Jump to content

‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

அப்படித் தான்: ரூட்டை மாத்துங்க! 🤣

செய்தி இணைத்தவரைத் திட்டியது ஒட்டவில்லை, இனி எழுதியவரைத் திட்ட முயற்சி செய்யலாம் (எனக்குத் தெரிந்த இளவல் தான், இந்தத் தகவல் எவ்வளவு மீநிலங்கோவுக்கு உதவுமோ தெரியாது!😎)

பிளான் "சி": இப்பவே தெரியுது, ஆய்வு மாணவியைத் திட்டல்!😅

 மன்னிக்கவும் ஜஸ்டின்...
எனது மனநிலை, எனது எண்ண ஓட்டங்கள், என்னுடைய பிளான் A, பிளான் B பற்றியெல்லாம் நீங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. :131_cop: அதற்கான தேவையும் உங்களுக்கில்லை. 🛑
அவற்றையெல்லாம் அறிந்து கொள்ளும் ஞான  சீலராக நான் உங்களை கருதவும் இல்லை. 😂 

Link to comment
Share on other sites

  • Replies 254
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

யாரவர்கள்? அவர்களின் பெயர்களை குறிப்பிட்டு சொல்லுங்கள்.

👇🏾
 

22 minutes ago, கிருபன் said:

1980களில் புலம்பெயர்ந்த விசுகு ஐயா, கு.சா. ஐயா போன்ற பழுத்த யாழ் உறுப்பினர்களுக்கு என்று நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

1980களில் புலம்பெயர்ந்த விசுகு ஐயா, கு.சா. ஐயா போன்ற பழுத்த யாழ் உறுப்பினர்களுக்கு என்று நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்😎

🖕🏽

அந்த இருவருக்காக மட்டும் இவ்வளவு அலப்பறை செய்கின்றீர்களா?சாதுர்ய எழுத்துக்களால் மட்டுமே உங்களைப்போன்றவர்கள் வெற்றி கொள்ளமுடியும். :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, குமாரசாமி said:

இது யாருக்காக எழுதப்பட்டது?

கட்டுரையின் சாரம்சம் வேறு ஒருவர் எழுதியது. அது அவர் கருத்து சுதந்திரம்.

குமாரசாமியண்ணை அந்த  மாணவி  உங்கள். மகளாகவிருந்து...இதே  கட்டுரையை. எழுதியிருத்தால். உங்கள். பதிலென்ன? கோடுயிட்டது. கருத்து திணிப்பயென்றால்...கோடுயிடாதேயென்பது  கருத்து திணிப்பு  இல்லையா? கோடிடாத  பகுதிகள். பற்றி. உங்கள் கருத்தென்ன?உங்களுக்குத்தான் அந்தப்பகுதி கோடுயிட்டுயிருத்தால். ...அதிலென்ன தவறுயுண்டு? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி பஸ் 5 பக்கம் ஓடி முறிகண்டிக்கு வந்திட்டு.

எல்லாரும் இறங்கி ஒரு தேத்தண்ணிய குடியுங்கோ. லற்க்கு போறவையும் போகலாம்.

தேத்தண்ணி கடை எபெக்டில இந்த சிச்சுவேசன் சோங்கையும் கேளுங்கோ.

விதி செய்த சதியோ அத்தான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/6/2021 at 21:20, விசுகு said:

மீண்டும் மீண்டும் சொல்கிறேன்

அந்த பதிவின் கருத்து சம்பந்தமாக நான் எதுவும் இதுவரை எழுதவில்லை.

விசுகர் இதுதான் எனது கருத்தும். ஆனால்  இவர்களோ  தாங்களே பாதையும் போட்டு அதன் மேலே ஒற்றை மாட்டு வண்டில் விட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kandiah57 said:

குமாரசாமியண்ணை அந்த  மாணவி  உங்கள். மகளாகவிருந்து...இதே  கட்டுரையை. எழுதியிருத்தால். உங்கள். பதிலென்ன? கோடுயிட்டது. கருத்து திணிப்பயென்றால்...கோடுயிடாதேயென்பது  கருத்து திணிப்பு  இல்லையா? கோடிடாத  பகுதிகள். பற்றி. உங்கள் கருத்தென்ன?உங்களுக்குத்தான் அந்தப்பகுதி கோடுயிட்டுயிருத்தால். ...அதிலென்ன தவறுயுண்டு? 

ஈழத்தமிழரின் வரலாற்றை  அக்குவேறு ஆணி வேறாக மீண்டும் மீண்டும் சொல்லி புரிய வைத்திருப்பேன். சிங்கள இனவாதத்தின் உண்மையை ஆதாரத்துடன் காட்டியிருப்பேன். மகளே நீ எப்படி இங்கே வாழ்கின்றாயோ அங்கு நீ வாழ முடியாது என ஆதாரங்களுடன் நிரூபித்திருப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டுரையை முழுமையாக வாசித்தபின்பு மனதில் தோன்றிய கருத்துக்களை கீழே எழுதிய கருத்துக்களை வாசிக்காமல் எழுதுகிறேன்.. கீழே எழுதியவற்றை வாசித்தால் என் மனதில் தோன்றியது மறந்துவிடும்..

இந்த்தகட்டுரையாளர் சொல்லியதுபோல் உண்மை எனினும் மூன்றாம் தலைமுறபிள்ளை எம்மிடையே நிலவும் சமூக சாதிப்பிளவுகளும் எமது போராட்டவீழ்ச்சிக்கு காரணம் என எழுத சான்ஸ் இல்லை.. இது ஒரு மூன்றாம் தலைமுறை வெளிநாட்டு பிள்ளை சிந்திக்க சான்ஸ் இல்லை.. யாரோ நம்ம தலைமுறை சொல்லிகொடுத்து ஆராய்ச்சி நடந்திருக்கு.. 

அந்த மூன்றாம் தலைமுறை பெண் சொன்ன விடயங்கள் முற்றிலும் உண்மை எனினும் இந்த தலைமுறை சொன்னால் எடுபடாது எண்டு மூன்றாம் தலைமுறையை இழுத்திருக்கினம் தமது கருத்து திணிப்புக்கு.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்த கட்டுரையை முழுமையாக வாசித்தபின்பு மனதில் தோன்றிய கருத்துக்களை கீழே எழுதிய கருத்துக்களை வாசிக்காமல் எழுதுகிறேன்.. கீழே எழுதியவற்றை வாசித்தால் என் மனதில் தோன்றியது மறந்துவிடும்..

இந்த்தகட்டுரையாளர் சொல்லியதுபோல் உண்மை எனினும் மூன்றாம் தலைமுறபிள்ளை எம்மிடையே நிலவும் சமூக சாதிப்பிளவுகளும் எமது போராட்டவீழ்ச்சிக்கு காரணம் என எழுத சான்ஸ் இல்லை.. இது ஒரு மூன்றாம் தலைமுறை வெளிநாட்டு பிள்ளை சிந்திக்க சான்ஸ் இல்லை.. யாரோ நம்ம தலைமுறை சொல்லிகொடுத்து ஆராய்ச்சி நடந்திருக்கு.. 

 

 

அவர் ஆராய்ச்சி செய்தார் என்றால் - இது சம்பந்தமாக பலவகை உசாத்துணை நூல்களை, நேரடி நேர்முகங்களை, வினா விடை கொத்துக்களை கொடுத்திருப்பார் என நம்புகிறேன்.

இளமானி பட்டமே - ஆகவே இது ஒரு பட்ட படிப்பின் ஒரு module ஆக இருக்கவே வாய்ப்பு அதிகம்.

முதுமாணி போல் தனியே இதை மட்டும் எடுத்து ஆராய்ந்திருக்காவிடிலும், குறைந்த பட்ச உசாத்துணை ஆதரவு இல்லாமல் இந்த முடிவுக்கு வந்திருக்க முடியுமா?

எனக்கு இங்கே ஒரே ஒரு விமர்சனம்தான் - அந்த ஆராய்சியின் இறுதி அறிக்கையை ஒரு லிங்கில் கொடுத்திருந்தால். அதை படித்து விட்டு - பின்னர் ஆராய்சியின் முடிவுகள் தக்கதா அல்லவா என நாம் கருதாட முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

அந்த ஆராய்சியின் இறுதி அறிக்கையை ஒரு லிங்கில் கொடுத்திருந்தால்

 தவிர இந்த நிகழ்ச்சி வெறும் பார்வையாளராக  தனது கருத்தையும் / உள்ளக்கிடக்கையும்தெளித்த "மீநிலங்கோ" போன்றவர்களின் எஸ்ட்ரா பிட்டிங்கையும் தவிர்த்து அந்த ஆய்வை பற்றி பரந்த மனதோடு கருத்தாடல் செய்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

அவர் ஆராய்ச்சி செய்தார் என்றால் - இது சம்பந்தமாக பலவகை உசாத்துணை நூல்களை, நேரடி நேர்முகங்களை, வினா விடை கொத்துக்களை கொடுத்திருப்பார் என நம்புகிறேன்.

இளமானி பட்டமே - ஆகவே இது ஒரு பட்ட படிப்பின் ஒரு module ஆக இருக்கவே வாய்ப்பு அதிகம்.

முதுமாணி போல் தனியே இதை மட்டும் எடுத்து ஆராய்ந்திருக்காவிடிலும், குறைந்த பட்ச உசாத்துணை ஆதரவு இல்லாமல் இந்த முடிவுக்கு வந்திருக்க முடியுமா?

எனக்கு இங்கே ஒரே ஒரு விமர்சனம்தான் - அந்த ஆராய்சியின் இறுதி அறிக்கையை ஒரு லிங்கில் கொடுத்திருந்தால். அதை படித்து விட்டு - பின்னர் ஆராய்சியின் முடிவுகள் தக்கதா அல்லவா என நாம் கருதாட முடியும்.

உண்மை தான்! அத்தோடு சேர்த்து ஆராய்ச்சியாளரின் குடும்பப் பின்னணியையும் யாராவது கொடுத்திருந்தால் பிளான் "டி" க்கு உதவும்: ஆராய்ச்சியாளரின் பின்னணி சரியில்லை, அது அப்படியே : எல்லா ஆராய்ச்சியும் "கக்கா" என்ற இறுதி நிலையில் வந்து நிற்கும்!🤣

 இது ஆராய்ச்சி பற்றிய பகிர்வில் நடந்த , கேட்ட விடயங்களின் செய்திக் கட்டுரை! இதைப் பற்றி மட்டும் ஆராயாமல் சும்மா அஸ்வர் சிறிலங்காப் பாராளுமன்றத்தில் செய்வது மாதிரி "ஒழுங்குப் பிரச்சினை" எழுப்பி அமுக்கப் பார்த்த பின்னர், பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது! இனி இது  பக்கம் பக்கமாக ஓடும், அல்லது நியானி வந்து பூட்டும்!😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவேண்டும் கிருபன் அண்ணா, நீங்கள் இந்த கட்டுரையில் வந்த கருத்துகளில் தடித்த எழுத்துகளானவை, உங்களது தனிப்பட்ட எண்ணங்களுடன் ஒத்துபோகிறது என கட்டுரையின் அடியில் ஒரு பின்குறிப்பை போட்டிருந்தால் இன்று இந்த கருத்துரையாடல் வேறுவழியில் போயிருக்கும்.. 

ஆனால் இங்கே, இப்பொழுது கட்டுரையில்
கூறப்பட்ட விடயத்தை தவிர்த்து விதாண்டவாதங்களிலேயே பக்கங்கள் அதிகரிக்கிறது..

இது இந்த கட்டுரையை வாசிக்கதொடங்கியதிலிருந்து இன்றுவரை நான் கண்டது..
நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Sasi_varnam said:

 தவிர இந்த நிகழ்ச்சி வெறும் பார்வையாளராக  தனது கருத்தையும் / உள்ளக்கிடக்கையும்தெளித்த "மீநிலங்கோ" போன்றவர்களின் எஸ்ட்ரா பிட்டிங்கையும் தவிர்த்து அந்த ஆய்வை பற்றி பரந்த மனதோடு கருத்தாடல் செய்திருக்கலாம்.

மிநிலங்கோ செய்ததில் தவறு ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. பத்திரிகைகளில் செய்தி மட்டும் வருவதில்லை. Comments, opinion, sponsored content, advertisement எல்லாம் வரும்.

இது இன்னது என பகுதறிந்து வாசிப்பது வாசகனை சார்ந்தது. இது மிக தெளிவாக செய்தி அல்ல, மிநிலங்கோவின் opinion என்பது தெரிகிறது. அவர் ஒரு மெய்நிகர் கூட்டத்துக்கு போயுள்ளார், அங்கே தான் அவதானித்ததை, தன் பார்வையில் எழுதியுள்ளார். 

மீனிலங்கோ இங்கே இரெண்டு ஒப்பீனியனை முன்வைக்கிறார்.

1. ஆராய்சி பற்றிய தனது ஒப்பீனியன்

2. ஆராய்சிக்கு கூட்டத்தில் ஒரு சாரார் காட்டிய எதிர்வினை பற்றிய தனது ஒப்பீனியன்.

மிநிலங்கோவின் ஒப்பீனியன் எமக்கு கசக்கிறது என்றால் அது எமது நிலைப்பாடு. அவ்வளவுதான்

தவிர மிநிலங்கோவை போட்டு பிராண்டுவதில் ஒரு பயனும் இல்லை.

இல்லை என்றால் கீழே ஜஸ்டின் அண்ணா சொன்னது போல் ஆராய்சி கட்டுரையின் லிங்க்கை தந்தாலும் அதன் தர்க நியா /அநியாயத்தை ஆராயாது -ஆராய்சியாளரின் குணவியல்புகளை நாள் நட்சத்திரத்தைதான் நாம் ஆராய்வோம்.

ஆராய்ச்சியின் லிங்கை தந்திருந்தால் - அது ஆராய்சிதானா அல்லது ஓணாண்டி சொன்னது போல் ஆரோ ஆச்சி சொன்னதை கேட்டு எழுதியுள்ளாரா என்பதை இலகுவில் கண்டு கொள்ளலாம். இதுதான் நான் சொல்ல வந்தது.

18 minutes ago, Justin said:

உண்மை தான்! அத்தோடு சேர்த்து ஆராய்ச்சியாளரின் குடும்பப் பின்னணியையும் யாராவது கொடுத்திருந்தால் பிளான் "டி" க்கு உதவும்: ஆராய்ச்சியாளரின் பின்னணி சரியில்லை, அது அப்படியே : எல்லா ஆராய்ச்சியும் "கக்கா" என்ற இறுதி நிலையில் வந்து நிற்கும்!🤣

 இது ஆராய்ச்சி பற்றிய பகிர்வில் நடந்த , கேட்ட விடயங்களின் செய்திக் கட்டுரை! இதைப் பற்றி மட்டும் ஆராயாமல் சும்மா அஸ்வர் சிறிலங்காப் பாராளுமன்றத்தில் செய்வது மாதிரி "ஒழுங்குப் பிரச்சினை" எழுப்பி அமுக்கப் பார்த்த பின்னர், பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது! இனி இது  பக்கம் பக்கமாக ஓடும், அல்லது நியானி வந்து பூட்டும்!😇

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

EVENT_NORWAY_6JUNE_2021.jpg

இந்த அறிவிப்பு கிரிதரனின் பதிவுகள் இணையத் தளத்தில் வந்திருந்தது, பகிர்வது விதி மீறல் இல்லையென நினைக்கிறேன். என்ன வகையான ஆய்வென ஆர்வமுள்ளோர் தேடியறியலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

மிநிலங்கோவின் opinion என்பது தெரிகிறது. அவர் ஒரு மெய்நிகர் கூட்டத்துக்கு போயுள்ளார், அங்கே தான் அவதானித்ததை, தன் பார்வையில் எழுதியுள்ளார். 

மிநிலங்கோ புலம் பெயர்ந்த தமிழர்கள் பார்வையில்  எழுதியிருக்க வேண்டும் என்பதே  இவர்களுடைய எதிர்பார்ப்பு 😂

Link to comment
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:
6 hours ago, Kandiah57 said:

குமாரசாமியண்ணை அந்த  மாணவி  உங்கள். மகளாகவிருந்து...இதே  கட்டுரையை. எழுதியிருத்தால். உங்கள். பதிலென்ன? கோடுயிட்டது. கருத்து திணிப்பயென்றால்...கோடுயிடாதேயென்பது  கருத்து திணிப்பு  இல்லையா? கோடிடாத  பகுதிகள். பற்றி. உங்கள் கருத்தென்ன?உங்களுக்குத்தான் அந்தப்பகுதி கோடுயிட்டுயிருத்தால். ...அதிலென்ன தவறுயுண்டு? 

Expand  

ஈழத்தமிழரின் வரலாற்றை  அக்குவேறு ஆணி வேறாக மீண்டும் மீண்டும் சொல்லி புரிய வைத்திருப்பேன். சிங்கள இனவாதத்தின் உண்மையை ஆதாரத்துடன் காட்டியிருப்பேன். மகளே நீ எப்படி இங்கே வாழ்கின்றாயோ அங்கு நீ வாழ முடியாது என ஆதாரங்களுடன் நிரூபித்திருப்பேன்

அதே மகள் நீங்கள் மீண்டும் மீண்டும்  சொன்னதை மட்டும் அப்படியே நம்பி அதை திரும்ப திரும்ப சொல்லும் அப்பாவிக் கிளிப்பிள்ளை போல் இருக்காமல், தானாக சிந்திக்கும் ஆற்றலும் மேலதிக தேடலும் திறனாய்வும் மேற்கொண்டு, நீங்கள் கூறியதை விட மேலதிக பல  காரணங்களும் உள்ளது, என்ற உண்மையை அறியும் திறமை உள்ள பிள்ளை என்றால் என்ன செய்வீர்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


பல முதியவர்கள் போரளிகள் அல்லது முதல் வெடி சத்ததிற்கு ஓடி வந்த மக்களின் மனதை படம் பிடித்து காட்டுகின்றது. இன்னும் அவர்கள் 1980களில் இருக்கின்றார்கள். இந்த உறைந்த மனநிலை மாறவேண்டும். 
ஊரில் உள்ள இளயோர்களும் இப்பொழுது நன்கு மாறிவிட்டார்கள்.  

சிறிய விடையத்தை எப்படி தூக்கிப்பிடிக்கின்றார்கள். 

நம் வீட்டிலிருக்கும் வயதுபோன தாத்தமார் / பாட்டிமார்  இப்படித்தன் சண்டை பிடிப்பர்கள்

செய்தியின் சுருக்கத்தை நச் என்று ஹையில‌ட் செய்து காட்டிய கிருபனுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

மன்னிக்கவேண்டும் கிருபன் அண்ணா, நீங்கள் இந்த கட்டுரையில் வந்த கருத்துகளில் தடித்த எழுத்துகளானவை, உங்களது தனிப்பட்ட எண்ணங்களுடன் ஒத்துபோகிறது என கட்டுரையின் அடியில் ஒரு பின்குறிப்பை போட்டிருந்தால் இன்று இந்த கருத்துரையாடல் வேறுவழியில் போயிருக்கும்.. 

 

On 12/6/2021 at 12:44, கிருபன் said:

தடித்த எழுத்துக்களில் நான் சில பகுதிகளை காட்டியுள்ளேன்.

யாழ் களத்தில் இருக்கும் புலம்பெயர்ந்தவர்களும் அதே சிந்தனையில் இருப்பது ஆச்சரியமல்ல😀

 

நான் சொல்லியிருக்காவிட்டால் பலருக்கு தெரிந்தே இருக்காது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

மூன்றாம் தலைமுறபிள்ளை எம்மிடையே நிலவும் சமூக சாதிப்பிளவுகளும் எமது போராட்டவீழ்ச்சிக்கு காரணம் என எழுத சான்ஸ் இல்லை.. இது ஒரு மூன்றாம் தலைமுறை வெளிநாட்டு பிள்ளை சிந்திக்க சான்ஸ் இல்லை..

ஆராய்ச்சி செய்பவருக்கு ஒரு supervisor வழிகாட்டியாக இருப்பார். மிச்சம் thesis ஐக் கண்டுபிடித்த பின்னர் கதைக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

ஈழத்தமிழரின் வரலாற்றை  அக்குவேறு ஆணி வேறாக மீண்டும் மீண்டும் சொல்லி புரிய வைத்திருப்பேன். சிங்கள இனவாதத்தின் உண்மையை ஆதாரத்துடன் காட்டியிருப்பேன். மகளே நீ எப்படி இங்கே வாழ்கின்றாயோ அங்கு நீ வாழ முடியாது என ஆதாரங்களுடன் நிரூபித்திருப்பேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kandiah57 said:

அந்த மாணவியின்.  ஆய்வு.  தமிழர்களைப் பற்றியது. ஆய்வின். தலைப்பு  பிளவுற்ற  தமிழ்த் தேசத்தின்  விடுதலைப் போராட்டமாகும்.  சிங்களவர் பற்றி. அவள்  ஆய்வு செய்யவில்லை  

 

Link to comment
Share on other sites

10 hours ago, குமாரசாமி said:

ஈழத்தமிழரின் வரலாற்றை  அக்குவேறு ஆணி வேறாக மீண்டும் மீண்டும் சொல்லி புரிய வைத்திருப்பேன். சிங்கள இனவாதத்தின் உண்மையை ஆதாரத்துடன் காட்டியிருப்பேன். மகளே நீ எப்படி இங்கே வாழ்கின்றாயோ அங்கு நீ வாழ முடியாது என ஆதாரங்களுடன் நிரூபித்திருப்பேன்.

இந்தக் கேள்விக்கு மன்னிக்கவும் குமாரசாமி, 

உங்கள் குழந்தைகள் இந்த நாட்டின் பல்லின சமூகங்களுடன் பழகுகிறார்களா? 

அல்லது தமிழ் இளையோர் அமைப்பின் அங்கத்தவர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

அதே மகள் நீங்கள் மீண்டும் மீண்டும்  சொன்னதை மட்டும் அப்படியே நம்பி அதை திரும்ப திரும்ப சொல்லும் அப்பாவிக் கிளிப்பிள்ளை போல் இருக்காமல், தானாக சிந்திக்கும் ஆற்றலும் மேலதிக தேடலும் திறனாய்வும் மேற்கொண்டு, நீங்கள் கூறியதை விட மேலதிக பல  காரணங்களும் உள்ளது, என்ற உண்மையை அறியும் திறமை உள்ள பிள்ளை என்றால் என்ன செய்வீர்கள்? 

சாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சாதி ஒழிப்பு முறையினாலும் விடுதலைப்புலிகள் உயர்ந்து நின்றார்கள். இதே சாதி ஒழிப்பு முறையைத்தான் தமிழ்நாட்டிலும் நாம்தமிழர் கட்சி முன்னிலைப்படுத்துகின்றது.

இன்றைய இளையவர்களின் சிந்தனை வரவேற்க தக்கது. அதற்காக நடைமுறைக்கு சரிப்பட்டு வராத சிந்தனைகளை சொல்லி விளங்கப்படுத்த வேண்டியது நமது கடமை மட்டுமல்ல. அவசியமானதொன்றாகும்.

ஈழத்தமிழர்கள் ஆரம்பத்திலிருந்தே ஈழம் கேட்கவில்லை.படிப்படியாகத்தான் தனி ஈழம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்கள். 2009க்கு பின்னரும் இன்றைய தமிழ் அரசியல்வாதிகள் ஈழம் கேட்கவில்லை என்பதை தெரிந்திருப்பீர்கள்.

இன்றைய சனாதிபதி கோத்தபாய தேர்தலில் வெற்றியீட்டியவுடன் புனித நகரம் அனுராதபுரத்திற்கு வந்து ஆற்றிய உரையை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். ஈழத்தமிழர்கள் எந்த அணுகுமுறையுடன் அவர்களை அணுகினாலும் சிங்கள பேரினவாதம் நின்ற இடத்திலேயே நிற்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

அதே மகள் நீங்கள் மீண்டும் மீண்டும்  சொன்னதை மட்டும் அப்படியே நம்பி அதை திரும்ப திரும்ப சொல்லும் அப்பாவிக் கிளிப்பிள்ளை போல் இருக்காமல், தானாக சிந்திக்கும் ஆற்றலும் மேலதிக தேடலும் திறனாய்வும் மேற்கொண்டு, நீங்கள் கூறியதை விட மேலதிக பல  காரணங்களும் உள்ளது, என்ற உண்மையை அறியும் திறமை உள்ள பிள்ளை என்றால் என்ன செய்வீர்கள்? 

எனது பிள்ளை. வேறு ஒரு நபர். அவரது மூளை வேறு  சிந்தனையும்  வேறு.  அப்படித்தான் இருக்கும்...இருக்கவேண்டும். நானும் பிள்ளைகளும்  அனைத்து விடயங்களிலும். ஒரே. கருத்து  உடையவர்களில்லை. அவர்களுக்கு. அரசியல் ஈடுபாடு. மிகக்குறைவு.  அவர்களின் எண்ணப்படியே. அனைத்தையும் செய்கிறார்கள்.  நான் தலையீடு  செய்வதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

விசுகர் இதுதான் எனது கருத்தும். ஆனால்  இவர்களோ  தாங்களே பாதையும் போட்டு அதன் மேலே ஒற்றை மாட்டு வண்டில் விட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்த திரி மூலம்  கனக்க  விடயங்களை  புரிந்து  கொண்டேன்

யாழில்  எமக்கு தெரியாத பல  விடயங்கள் திரை  மறைவில் நடக்கின்றன

கேள்வி  ரொம்ப இலகு :

 

நீங்கள் செய்திகளை இணைப்பவரா??

அல்லது உங்கள்  கருத்தை  கள  உறவுகள்  மீது திணிப்பவரா???

எந்த கள விதிப்படி  செய்திகளில்  உங்களது கருத்துக்களை 

அல்லது  உங்களுக்கு ஈடுபடான  கருத்தை கோடிடுகிறீர்கள்????

 

இதை என்னிடம்  ஒரு  கள  உறவு  கேட்டிருந்தால்?

சேவை அடிப்படையில் யாழுக்காக  சில  மணித்துளிகளை  ஒதுக்கிசெய்திகளை  மட்டுமே இணைக்கின்றேன்

இணைக்கப்படும் செய்தி அந்தவாறே மக்களிடம் செல்லணும்

எனது  கருத்தை  கருத்துக்களத்தில் பின்னர் நான் வைப்பேன்

இது கள விதிகளை  மீறாத  போதும்

இனி வரும் காலங்களில் விதிகளில் சேர்க்கப்படுவது யாழுக்கு  நல்லது

இவ்வளவு  தான்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.