Jump to content

பெரியநீலாவணையில் இராணுவத்தினரின் வீடமைப்புத்திட்டம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

 இனவாதிகளும் பிக்குகளும் அடங்கி பெட்டிப் பாம்பாவார்கள்.

சிங்கள இனவாதிகளின் வீரம் முழுவதும் கையொடிந்த ஈழத்தமிழரிடம் மட்டுமே.

 சும்மா ஒரு சத்த வெடிக்கும் "அம்மே கொட்டியா" என தலை தெறிக்க ஓடியவர்கள் தான் இந்த இனவாதிகளும் பிக்குகளும் என்பதை நாம் எக்காலமும் மறக்கக்கூடாது.

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. இப்போ இவர்கள் எல்லாம் கொதிநிலையில் அடிக்கவும், கொளுத்தவும் தொடங்கியிருக்க வேண்டுமே சீனா இலங்கையில் செலுத்தும் ஆட்சிக்கு. ஒன்றுமே நடக்கவில்லையே என்பதுதான் என் கவலையெல்லாம். காணாமற் போய்விடுவோம் என்கிற பயமாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/6/2021 at 04:24, putthan said:

நான் கூறும் கருத்து கிழக்கு மட்டும் அல்ல வட க்கும் சேர்த்துதான்....
தமிழ் தேசியவாதிகள் தமிழ்தேசியம் பேசி அபிவிருத்தி செய்ய தவறிவிட்டார்கள் என குற்றம் சாட்டி அரசுடன் இணைந்து கொண்ட வடக்கு,கிழக்கு(இரு பகுதியும் சேர்த்து....)பிரதிநிதிகள் அதிகம் செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் எதிர்பார்ப்பு .....இராணுவம் வீடு கட்டி கொடுப்பது நல்ல விடயம் அது இராணுவத்தின் சொந்த பணத்திலா? அரசு பணம்..... ஏன் அரச பணத்தில் இராணுவம் கட்டி கொடுக்க வேண்டும்? அரசு கட்டிகொடுக்கலாமே? 
எம்மக்கள் காசுகளை விளையாடிவிடுவார்கள் என சொல்லுவீர்கள் ....இன்றைய ஆட்சியாளருக்கு இராணுவம் தான் பாதுகாப்பு மக்களோ சிவில் நிர்வாகமோ அல்ல அதுதான் 
இராணுவத்தை மக்களுக்கு நண்பனாக்க முயல்கின்றனர்....சீனா பெரியண்ணாவின் ஆலோசனைப்படி

இராணூவத்துக்கென பல உதவி செய்யும் அமைப்புக்கள் உள்ளன அவை மூலமாக  இலங்கையில் எல்லா பகுதிகளிலும் அமைத்துக்கொடுக்கப்படுகிறது அந்த நிதி வெளிநாட்டிலிலுள்ள சிங்களவர்களால் ,உள்நாட்டில் உள்ள பணக்காரர்களால் இலங்கையில் இயங்கும்  நிதி நிறுவனக்கள் , லொத்தர் சபையென பலரின் நிதி உதவியால் வழங்கி வைக்கப்படுகிறது வடகிழக்கில் 10 வீடுகள் வழங்கப்படுகிறது என்றால் இதர பகுதிகளில் 100 ( சிங்களவர்கள் ) பெற்றுக்கொள்கிறார்கள் நமக்கு அந்த 10 கிடைப்பது 10 தமிழ் குடும்பங்களுக்கு அதாவது கிடைக்கிறதே என்ற ஓர் திருப்தி மட்டுமே பெருமைக்கு அல்ல .

On 18/6/2021 at 04:48, குமாரசாமி said:

 இனவாதிகளும் பிக்குகளும் அடங்கி பெட்டிப் பாம்பாவார்கள்.

சிங்கள இனவாதிகளின் வீரம் முழுவதும் கையொடிந்த ஈழத்தமிழரிடம் மட்டுமே.

 சும்மா ஒரு சத்த வெடிக்கும் "அம்மே கொட்டியா" என தலை தெறிக்க ஓடியவர்கள் தான் இந்த இனவாதிகளும் பிக்குகளும் என்பதை நாம் எக்காலமும் மறக்கக்கூடாது.

எப்போதும் எதிரிகளை நாம் குறைத்து எடை போடுவது வழமைதானே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/6/2021 at 00:01, goshan_che said:

இப்ப விளங்குது தனி, தனியா நிண்டு ஆடும் கெத்து எங்க இருந்து வருகிறது என்று😎.

இதுவேறயா 

அவர் பிறந்த ஊரில் நானும் பிறந்திருக்கிறேன்  எனும் போது எனக்கும் பெருமையே  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இதுவேறயா 

அவர் பிறந்த ஊரில் நானும் பிறந்திருக்கிறேன்  எனும் போது எனக்கும் பெருமையே  

 

🤣 இல்லையப்பா மாவட்டதிலேயே படித்தவர்கள் மிக்க ஊர். பழமையான ஊரும். எல்லாரும் கொஞ்சம் தைரியமான ஆக்கள் வேற. 

இலங்கையின் நம்பர் 1 தமிழ் ஆளுமை வு விபுலாநந்தர்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

🤣 இல்லையப்பா மாவட்டதிலேயே படித்தவர்கள் மிக்க ஊர். பழமையான ஊரும். எல்லாரும் கொஞ்சம் தைரியமான ஆக்கள் வேற. 

இலங்கையின் நம்பர் 1 தமிழ் ஆளுமை வு விபுலாநந்தர்தான். 

மிக்க நன்றி நல்லதொரு ஊர் பற்றிய புலமை உங்களுக்கு   உண்மையும் கூட 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.