Jump to content

மாறும் நாகரிகமும் மறைந்து போகும் ஸ்ரைல்களும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாறும் நாகரிகமும் மறைந்து போகும் ஸ்ரைல்களும்

மாறும் நாகரிகமும் மறைந்து போகும் ஸ்ரைல்களும்

  — வேதநாயகம் தபேந்திரன் —  

 மனிதனின் அடிப்படைத் தேவைகளில் இரண்டாவது தான் ஆடை.  ஆங்கில மொழியில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் மட்டுமே ரவுசர் (Trouser) எனப்படும் நீளக் காற்சட்டையை எமது நாட்டில் போடலாமென்ற வழமை ஒரு காலம் இருந்தது. ஆனால் இன்று யாவரும் ரவுசர் அணிகின்றனர். நீளக் காற்சட்டையான இதனை லோங்ஸ் (Longs) எனவும் அழைக்கும் வழக்கமும் உள்ளது. 

டெனிம் துணியில் தைக்கப்பட்ட இறுக்கமான நீளக் காற்சட்டைக்கு மட்டுமே ஜீன்ஸ் என்ற பெயர் உள்ளது. டெனிம் ஜீன்ஸ் எனத்தான் அழைப்பார்கள். ஆனால் இன்று எல்லா ரவுசர்களுக்கும் ஜீன்ஸ் என்ற பொதுப்பெயர் வழங்கப்படுகின்றது. 

எமது பண்பாட்டில் ரவுசர் ஆண்களுக்கு உரிய ஆடையா? அல்லது பெண்களுக்குரிய ஆடையா? எனக்கேட்டால் ஆண்களுக்குரிய ஆடைதான் என ஒரு காலத்தில் பதில் சொல்லி இருப்பார்கள். 

தற்காலத்தில் ”ரவுசர் ஆண், பெண் இருபாலாருக்கும் உரிய ஆடைதான்” எனக் கூறுவார்கள். 

தாயகத்தில் சேலை, சுடிதார் (பஞ்சாபி), பாவாடை தாவணி, கவுணுடன் இருந்த எம் குலத்துப் பெண்கள் எல்லாம் புலம்பெயர்ந்த போது டெனிம் ஜீன்ஸ் அணிந்து கோலம் மாறினார்கள். 

காலம் மாற்றவில்லை. குளிர்கால நிலை, அந்தந்த நாட்டு நாகரிகங்கள் அவர்களின் கோலத்தை மாற்றிவிட்டது. 

ஆரம்பத்தில் கொழும்பு போன்ற பெருநகரங்களில் தான் தமிழ் பெண் பிள்ளைகள் டெனிம்  ஜீன்ஸ் அணிந்தார்கள். 

தற்போது எல்லா இடங்களிலும் வளர்ந்த பெண் பிள்ளைகள் பலர் ரியூசன், பல்கலைக்கழகம்  உட்பட பொது இடங்களுக்கும் ஜீன்ஸ் போட்டுச் செல்வதைச் சாதாரணமாகக் காணலாம்.  

வேட்டியுடன் வாழ்ந்த எமது நாகரிகங்கள் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் என மாறி மாறி வந்த காலனித்துவ ஆட்சிகள் காரணமாக மெல்ல மெல்ல நீளக் காற்சட்டைக்கு மாறின. 

குடியேற்ற ஆட்சிக்காலங்களில் லோங்ஸ்சுடன் வரும் எம்மவர்களில் பலர் தமக்குள் ஆங்கிலத்தில் மட்டும் கதைப்பார்கள். தமிழ் தெரியாதது போல நடப்பார்கள். 

வெள்ளைத் துரைமாரால் அங்கீகரிக்கப்பட்ட கறுப்புத் துரையாகத் தம்மைக் காட்டிக் கொள்வார்கள். 

 யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் சப்பல் வீதி, முதலாம் குறுக்குத் தெரு, இரண்டாம் குறுக்குத் தெரு, வேம்படி வீதி போன்ற வீதிகளில் வசித்தவர்களில்  பறங்கி இனத்தவர்களும் குறித்த வீதத்தில் இருந்தார்கள். அவர்களில் மிக மூத்த தலைமுறையினர் அந்நிய மொழிகளில் கதைப்பார்கள். கட்டைக் காற்சட்டை போடுவார்கள். ஜீன்ஸ் போல நீளக் காற்சட்டையும் அணிவார்கள். 

அந்தப் பிரதேசத்தை யாழ்ப்பாணத்தின் கொழும்பு -7 என்பார்கள். 1980களின் ஆரம்பத்தில் துப்பாக்கிகள் வெடிக்க ஆரம்பிக்க அவர்களில் பலர்  தமது பரம்பரைத் தொடர்பு உள்ள மேற்கு ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்றுவிட்டார்கள். 

ஏனையவர்கள் பின்னாளில் தமிழர்களுடன் கலந்து விட்டனர்.  

கட்டைக் காற்சட்டையை சோர்ட்ஸ் (Shorts) எனவும் நீளக் காற்சட்டையை பெல்ஸ் அல்லது பெல்போட்டம் எனவும், பிற்காலத்தில் ஜீன்ஸ் எனவும் அழைத்தார்கள். 

ஆனால் இந்த நீளக் காற்சட்டைகளின் நீள அகலங்கள், தையல் மாதிரிகள், அலங்காரங்கள், துணி வகைகள் காலத்துக்குக் காலம் மாறுபட்டன. 

உடையலங்கார நிபுணர்கள், தையல்காரர்கள் புகுத்தும் நவீனங்கள் அழகான இளைஞர்கள், இளம் பெண்கள் அணிந்து உலாவர அது பிரபலமாகிவிடுகின்றது. 

முன்னாளில் மேற்கில் உருவான ஒரு நாகரிகம் கடல் கடந்து, கண்டம் கடந்து எம் போன்ற கீழைத்தேய நாடுகளுக்கு வந்து பரவலாகப் பல மாதங்கள் எடுத்தது. 

தற்போது உலகமயமாதலும் சமூக வலைத்தளங்களது வளர்ச்சியும் ஒரு புதிய ஸ்ரைல் எமது நாட்டை எட்டிப்பார்க்க ஒரு சில நிமிடங்கள் போதும்.  

அது நாடெங்கும் பரவ ஒரு சில மணித்தியாலங்கள் போதும். 

”கிழிஞ்சதைப் போட்டால் வறுமை. கிழிச்சுப் போட்டால் நாகரிகம்” ஏழ்மையும், பணக்காரத்தனமும் ஆடையால் ஒப்பிடப்பட்டே சமூக வலைத்தளங்களில் பதிவு வருகின்றது. 

1970களின் பிற்பகுதியில் எமது நாட்டில் பெல்போட்டம் பிரபலமாக இருந்தது. 

நீளக் காற்சட்டையின் கீழ் கால் பகுதி அகன்று இருப்பதை பெல்போட்டம், பெல்ஸ் என்பார்கள். எனது சிறு வயதில் அதனை அணிந்து மகிழ்ந்துள்ளேன். 

1980களின் ஆரம்பத்தில் கால்பகுதி ஒடுக்கமான ரவுசர் பிரபலமாகத் தொடங்கியது. இந்த வகை நீளக் காற்சட்டையில் கீழ் கால் பகுதி அகலமாக இருக்காது. கால் பாதம் புகக்கூடியதான அளவாக இருக்கும். 

இந்த ரவுசர் வரத் தொடங்கிய காலத்தில் ஹொட்றொயில் (Hotroil) துணியில் தைக்கப்பட்ட   ரவுசர் பிரபலமாக இருந்தன. 

டெனிம் ஜீன்ஸ் இன்று வரை பிரபலமாக இருக்கின்றது. குளிர் நாடுகளில் குளிரைத் தாங்கக் கூடிய ஒரு வகைத் துணியாக டெனிம் அன்றும் இன்றும் இருக்கின்றது. 

ஹொட்றொயில் துணியிலான உடுப்புகள் ஒரு சில வருடங்களின் பின்பாகப் பிரபலம் இழந்து போனது. 

பின்னாளில் இத் துணியைக் காணமுடியவில்லை. அது போல ஜெலோலைன், கறா எனத் துணி வகைகள் காலத்துக்குக் காலம் ஸ்ரைலாக பிரபலமாக வந்தன. 

பிளிற்ஸ் வைத்துத் தைப்பது ஒரு காலத்தில் ஸ்ரைலாக இருந்தது. பின்னொரு காலத்தில் பிளிற்ஸ் வைக்காமல் தைப்பது ஸ்ரைலாக மாறியது. 

ரவுசருக்கு இடுப்புப் பகுதியில் இரண்டு பக்கமும் சிறியதொரு தகடு வைத்துத் தைத்து அதில் வைத்து இறுக்கிக் கட்டுவார்கள். பெல்ற் தேவைப்படாது. 

இப்படியே ஸ்ரைலுகள் காலத்துக்குக் காலம் மாறும். 

பாரதிராஜாவின் நிறம் மாறாத பூக்கள் படத்தின் நாயகன் சுதாகர் இடுப்பில் பெல்ற் இல்லாமல் வருவார். 

ரவுசர், ஜீன்ஸ்க்கு பெல்ற் அணிவது ஒரு ஸ்ரைலாகப் பார்க்கப்பட்டாலும் இடுப்பிலிருந்து ஜீன்ஸ் வழுகிக் கீழே இறங்காமல் பாதுகாக்கும் ஒரு கவசமே பெல்ற் எனலாம். 

வன்முறைக் காட்சிகளில் பெல்ற்ரால் ஒருவரை அடிப்பதைக் காணலாம். தனிப்பட்ட வாழ்விலும் இது போன்ற நிகழ்வுகளைக் காணலாம். 

ரவுசரில், ஜீன்சில் தையல் நாகரிகங்கள் பல விதத்தில் வரும். 

எமது பாடசாலைக் காலத்தில் ஓ.எல் பரீட்சை வரையும் காற்சட்டை போட்டோம். உயர்தர வகுப்பு வந்ததும் மெல்ல மெல்ல நெளிந்து நெளிந்து வெள்ளைக் கலரில் ரவுசர் போட்டோம். 

உயர்தர பரீட்சை எடுத்ததன் பின்னர்தான் ரவுசர்  போட்டவர்களும் உண்டு. 

இன்று ஓ.எல் (சாதாரண தரம்) படிக்கும் காலத்திலேயே மாணவர்கள் நீளக் காற்சட்டையாம். ரவுசர் போடும் பழக்கம் சாதாரணமாகி விட்டது. 

எமது காலத்தில் யாழ்ப்பாண நகரத்தின் முஸ்லீம் பிரதேசத்தில் ஆப்தீன் ரெயிலர்ஸ் எனும் பெயரில் ஆப்தீன் என்பவர் கடை வைத்திருந்தார். அவரே முன்னணி ரெயிலராக இருந்தார். அவரிடம் தைத்தால் ரவுசர் நேர் சீராக இருக்கும்.  

இன்று இடுப்பு, தொடை, கால் எல்லாம் இறுக்கிப் பிடிக்கும் ரவுசர்கள், ஜீன்சுகள்தான் பாசன். அதனைப் படாத பாடுபட்டு இளசுகள் போடப்படும் பாடு இருக்கிறதே பார்க்கப் பார்க்கச் சிரிப்பு வரும். ஆனால், இதே இறுக்கமான ரவுசர்கள் எமது அப்பாக்கள் காலத்திலும் இருந்துள்ளது. கொஞ்சம் வித்தியாசம். அதற்கு முன்னதாக கொழுகொழுத்த ரவுசர்கள். இப்படி ரவுஸரின் ஸ்டைல் காலத்துக்கு காலம் மாறி, அல்லது மீண்டு வந்திருக்கிறது. 

ஜீன்ஸ், ரவுசர் தொடர்பான நினைவலைகள் மிக நீளமானவை. உங்களுக்கும் மாறுபட்ட அனுபவங்கள் இருக்கும்.  
 

 

https://arangamnews.com/?p=5288

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பேகர் இன மக்கள் வசிக்த்தார்கள் என இன்றுதான் கேள்விபடுகின்றேன்.
மிக மூத்த தலைமுறையினர் கதைத்த அந்த அன்னிய மொழி என்ன? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, colomban said:

யாழில் பேகர் இன மக்கள் வசிக்த்தார்கள் என இன்றுதான் கேள்விபடுகின்றேன்.
மிக மூத்த தலைமுறையினர் கதைத்த அந்த அன்னிய மொழி என்ன? 

என்னுடன், இரண்டு பேர் படித்தவர்கள். ஆங்கிலமும், தமிழும் சரளமாக கதைப்பார்கள்.

Link to comment
Share on other sites

1 hour ago, colomban said:

யாழில் பேகர் இன மக்கள் வசிக்த்தார்கள் என இன்றுதான் கேள்விபடுகின்றேன்.
மிக மூத்த தலைமுறையினர் கதைத்த அந்த அன்னிய மொழி என்ன? 

இலங்கை போர்த்துகீச கிரயோல் என அந்த மொழிக்கு பெயர்

https://ta.m.wikipedia.org/wiki/இலங்கை_போர்த்துக்கீச_கிரியோல்_மொழி

https://ta.m.wikipedia.org/wiki/பரங்கியர்

ஆங்கில மூலம்:

https://en.m.wikipedia.org/wiki/Sri_Lankan_Portuguese_creole

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

தாயகத்தில் சேலை, சுடிதார் (பஞ்சாபி), பாவாடை தாவணி, கவுணுடன் இருந்த எம் குலத்துப் பெண்கள் எல்லாம் புலம்பெயர்ந்த போது டெனிம் ஜீன்ஸ் அணிந்து கோலம் மாறினார்கள். 

காலம் மாற்றவில்லை. குளிர்கால நிலை, அந்தந்த நாட்டு நாகரிகங்கள் அவர்களின் கோலத்தை மாற்றிவிட்டது. 

ஒரு விழாக்கால வருடத்தில் 

நல்லூர் திருவிழாவின்போது, இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து புலம் பெயர்ந்து திரும்ப ஊருக்கு வந்த நம்மின பெண்களை சிங்கள காவல்துறை தனியே உடை மாற்றும் ஒரு பேரூந்தை வைச்சிருந்து அதுக்குள் அவர்களை ஏத்தி பாவாடை தாவணிக்கும் சேலைக்கும் மாற சொல்லி கட்டளை இட்டார்களாமே,

அப்படி பின்புறத்தை இறுக்கமாக காண்பிக்கும் நோக்கில் அவர்கள்  உலவியதுக்கு காரணம் யாழ்நகரில் கடும் குளிர் நிலவியதாலா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, valavan said:

அப்படி பின்புறத்தை இறுக்கமாக காண்பிக்கும் நோக்கில் அவர்கள்  உலவியதுக்கு காரணம் யாழ்நகரில் கடும் குளிர் நிலவியதாலா?

இப்போது Skinny fit தானே நாகரீகம். அது தாயகத்திலும் இருக்கின்றதுதானே.

நல்லூர் கோவில் dress code ஐ அறிமுகப்படுத்தியுள்ளதாம். அதை மீறுபவர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் பாவடை, சட்டைக்கு பஸ்ஸுக்குள் மாறச்சொல்லிக் சிங்கள காவல்துறை கேட்டது நினைவில்லை. அப்படியானால் மாற்றுடையையும் கொடுத்திருக்கவேண்டுமே!

Link to comment
Share on other sites

லெகின்ஸ் பெண்களுக்கான உடை மட்டும் தானா, ஆண்களும் அணியலாமா...

இந்த திரி உடை பற்றியது என்பதால் இந்த கேள்வி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

மாறும் நாகரிகமும் மறைந்து போகும் ஸ்ரைல்களும்

மாறும் நாகரிகமும் மறைந்து போகும் ஸ்ரைல்களும்

  — வேதநாயகம் தபேந்திரன் —  

 மனிதனின் அடிப்படைத் தேவைகளில் இரண்டாவது தான் ஆடை.  ஆங்கில மொழியில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் மட்டுமே ரவுசர் (Trouser) எனப்படும் நீளக் காற்சட்டையை எமது நாட்டில் போடலாமென்ற வழமை ஒரு காலம் இருந்தது. ஆனால் இன்று யாவரும் ரவுசர் அணிகின்றனர். நீளக் காற்சட்டையான இதனை லோங்ஸ் (Longs) எனவும் அழைக்கும் வழக்கமும் உள்ளது. 

டெனிம் துணியில் தைக்கப்பட்ட இறுக்கமான நீளக் காற்சட்டைக்கு மட்டுமே ஜீன்ஸ் என்ற பெயர் உள்ளது. டெனிம் ஜீன்ஸ் எனத்தான் அழைப்பார்கள். ஆனால் இன்று எல்லா ரவுசர்களுக்கும் ஜீன்ஸ் என்ற பொதுப்பெயர் வழங்கப்படுகின்றது. 

எமது பண்பாட்டில் ரவுசர் ஆண்களுக்கு உரிய ஆடையா? அல்லது பெண்களுக்குரிய ஆடையா? எனக்கேட்டால் ஆண்களுக்குரிய ஆடைதான் என ஒரு காலத்தில் பதில் சொல்லி இருப்பார்கள். 

தற்காலத்தில் ”ரவுசர் ஆண், பெண் இருபாலாருக்கும் உரிய ஆடைதான்” எனக் கூறுவார்கள். 

தாயகத்தில் சேலை, சுடிதார் (பஞ்சாபி), பாவாடை தாவணி, கவுணுடன் இருந்த எம் குலத்துப் பெண்கள் எல்லாம் புலம்பெயர்ந்த போது டெனிம் ஜீன்ஸ் அணிந்து கோலம் மாறினார்கள். 

காலம் மாற்றவில்லை. குளிர்கால நிலை, அந்தந்த நாட்டு நாகரிகங்கள் அவர்களின் கோலத்தை மாற்றிவிட்டது. 

ஆரம்பத்தில் கொழும்பு போன்ற பெருநகரங்களில் தான் தமிழ் பெண் பிள்ளைகள் டெனிம்  ஜீன்ஸ் அணிந்தார்கள். 

தற்போது எல்லா இடங்களிலும் வளர்ந்த பெண் பிள்ளைகள் பலர் ரியூசன், பல்கலைக்கழகம்  உட்பட பொது இடங்களுக்கும் ஜீன்ஸ் போட்டுச் செல்வதைச் சாதாரணமாகக் காணலாம்.  

வேட்டியுடன் வாழ்ந்த எமது நாகரிகங்கள் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் என மாறி மாறி வந்த காலனித்துவ ஆட்சிகள் காரணமாக மெல்ல மெல்ல நீளக் காற்சட்டைக்கு மாறின. 

குடியேற்ற ஆட்சிக்காலங்களில் லோங்ஸ்சுடன் வரும் எம்மவர்களில் பலர் தமக்குள் ஆங்கிலத்தில் மட்டும் கதைப்பார்கள். தமிழ் தெரியாதது போல நடப்பார்கள். 

வெள்ளைத் துரைமாரால் அங்கீகரிக்கப்பட்ட கறுப்புத் துரையாகத் தம்மைக் காட்டிக் கொள்வார்கள். 

 யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் சப்பல் வீதி, முதலாம் குறுக்குத் தெரு, இரண்டாம் குறுக்குத் தெரு, வேம்படி வீதி போன்ற வீதிகளில் வசித்தவர்களில்  பறங்கி இனத்தவர்களும் குறித்த வீதத்தில் இருந்தார்கள். அவர்களில் மிக மூத்த தலைமுறையினர் அந்நிய மொழிகளில் கதைப்பார்கள். கட்டைக் காற்சட்டை போடுவார்கள். ஜீன்ஸ் போல நீளக் காற்சட்டையும் அணிவார்கள். 

அந்தப் பிரதேசத்தை யாழ்ப்பாணத்தின் கொழும்பு -7 என்பார்கள். 1980களின் ஆரம்பத்தில் துப்பாக்கிகள் வெடிக்க ஆரம்பிக்க அவர்களில் பலர்  தமது பரம்பரைத் தொடர்பு உள்ள மேற்கு ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்றுவிட்டார்கள். 

ஏனையவர்கள் பின்னாளில் தமிழர்களுடன் கலந்து விட்டனர்.  

கட்டைக் காற்சட்டையை சோர்ட்ஸ் (Shorts) எனவும் நீளக் காற்சட்டையை பெல்ஸ் அல்லது பெல்போட்டம் எனவும், பிற்காலத்தில் ஜீன்ஸ் எனவும் அழைத்தார்கள். 

ஆனால் இந்த நீளக் காற்சட்டைகளின் நீள அகலங்கள், தையல் மாதிரிகள், அலங்காரங்கள், துணி வகைகள் காலத்துக்குக் காலம் மாறுபட்டன. 

உடையலங்கார நிபுணர்கள், தையல்காரர்கள் புகுத்தும் நவீனங்கள் அழகான இளைஞர்கள், இளம் பெண்கள் அணிந்து உலாவர அது பிரபலமாகிவிடுகின்றது. 

முன்னாளில் மேற்கில் உருவான ஒரு நாகரிகம் கடல் கடந்து, கண்டம் கடந்து எம் போன்ற கீழைத்தேய நாடுகளுக்கு வந்து பரவலாகப் பல மாதங்கள் எடுத்தது. 

தற்போது உலகமயமாதலும் சமூக வலைத்தளங்களது வளர்ச்சியும் ஒரு புதிய ஸ்ரைல் எமது நாட்டை எட்டிப்பார்க்க ஒரு சில நிமிடங்கள் போதும்.  

அது நாடெங்கும் பரவ ஒரு சில மணித்தியாலங்கள் போதும். 

”கிழிஞ்சதைப் போட்டால் வறுமை. கிழிச்சுப் போட்டால் நாகரிகம்” ஏழ்மையும், பணக்காரத்தனமும் ஆடையால் ஒப்பிடப்பட்டே சமூக வலைத்தளங்களில் பதிவு வருகின்றது. 

1970களின் பிற்பகுதியில் எமது நாட்டில் பெல்போட்டம் பிரபலமாக இருந்தது. 

நீளக் காற்சட்டையின் கீழ் கால் பகுதி அகன்று இருப்பதை பெல்போட்டம், பெல்ஸ் என்பார்கள். எனது சிறு வயதில் அதனை அணிந்து மகிழ்ந்துள்ளேன். 

1980களின் ஆரம்பத்தில் கால்பகுதி ஒடுக்கமான ரவுசர் பிரபலமாகத் தொடங்கியது. இந்த வகை நீளக் காற்சட்டையில் கீழ் கால் பகுதி அகலமாக இருக்காது. கால் பாதம் புகக்கூடியதான அளவாக இருக்கும். 

இந்த ரவுசர் வரத் தொடங்கிய காலத்தில் ஹொட்றொயில் (Hotroil) துணியில் தைக்கப்பட்ட   ரவுசர் பிரபலமாக இருந்தன. 

டெனிம் ஜீன்ஸ் இன்று வரை பிரபலமாக இருக்கின்றது. குளிர் நாடுகளில் குளிரைத் தாங்கக் கூடிய ஒரு வகைத் துணியாக டெனிம் அன்றும் இன்றும் இருக்கின்றது. 

ஹொட்றொயில் துணியிலான உடுப்புகள் ஒரு சில வருடங்களின் பின்பாகப் பிரபலம் இழந்து போனது. 

பின்னாளில் இத் துணியைக் காணமுடியவில்லை. அது போல ஜெலோலைன், கறா எனத் துணி வகைகள் காலத்துக்குக் காலம் ஸ்ரைலாக பிரபலமாக வந்தன. 

பிளிற்ஸ் வைத்துத் தைப்பது ஒரு காலத்தில் ஸ்ரைலாக இருந்தது. பின்னொரு காலத்தில் பிளிற்ஸ் வைக்காமல் தைப்பது ஸ்ரைலாக மாறியது. 

ரவுசருக்கு இடுப்புப் பகுதியில் இரண்டு பக்கமும் சிறியதொரு தகடு வைத்துத் தைத்து அதில் வைத்து இறுக்கிக் கட்டுவார்கள். பெல்ற் தேவைப்படாது. 

இப்படியே ஸ்ரைலுகள் காலத்துக்குக் காலம் மாறும். 

பாரதிராஜாவின் நிறம் மாறாத பூக்கள் படத்தின் நாயகன் சுதாகர் இடுப்பில் பெல்ற் இல்லாமல் வருவார். 

ரவுசர், ஜீன்ஸ்க்கு பெல்ற் அணிவது ஒரு ஸ்ரைலாகப் பார்க்கப்பட்டாலும் இடுப்பிலிருந்து ஜீன்ஸ் வழுகிக் கீழே இறங்காமல் பாதுகாக்கும் ஒரு கவசமே பெல்ற் எனலாம். 

வன்முறைக் காட்சிகளில் பெல்ற்ரால் ஒருவரை அடிப்பதைக் காணலாம். தனிப்பட்ட வாழ்விலும் இது போன்ற நிகழ்வுகளைக் காணலாம். 

ரவுசரில், ஜீன்சில் தையல் நாகரிகங்கள் பல விதத்தில் வரும். 

எமது பாடசாலைக் காலத்தில் ஓ.எல் பரீட்சை வரையும் காற்சட்டை போட்டோம். உயர்தர வகுப்பு வந்ததும் மெல்ல மெல்ல நெளிந்து நெளிந்து வெள்ளைக் கலரில் ரவுசர் போட்டோம். 

உயர்தர பரீட்சை எடுத்ததன் பின்னர்தான் ரவுசர்  போட்டவர்களும் உண்டு. 

இன்று ஓ.எல் (சாதாரண தரம்) படிக்கும் காலத்திலேயே மாணவர்கள் நீளக் காற்சட்டையாம். ரவுசர் போடும் பழக்கம் சாதாரணமாகி விட்டது. 

எமது காலத்தில் யாழ்ப்பாண நகரத்தின் முஸ்லீம் பிரதேசத்தில் ஆப்தீன் ரெயிலர்ஸ் எனும் பெயரில் ஆப்தீன் என்பவர் கடை வைத்திருந்தார். அவரே முன்னணி ரெயிலராக இருந்தார். அவரிடம் தைத்தால் ரவுசர் நேர் சீராக இருக்கும்.  

இன்று இடுப்பு, தொடை, கால் எல்லாம் இறுக்கிப் பிடிக்கும் ரவுசர்கள், ஜீன்சுகள்தான் பாசன். அதனைப் படாத பாடுபட்டு இளசுகள் போடப்படும் பாடு இருக்கிறதே பார்க்கப் பார்க்கச் சிரிப்பு வரும். ஆனால், இதே இறுக்கமான ரவுசர்கள் எமது அப்பாக்கள் காலத்திலும் இருந்துள்ளது. கொஞ்சம் வித்தியாசம். அதற்கு முன்னதாக கொழுகொழுத்த ரவுசர்கள். இப்படி ரவுஸரின் ஸ்டைல் காலத்துக்கு காலம் மாறி, அல்லது மீண்டு வந்திருக்கிறது. 

ஜீன்ஸ், ரவுசர் தொடர்பான நினைவலைகள் மிக நீளமானவை. உங்களுக்கும் மாறுபட்ட அனுபவங்கள் இருக்கும்.  
 

 

https://arangamnews.com/?p=5288

 

ஜீன்ஸ் என்பது தனியே டெனிம் துணியால் ஆனது மட்டும் அல்ல பருத்தியால் ஆன ஒரு குறித்த ஸ்டைலில் அமையும் நீள்கால்சட்டைகள் எல்லாமே ஜீன்ஸ் என நினைக்கிறேன்.

அதே போல் அந்த துணியின் பெயர் corduroy. 

45 minutes ago, மியாவ் said:

லெகின்ஸ் பெண்களுக்கான உடை மட்டும் தானா, ஆண்களும் அணியலாமா...

இந்த திரி உடை பற்றியது என்பதால் இந்த கேள்வி...

https://www.decathlon.co.uk/browse/c0-men/c1-clothing/c3-leggings/_/N-zfpy9l

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

என்னுடன், இரண்டு பேர் படித்தவர்கள். ஆங்கிலமும், தமிழும் சரளமாக கதைப்பார்கள்.

எனக்கும் இலங்கை பேகர்கள் பற்றி தெரிவித்த இலங்கையர்கள் அவர்கள் தாய் மொழி ஆங்கிலம் என்றே தெரிவித்தனர்.

பேகர் இன மக்கள்  கிரயோல் மொழி பேசுபவர்களாக இருக்கும் போது சிறி அண்ணாவுடன் படித்த பேகர்கள்  எப்படி ஆங்கிலம் தாராளமாக கதைக்க கூடியவர்களாக இருந்தார்கள் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விளங்க நினைப்பவன் said:

எனக்கும் இலங்கை பேகர்கள் பற்றி தெரிவித்த இலங்கையர்கள் அவர்கள் தாய் மொழி ஆங்கிலம் என்றே தெரிவித்தனர்.

பேகர் இன மக்கள்  கிரயோல் மொழி பேசுபவர்களாக இருக்கும் போது சிறி அண்ணாவுடன் படித்த பேகர்கள்  எப்படி ஆங்கிலம் தாராளமாக கதைக்க கூடியவர்களாக இருந்தார்கள் :rolleyes:

பேகர் என்பது பொதுபதம். அதில் பீப் பேகர், சிக்கன் பேகர், லாம் பேகர் என்ற பலவகை உண்டு 🤣.

அதே போல்தான் இதுவும். 

ஆங்கிலோ-சிலனீஸ், டச்-சிலனீஸ், பொர்சுகீஸ்-சிலனீஸ் எல்லாம் உண்டு.

இதையெல்லாம் சேர்த்தடித்த கலவைதான் பேர்கர். 

எனக்கு பம்பலபிட்டியில் ஒரு பேர்கர் குடும்பத்தை தெரியும் அவர்கள் ஆங்கில வழி. மட்டகளப்பில் பெரிதும் டச்சு வழி.

ஆனால் அதிககாலம் நீடித்த, வாய்ப்புகளை அதிகம் உருவாக்கிய ஆங்கிலேய ஆட்சியில் கிட்டதட்ட சகல ஐரோப்பிய-சுதேசி கலப்பினத்தர் அனைவருமே ஆங்கிலத்தை கற்று கொண்டனர். 

போதாக்குறைக்கு காபிர்/காப்பிரி/காப்பிலி எனப்படும் ஆபிரிகக்கர் கூட, மேற்கு, வடக்கு, கிழக்கு கரையோரத்தில் கணிசமாக  வாழ்ந்துள்ளார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த காபிர் என்பது - அரபில் நம்பிக்கையாளன் (முஸ்லிம்) என்பதன் எதிர்பதம் என்றும், அரபிகள் ஆபிரிக்காவில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நகரும் போது அங்கிருந்த இஸ்லாம் மீது நம்பிக்கை அற்றோரை காபிர் என் அழைத்தனர் என்றும், தெற்கில் இருந்தோர் கறுப்பர் என்பதால் - அந்த சொல்லை திரிபு படுத்தி ஐரோப்பியர் கறுப்பு மனிதரை சுட்ட பயன்படுத்தினர் என்றும் எங்கோ வாசித்தேன்.

இலங்கை காபிர்கள் பற்றிய ஒரு ஆராய்சி சிறு கட்டுரை கீழே.

 

https://journals.openedition.org/lusotopie/1164

 

இலங்கையிலும் கறுப்பின அடிமைகள் இருந்தார்கள் என்பது நம்ப கடினமான ஆனால் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை சனம்  வெளியிலை எப்பிடித்தான் பாஷனை மாத்தினாலும்.....வீட்டை வந்தவுடனை எல்லாத்தையும் களட்டி எறிஞ்சு போட்டு சாறத்தை அப்பிடி இப்பிடி உதறிப்போட்டு மடிச்சு கட்டுற சந்தோசம் இருக்கெல்லே....... வாவ் என்னவொரு காத்தோடம்...என்னவொரு காத்தோட்டம் 😁

Link to comment
Share on other sites

10 hours ago, goshan_che said:

லெகின்ஸை -10 டிகிரி குளிர் வாட்டும் இடத்தில் வேலை செய்யும் பொழுது நான் வேலை பார்த்த இடத்திலேயே குளிரை தாங்கி கொள்வதற்காக உள்ளாடையாக அணிவதற்கு கொடுக்கப்பட்டது...

குளிரை தாங்கி கொள்ள அறிமுகபடுத்தியதை மிதமான வெப்ப நிலை இருக்கும் இடத்திலேயே அதை அணிந்து **** கொள்வதற்காக மாற்றிவிட்டார்களோ என்ற சந்தேகத்தை தெளிவு படுத்தி கொள்வதற்காகவே கேட்டேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மியாவ் said:

லெகின்ஸை -10 டிகிரி குளிர் வாட்டும் இடத்தில் வேலை செய்யும் பொழுது நான் வேலை பார்த்த இடத்திலேயே குளிரை தாங்கி கொள்வதற்காக உள்ளாடையாக அணிவதற்கு கொடுக்கப்பட்டது...

குளிரை தாங்கி கொள்ள அறிமுகபடுத்தியதை மிதமான வெப்ப நிலை இருக்கும் இடத்திலேயே அதை அணிந்து **** கொள்வதற்காக மாற்றிவிட்டார்களோ என்ற சந்தேகத்தை தெளிவு படுத்தி கொள்வதற்காகவே கேட்டேன்...

உங்களுக்கு தரப்பட்டது thermal body ware என நினக்கிறேன். இது மேல் கீழ் உடம்பை இறுக்கி பிடிக்கும், வெப்பத்தை சேமிக்கும்.

லெகின்ஸ் இப்படியான குளிர்தாங்கும் துணியிலும், மெல்லிய துணியிலும் கூட அமையலாம் என நினைக்கிறேன்.

சுடிதார், சர்வானியின் பைஜாமாவை உடம்புடன் ஒட்டி போட்டால் அதுவும் லெகின்ஸ்தானே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை உடை வந்தாலும் ........
இந்த சேலையில் இருக்கும் அழகும் வசதியும் 
வேறெதிலும் இல்லை 
இல்லை ஒரு வேளை எமக்குத்தான் அப்படி இருக்கிறதா தெரியவில்லை 

Image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

எத்தனை உடை வந்தாலும் ........
இந்த சேலையில் இருக்கும் அழகும் வசதியும் 
வேறெதிலும் இல்லை 
இல்லை ஒரு வேளை எமக்குத்தான் அப்படி இருக்கிறதா தெரியவில்லை 

Image

சீலையை தோய்க்கிற ஆட்களுக்குத்தான், அது எவ்வளவு கஸ்ரம் என்று தெரியும். 😂 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

எத்தனை உடை வந்தாலும் ........
இந்த சேலையில் இருக்கும் அழகும் வசதியும் 
வேறெதிலும் இல்லை 
இல்லை ஒரு வேளை எமக்குத்தான் அப்படி இருக்கிறதா தெரியவில்லை 

எங்களுக்கு சோத்திலை எவ்வளவு தீராத பற்று இருக்குதோ அது மாதிரித்தான் சேலையிலும் இருக்கும்.

வெள்ளைக்காரியளுக்கு வெய்யில் அடிக்க மினிறொக் போடாட்டில் செத்துப்போவினம்.

Dünne Junge Mädchen Mit Sportlichen Hintern In Einem Roten Tartan-Minirock  Mit Blauen Penny-Skateboard Versuchen, über Den Zaun Von Einem Tropischen  Garten Zu Klettern. Outdoor-Lifestyle-Bild An Einem Sonnigen Sommertag.  Lizenzfreie Fotos, Bilder Und

Link to comment
Share on other sites

இது மருதரை மயக்குவது:

E3zmmauWEAEm7H9?format=jpg&name=medium

 

இது நாதமுனியின் தியானம்:

nintchdbpict000280874594.jpg

 

ஐயோ … குமாரசாமி தாத்தாவுக்கு இன்னமும்  ….😊 இந்த பாவாடையா கேக்குது?

46912654-d%C3%BCnne-junge-m%C3%A4dchen-m

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

ஐயோ … குமாரசாமி தாத்தாவுக்கு இன்னமும்  ….😊 இந்த பாவாடையா கேக்குது?

குமாரசாமிக்கு குறுக்கு கட்டுதான் பிடிக்கும்...🥰

ஈழத் தமிழ் பெண்கள் கடந்து வந்த பாதை - நிமிர்வு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/6/2021 at 00:23, goshan_che said:

இந்த காபிர் என்பது - அரபில் நம்பிக்கையாளன் (முஸ்லிம்) என்பதன் எதிர்பதம் என்றும், அரபிகள் ஆபிரிக்காவில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நகரும் போது அங்கிருந்த இஸ்லாம் மீது நம்பிக்கை அற்றோரை காபிர் என் அழைத்தனர் என்றும், தெற்கில் இருந்தோர் கறுப்பர் என்பதால் - அந்த சொல்லை திரிபு படுத்தி ஐரோப்பியர் கறுப்பு மனிதரை சுட்ட பயன்படுத்தினர் என்றும் எங்கோ வாசித்தேன்.

இலங்கை காபிர்கள் பற்றிய ஒரு ஆராய்சி சிறு கட்டுரை கீழே.

 

https://journals.openedition.org/lusotopie/1164

 

இலங்கையிலும் கறுப்பின அடிமைகள் இருந்தார்கள் என்பது நம்ப கடினமான ஆனால் உண்மை.

நீங்கள் இணைத்த இலங்கை Afro  தகவல் புதிதாக ஆச்சரியமாக இருந்தது.
அதில் காபிர்  என்று சொல்லியுள்ளீர்கள் நான் முஸ்லிம் மதவாதிகளின் பேச்சு சிலவற்றை வீடியோக்களில் கேட்டிருக்கிறேன். அவர்கள் காபிர் என்று மதங்களை நம்பாதோர், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என்று மற்றவர்களுக்கு தான் பாவிக்கிறார்கள். தலையை மறைக்காத முஸ்லிம் பெண்ணுக்கும் காபிர் வழி செல்பவள் என்று ஏச்சும் நடக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Nathamuni said:

 

Theresa May steps out in sari as she hails success of 'Global Britain'  drive during India trade trip

இவர் பதவியை விட்டு விலகும் போது  கவலையாக பேசியது நினைவில் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் இணைத்த இலங்கை Afro  தகவல் புதிதாக ஆச்சரியமாக இருந்தது.
அதில் காபிர்  என்று சொல்லியுள்ளீர்கள் நான் முஸ்லிம் மதவாதிகளின் பேச்சு சிலவற்றை வீடியோக்களில் கேட்டிருக்கிறேன். அவர்கள் காபிர் என்று மதங்களை நம்பாதோர், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என்று மற்றவர்களுக்கு தான் பாவிக்கிறார்கள். தலையை மறைக்காத முஸ்லிம் பெண்ணுக்கும் காபிர் வழி செல்பவள் என்று ஏச்சும் நடக்கிறது.

நான் விளங்கிகொண்டபடி,

1. முஸ்லிம் = நம்பிக்கை உள்ளவர் (இஸ்லாத்தில்)

2. காபிர் = முஸ்லிம் அல்லாதவர்

3. அரபிகள்தான் முதலில் முஸ்லிம் ஆனார்கள். அதே கண்டத்தில் தெற்கே வாழ்ந்தவர்களை காபிர் என்றழைத்தாரகள்.

4. அரபிகளிடம் இருந்து கறுப்பின/காபிர் அடிமைகளை வாங்கிய ஐரோப்பியரும் அதே பெயரை பாவித்ததனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

நான் விளங்கிகொண்டபடி,

1. முஸ்லிம் = நம்பிக்கை உள்ளவர் (இஸ்லாத்தில்)

2. காபிர் = முஸ்லிம் அல்லாதவர்

3. அரபிகள்தான் முதலில் முஸ்லிம் ஆனார்கள். அதே கண்டத்தில் தெற்கே வாழ்ந்தவர்களை காபிர் என்றழைத்தாரகள்.

4. அரபிகளிடம் இருந்து கறுப்பின/காபிர் அடிமைகளை வாங்கிய ஐரோப்பியரும் அதே பெயரை பாவித்ததனர். 

இறை மறுப்பளர்களைதான் காபீர்கள் எனப்படுவர். அல்லாவையும் அவரது தூதரையும் எற்றுக்கொள்ளாதவர்கள் எல்லோரும் காபிர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, colomban said:

இறை மறுப்பளர்களைதான் காபீர்கள் எனப்படுவர். அல்லாவையும் அவரது தூதரையும் எற்றுக்கொள்ளாதவர்கள் எல்லோரும் காபிர்கள்.

அல்லாவையும் தூதரையும் ஏற்று கொண்டோர் எல்லாரும் முஸ்லிம்கள்?

முஸ்லிம் என்பதன் எதிர்பதம் காபிர் என்ற என் புரிதல் சரிதானே?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.