Jump to content

குருந்தூர்மலையில் இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு


Recommended Posts

2 hours ago, Buthan said:

 

வெளிநாட்டு மதம் காலனித்துவவாதிகள் நம்மீது திணிக்கப்பட்டது, இன்னும் சிலர் அதைப் பின்பற்றுகிறார்கள்.

எங்கே எங்கள் புத்தனின் ஞானம் எவ்வளவு என்று பார்க்கலாம் 😃

புத்தர் எந்த நாட்டில் புத்தமதத்தை உருவாக்கினார்? சரியான பதிலை தெரிவு செய்யவும்.

  1. இலங்கை
  2. சீனா
  3. ஜப்பான்
  4. இந்தியா
  5. தமிழீழம்
  6. நித்தியானந்தாவின் கைலாயம்
  7. இசுரேல்
  8. அமெரிக்கா
  9. இந்த நாடுகள் எவற்றிலும் இல்லை.

 

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர்களின் பழமையான வாழ்க்கைமுறைக்கு ஏற்ப உடான்ஸ் சாமி உருவாக்கிய மதம் உடான்ஸ் மதம்.

Link to comment
Share on other sites

15 hours ago, கற்பகதரு said:

எங்கே எங்கள் புத்தனின் ஞானம் எவ்வளவு என்று பார்க்கலாம் 😃

புத்தர் எந்த நாட்டில் புத்தமதத்தை உருவாக்கினார்? சரியான பதிலை தெரிவு செய்யவும்.

  1. இலங்கை
  2. சீனா
  3. ஜப்பான்
  4. இந்தியா
  5. தமிழீழம்
  6. நித்தியானந்தாவின் கைலாயம்
  7. இசுரேல்
  8. அமெரிக்கா
  9. இந்த நாடுகள் எவற்றிலும் இல்லை.

 

புத்தர் நேபாளத்தில் பிறந்தார். எனவே இன்னும் எங்கள் மக்கள். இயேசு / அல்லாஹ் எங்கே பிறந்தான்?

 

13 hours ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கை தமிழர்களின் பழமையான வாழ்க்கைமுறைக்கு ஏற்ப உடான்ஸ் சாமி உருவாக்கிய மதம் உடான்ஸ் மதம்.

மத்திய கிழக்கு கடவுள்கள் யார் உருவாக்கியது?

Link to comment
Share on other sites

2 hours ago, Buthan said:

புத்தர் நேபாளத்தில் பிறந்தார். எனவே இன்னும் எங்கள் மக்கள். இயேசு / அல்லாஹ் எங்கே பிறந்தான்?

 

மத்திய கிழக்கு கடவுள்கள் யார் உருவாக்கியது?

நீங்கள் நேபாளத்திலா இருக்கிறீர்கள்? அங்கேயே இருங்கள். 

Link to comment
Share on other sites

1 hour ago, கற்பகதரு said:

நீங்கள் நேபாளத்திலா இருக்கிறீர்கள்? அங்கேயே இருங்கள். 

வெளிநாட்டு கடவுள் வணிகர்கள் தங்கள் மதத்தை பரப்ப அனுமதிக்க புத்தரை போகி மனிதராக நீங்கள் காட்டுகிறீர்கள். ஒரு வெள்ளை நிற அரபு கடவுளை வணங்குவதைப் பற்றி தமிழர்களாகிய நாம் வெட்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/6/2021 at 05:56, satan said:

வாழ்க்கை என்பது சவால் நிறைந்தது, அங்கு போராடினாற்தான் வாழ முடியும். போராடாமல் தலையாட்டி வாழ்ந்தால் எப்போதுமே அடிமைகளாகவே இருக்க வேண்டும்.

ஒரு தரம் வந்து இங்கு வந்து போராடிவிட்டு மீதியை எழுதினால் நன்றாக இருக்கும் தட்டச்சு செய்யலாம் என்றால் அடுத்தவனை உசுப்பேற்றாமல் இருங்கள் அவர்களாவது நிம்மதியாகவாவது இருந்துவிட்டு போகட்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கற்பகதரு said:

எங்கே எங்கள் புத்தனின் ஞானம் எவ்வளவு என்று பார்க்கலாம் 😃

அவரு புத்தன் அல்ல வுதன் ( புதன்) என்றே நினைக்கிறன் யூட் அண்ண😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Buthan said:

வெளிநாட்டு கடவுள் வணிகர்கள் தங்கள் மதத்தை பரப்ப அனுமதிக்க புத்தரை போகி மனிதராக நீங்கள் காட்டுகிறீர்கள். ஒரு வெள்ளை நிற அரபு கடவுளை வணங்குவதைப் பற்றி தமிழர்களாகிய நாம் வெட்கப்பட வேண்டும்.

நாம் படுகிற கஷ்டத்தை கடவுள் எப்போது தீர்க்கப் போகிறார் என்று ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். அதை தெரிந்துகொள்ள இயேசு நமக்கு ஒரு ‘அடையாளத்தை’ கொடுத்தார். அதாவது, முடிவு வருவதற்கு முன்பு என்னவெல்லாம் நடக்கும் என்பதை சொன்னார். இயேசு சொன்ன விஷயங்கள் எல்லாம் இன்று நம் கண்முன் நடக்கிறது. அவர் சொன்ன மாதிரியே இந்த உலக நிலைமைகள் படுமோசமாகிக்கொண்டே போகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, முடிவுகாலத்தில் வாழ்கிறோம் என்று தெரிகிறது.

பரலோகத்தில் இருந்து இயேசு இந்தப் பூமியை 1,000 வருடங்கள் ஆட்சி செய்யும்போது, எல்லா கஷ்டங்களுக்கும் முடிவு கட்டுவார். அதோடு, கடவுளுடைய மக்களின் பாவங்களை எல்லாம் மன்னிப்பார். அதற்குப் பிறகு நமக்கு வியாதி இருக்காது, முதுமை இருக்காது, சாவும் இருக்காது. கடவுள் இதையெல்லாம் இயேசு மூலமாகத்தான் செய்யப்போகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அவரு புத்தன் அல்ல வுதன் ( புதன்) என்றே நினைக்கிறன் யூட் அண்ண😃

இல்லை அவர் பூதன் என நினைகிறேன் 🤣.

மகனே பூதா, @Buthan

அந்நிய இந்தியர்களின் இந்து மதம்,

அன்நிய நேபாளிகளின் பெளத்தம்,

மத்திய கிழக்கு மதங்கள்,

இவை எல்லாவற்றையும் துறந்து 

உடான்ஸ் மார்க்கதை தழுவு மகனே.

உடான்ஸ் மதத்தில் போதி மரம் எல்லாம் தேவையில்லை - ஒவ்வொரு வெள்ளியிரவும் ஒரு பனை மரத்தின் கீழே கூட ஞானப்பால் ஊட்டும் மார்க்கம் உடான்ஸ்சியம்.

“உடான்ஸ் சாமியார் அழைக்கிறார்”

🙏🏾🙏🏾🙏🏾

23 hours ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கை தமிழர்களின் பழமையான வாழ்க்கைமுறைக்கு ஏற்ப உடான்ஸ் சாமி உருவாக்கிய மதம் உடான்ஸ் மதம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தால்தான்  இன்றுவரை தமிழும்,  தமிழர் பிரதேசமும் மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது.    இரவிரவாக இராணுவ உதவியுடன் விகாரை அமைக்க முடிகிறது. இல்லையேல் என்றோ இந்த இனம் கேட்ப்பாரின்றி அழிந்திருக்கும்.. நம்ம அரசியல்வாதிகள் போராடாமல் விட்டுக்கொடுத்ததாற்த்தான் இவ்வளவு கஸ்ரமும் ஏற்பட்டது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, goshan_che said:

அந்நிய இந்தியர்களின் இந்து மதம்,

அன்நிய நேபாளிகளின் பெளத்தம்,

மத்திய கிழக்கு மதங்கள்,

இவை எல்லாவற்றையும் துறந்து 

உடான்ஸ் மார்க்கதை தழுவு மகனே.

உடான்ஸ் மதத்தில் போதி மரம் எல்லாம் தேவையில்லை - ஒவ்வொரு வெள்ளியிரவும் ஒரு பனை மரத்தின் கீழே கூட ஞானப்பால் ஊட்டும் மார்க்கம் உடான்ஸ்சியம்.

“உடான்ஸ் சாமியார் அழைக்கிறார்”

🙏🏾🙏🏾🙏🏾

அன்பும் அமைதியும் கொண்ட அழைப்பு. சுபீட்சத்திற்கான அழைப்பு.

:100_pray::100_pray::100_pray:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நாம் படுகிற கஷ்டத்தை கடவுள் எப்போது தீர்க்கப் போகிறார் என்று ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். அதை தெரிந்துகொள்ள இயேசு நமக்கு ஒரு ‘அடையாளத்தை’ கொடுத்தார். அதாவது, முடிவு வருவதற்கு முன்பு என்னவெல்லாம் நடக்கும் என்பதை சொன்னார். இயேசு சொன்ன விஷயங்கள் எல்லாம் இன்று நம் கண்முன் நடக்கிறது. அவர் சொன்ன மாதிரியே இந்த உலக நிலைமைகள் படுமோசமாகிக்கொண்டே போகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, முடிவுகாலத்தில் வாழ்கிறோம் என்று தெரிகிறது.

பரலோகத்தில் இருந்து இயேசு இந்தப் பூமியை 1,000 வருடங்கள் ஆட்சி செய்யும்போது, எல்லா கஷ்டங்களுக்கும் முடிவு கட்டுவார். அதோடு, கடவுளுடைய மக்களின் பாவங்களை எல்லாம் மன்னிப்பார். அதற்குப் பிறகு நமக்கு வியாதி இருக்காது, முதுமை இருக்காது, சாவும் இருக்காது. கடவுள் இதையெல்லாம் இயேசு மூலமாகத்தான் செய்யப்போகிறார்.

கிருபன் பிரசார மழையில் நன்றாக அகப்பட்டு இருக்கிறார் 😁

Link to comment
Share on other sites

12 hours ago, Buthan said:

வெளிநாட்டு கடவுள் வணிகர்கள் தங்கள் மதத்தை பரப்ப அனுமதிக்க புத்தரை போகி மனிதராக நீங்கள் காட்டுகிறீர்கள். ஒரு வெள்ளை நிற அரபு கடவுளை வணங்குவதைப் பற்றி தமிழர்களாகிய நாம் வெட்கப்பட வேண்டும்.

யார் அந்த வெள்ளை நிற அரபுக்கடவுள்? நான் கண்ட அரபிகள் எங்கள் நிறத்தவரே. அது போக வெள்ளை நிறம் தானா வெளிநாட்டவர்? கறுவல், மஞ்சள், வறுவல் நிறமெல்லாம் வெளிநாடில்லையா? நேபாளம் இலங்கைக்கு வெளிநாடு என்று கூட தெரியாத அப்பாவியா இந்த புத்தன்? 🙃 இப்படியும் உலகம் தெரியாதவர்கள் யாழ் களத்தில் எழுதுவது ஆச்சரியமாக தெரிகிறது.

நேபாளத்து புத்தனும் அரபி முகம்மதுவும்  யூதர் கிறிஸ்துவும் ஒரே விதமான வறுவல் நிறத்தவர்கள். நிறத்தில் வித்தியாசம் இல்லை. ஆனால், தமிழர் ஆபிரிக்க வழிவந்த கறுவல்கள். எனது கேள்வி, கறுவல் தமிழர் வறுவல் கடவுள்களை வழிபடுவது பற்றி வெட்கப்பட வேண்டுமா இல்லையா?😇

Link to comment
Share on other sites

11 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அவரு புத்தன் அல்ல வுதன் ( புதன்) என்றே நினைக்கிறன் யூட் அண்ண😃

ஓ….. பூதனா ? யூதன் என்று பெயரை போட்டிருந்தால் “அரபி கடவுள்” என்று நினைத்து, மாவில் “வெள்ளை” சிலை வைத்து கோவிலே கட்டியிருப்பேன். 😁 இப்படி பூதமாக காட்சி தந்தால் என்ன செய்வது? 😅

Link to comment
Share on other sites

On 21/6/2021 at 22:31, கிருபன் said:

நாம் படுகிற கஷ்டத்தை கடவுள் எப்போது தீர்க்கப் போகிறார் என்று ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். அதை தெரிந்துகொள்ள இயேசு நமக்கு ஒரு ‘அடையாளத்தை’ கொடுத்தார். அதாவது, முடிவு வருவதற்கு முன்பு என்னவெல்லாம் நடக்கும் என்பதை சொன்னார். இயேசு சொன்ன விஷயங்கள் எல்லாம் இன்று நம் கண்முன் நடக்கிறது. அவர் சொன்ன மாதிரியே இந்த உலக நிலைமைகள் படுமோசமாகிக்கொண்டே போகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, முடிவுகாலத்தில் வாழ்கிறோம் என்று தெரிகிறது.

பரலோகத்தில் இருந்து இயேசு இந்தப் பூமியை 1,000 வருடங்கள் ஆட்சி செய்யும்போது, எல்லா கஷ்டங்களுக்கும் முடிவு கட்டுவார். அதோடு, கடவுளுடைய மக்களின் பாவங்களை எல்லாம் மன்னிப்பார். அதற்குப் பிறகு நமக்கு வியாதி இருக்காது, முதுமை இருக்காது, சாவும் இருக்காது. கடவுள் இதையெல்லாம் இயேசு மூலமாகத்தான் செய்யப்போகிறார்.

இயேசு கிறிஸ்துவால் தன்னைக் கூட காப்பாற்ற முடியவில்லை. அவர் ஒரு சட்டவிரோத விவகாரத்தின் விளைவாகும். முதலில் அவர் தனது தந்தை யார் என்பதை நிரூபிக்க வேண்டும், பின்னர் அவர் யாரையும் முட்டாளாக்குவதற்கு முன்பு தன்னைக் காப்பாற்ற முடியும் என்பதைக் காட்ட வேண்டும். இந்த போலி கதையை ஒரு குரங்கு கூட நம்பமாட்டாது.

On 21/6/2021 at 22:31, கிருபன் said:

நாம் படுகிற கஷ்டத்தை கடவுள் எப்போது தீர்க்கப் போகிறார் என்று ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். அதை தெரிந்துகொள்ள இயேசு நமக்கு ஒரு ‘அடையாளத்தை’ கொடுத்தார். அதாவது, முடிவு வருவதற்கு முன்பு என்னவெல்லாம் நடக்கும் என்பதை சொன்னார். இயேசு சொன்ன விஷயங்கள் எல்லாம் இன்று நம் கண்முன் நடக்கிறது. அவர் சொன்ன மாதிரியே இந்த உலக நிலைமைகள் படுமோசமாகிக்கொண்டே போகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, முடிவுகாலத்தில் வாழ்கிறோம் என்று தெரிகிறது.

பரலோகத்தில் இருந்து இயேசு இந்தப் பூமியை 1,000 வருடங்கள் ஆட்சி செய்யும்போது, எல்லா கஷ்டங்களுக்கும் முடிவு கட்டுவார். அதோடு, கடவுளுடைய மக்களின் பாவங்களை எல்லாம் மன்னிப்பார். அதற்குப் பிறகு நமக்கு வியாதி இருக்காது, முதுமை இருக்காது, சாவும் இருக்காது. கடவுள் இதையெல்லாம் இயேசு மூலமாகத்தான் செய்யப்போகிறார்.

 

நீங்கள் பிரச்சாரம் செய்யும் தமிழ் தேசியவாதம் அல்ல, மாறாக கிறிஸ்தவ மதமாற்றம். தந்திரமாக தமிழ் தேசியவாதம் என்று மறைக்கப்படுகிறது.

On 21/6/2021 at 22:50, goshan_che said:

இல்லை அவர் பூதன் என நினைகிறேன் 🤣.

மகனே பூதா, @Buthan

அந்நிய இந்தியர்களின் இந்து மதம்,

அன்நிய நேபாளிகளின் பெளத்தம்,

மத்திய கிழக்கு மதங்கள்,

இவை எல்லாவற்றையும் துறந்து 

உடான்ஸ் மார்க்கதை தழுவு மகனே.

உடான்ஸ் மதத்தில் போதி மரம் எல்லாம் தேவையில்லை - ஒவ்வொரு வெள்ளியிரவும் ஒரு பனை மரத்தின் கீழே கூட ஞானப்பால் ஊட்டும் மார்க்கம் உடான்ஸ்சியம்.

“உடான்ஸ் சாமியார் அழைக்கிறார்”

🙏🏾🙏🏾🙏🏾

 

 

அது பரவாயில்லை. இது ஒரு தமிழ் கழுதையாக இருக்கும் வரை அது கழுதையாக இருந்தாலும், அதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் ஒரு வெளிநாட்டவருக்கு வணங்குவதற்காக தமிழர்களை முட்டாளாக்க வேண்டாம். வெட்கக்கேடானது.

On 21/6/2021 at 23:42, விளங்க நினைப்பவன் said:

அன்பும் அமைதியும் கொண்ட அழைப்பு. சுபீட்சத்திற்கான அழைப்பு.

:100_pray::100_pray::100_pray:

 

யாரையும் முட்டாளாக்க வேண்டாம். எனக்கு முன்னால் தோன்றுமாறு அவருக்கு சவால் விடுகிறேன். நான் கற்பனையை நம்பவில்லை. ஹாரி பாட்டர் கதை பைபிளை விட சிறந்த அர்த்தத்தை தருகிறது. :)

On 21/6/2021 at 23:58, விளங்க நினைப்பவன் said:

கிருபன் பிரசார மழையில் நன்றாக அகப்பட்டு இருக்கிறார் 😁

 

அவர் நம் மக்களை முட்டாளாக்க முயற்சிக்கும் ஒரு மிஷனரி. அவர் ஒரு மூளை கழுவப்பட்ட துரோகி.

Link to comment
Share on other sites

On 22/6/2021 at 04:58, கற்பகதரு said:

யார் அந்த வெள்ளை நிற அரபுக்கடவுள்? நான் கண்ட அரபிகள் எங்கள் நிறத்தவரே. அது போக வெள்ளை நிறம் தானா வெளிநாட்டவர்? கறுவல், மஞ்சள், வறுவல் நிறமெல்லாம் வெளிநாடில்லையா? நேபாளம் இலங்கைக்கு வெளிநாடு என்று கூட தெரியாத அப்பாவியா இந்த புத்தன்? 🙃 இப்படியும் உலகம் தெரியாதவர்கள் யாழ் களத்தில் எழுதுவது ஆச்சரியமாக தெரிகிறது.

நேபாளத்து புத்தனும் அரபி முகம்மதுவும்  யூதர் கிறிஸ்துவும் ஒரே விதமான வறுவல் நிறத்தவர்கள். நிறத்தில் வித்தியாசம் இல்லை. ஆனால், தமிழர் ஆபிரிக்க வழிவந்த கறுவல்கள். எனது கேள்வி, கறுவல் தமிழர் வறுவல் கடவுள்களை வழிபடுவது பற்றி வெட்கப்பட வேண்டுமா இல்லையா?😇

ஸ்ரீ லங்கன் தேவாலயத்தில் உள்ள சிலையை நீங்கள் ஒரு முறை பார்த்து, இயேசு எப்படி இருக்கிறார் என்று சொல்லுங்கள்? இயேசுவின் முன் மண்டியிடுவதிலும், வெள்ளை காலனித்துவ எஜமானருக்கு முன்னால் மண்டியிடுவதிலும் எந்த வித்தியாசமும் இல்லை.

 

அது பரவாயில்லை. இது ஒரு தமிழ் கழுதையாக இருக்கும் வரை அது கழுதையாக இருந்தாலும், அதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் ஒரு வெளிநாட்டவருக்கு வணங்குவதற்காக தமிழர்களை முட்டாளாக்க வேண்டாம். வெட்கக்கேடானது.

On 22/6/2021 at 05:08, கற்பகதரு said:

ஓ….. பூதனா ? யூதன் என்று பெயரை போட்டிருந்தால் “அரபி கடவுள்” என்று நினைத்து, மாவில் “வெள்ளை” சிலை வைத்து கோவிலே கட்டியிருப்பேன். 😁 இப்படி பூதமாக காட்சி தந்தால் என்ன செய்வது? 😅

நல்ல ஜோக் ஆனால் எல்லாம் போய்விட்ட பிறகு அழ வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Buthan said:

இயேசு கிறிஸ்துவால் தன்னைக் கூட காப்பாற்ற முடியவில்லை. அவர் ஒரு சட்டவிரோத விவகாரத்தின் விளைவாகும். முதலில் அவர் தனது தந்தை யார் என்பதை நிரூபிக்க வேண்டும், பின்னர் அவர் யாரையும் முட்டாளாக்குவதற்கு முன்பு தன்னைக் காப்பாற்ற முடியும் என்பதைக் காட்ட வேண்டும். இந்த போலி கதையை ஒரு குரங்கு கூட நம்பமாட்டாது.

 

நீங்கள் பிரச்சாரம் செய்யும் தமிழ் தேசியவாதம் அல்ல, மாறாக கிறிஸ்தவ மதமாற்றம். தந்திரமாக தமிழ் தேசியவாதம் என்று மறைக்கப்படுகிறது.

 

அது பரவாயில்லை. இது ஒரு தமிழ் கழுதையாக இருக்கும் வரை அது கழுதையாக இருந்தாலும், அதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் ஒரு வெளிநாட்டவருக்கு வணங்குவதற்காக தமிழர்களை முட்டாளாக்க வேண்டாம். வெட்கக்கேடானது.

யாரையும் முட்டாளாக்க வேண்டாம். எனக்கு முன்னால் தோன்றுமாறு அவருக்கு சவால் விடுகிறேன். நான் கற்பனையை நம்பவில்லை. ஹாரி பாட்டர் கதை பைபிளை விட சிறந்த அர்த்தத்தை தருகிறது. :)

 

அவர் நம் மக்களை முட்டாளாக்க முயற்சிக்கும் ஒரு மிஷனரி. அவர் ஒரு மூளை கழுவப்பட்ட துரோகி.

உங்களுக்கு என்ன சார். நீங்க பூதன். என்ன வேணாலும் பேசலாம்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Buthan said:

அவர் நம் மக்களை முட்டாளாக்க முயற்சிக்கும் ஒரு மிஷனரி. அவர் ஒரு மூளை கழுவப்பட்ட துரோகி.


 

  • ஜெபம் செய்வது நமக்கு ரொம்ப உதவியாக இருக்கும். ‘கடவுள் உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார். அதனால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடும்படி’ அவர் உங்களிடம் சொல்கிறார். (1 பேதுரு 5:7) ஜெபம் செய்யும்போதும் மனதுக்குத் தெம்பளிக்கிற விஷயங்களை யோசிக்கும்போதும் நம் மனம் லேசாகும்.—பிலிப்பியர் 4:6, 7.

  • கடவுளுடைய நண்பராக ஆக உதவும் விஷயங்களைப் படியுங்கள். அவை பைபிளில் இருக்கின்றன. பைபிள் நமக்கு ‘ஞானத்தையும் யோசிக்கும் திறனையும்கூட’ கொடுக்கிறது. (நீதிமொழிகள் 3:21) பைபிளை வாசிக்க நீங்கள் முயற்சி செய்யலாமே! பைபிளிலுள்ள நீதிமொழிகள் புத்தகத்திலிருந்துகூட நீங்கள் வாசிக்க ஆரம்பிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/6/2021 at 20:14, Buthan said:

****

வாங்க வண்டில பேசிகிட்டே போகலாம்.

Link to comment
Share on other sites

Just now, goshan_che said:

வாங்க வண்டில பேசிகிட்டே போகலாம்.

நல்லா இருகே ... கட்டாயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/6/2021 at 20:14, Buthan said:

****

சில கலைஞர்கள், இயேசுவைப் பலவீனமான ஒரு நபராகச் சித்தரித்திருக்கிறார்கள். அவருக்கு நீண்ட முடியும், தாடியும் இருப்பது போலவும், அவர் சோகமாக இருப்பது போலவும் சித்தரித்திருக்கிறார்கள். இன்னும் சிலர், அவரை ஒரு தேவதூதரைப் போலவும், அவரைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் இருப்பது போலவும், மற்றவர்களோடு சகஜமாகப் பழகாத ஒரு நபரைப் போலவும் சித்தரித்திருக்கிறார்கள். இவர்கள் இயேசுவை இப்படிச் சித்தரித்திருப்பது சரியா? இதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்? அதற்கு ஒரு வழி, பைபிளைப் படிப்பதாகும்! அப்படிப் படிக்கும்போது, இயேசு பார்ப்பதற்கு எப்படி இருந்திருப்பார் என்று நம்மால் ஓரளவு தெரிந்துகொள்ள முடியும். அதோடு, அவரைச் சரியான கண்ணோட்டத்தில் பார்க்கவும் முடியும்.

“எனக்காக ஓர் உடலைத் தயார்படுத்தினீர்கள்”

இயேசு ஞானஸ்நானம் எடுத்த சமயத்தில், தன்னுடைய அப்பாவிடம் ஜெபம் செய்தபோது மேலே இருக்கும் வார்த்தைகளைச் சொன்னார். (எபிரெயர் 10:5; மத்தேயு 3:13-17) அவருடைய உடலமைப்பு எப்படி இருந்தது? சுமார் 30 வருஷங்களுக்கு முன்பு, காபிரியேல் தூதன் மரியாளிடம், ‘நீ கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். உனக்குப் பிறக்கப்போகும் குழந்தை கடவுளுடைய மகன் என்று அழைக்கப்படும்’ என்று சொன்னார். (லூக்கா 1:31, 35) படைக்கப்பட்ட சமயத்தில் ஆதாம் பரிபூரண மனிதனாக இருந்தது போலவே, இயேசுவும் ஒரு பரிபூரண மனிதராக இருந்தார். (லூக்கா 3:38; 1 கொரிந்தியர் 15:45) இயேசு பார்ப்பதற்கு அழகாக இருந்திருப்பார்; தோற்றத்தில் யூத பெண்ணான அவருடைய அம்மா, மரியாளைப் போலவே இருந்திருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் ஜி,

உங்கள் மனோ தத்துவ ஆய்வுகூடமல்ல யாழ்🤣.

Link to comment
Share on other sites

2 hours ago, goshan_che said:

கிருபன் ஜி,

உங்கள் மனோ தத்துவ ஆய்வுகூடமல்ல யாழ்🤣.

கோஷன் சீ,

 எங்கள் உளப்பிறள்வு பற்றிய இரகசிய ஆய்வுகூடத்தை இவ்வளவு வேகமாக நீங்கள் அம்பலப்படுத்தலாமா? இப்போதுதான் ஆய்வுக்கு முக்கியமாக தேவைப்படும் ஆய்வுப்பொருளான பூதனை கைப்பற்றியிருக்கிறோம். ஆய்வு வெற்றிகரமாக முன்னேறிக்கொண்டிருக்கும் போது இப்படி குழப்பிவிடுகிறீர்களே… ஆய்வுப்பொருளான பூதன் ஓடித்தப்பிவிட்டால் வேறு ஒன்றை கைப்பற்றுவது எவ்வளவு கடினமானது என்பதை சிந்தித்திருக்க வேண்டாமா?😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கற்பகதரு said:

கோஷன் சீ,

 எங்கள் உளப்பிறள்வு பற்றிய இரகசிய ஆய்வுகூடத்தை இவ்வளவு வேகமாக நீங்கள் அம்பலப்படுத்தலாமா? இப்போதுதான் ஆய்வுக்கு முக்கியமாக தேவைப்படும் ஆய்வுப்பொருளான பூதனை கைப்பற்றியிருக்கிறோம். ஆய்வு வெற்றிகரமாக முன்னேறிக்கொண்டிருக்கும் போது இப்படி குழப்பிவிடுகிறீர்களே… ஆய்வுப்பொருளான பூதன் ஓடித்தப்பிவிட்டால் வேறு ஒன்றை கைப்பற்றுவது எவ்வளவு கடினமானது என்பதை சிந்தித்திருக்க வேண்டாமா?😇

அண்ணை, இதுகொஞ்சம் ஓவர். 

ஒரு அப்பாவிய வைச்சு ஆராய்ச்சி பண்ணிறது அவ்வளவு நல்லதாகப் படவில்லை. விட்டுருங்கோ. அவர் தனக்கு தெரிஞ்சத எழுதிப்போட்டுப் போறார், என்ன வந்தது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

10 hours ago, Buthan said:

வெளிநாட்டவருக்கு வணங்குவதற்காக தமிழர்களை முட்டாளாக்க வேண்டாம். வெட்கக்கேடானது.

 வெளிநாட்டிடம் கையேந்தி தன் சொந்தமக்களை அழிக்கலாம் அதற்கு வெட்கமில்லை, அப்பப்போ இயற்கை அழிவுகளின்போது அவர்கள் அனுப்பும் நிவாரணத்தை பெற்று விழுங்கலாம் வெட்கமில்லை, கடன் வாங்கலாம் வெட்கமில்லை, சலுகைகளை அனுபவிக்கலாம் வெட்கமில்லை, வெளிநாட்டு குடியுரிமை, வேலைவாய்ப்பு பெறலாம் வெட்கமில்லை, வேண்டுமானால் திரும்பவும் நல்ல பதவி வரும்போது சிங்களத்துக்கு சேவகம் செய்ய நாட்டுக்கு திரும்பி வரலாம் வெட்கமில்லை, கள்ளக்காணி பிடித்து சட்டதிட்டங்களை மீறி இரவிரவாக விகாரை அமைக்கலாம் வெட்கமில்லை, அதை மறைப்பதற்கு தேவையில்லாமல் தமிழர் என்கிற பெயரில் இன்னொரு கடவுளை ஏந்தி சிங்களத்துக்கு வக்காலத்து வாங்குவதில் நல்லா பெருமை அடையுங்கோ. தட்டில் சாப்பிடுவதை விட நக்கி சாப்பிடுவது உங்களுக்கு பெருமைபோலும். நல்ல கவுரவம்.
வெளிநாட்டிலும் நம்மவர்கள் தங்கள் கோயில்கள் அமைத்து, தங்கள் கலாச்சாரத்தோடு வாழ்கிறார்களே. வெளிநாட்டுக்காரரோ, சட்டங்களோ அவர்களை தடுக்கவில்லையே.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.