Jump to content

‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

அப்படித் தான்: ரூட்டை மாத்துங்க! 🤣

செய்தி இணைத்தவரைத் திட்டியது ஒட்டவில்லை, இனி எழுதியவரைத் திட்ட முயற்சி செய்யலாம் (எனக்குத் தெரிந்த இளவல் தான், இந்தத் தகவல் எவ்வளவு மீநிலங்கோவுக்கு உதவுமோ தெரியாது!😎)

பிளான் "சி": இப்பவே தெரியுது, ஆய்வு மாணவியைத் திட்டல்!😅

 மன்னிக்கவும் ஜஸ்டின்...
எனது மனநிலை, எனது எண்ண ஓட்டங்கள், என்னுடைய பிளான் A, பிளான் B பற்றியெல்லாம் நீங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. :131_cop: அதற்கான தேவையும் உங்களுக்கில்லை. 🛑
அவற்றையெல்லாம் அறிந்து கொள்ளும் ஞான  சீலராக நான் உங்களை கருதவும் இல்லை. 😂 

Link to comment
Share on other sites

  • Replies 254
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

யாரவர்கள்? அவர்களின் பெயர்களை குறிப்பிட்டு சொல்லுங்கள்.

👇🏾
 

22 minutes ago, கிருபன் said:

1980களில் புலம்பெயர்ந்த விசுகு ஐயா, கு.சா. ஐயா போன்ற பழுத்த யாழ் உறுப்பினர்களுக்கு என்று நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

1980களில் புலம்பெயர்ந்த விசுகு ஐயா, கு.சா. ஐயா போன்ற பழுத்த யாழ் உறுப்பினர்களுக்கு என்று நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்😎

🖕🏽

அந்த இருவருக்காக மட்டும் இவ்வளவு அலப்பறை செய்கின்றீர்களா?சாதுர்ய எழுத்துக்களால் மட்டுமே உங்களைப்போன்றவர்கள் வெற்றி கொள்ளமுடியும். :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, குமாரசாமி said:

இது யாருக்காக எழுதப்பட்டது?

கட்டுரையின் சாரம்சம் வேறு ஒருவர் எழுதியது. அது அவர் கருத்து சுதந்திரம்.

குமாரசாமியண்ணை அந்த  மாணவி  உங்கள். மகளாகவிருந்து...இதே  கட்டுரையை. எழுதியிருத்தால். உங்கள். பதிலென்ன? கோடுயிட்டது. கருத்து திணிப்பயென்றால்...கோடுயிடாதேயென்பது  கருத்து திணிப்பு  இல்லையா? கோடிடாத  பகுதிகள். பற்றி. உங்கள் கருத்தென்ன?உங்களுக்குத்தான் அந்தப்பகுதி கோடுயிட்டுயிருத்தால். ...அதிலென்ன தவறுயுண்டு? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி பஸ் 5 பக்கம் ஓடி முறிகண்டிக்கு வந்திட்டு.

எல்லாரும் இறங்கி ஒரு தேத்தண்ணிய குடியுங்கோ. லற்க்கு போறவையும் போகலாம்.

தேத்தண்ணி கடை எபெக்டில இந்த சிச்சுவேசன் சோங்கையும் கேளுங்கோ.

விதி செய்த சதியோ அத்தான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/6/2021 at 21:20, விசுகு said:

மீண்டும் மீண்டும் சொல்கிறேன்

அந்த பதிவின் கருத்து சம்பந்தமாக நான் எதுவும் இதுவரை எழுதவில்லை.

விசுகர் இதுதான் எனது கருத்தும். ஆனால்  இவர்களோ  தாங்களே பாதையும் போட்டு அதன் மேலே ஒற்றை மாட்டு வண்டில் விட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kandiah57 said:

குமாரசாமியண்ணை அந்த  மாணவி  உங்கள். மகளாகவிருந்து...இதே  கட்டுரையை. எழுதியிருத்தால். உங்கள். பதிலென்ன? கோடுயிட்டது. கருத்து திணிப்பயென்றால்...கோடுயிடாதேயென்பது  கருத்து திணிப்பு  இல்லையா? கோடிடாத  பகுதிகள். பற்றி. உங்கள் கருத்தென்ன?உங்களுக்குத்தான் அந்தப்பகுதி கோடுயிட்டுயிருத்தால். ...அதிலென்ன தவறுயுண்டு? 

ஈழத்தமிழரின் வரலாற்றை  அக்குவேறு ஆணி வேறாக மீண்டும் மீண்டும் சொல்லி புரிய வைத்திருப்பேன். சிங்கள இனவாதத்தின் உண்மையை ஆதாரத்துடன் காட்டியிருப்பேன். மகளே நீ எப்படி இங்கே வாழ்கின்றாயோ அங்கு நீ வாழ முடியாது என ஆதாரங்களுடன் நிரூபித்திருப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டுரையை முழுமையாக வாசித்தபின்பு மனதில் தோன்றிய கருத்துக்களை கீழே எழுதிய கருத்துக்களை வாசிக்காமல் எழுதுகிறேன்.. கீழே எழுதியவற்றை வாசித்தால் என் மனதில் தோன்றியது மறந்துவிடும்..

இந்த்தகட்டுரையாளர் சொல்லியதுபோல் உண்மை எனினும் மூன்றாம் தலைமுறபிள்ளை எம்மிடையே நிலவும் சமூக சாதிப்பிளவுகளும் எமது போராட்டவீழ்ச்சிக்கு காரணம் என எழுத சான்ஸ் இல்லை.. இது ஒரு மூன்றாம் தலைமுறை வெளிநாட்டு பிள்ளை சிந்திக்க சான்ஸ் இல்லை.. யாரோ நம்ம தலைமுறை சொல்லிகொடுத்து ஆராய்ச்சி நடந்திருக்கு.. 

அந்த மூன்றாம் தலைமுறை பெண் சொன்ன விடயங்கள் முற்றிலும் உண்மை எனினும் இந்த தலைமுறை சொன்னால் எடுபடாது எண்டு மூன்றாம் தலைமுறையை இழுத்திருக்கினம் தமது கருத்து திணிப்புக்கு.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்த கட்டுரையை முழுமையாக வாசித்தபின்பு மனதில் தோன்றிய கருத்துக்களை கீழே எழுதிய கருத்துக்களை வாசிக்காமல் எழுதுகிறேன்.. கீழே எழுதியவற்றை வாசித்தால் என் மனதில் தோன்றியது மறந்துவிடும்..

இந்த்தகட்டுரையாளர் சொல்லியதுபோல் உண்மை எனினும் மூன்றாம் தலைமுறபிள்ளை எம்மிடையே நிலவும் சமூக சாதிப்பிளவுகளும் எமது போராட்டவீழ்ச்சிக்கு காரணம் என எழுத சான்ஸ் இல்லை.. இது ஒரு மூன்றாம் தலைமுறை வெளிநாட்டு பிள்ளை சிந்திக்க சான்ஸ் இல்லை.. யாரோ நம்ம தலைமுறை சொல்லிகொடுத்து ஆராய்ச்சி நடந்திருக்கு.. 

 

 

அவர் ஆராய்ச்சி செய்தார் என்றால் - இது சம்பந்தமாக பலவகை உசாத்துணை நூல்களை, நேரடி நேர்முகங்களை, வினா விடை கொத்துக்களை கொடுத்திருப்பார் என நம்புகிறேன்.

இளமானி பட்டமே - ஆகவே இது ஒரு பட்ட படிப்பின் ஒரு module ஆக இருக்கவே வாய்ப்பு அதிகம்.

முதுமாணி போல் தனியே இதை மட்டும் எடுத்து ஆராய்ந்திருக்காவிடிலும், குறைந்த பட்ச உசாத்துணை ஆதரவு இல்லாமல் இந்த முடிவுக்கு வந்திருக்க முடியுமா?

எனக்கு இங்கே ஒரே ஒரு விமர்சனம்தான் - அந்த ஆராய்சியின் இறுதி அறிக்கையை ஒரு லிங்கில் கொடுத்திருந்தால். அதை படித்து விட்டு - பின்னர் ஆராய்சியின் முடிவுகள் தக்கதா அல்லவா என நாம் கருதாட முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

அந்த ஆராய்சியின் இறுதி அறிக்கையை ஒரு லிங்கில் கொடுத்திருந்தால்

 தவிர இந்த நிகழ்ச்சி வெறும் பார்வையாளராக  தனது கருத்தையும் / உள்ளக்கிடக்கையும்தெளித்த "மீநிலங்கோ" போன்றவர்களின் எஸ்ட்ரா பிட்டிங்கையும் தவிர்த்து அந்த ஆய்வை பற்றி பரந்த மனதோடு கருத்தாடல் செய்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

அவர் ஆராய்ச்சி செய்தார் என்றால் - இது சம்பந்தமாக பலவகை உசாத்துணை நூல்களை, நேரடி நேர்முகங்களை, வினா விடை கொத்துக்களை கொடுத்திருப்பார் என நம்புகிறேன்.

இளமானி பட்டமே - ஆகவே இது ஒரு பட்ட படிப்பின் ஒரு module ஆக இருக்கவே வாய்ப்பு அதிகம்.

முதுமாணி போல் தனியே இதை மட்டும் எடுத்து ஆராய்ந்திருக்காவிடிலும், குறைந்த பட்ச உசாத்துணை ஆதரவு இல்லாமல் இந்த முடிவுக்கு வந்திருக்க முடியுமா?

எனக்கு இங்கே ஒரே ஒரு விமர்சனம்தான் - அந்த ஆராய்சியின் இறுதி அறிக்கையை ஒரு லிங்கில் கொடுத்திருந்தால். அதை படித்து விட்டு - பின்னர் ஆராய்சியின் முடிவுகள் தக்கதா அல்லவா என நாம் கருதாட முடியும்.

உண்மை தான்! அத்தோடு சேர்த்து ஆராய்ச்சியாளரின் குடும்பப் பின்னணியையும் யாராவது கொடுத்திருந்தால் பிளான் "டி" க்கு உதவும்: ஆராய்ச்சியாளரின் பின்னணி சரியில்லை, அது அப்படியே : எல்லா ஆராய்ச்சியும் "கக்கா" என்ற இறுதி நிலையில் வந்து நிற்கும்!🤣

 இது ஆராய்ச்சி பற்றிய பகிர்வில் நடந்த , கேட்ட விடயங்களின் செய்திக் கட்டுரை! இதைப் பற்றி மட்டும் ஆராயாமல் சும்மா அஸ்வர் சிறிலங்காப் பாராளுமன்றத்தில் செய்வது மாதிரி "ஒழுங்குப் பிரச்சினை" எழுப்பி அமுக்கப் பார்த்த பின்னர், பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது! இனி இது  பக்கம் பக்கமாக ஓடும், அல்லது நியானி வந்து பூட்டும்!😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவேண்டும் கிருபன் அண்ணா, நீங்கள் இந்த கட்டுரையில் வந்த கருத்துகளில் தடித்த எழுத்துகளானவை, உங்களது தனிப்பட்ட எண்ணங்களுடன் ஒத்துபோகிறது என கட்டுரையின் அடியில் ஒரு பின்குறிப்பை போட்டிருந்தால் இன்று இந்த கருத்துரையாடல் வேறுவழியில் போயிருக்கும்.. 

ஆனால் இங்கே, இப்பொழுது கட்டுரையில்
கூறப்பட்ட விடயத்தை தவிர்த்து விதாண்டவாதங்களிலேயே பக்கங்கள் அதிகரிக்கிறது..

இது இந்த கட்டுரையை வாசிக்கதொடங்கியதிலிருந்து இன்றுவரை நான் கண்டது..
நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Sasi_varnam said:

 தவிர இந்த நிகழ்ச்சி வெறும் பார்வையாளராக  தனது கருத்தையும் / உள்ளக்கிடக்கையும்தெளித்த "மீநிலங்கோ" போன்றவர்களின் எஸ்ட்ரா பிட்டிங்கையும் தவிர்த்து அந்த ஆய்வை பற்றி பரந்த மனதோடு கருத்தாடல் செய்திருக்கலாம்.

மிநிலங்கோ செய்ததில் தவறு ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. பத்திரிகைகளில் செய்தி மட்டும் வருவதில்லை. Comments, opinion, sponsored content, advertisement எல்லாம் வரும்.

இது இன்னது என பகுதறிந்து வாசிப்பது வாசகனை சார்ந்தது. இது மிக தெளிவாக செய்தி அல்ல, மிநிலங்கோவின் opinion என்பது தெரிகிறது. அவர் ஒரு மெய்நிகர் கூட்டத்துக்கு போயுள்ளார், அங்கே தான் அவதானித்ததை, தன் பார்வையில் எழுதியுள்ளார். 

மீனிலங்கோ இங்கே இரெண்டு ஒப்பீனியனை முன்வைக்கிறார்.

1. ஆராய்சி பற்றிய தனது ஒப்பீனியன்

2. ஆராய்சிக்கு கூட்டத்தில் ஒரு சாரார் காட்டிய எதிர்வினை பற்றிய தனது ஒப்பீனியன்.

மிநிலங்கோவின் ஒப்பீனியன் எமக்கு கசக்கிறது என்றால் அது எமது நிலைப்பாடு. அவ்வளவுதான்

தவிர மிநிலங்கோவை போட்டு பிராண்டுவதில் ஒரு பயனும் இல்லை.

இல்லை என்றால் கீழே ஜஸ்டின் அண்ணா சொன்னது போல் ஆராய்சி கட்டுரையின் லிங்க்கை தந்தாலும் அதன் தர்க நியா /அநியாயத்தை ஆராயாது -ஆராய்சியாளரின் குணவியல்புகளை நாள் நட்சத்திரத்தைதான் நாம் ஆராய்வோம்.

ஆராய்ச்சியின் லிங்கை தந்திருந்தால் - அது ஆராய்சிதானா அல்லது ஓணாண்டி சொன்னது போல் ஆரோ ஆச்சி சொன்னதை கேட்டு எழுதியுள்ளாரா என்பதை இலகுவில் கண்டு கொள்ளலாம். இதுதான் நான் சொல்ல வந்தது.

18 minutes ago, Justin said:

உண்மை தான்! அத்தோடு சேர்த்து ஆராய்ச்சியாளரின் குடும்பப் பின்னணியையும் யாராவது கொடுத்திருந்தால் பிளான் "டி" க்கு உதவும்: ஆராய்ச்சியாளரின் பின்னணி சரியில்லை, அது அப்படியே : எல்லா ஆராய்ச்சியும் "கக்கா" என்ற இறுதி நிலையில் வந்து நிற்கும்!🤣

 இது ஆராய்ச்சி பற்றிய பகிர்வில் நடந்த , கேட்ட விடயங்களின் செய்திக் கட்டுரை! இதைப் பற்றி மட்டும் ஆராயாமல் சும்மா அஸ்வர் சிறிலங்காப் பாராளுமன்றத்தில் செய்வது மாதிரி "ஒழுங்குப் பிரச்சினை" எழுப்பி அமுக்கப் பார்த்த பின்னர், பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது! இனி இது  பக்கம் பக்கமாக ஓடும், அல்லது நியானி வந்து பூட்டும்!😇

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

EVENT_NORWAY_6JUNE_2021.jpg

இந்த அறிவிப்பு கிரிதரனின் பதிவுகள் இணையத் தளத்தில் வந்திருந்தது, பகிர்வது விதி மீறல் இல்லையென நினைக்கிறேன். என்ன வகையான ஆய்வென ஆர்வமுள்ளோர் தேடியறியலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

மிநிலங்கோவின் opinion என்பது தெரிகிறது. அவர் ஒரு மெய்நிகர் கூட்டத்துக்கு போயுள்ளார், அங்கே தான் அவதானித்ததை, தன் பார்வையில் எழுதியுள்ளார். 

மிநிலங்கோ புலம் பெயர்ந்த தமிழர்கள் பார்வையில்  எழுதியிருக்க வேண்டும் என்பதே  இவர்களுடைய எதிர்பார்ப்பு 😂

Link to comment
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:
6 hours ago, Kandiah57 said:

குமாரசாமியண்ணை அந்த  மாணவி  உங்கள். மகளாகவிருந்து...இதே  கட்டுரையை. எழுதியிருத்தால். உங்கள். பதிலென்ன? கோடுயிட்டது. கருத்து திணிப்பயென்றால்...கோடுயிடாதேயென்பது  கருத்து திணிப்பு  இல்லையா? கோடிடாத  பகுதிகள். பற்றி. உங்கள் கருத்தென்ன?உங்களுக்குத்தான் அந்தப்பகுதி கோடுயிட்டுயிருத்தால். ...அதிலென்ன தவறுயுண்டு? 

Expand  

ஈழத்தமிழரின் வரலாற்றை  அக்குவேறு ஆணி வேறாக மீண்டும் மீண்டும் சொல்லி புரிய வைத்திருப்பேன். சிங்கள இனவாதத்தின் உண்மையை ஆதாரத்துடன் காட்டியிருப்பேன். மகளே நீ எப்படி இங்கே வாழ்கின்றாயோ அங்கு நீ வாழ முடியாது என ஆதாரங்களுடன் நிரூபித்திருப்பேன்

அதே மகள் நீங்கள் மீண்டும் மீண்டும்  சொன்னதை மட்டும் அப்படியே நம்பி அதை திரும்ப திரும்ப சொல்லும் அப்பாவிக் கிளிப்பிள்ளை போல் இருக்காமல், தானாக சிந்திக்கும் ஆற்றலும் மேலதிக தேடலும் திறனாய்வும் மேற்கொண்டு, நீங்கள் கூறியதை விட மேலதிக பல  காரணங்களும் உள்ளது, என்ற உண்மையை அறியும் திறமை உள்ள பிள்ளை என்றால் என்ன செய்வீர்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


பல முதியவர்கள் போரளிகள் அல்லது முதல் வெடி சத்ததிற்கு ஓடி வந்த மக்களின் மனதை படம் பிடித்து காட்டுகின்றது. இன்னும் அவர்கள் 1980களில் இருக்கின்றார்கள். இந்த உறைந்த மனநிலை மாறவேண்டும். 
ஊரில் உள்ள இளயோர்களும் இப்பொழுது நன்கு மாறிவிட்டார்கள்.  

சிறிய விடையத்தை எப்படி தூக்கிப்பிடிக்கின்றார்கள். 

நம் வீட்டிலிருக்கும் வயதுபோன தாத்தமார் / பாட்டிமார்  இப்படித்தன் சண்டை பிடிப்பர்கள்

செய்தியின் சுருக்கத்தை நச் என்று ஹையில‌ட் செய்து காட்டிய கிருபனுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

மன்னிக்கவேண்டும் கிருபன் அண்ணா, நீங்கள் இந்த கட்டுரையில் வந்த கருத்துகளில் தடித்த எழுத்துகளானவை, உங்களது தனிப்பட்ட எண்ணங்களுடன் ஒத்துபோகிறது என கட்டுரையின் அடியில் ஒரு பின்குறிப்பை போட்டிருந்தால் இன்று இந்த கருத்துரையாடல் வேறுவழியில் போயிருக்கும்.. 

 

On 12/6/2021 at 12:44, கிருபன் said:

தடித்த எழுத்துக்களில் நான் சில பகுதிகளை காட்டியுள்ளேன்.

யாழ் களத்தில் இருக்கும் புலம்பெயர்ந்தவர்களும் அதே சிந்தனையில் இருப்பது ஆச்சரியமல்ல😀

 

நான் சொல்லியிருக்காவிட்டால் பலருக்கு தெரிந்தே இருக்காது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

மூன்றாம் தலைமுறபிள்ளை எம்மிடையே நிலவும் சமூக சாதிப்பிளவுகளும் எமது போராட்டவீழ்ச்சிக்கு காரணம் என எழுத சான்ஸ் இல்லை.. இது ஒரு மூன்றாம் தலைமுறை வெளிநாட்டு பிள்ளை சிந்திக்க சான்ஸ் இல்லை..

ஆராய்ச்சி செய்பவருக்கு ஒரு supervisor வழிகாட்டியாக இருப்பார். மிச்சம் thesis ஐக் கண்டுபிடித்த பின்னர் கதைக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

ஈழத்தமிழரின் வரலாற்றை  அக்குவேறு ஆணி வேறாக மீண்டும் மீண்டும் சொல்லி புரிய வைத்திருப்பேன். சிங்கள இனவாதத்தின் உண்மையை ஆதாரத்துடன் காட்டியிருப்பேன். மகளே நீ எப்படி இங்கே வாழ்கின்றாயோ அங்கு நீ வாழ முடியாது என ஆதாரங்களுடன் நிரூபித்திருப்பேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kandiah57 said:

அந்த மாணவியின்.  ஆய்வு.  தமிழர்களைப் பற்றியது. ஆய்வின். தலைப்பு  பிளவுற்ற  தமிழ்த் தேசத்தின்  விடுதலைப் போராட்டமாகும்.  சிங்களவர் பற்றி. அவள்  ஆய்வு செய்யவில்லை  

 

Link to comment
Share on other sites

10 hours ago, குமாரசாமி said:

ஈழத்தமிழரின் வரலாற்றை  அக்குவேறு ஆணி வேறாக மீண்டும் மீண்டும் சொல்லி புரிய வைத்திருப்பேன். சிங்கள இனவாதத்தின் உண்மையை ஆதாரத்துடன் காட்டியிருப்பேன். மகளே நீ எப்படி இங்கே வாழ்கின்றாயோ அங்கு நீ வாழ முடியாது என ஆதாரங்களுடன் நிரூபித்திருப்பேன்.

இந்தக் கேள்விக்கு மன்னிக்கவும் குமாரசாமி, 

உங்கள் குழந்தைகள் இந்த நாட்டின் பல்லின சமூகங்களுடன் பழகுகிறார்களா? 

அல்லது தமிழ் இளையோர் அமைப்பின் அங்கத்தவர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

அதே மகள் நீங்கள் மீண்டும் மீண்டும்  சொன்னதை மட்டும் அப்படியே நம்பி அதை திரும்ப திரும்ப சொல்லும் அப்பாவிக் கிளிப்பிள்ளை போல் இருக்காமல், தானாக சிந்திக்கும் ஆற்றலும் மேலதிக தேடலும் திறனாய்வும் மேற்கொண்டு, நீங்கள் கூறியதை விட மேலதிக பல  காரணங்களும் உள்ளது, என்ற உண்மையை அறியும் திறமை உள்ள பிள்ளை என்றால் என்ன செய்வீர்கள்? 

சாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சாதி ஒழிப்பு முறையினாலும் விடுதலைப்புலிகள் உயர்ந்து நின்றார்கள். இதே சாதி ஒழிப்பு முறையைத்தான் தமிழ்நாட்டிலும் நாம்தமிழர் கட்சி முன்னிலைப்படுத்துகின்றது.

இன்றைய இளையவர்களின் சிந்தனை வரவேற்க தக்கது. அதற்காக நடைமுறைக்கு சரிப்பட்டு வராத சிந்தனைகளை சொல்லி விளங்கப்படுத்த வேண்டியது நமது கடமை மட்டுமல்ல. அவசியமானதொன்றாகும்.

ஈழத்தமிழர்கள் ஆரம்பத்திலிருந்தே ஈழம் கேட்கவில்லை.படிப்படியாகத்தான் தனி ஈழம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்கள். 2009க்கு பின்னரும் இன்றைய தமிழ் அரசியல்வாதிகள் ஈழம் கேட்கவில்லை என்பதை தெரிந்திருப்பீர்கள்.

இன்றைய சனாதிபதி கோத்தபாய தேர்தலில் வெற்றியீட்டியவுடன் புனித நகரம் அனுராதபுரத்திற்கு வந்து ஆற்றிய உரையை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். ஈழத்தமிழர்கள் எந்த அணுகுமுறையுடன் அவர்களை அணுகினாலும் சிங்கள பேரினவாதம் நின்ற இடத்திலேயே நிற்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

அதே மகள் நீங்கள் மீண்டும் மீண்டும்  சொன்னதை மட்டும் அப்படியே நம்பி அதை திரும்ப திரும்ப சொல்லும் அப்பாவிக் கிளிப்பிள்ளை போல் இருக்காமல், தானாக சிந்திக்கும் ஆற்றலும் மேலதிக தேடலும் திறனாய்வும் மேற்கொண்டு, நீங்கள் கூறியதை விட மேலதிக பல  காரணங்களும் உள்ளது, என்ற உண்மையை அறியும் திறமை உள்ள பிள்ளை என்றால் என்ன செய்வீர்கள்? 

எனது பிள்ளை. வேறு ஒரு நபர். அவரது மூளை வேறு  சிந்தனையும்  வேறு.  அப்படித்தான் இருக்கும்...இருக்கவேண்டும். நானும் பிள்ளைகளும்  அனைத்து விடயங்களிலும். ஒரே. கருத்து  உடையவர்களில்லை. அவர்களுக்கு. அரசியல் ஈடுபாடு. மிகக்குறைவு.  அவர்களின் எண்ணப்படியே. அனைத்தையும் செய்கிறார்கள்.  நான் தலையீடு  செய்வதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

விசுகர் இதுதான் எனது கருத்தும். ஆனால்  இவர்களோ  தாங்களே பாதையும் போட்டு அதன் மேலே ஒற்றை மாட்டு வண்டில் விட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்த திரி மூலம்  கனக்க  விடயங்களை  புரிந்து  கொண்டேன்

யாழில்  எமக்கு தெரியாத பல  விடயங்கள் திரை  மறைவில் நடக்கின்றன

கேள்வி  ரொம்ப இலகு :

 

நீங்கள் செய்திகளை இணைப்பவரா??

அல்லது உங்கள்  கருத்தை  கள  உறவுகள்  மீது திணிப்பவரா???

எந்த கள விதிப்படி  செய்திகளில்  உங்களது கருத்துக்களை 

அல்லது  உங்களுக்கு ஈடுபடான  கருத்தை கோடிடுகிறீர்கள்????

 

இதை என்னிடம்  ஒரு  கள  உறவு  கேட்டிருந்தால்?

சேவை அடிப்படையில் யாழுக்காக  சில  மணித்துளிகளை  ஒதுக்கிசெய்திகளை  மட்டுமே இணைக்கின்றேன்

இணைக்கப்படும் செய்தி அந்தவாறே மக்களிடம் செல்லணும்

எனது  கருத்தை  கருத்துக்களத்தில் பின்னர் நான் வைப்பேன்

இது கள விதிகளை  மீறாத  போதும்

இனி வரும் காலங்களில் விதிகளில் சேர்க்கப்படுவது யாழுக்கு  நல்லது

இவ்வளவு  தான்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.