Jump to content

குருந்தூர்மலையில் இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர்மலையில் இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

June 17, 2021
spacer.png

சர்ச்சைக்குரிய அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்பெற்று வந்த முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புனரமைக்கப்படும் குருந்தாவசோக விகாரைக்கான பொது மண்டபத்துக்கும் தொல்லியல் திணைக்கள அலுவலகத்துக்குமான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இராணுவத்தினரின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது.

இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தளபதி  மேஜர் ஜென்ரல் உபாலி ராஜபக்ஸவின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியுடன், திணைக்களத்தின் திட்டங்களின்படி, குறித்த கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டதாக, குருந்தூர் மலை விகாரைக்கான உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை பண்டைய சிலை இல்லமும் விரைவில் தோண்டப்படவுள்ளதாகவும் தொிவிக்கப்படுகின்றது. கடந்த ஒருமாத காலமாகப் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இறுக்கமான சுகாதார நடைமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த மாதம் நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான பூஜை வழிபாடுகள் நடைபெற்றிருந்த நிலையில் மீண்டும் மண்டபங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளரம குறிப்பிடத்தக்கது

 

https://globaltamilnews.net/2021/162432/

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் 1987/88 புலம் பெயரும் பொழுது இருந்த நிலையை  விட அதி தீவிர முயற்சியில் சிங்கள பெளத்த பெரினவாதம்  செயல் படுகிறது.....நாங்கள் மாறவேண்டும் அவர்கள் அதே மனநிலையிலிருந்து செயற்படுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, putthan said:

நாங்கள் 1987/88 புலம் பெயரும் பொழுது இருந்த நிலையை  விட அதி தீவிர முயற்சியில் சிங்கள பெளத்த பெரினவாதம்  செயல் படுகிறது.....நாங்கள் மாறவேண்டும் அவர்கள் அதே மனநிலையிலிருந்து செயற்படுகிறது

புத்தன் அண்ணா,
அவன் விகாரை கட்டினால் உங்களுக்கு என்ன பிரச்சினை. உங்களுக்கு சோறு முக்கியம் அதுக்காக அவங்கடை *** கழுவவும் தயங்க கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வாதவூரான் said:

புத்தன் அண்ணா,
அவன் விகாரை கட்டினால் உங்களுக்கு என்ன பிரச்சினை. உங்களுக்கு சோறு முக்கியம் அதுக்காக அவங்கடை *** கழுவவும் தயங்க கூடாது.

அதுதானே எனக்கு என்ன?ஆனால் ஒன்று சொல்ல தானே வேணும் "நாங்கள் மாறினாலும் அவங்கள் மாறமாட்டாங்கள்" என்பதை ஏனையோருக்கு அறிய தரவேண்டியது இருப்பது எமது கடமையல்லோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, putthan said:

நாங்கள் 1987/88 புலம் பெயரும் பொழுது இருந்த நிலையை  விட அதி தீவிர முயற்சியில் சிங்கள பெளத்த பெரினவாதம்  செயல் படுகிறது.....நாங்கள் மாறவேண்டும் அவர்கள் அதே மனநிலையிலிருந்து செயற்படுகிறது

எங்கடை நாட்டை விடுவம். பக்கத்து நாட்டிலை ஒரு தமிழ்,தமிழ் எண்டு கத்திக்கொண்டு ஒரு இனவாதி இருக்கிறார். அதை முதல்லை கவனிப்பம்.
நாங்கள் சகோதரய 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

எங்கடை நாட்டை விடுவம். பக்கத்து நாட்டிலை ஒரு தமிழ்,தமிழ் எண்டு கத்திக்கொண்டு ஒரு இனவாதி இருக்கிறார். அதை முதல்லை கவனிப்பம்.
நாங்கள் சகோதரய 😁

யார் அந்த கறுப்பாடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

யார் அந்த கறுப்பாடு

நான் பெயர் சொல்ல மாட்ட்ன். பிறகு தெரியும் தானே. உள்ள வெடிகுண்டுகள் எல்லாம் இதுக்கை நிண்டு ஒரே டும் டும் தான்.💣 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

எங்கடை நாட்டை விடுவம். பக்கத்து நாட்டிலை ஒரு தமிழ்,தமிழ் எண்டு கத்திக்கொண்டு ஒரு இனவாதி இருக்கிறார். அதை முதல்லை கவனிப்பம்.
நாங்கள் சகோதரய 😁

எவன் புலி என்று உச்சரிக்கிறானோ அவன் எங்களுக்கு விரோதி....
நான் நேசனல் ஜொகிரபி  சனலை பார்ப்பதில்லை காரணம் அவர்கள் அதிகம் புலி சிங்கத்தை வேட்டை ஆடுவது போல அடிக்கடி காட்டுகிறார்கள் ....பக்கசார்பான சனல் போல தெரிகின்றது புலம் பெயர்ந்த கோஸ்டிகள் அந்த சனலுக்கு காசு கொடுக்கினம் போல இருக்கு..... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

நாங்கள் 1987/88 புலம் பெயரும் பொழுது இருந்த நிலையை  விட அதி தீவிர முயற்சியில் சிங்கள பெளத்த பெரினவாதம்  செயல் படுகிறது.....நாங்கள் மாறவேண்டும் அவர்கள் அதே மனநிலையிலிருந்து செயற்படுகிறது

48க்கு முன்பே திட்டமிடப்பட்டு படிப்படியாக முன்னேறி வரும் திட்டம் இது.

70 களிலேயே கொக்காவிலில் ஒரு குடியேற்றத்தை நிறுவ யோசித்துள்ளார்கள்.

83-2009 வேகம் மட்டுப்பட்டிருந்தது. இப்போ மட்டற்று தொடக்கிறது.

இதை செய்தியாக படித்து ஆதங்கத்தை பகிர்வதை தவிர எதையும் செய்ய கூடிய நிலையில் யாரும் இல்லை.

 

 

53 minutes ago, குமாரசாமி said:

எங்கடை நாட்டை விடுவம். பக்கத்து நாட்டிலை ஒரு தமிழ்,தமிழ் எண்டு கத்திக்கொண்டு ஒரு இனவாதி இருக்கிறார். அதை முதல்லை கவனிப்பம்.
நாங்கள் சகோதரய 😁

ஆனால் நீங்கள் சொல்வதில் உண்மை உள்ளது. 

சொந்த நாட்டில் நிகழும் நில அபகரிப்பை தடுக்க எதுவும் செய்ய வக்கற்ற நிலையில் - தமிழ் நாட்டில் ஒரு குறித்த அரசியல்வாதியை எதிர்த்தும், ஆதரித்தும் நாம் ஏதோ வரலாற்று கடமை செய்வதாக நம்மை நாமே ஏமாற்றுகிறோம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சட்டாம்பியார் நீதிமன்றத்துக்கு இதுகளை கொண்டுபோக மாட்டார். அரபிக்கல்லூரி, துமிந்த சில்வா போன்றோருக்காகத்தான் வாதாடுவார். பயணத்தடை அமுலில், கொரோனாத்தடை உள்ள நேரத்தில் இதுகள் செய்யலாமோ, கூடலாமோ? ஏழைத்தமிழர் வயிற்று பிழைப்புக்காக வெளியில் வந்தால் மட்டும் தண்டிப்பது என்ன நீதி? என்று நீதிமன்றத்தில் கேட்கக்கூடாதோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

 

83-2009 வேகம் மட்டுப்பட்டிருந்தது. இப்போ மட்டற்று தொடக்கிறது.

இதை செய்தியாக படித்து ஆதங்கத்தை பகிர்வதை தவிர எதையும் செய்ய கூடிய நிலையில் யாரும் இல்லை.

 

 

 

 

 

உண்மை புலம்பிக் கொண்டு மண்டையை போட வேண்டியது . தான்....வேறு என்னத்தை செய்ய ?கிட்ட தட்ட 30 வருடங்கள் உயிர் தியாகம் செய்து தடுத்த சகல போராளிகளுக்கும் 🙏🙏

Just now, satan said:

எங்கட சட்டாம்பியார் நீதிமன்றத்துக்கு இதுகளை கொண்டுபோக மாட்டார். அரபிக்கல்லூரி, துமிந்த சில்வா போன்றோருக்காகத்தான் வாதாடுவார். பயணத்தடை அமுலில், கொரோனாத்தடை உள்ள நேரத்தில் இதுகள் செய்யலாமோ, கூடலாமோ? ஏழைத்தமிழர் வயிற்று பிழைப்புக்காக வெளியில் வந்தால் மட்டும் தண்டிப்பது என்ன நீதி? என்று நீதிமன்றத்தில் கேட்கக்கூடாதோ? 

மீன் விற்றால் கைது விகாரை கட்டினால் விசிலடிக்கும் சிங்கள ஜனதாவ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதெல்லாம் எங்கட தலையள் விடுகிற பிழை. சிங்களவனுக்காக வாதாடுவினம். தன் மக்களுக்காக, உரிமைக்காக வாயே திறக்க மாட்டினம். பிறகு தாங்கள் தான்  தமிழரின் ஏக பிரதிநிதிகள் என்று பல்லவி பாடுவினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, satan said:

உதெல்லாம் எங்கட தலையள் விடுகிற பிழை. சிங்களவனுக்காக வாதாடுவினம். தன் மக்களுக்காக, உரிமைக்காக வாயே திறக்க மாட்டினம். பிறகு தாங்கள் தான்  தமிழரின் ஏக பிரதிநிதிகள் என்று பல்லவி பாடுவினம்.

அதுகளும் கலைச்சு போட்டுதுகள் ....இவ்வளவு காலமும் குத்திமுறிந்து வெளிநாட்டு தூதுவர்களுடன் கதைத்தது தான் மிச்சம்... இருந்தும் அதில் சில நன்மைகள் உண்டு...இரத்தம் சிந்தியும்,உயிர் தியாகம் செய்தும் சரவதேசம் பார்க்காத நிலையில் இன்று சில காய் நகர்த்தல்கள் (சர்வதேசம் அவர்கள் நலன் சார்ந்து) நடை பெறுகிறது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனி மனிதன் ஆனாலும் சரி அல்லது ஒரு இனம் ஆனாலும் சரி அடிபட்டு தோற்றுவிட்டால் அடிமாடாய் போய்விடுவோம் அடிமைப்பட்டுவிடுவோம்.

ஆயுதங்கள் கொண்டு ஒரு கொடூர எதிரியுடன் மோதியவர்கள் தோற்றுவிட்டால் ஊரைவிட்டு வெளியேறிவிடவேண்டும் அல்லது உயிரை விட்டுவிடவேண்டும் இல்லையேல் காலம் முழுவதும் எதிரியின் அவமானபடுத்தலை எதிர்த்து எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில் அதை பார்த்துக்கொண்டே  வாழ்ந்து முடிக்கவேண்டும்.

இதுதான் இன்றைய எம் இனத்தின் நிலை, இது இனிமேல் போக போக  இதைவிட மோசமாக  இருக்கபோகிறது என்பதை நினைத்தால் பல ஆயிரம் மைல்கள் கடந்து வாழ்ந்தாலும் சிங்களவன் கைகளுக்கு இடையே எம் கழுத்து நெரிக்கப்படுவதுபோல் மூச்சு திணறும் உணர்வு.

அந்த இரக்கமற்ற தேசத்திலிருந்து எஸ்கேப் ஆன எங்களுக்கே அப்படியென்றால் அங்கே  இருக்கும் எம்மவர்களின் நிலையை  நினைத்தால், என்னவாக போகிறார்களோ என்று தெரியவில்லை.

ஆயுதபோராட்டம் நடந்த காலத்தில் போர்க்கால இருளாகதான் இருந்தது ஆனால் பார்வை இருந்தது, என்றாவது ஒருநாள் வெளிச்சத்தை பார்த்துவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது.

தற்போது இருளுக்குள் வாழும்போது பார்வையும் சேர்த்து பறி போய்விட்டது. என்னதான் ஆக போகுதோ எம்மினத்தின் எதிர்காலமும் இருப்பும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் பறிபோகும் தமிழர் நிலங்கள்: பயணத்தடையிலும் விகாரைக்கு அடிக்கல் நாட்டி வைப்பு

 
21-60c9fe922669d-696x522.jpeg
 48 Views
இலங்கையில்  கோவிட் 19 தீவிர பரவல்நிலை காரணமாகப் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் சர்ச்சைக்குரிய அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்பெற்றுவந்த முல்லைத்தீவு குருந்தூர் மலையில் புனருஸ்தானம் செய்யப்பட்டுவரும் குருந்தாவசோக விகாரைக்கான பொது மண்டபத்துக்கும் தொல்லியல் திணைக்கள அலுவலகத்துக்குமான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
 
இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 13 .06.2021 (ஞாயிற்றுக்கிழமை ) முல்லைத்தீவு பாதுகாப்புப் படைகளின் பிரதானி மேஜர் ஜென்ரல் உபாலி ராஜபக்சவின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது.
 
21-60c9fe9244fb8-1024x768.jpeg
 
தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியுடன், திணைக்களத்தின் திட்டங்களின்படி, 13.06.2021 அன்று இந்த கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதாக குருந்தூர் மலை விகாரைக்கான உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
கடந்த மே 18 அன்று குருந்தூர் மலையில் தொல்பொருள் துறை புராதன ஸ்தூபியின் அகழ்வாராய்ச்சியை முடித்த நிலையில், குருந்தாவசோக ரஜமாஹா விகாரைக்கான புனருஸ்தான பணிகள் பிரித்தோதும் பூசை வழிபாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அத்தோடு பண்டைய சிலை இல்லமும் விரைவில் தோண்டப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.
21-60c9fe9217012.jpeg
 
இந்த நிலையிலேயே மீண்டும் மண்டபங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளது.
 
ஒன்றுகூடுவதற்கு ஆலயங்களில் சமய நிகழ்வுகளை நடாத்துவதற்குத் தடைகள் விதிக்கப்பட்டு தமிழர் பரதேசங்களில் கைது நடவடிக்கையில் இடம்பெற்று வரும் நிலையில், அந்த நிலைமைகளுக்கு மாறாக குருந்தூர் மலையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
21-60c9fe925fa6a.jpeg
 
ஏற்கனவே நில அளவை திணைக்களத்தால் 79 ஏக்கர் நிலங்கள் குருந்தூர் மலை தொல்லியல் பிரதேசம் என அடையாளப்படுத்தப்பட்டு எல்லையிடப்பட்டுள்ளன.
 
குருந்தூர் மலை புராதன விகாரையின் பிரதான தளம் தற்போது 420 ஏக்கர் என வரையறுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் , வடக்கின் பாரிய சிதைவுகளைக் கொண்ட நிலப்பரப்பைக் கொண்ட பௌத்த பூமி குருந்தூர் மலை எனவும் மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் குருந்தூர் மலை விகாரைக்கான புனித பூமி தொல்பொருள் தளத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று தொல்பொருள் துறை குறிப்பிடுவதாகவும் குருந்தூர்மலை விகாரைக்கான உத்தியோக பூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
21-60c9fe92354e9.jpeg
 
குருந்தூர் மலையைச் சூழவும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான வயல் நிலங்கள், குடியிருப்பு விவசாய காணிகள் என்பன காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, valavan said:

தனி மனிதன் ஆனாலும் சரி அல்லது ஒரு இனம் ஆனாலும் சரி அடிபட்டு தோற்றுவிட்டால் அடிமாடாய் போய்விடுவோம் அடிமைப்பட்டுவிடுவோம்.

ஆயுதங்கள் கொண்டு ஒரு கொடூர எதிரியுடன் மோதியவர்கள் தோற்றுவிட்டால் ஊரைவிட்டு வெளியேறிவிடவேண்டும் அல்லது உயிரை விட்டுவிடவேண்டும் இல்லையேல் காலம் முழுவதும் எதிரியின் அவமானபடுத்தலை எதிர்த்து எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில் அதை பார்த்துக்கொண்டே  வாழ்ந்து முடிக்கவேண்டும்.

இதுதான் இன்றைய எம் இனத்தின் நிலை, இது இனிமேல் போக போக  இதைவிட மோசமாக  இருக்கபோகிறது என்பதை நினைத்தால் பல ஆயிரம் மைல்கள் கடந்து வாழ்ந்தாலும் சிங்களவன் கைகளுக்கு இடையே எம் கழுத்து நெரிக்கப்படுவதுபோல் மூச்சு திணறும் உணர்வு.

அந்த இரக்கமற்ற தேசத்திலிருந்து எஸ்கேப் ஆன எங்களுக்கே அப்படியென்றால் அங்கே  இருக்கும் எம்மவர்களின் நிலையை  நினைத்தால், என்னவாக போகிறார்களோ என்று தெரியவில்லை.

ஆயுதபோராட்டம் நடந்த காலத்தில் போர்க்கால இருளாகதான் இருந்தது ஆனால் பார்வை இருந்தது, என்றாவது ஒருநாள் வெளிச்சத்தை பார்த்துவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது.

தற்போது இருளுக்குள் வாழும்போது பார்வையும் சேர்த்து பறி போய்விட்டது. என்னதான் ஆக போகுதோ எம்மினத்தின் எதிர்காலமும் இருப்பும்?

நான் ஓர் நாட்டுக்கு செல்கிறேன் அது எனக்கு புதிது எனது கலை கலாச்சாரங்கள் முற்று முழுதாக களையப்பட்டு வாழப்பழகிக்கொள்கிறேன்  அது எனது இசைவாக்கமாகிறது 

தற்போது இலங்கையும் யுத்தம் முடிந்து புதிய நாடு அவர்கள் சட்டம் அதற்குள் நாங்களும் இதை எதிர்ப்பவர்கள் மேல் நான் சொன்ன வசனத்துக்குள் புதுந்துகொண்டவர்கள்  அவர்கள் அங்கே வாழப்பழகிக்கொண்டவர்கள். நாங்கள் பழகிக்கொள்ள பழக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம் ,  இதை உங்களைப்போல் புரிந்து கொண்டவர்களிடம் மட்டுமே இப்படியான பதிலகளை எதிர்பார்க்கலாம் . 😍

 

அதாவது  கு*** டி கழுவுறம்  கிழக்கில் கு... சொல்ல மாட்டார்கள் வடக்கில்  சொல்வார்கள் என நினைக்கிறன் பழக்க தோசம் எந்த நாடு சென்றாலும் மாறாது எனவும் நினைக்கிறன் .🤐

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புது நாட்டுக்குள் வாழப் போகிறவர்கள் அந்த நாட்டு பழக்க வழக்கங்களோடு தங்கள் வழக்கங்களையும் சேர்த்தே கொண்டுசெல்கிறார்கள். தங்களது வழக்கங்களை களைந்து சோரம் போய் வாழவில்லை என நினைக்கின்றேன். இங்கு நாம் பிறந்து, வளர்ந்தநாடு. எமது உரிமைகள் பலவந்தமாக பிடுங்கப்பட்டிருக்கிறது. தட்டிக்கேட்க முடியாவிட்டாலும் முண்டுகொடுக்காமலிருக்கலாம். அப்படி அடிமையாய் வாழுவதற்கு இது ஒன்றும் முடிக்குரிய நாடல்ல, ஜனநாயக நாட்டில் எமது உரிமைகளை பெற முடியாத  போது நமக்கு  தேர்தல்களும் தேவையில்லை, பிரதிநிதிகளும் தேவையில்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நான் ஓர் நாட்டுக்கு செல்கிறேன் அது எனக்கு புதிது எனது கலை கலாச்சாரங்கள் முற்று முழுதாக களையப்பட்டு வாழப்பழகிக்கொள்கிறேன்  அது எனது இசைவாக்கமாகிறது 

தற்போது இலங்கையும் யுத்தம் முடிந்து புதிய நாடு அவர்கள் சட்டம் அதற்குள் நாங்களும் இதை எதிர்ப்பவர்கள் மேல் நான் சொன்ன வசனத்துக்குள் புதுந்துகொண்டவர்கள்  அவர்கள் அங்கே வாழப்பழகிக்கொண்டவர்கள். நாங்கள் பழகிக்கொள்ள பழக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம் ,  இதை உங்களைப்போல் புரிந்து கொண்டவர்களிடம் மட்டுமே இப்படியான பதிலகளை எதிர்பார்க்கலாம் . 😍

 

அதாவது  கு*** டி கழுவுறம்  கிழக்கில் கு... சொல்ல மாட்டார்கள் வடக்கில்  சொல்வார்கள் என நினைக்கிறன் பழக்க தோசம் எந்த நாடு சென்றாலும் மாறாது எனவும் நினைக்கிறன் .🤐

 

தனி,
முக்கியமான விசயத்தை மறந்து கதைக்கிறியள். இங்கே யாரும் உங்களுடைய கலை கலாச்சாரங்களை மறந்து வாழுங்கோ என்று வற்புறுத்தவில்லை. ஆனால் இலங்கையில் அப்படியல்ல. ஒன்றைத்திணிக்கும் போது பெரும்பாலான மக்கள் எதிர்க்கிறார்கள். உங்களைப் போன்றவர்கள் அடிமையாகிறார்கள்.நீங்கள் எல்லாத்தையும் மறந்து வாழப்போறன் எண்டால் வாழுங்கோ யாரும் உங்களைக் கேட்கமாட்டினம். ஆனால்நான் வாழுறன் ஆகவேநீயும் வாழு என்றோ,நீங்கள் வாழுவது தான் சரியானது ,மற்றவர்கள் செய்வது எல்லாம் பிழையானது என்று சொல்லமுடியாது. உங்கள் எசமானர்களுக்கு வெள்ளையடிப்பதற்காக அடிமையாக வாழக்கூட தீர்மானித்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, வாதவூரான் said:

தனி,
முக்கியமான விசயத்தை மறந்து கதைக்கிறியள். இங்கே யாரும் உங்களுடைய கலை கலாச்சாரங்களை மறந்து வாழுங்கோ என்று வற்புறுத்தவில்லை. ஆனால் இலங்கையில் அப்படியல்ல. ஒன்றைத்திணிக்கும் போது பெரும்பாலான மக்கள் எதிர்க்கிறார்கள். உங்களைப் போன்றவர்கள் அடிமையாகிறார்கள்.நீங்கள் எல்லாத்தையும் மறந்து வாழப்போறன் எண்டால் வாழுங்கோ யாரும் உங்களைக் கேட்கமாட்டினம். ஆனால்நான் வாழுறன் ஆகவேநீயும் வாழு என்றோ,நீங்கள் வாழுவது தான் சரியானது ,மற்றவர்கள் செய்வது எல்லாம் பிழையானது என்று சொல்லமுடியாது. உங்கள் எசமானர்களுக்கு வெள்ளையடிப்பதற்காக அடிமையாக வாழக்கூட தீர்மானித்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள்.

எப்படியும் வாழலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த உலகு இலகுவானது. இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்பவர்களுக்கு அது சவாலானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/6/2021 at 14:26, வாதவூரான் said:

தனி,
முக்கியமான விசயத்தை மறந்து கதைக்கிறியள். இங்கே யாரும் உங்களுடைய கலை கலாச்சாரங்களை மறந்து வாழுங்கோ என்று வற்புறுத்தவில்லை. ஆனால் இலங்கையில் அப்படியல்ல. ஒன்றைத்திணிக்கும் போது பெரும்பாலான மக்கள் எதிர்க்கிறார்கள். உங்களைப் போன்றவர்கள் அடிமையாகிறார்கள்.நீங்கள் எல்லாத்தையும் மறந்து வாழப்போறன் எண்டால் வாழுங்கோ யாரும் உங்களைக் கேட்கமாட்டினம். ஆனால்நான் வாழுறன் ஆகவேநீயும் வாழு என்றோ,நீங்கள் வாழுவது தான் சரியானது ,மற்றவர்கள் செய்வது எல்லாம் பிழையானது என்று சொல்லமுடியாது. உங்கள் எசமானர்களுக்கு வெள்ளையடிப்பதற்காக அடிமையாக வாழக்கூட தீர்மானித்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள்.

பல விளக்குகள் அணைந்து இருக்கிறது  ஒரு விளக்கு எரிந்து வெளிச்சம் காண்பிக்க போவதில்லை  

யுத்தம் முடிந்த பிறது  ஆர்ப்பாட்டகள் , கண்டனங்களால் , பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது  இதனால் சாதகமான சம்பவங்கள் ஏதேனும் நடந்திருக்கிறதா சொல்லுங்கள் , வடகிழக்கு பிரிக்கப்பட்டது நல்லாட்சி அரசாங்கத்துக்கு வெள்ளையடித்தார்கள் இணைக்கமுடிந்தததா அரசியல் வாதிகளாலே ஒன்றையும் அசைக்கமுடியவில்லை அடிமையாகி போனமக்களால என்ன செய்யமுடியும் சொல்லுங்கள்  நீங்கள் சொன்ன அடிமையான மக்கள்தான் இங்கே ஓரலவுக்கேனும்  கைது காணாமல் போதல் என்பவற்றில் இருந்து  நிம்மதியாக வாழ்கிறார்கள் .

அதை நீங்கள் அடிமைகள் என புரிந்துகொண்டால்  நான் ஒன்றும் செய்ய முடியாது நீங்கள் ஒன்றை மறந்து கதைக்கிறியள் நான் இலங்கையை  பற்றி கதைக்கிறன்   நான் இதுவரை எந்த எசமானிக்கும்  வெள்ளையடிப்பதில்லை என் மனதுக்கு பட்டதை எழுதுகிறேன் .

நான் அடிமையாக வாழவில்லை  அதை நீங்கள் இங்கிருந்து பார்த்தால் மட்டுமே உணர்ந்துகொள்ளமுடியும் பசியுள்ளவனுக்கே தெரியும் ஒரு பிடி சோற்றின் அருமை 
நன்றி 

On 18/6/2021 at 15:19, satan said:

எப்படியும் வாழலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த உலகு இலகுவானது. இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்பவர்களுக்கு அது சவாலானது.

அப்படியானால் நித்தியானந்தா  போல தனித்தீவு வாங்கவேண்டும்  எப்படி வசதி சாட்டான் இதற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் முயற்சிக்க வேண்டும்  அப்படி தீவு வாங்கினால்  வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களை அங்கே குடியிருக்க வசதிகளை செய்யலாம் நாங்கள் இப்படித்தான் வாழ்வோம் என 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை என்பது சவால் நிறைந்தது, அங்கு போராடினாற்தான் வாழ முடியும். போராடாமல் தலையாட்டி வாழ்ந்தால் எப்போதுமே அடிமைகளாகவே இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

இந்த வெறுப்பு ஏன்? வெளிநாட்டு மதங்கள் தமிழ் தாயகத்தில் எல்லா இடங்களிலும் தங்கள் பிரார்த்தனை வீடுகளை கட்டி வருகின்றன. நம் மக்களும் வெட்கமின்றி வெள்ளைக் கடவுள்களிடம் மண்டியிடுகிறார்கள். தமிழ் தாயகத்தில் பூர்வீக மதம் ஏன் தங்கள் வழிபாட்டுத் தலங்களை உருவாக்க முடியாது? புத்தர் தமிழர்களுக்கு அந்நியமல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Buthan said:

இந்த வெறுப்பு ஏன்? வெளிநாட்டு மதங்கள் தமிழ் தாயகத்தில் எல்லா இடங்களிலும் தங்கள் பிரார்த்தனை வீடுகளை கட்டி வருகின்றன. நம் மக்களும் வெட்கமின்றி வெள்ளைக் கடவுள்களிடம் மண்டியிடுகிறார்கள். தமிழ் தாயகத்தில் பூர்வீக மதம் ஏன் தங்கள் வழிபாட்டுத் தலங்களை உருவாக்க முடியாது? புத்தர் தமிழர்களுக்கு அந்நியமல்ல.

இது வெறுப்பு இல்லை.  குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் வாழும் தமிழர்கள் புத்த மதத்தினராக இருந்தால் அவர்களே விகாரையைக் கட்டிக்கொள்ளலாம். ஆனால் கட்டுவது யார்? எதற்காகக் கட்டுகின்றார்கள் என்று தெரியவில்லையா? 

சைவ மக்கள், கிறிஸ்த்தவர்கள், முஸ்லிம்கள் தாங்கள் வாழும் இடங்களில் தங்கள் மத நம்பிக்கைகளுக்காக கோவில்களையும், தேவாலயங்களையும், மசூதிகளையும் அமைப்பதை யாரும் எதிர்ப்பதில்லை.

புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இல்லாத இடங்களில், பூர்வீக தமிழர்களின் நிலங்களை கையகப்படுத்தி முழு நாடுமே சிங்களப் புத்தர்களுக்குச் சொந்தமானது என்று தம்மதீபக் கொள்கையை நிலைநாட்டும் நோக்கோடும், சிங்களப் பெளத்த மேலாதிக்கத்தை தமிழர்கள், மற்றைய இனங்கள் மீது ஏவும் வகையிலும் இராணுவ, அரச இயந்திரங்களை எல்லாம் பாவித்து, அடாத்தாக குருந்தூர் மலையில் விகாரையைக் கட்டும்போது அதனை எதிர்க்கத்தான் வேண்டும்.

அரசின் சிங்களக் குடியேற்றங்களையும், தமிழர் நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டு, தமிழர்களை அவர்களது பூர்வீக நிலங்களில் இருந்து விரட்டியடிப்பதையும் ஆதரிப்பவர்களால்தான் இப்படியான அடாத்தான அபகரிப்பை சரியென்று சொல்லமுடியும். 

புத்தர் தமிழர்களுக்கு அந்நியமில்லை என்பதால்தான் கந்தரோடையில் தமிழ் பெளத்த சின்னங்க்கள் உள்ளன. ஆனால் தமிழர்கள் இப்போது பெளத்தர்கள் இல்லை.

Link to comment
Share on other sites

17 hours ago, satan said:

வாழ்க்கை என்பது சவால் நிறைந்தது, அங்கு போராடினாற்தான் வாழ முடியும். போராடாமல் தலையாட்டி வாழ்ந்தால் எப்போதுமே அடிமைகளாகவே இருக்க வேண்டும்.

 

9 hours ago, கிருபன் said:

இது வெறுப்பு இல்லை.  குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் வாழும் தமிழர்கள் புத்த மதத்தினராக இருந்தால் அவர்களே விகாரையைக் கட்டிக்கொள்ளலாம். ஆனால் கட்டுவது யார்? எதற்காகக் கட்டுகின்றார்கள் என்று தெரியவில்லையா? 

சைவ மக்கள், கிறிஸ்த்தவர்கள், முஸ்லிம்கள் தாங்கள் வாழும் இடங்களில் தங்கள் மத நம்பிக்கைகளுக்காக கோவில்களையும், தேவாலயங்களையும், மசூதிகளையும் அமைப்பதை யாரும் எதிர்ப்பதில்லை.

புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இல்லாத இடங்களில், பூர்வீக தமிழர்களின் நிலங்களை கையகப்படுத்தி முழு நாடுமே சிங்களப் புத்தர்களுக்குச் சொந்தமானது என்று தம்மதீபக் கொள்கையை நிலைநாட்டும் நோக்கோடும், சிங்களப் பெளத்த மேலாதிக்கத்தை தமிழர்கள், மற்றைய இனங்கள் மீது ஏவும் வகையிலும் இராணுவ, அரச இயந்திரங்களை எல்லாம் பாவித்து, அடாத்தாக குருந்தூர் மலையில் விகாரையைக் கட்டும்போது அதனை எதிர்க்கத்தான் வேண்டும்.

அரசின் சிங்களக் குடியேற்றங்களையும், தமிழர் நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டு, தமிழர்களை அவர்களது பூர்வீக நிலங்களில் இருந்து விரட்டியடிப்பதையும் ஆதரிப்பவர்களால்தான் இப்படியான அடாத்தான அபகரிப்பை சரியென்று சொல்லமுடியும். 

புத்தர் தமிழர்களுக்கு அந்நியமில்லை என்பதால்தான் கந்தரோடையில் தமிழ் பெளத்த சின்னங்க்கள் உள்ளன. ஆனால் தமிழர்கள் இப்போது பெளத்தர்கள் இல்லை.

வெளிநாட்டு மதம் காலனித்துவவாதிகள் நம்மீது திணிக்கப்பட்டது, இன்னும் சிலர் அதைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் கதவுகளைத் தட்டி, ஏழை மக்களை வற்புறுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் மதத்தைப் பின்பற்றுபவர்கள் இல்லாத இடங்களில் தேவாலயங்களைக் கட்டினர், பின்னர் முயற்சித்து மதமாற்றம் செய்கிறார்கள். இதுதான் உண்மையான பிரச்சினை, புத்த கோவில்கள் அல்ல. மக்கள் வெளிநாட்டு மதத்திற்கு மாறுவது ஏன் ஏற்றுக்கொள்ளத்தக்கது? ஆனால் புத்த மதத்திற்கு அல்ல. எந்தவொரு வெளிநாட்டு மதமும் நம் நிலத்தில் புத்த மதத்தை விட மோசமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Buthan said:

 

வெளிநாட்டு மதம் காலனித்துவவாதிகள் நம்மீது திணிக்கப்பட்டது, இன்னும் சிலர் அதைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் கதவுகளைத் தட்டி, ஏழை மக்களை வற்புறுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் மதத்தைப் பின்பற்றுபவர்கள் இல்லாத இடங்களில் தேவாலயங்களைக் கட்டினர், பின்னர் முயற்சித்து மதமாற்றம் செய்கிறார்கள். இதுதான் உண்மையான பிரச்சினை, புத்த கோவில்கள் அல்ல. மக்கள் வெளிநாட்டு மதத்திற்கு மாறுவது ஏன் ஏற்றுக்கொள்ளத்தக்கது? ஆனால் புத்த மதத்திற்கு அல்ல. எந்தவொரு வெளிநாட்டு மதமும் நம் நிலத்தில் புத்த மதத்தை விட மோசமானது.

ஆ, அப்படியா..😧

ஐயா.. 

இலங்கைத் தமிழர் சைவர்களா அல்லது இந்துக்களா என்பதற்கு ஆற அமர இருந்து தெளிவான பதிலைத் தாருங்கள். 

பின்னர் எந்தச் சமயம் ஆபத்தானது என்ற விவாதத்திற்கு வருவோம். 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.