Jump to content

திருச்சி மத்திய சிறையில் உள்ள உறவுகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் போராட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

( எம்.நியூட்டன் )

திருச்சி மத்திய சிறையில் தமது விடுதலையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் உறவுகளால் இன்று (16.06.2021)  யாழ்ப்பாணம் நவாலியில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

IMG-20210616-WA0004.jpg

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புள்ளதாக கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் 78 பேர், தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று பரவிவரும் சூழலில், தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி  போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 

IMG-20210616-WA0002.jpg

இன்று புதன்ககிழமை எட்டாவது நாளாகியும் எந்தவித பதிலும் கிடைக்காத நிலையில் ஈழத்தில் உள்ள இவர்களது உறவுகள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை  ஆரம்பித்துள்ளனர். 

IMG-20210616-WA0003.jpg

திருச்சி சிறையில் உள்ள செபமாலை அருள்வசந்தன் என்பவருடை உறவுகள் யாழ்ப்பாணம் நவாலி கிழக்கில் உள்ள தமது இல்லத்தில் இந்த போராட்டத்தை  ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருச்சி மத்திய சிறையில் உள்ள உறவுகளின்  விடுதலையை வலியுறுத்தி யாழில் போராட்டம் | Virakesari.lk

Link to comment
Share on other sites

அமைதிப் படையை இலங்கைக்கு இந்தியா அனுப்பும் வரையில் இந்தியாவை எங்களின் தாய்க்கும் மேலாகவே பாசத்துடன் போற்றி வந்தோம். அது பேய்க்கும் மேலாக மாறி எங்கள் இரத்தம் குடிக்கும் என்று கனவிலும் நாங்கள் எண்ணியதில்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.