகாரவர்க்கத்தின் இரண்டாம் கட்ட  போர்,சித்தாந்தபோர்... நடை பெறுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2021 at 15:45, கிருபன் said:

விசுகு ஐயா இப்ப குழந்தைப்பிள்ளை வயசுக்கு வந்துவிட்டார்😂.  விதி மீறல் என்று சொல்லத்தெரியும் ஆனால் விதிகளைப் படித்தே இருக்கமாட்டார்😜

சென்சிற்றிவான நரம்பை சுண்டத்தான் தடித்த எழுத்தில் காட்டியிருந்தேன்😃

விசுகு ஐயாவும் ஸூம் கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தால் “அமெரிக்கா, தமிழர்களுடன் இருக்கிறது; மேற்குலக நாடுகள், எம்முடன் இருக்கின்றன; யூதர்கள் போல, தமிழர்களுக்கும் தீர்வு கிடைக்கும்; சிங்களவர்களுடன் வாழ முடியாது” போன்ற கருத்துகளை உதிர்த்திருப்பார். அல்லது ஆமோதித்திருப்பார்.

 

இது அப்பட்டமான தனிமனித தாக்குதல் 

 

11 hours ago, நிழலி said:

விசுகு அண்ணா,

செய்திகளில் வரிகளை Bold பண்ணி தடித்த எழுத்துகளில் காட்டுவது, நிறம் தீட்டி சில வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது யாழ் கள விதிகளின் படி எந்தவிதமான விதி மீறலும் இல்லை

அத்துடன் செய்தியை இணைத்த பின் மூலம் குறிப்பிட்டதன் பின்  'டிஸ்கி' என்று சொல்லி ஒரு சில வரிகள் தன் சொந்த கருத்துகளையும் தன் எண்ணங்களையும் குறிப்பிடுவது கூட இங்கு நடைமுறையில் இருக்கு.

அவ்வாறு டிஸ்கி என்று குறிப்பிடுவது தவறு என்று குறிப்பிடாமல் அதை நீங்கள் கூட ஏற்றுக் கொண்டு அப்படியான திரிகளில் பதில்களைக் கூட எழுதியிருக்கின்றீர்கள்.

உதாரணங்களில் ஒன்று:

 

விசுகு ஐயா இப்ப குழந்தைப்பிள்ளை வயசுக்கு வந்துவிட்டார்😂.  விதி மீறல் என்று சொல்லத்தெரியும் ஆனால் விதிகளைப் படித்தே இருக்கமாட்டார்😜

சென்சிற்றிவான நரம்பை சுண்டத்தான் தடித்த எழுத்தில் காட்டியிருந்தேன்😃

விசுகு ஐயாவும் ஸூம் கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தால் “அமெரிக்கா, தமிழர்களுடன் இருக்கிறது; மேற்குலக நாடுகள், எம்முடன் இருக்கின்றன; யூதர்கள் போல, தமிழர்களுக்கும் தீர்வு கிடைக்கும்; சிங்களவர்களுடன் வாழ முடியாது” போன்ற கருத்துகளை உதிர்த்திருப்பார். அல்லது ஆமோதித்திருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, யாயினி said:

ஒரு பொது களத்தில் பதிந்ததை ஏன் ஒவ்வொருத்தரும் உங்களுக்கு பதிந்ததாக நினைக்கிறீர்கள்..

பலர் வாசிக்கவேண்டும் என்பதற்குத்தான் யாழில் ஒட்டினேன்.😀

 விசுகு ஐயா கட்டுரையையும் வாசிக்கவில்லை, களவிதியையும் படிக்கவில்லை. ஆனால் அவை தனது மனசுக்கு பட்டமாதிரித்தான் இருக்கும் என்று குழந்தைப்பிள்ளை மாதிரி நினைக்கின்றார் ( Alert: மருதர்: தனிமனித தாக்குதல் 🚨🚨🚨)

இந்தத் திரியில் வீணே விவாதித்ததால்  கண்டுகொண்டது..

“அறிவாளிகளையும், அறிவற்றவர்களையும் கையாள்வது இலகு. அவர்களுடன் கதைக்கலாம். அறிவாளிகளாய் தம்மை நினைப்பவர்களை கையாள்வது மிக கடினம்”

அதாவது என்னைப் போன்றவர்களைக் கையாள்வது கடினம் என்று விசுகு ஐயா புரிந்திருப்பார். டொட்.

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பலர் வாசிக்கவேண்டும் என்பதற்குத்தான் யாழில் ஒட்டினேன்.😀

 விசுகு ஐயா கட்டுரையையும் வாசிக்கவில்லை, களவிதியையும் படிக்கவில்லை. ஆனால் அவை தனது மனசுக்கு பட்டமாதிரித்தான் இருக்கும் என்று குழந்தைப்பிள்ளை மாதிரி நினைக்கின்றார் ( Alert: மருதர்: தனிமனித தாக்குதல் 🚨🚨🚨)

இந்தத் திரியில் வீணே விவாதித்ததால்  கண்டுகொண்டது..

“அறிவாளிகளையும், அறிவற்றவர்களையும் கையாள்வது இலகு. அவர்களுடன் கதைக்கலாம். அறிவாளிகளாய் தம்மை நினைப்பவர்களை கையாள்வது மிக கடினம்”

அதாவது என்னைப் போன்றவர்களைக் கையாள்வது கடினம் என்று விசுகு ஐயா புரிந்திருப்பார். டொட்.

spacer.png

இது அப்பட்டமான தனி மனித தாக்குதல், எனவே களவிதி மீறல் (நீங்களும் தனிமனிதர் தானே?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தரை கண்டால் வரச்சொல்லுங்கோ.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

பலர் வாசிக்கவேண்டும் என்பதற்குத்தான் யாழில் ஒட்டினேன்.😀

 விசுகு ஐயா கட்டுரையையும் வாசிக்கவில்லை, களவிதியையும் படிக்கவில்லை. ஆனால் அவை தனது மனசுக்கு பட்டமாதிரித்தான் இருக்கும் என்று குழந்தைப்பிள்ளை மாதிரி நினைக்கின்றார் ( Alert: மருதர்: தனிமனித தாக்குதல் 🚨🚨🚨)

இந்தத் திரியில் வீணே விவாதித்ததால்  கண்டுகொண்டது..

“அறிவாளிகளையும், அறிவற்றவர்களையும் கையாள்வது இலகு. அவர்களுடன் கதைக்கலாம். அறிவாளிகளாய் தம்மை நினைப்பவர்களை கையாள்வது மிக கடினம்”

அதாவது என்னைப் போன்றவர்களைக் கையாள்வது கடினம் என்று விசுகு ஐயா புரிந்திருப்பார். டொட்.

spacer.png

 

யாழின் நன்மை கருதியும்

இனி  வரும் காலங்களில் வரக்கூடிய  மிக  முக்கியமான  அறிக்கைகள் மற்றும் வேண்டுகோள்களைக்கூட கோடுகள் மற்றும் நிறங்கள் மூலம் கேலி செய்யக்கூடிய ஆபத்தையுமே சுட்டிக்காட்டினேன்.

கேட்கப்பட்டது பொதுவான  கேள்வி

அதை  புரிந்து கொண்டு

ஏற்றுக்கொண்டு

உங்கள் அடுத்த  பதிவு  உட்புகுந்துள்ளதை  வரவேற்றபடி....

 

இனி நீங்கள்  குரைத்தாலென்ன?

கழுதை  போல்  கனைத்தால்  என்ன?

இந்த  பதிவு  மூலம் நான் அறிந்து  கொண்டது

பிழை  என்று  தெரிந்தாலும் அந்த இடத்தில் துப்பிக்கொண்டே  தான் இருப்பார்கள்

தள்ளிப்போய்த்தான் துடைத்துக்கொள்வார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விசுகு said:

 

யாழின் நன்மை கருதியும்

இனி  வரும் காலங்களில் வரக்கூடிய  மிக  முக்கியமான  அறிக்கைகள் மற்றும் வேண்டுகோள்களைக்கூட கோடுகள் மற்றும் நிறங்கள் மூலம் கேலி செய்யக்கூடிய ஆபத்தையுமே சுட்டிக்காட்டினேன்.

கேட்கப்பட்டது பொதுவான  கேள்வி

அதை  புரிந்து கொண்டு

ஏற்றுக்கொண்டு

உங்கள் அடுத்த  பதிவு  உட்புகுந்துள்ளதை  வரவேற்றபடி....

 

இனி நீங்கள்  குரைத்தாலென்ன?

கழுதை  போல்  கனைத்தால்  என்ன?

இந்த  பதிவு  மூலம் நான் அறிந்து  கொண்டது

பிழை  என்று  தெரிந்தாலும் அந்த இடத்தில் துப்பிக்கொண்டே  தான் இருப்பார்கள்

தள்ளிப்போய்த்தான் துடைத்துக்கொள்வார்கள்

எனக்கு வேறு மாதிரிப் புரிந்தது: "பிழையில்லை என்று மட்டுறுத்துனரே சொன்ன பிறகும், அதை நன்றி கூறி ஏற்றுக் கொண்ட பிறகும், மீசையில் மண் என்று ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள்!"😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

எனக்கு வேறு மாதிரிப் புரிந்தது: "பிழையில்லை என்று மட்டுறுத்துனரே சொன்ன பிறகும், அதை நன்றி கூறி ஏற்றுக் கொண்ட பிறகும், மீசையில் மண் என்று ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள்!"😎

மட்டுநர் சொன்னது

களவிதியை  மீறவில்லை  என்று

அதை  கடந்து வந்தாச்சு (மட்டுநருக்கு  நன்றி சொல்லப்பட்டு)

ஆனால்  எனது கேள்வி  அதுவன்று???

இது

 

Link to comment
Share on other sites

17 minutes ago, Justin said:

எனக்கு வேறு மாதிரிப் புரிந்தது: "பிழையில்லை என்று மட்டுறுத்துனரே சொன்ன பிறகும், அதை நன்றி கூறி ஏற்றுக் கொண்ட பிறகும், மீசையில் மண் என்று ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள்!"😎

எனக்கு புரிந்தது என்னவென்றால் அக்கட்டுரையில் பல உண்மைகள் மிக தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதுபற்றி உரையாடினால் மேலும் பல உண்மைகள் இங்கு பேசப்படும். உண்மைகள் பேசப்படுவதை விரும்பாத நிலை.  அப்ப என்ன செய்யலாம்?  இப்படி ஏதாவது தொடர்பில்லாமல் ஏதோ பேசி காலங்கடத்தலாம். 😂 இதுவும் ஒரு புதிய தந்திரம் தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, tulpen said:

எனக்கு புரிந்தது என்னவென்றால் அக்கட்டுரையில் பல உண்மைகள் மிக தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதுபற்றி உரையாடினால் மேலும் பல உண்மைகள் இங்கு பேசப்படும். உண்மைகள் பேசப்படுவதை விரும்பாத நிலை.  அப்ப என்ன செய்யலாம்?  இப்படி ஏதாவது தொடர்பில்லாமல் ஏதோ பேசி காலங்கடத்தலாம். 😂 இதுவும் ஒரு புதிய தந்திரம் தான். 

நிச்சயமாக: இது வரை பேச விரும்பாத விடயங்களை அமுக்கி விடும் தந்திரங்களின் "புதுப்பிக்கப் பட்ட" பட்டியல், வாசகர்களின் பார்வைக்கு:

1. தடவல்: "நீங்கள் ரெம்ப நல்லவர், ஏன் இதுக்க நின்று மரியாதையைக் கெடுக்கிறீர்கள்?"

2. மிரட்டல்: "இனியும் பேசினால்  சேறடிப்பேன்/நாறடிப்பென்!" (இதை அடிக்கடி செய்யும் உறுப்பினர் இங்கே விதி பற்றி சிலாகித்திருக்கிறார்!)

3. "ட்ரபிக் கான்ஸ்ரபில்" நடை முறை: "அங்க பார் முக்கியமான திரி ஒடுது, இங்க என்ன தேவையில்லா அலட்டல்?"

4. "கொடையாளர் சின்ட்ரோம்" நடை முறை : " நீ காசு குடுத்தியா?"

5. "ஐயகோ விதி மீறல்!": (புதிய நடை முறை, ஆனால் இது சிலருக்கு மட்டும் தான் பாவிக்கப் படும், எழுத்தில் இருக்கிற விதிகளை மீறினாலும், சிலருக்கு பொன்னாடை போர்த்தப் படும்!🤣)

வேறெதாவது அணுகுமுறையை தவற விட்டிருந்தால் அறியத் தரவும்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.