Jump to content

குருந்தூர்மலையில் இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு


Recommended Posts

2 hours ago, Buthan said:

 

வெளிநாட்டு மதம் காலனித்துவவாதிகள் நம்மீது திணிக்கப்பட்டது, இன்னும் சிலர் அதைப் பின்பற்றுகிறார்கள்.

எங்கே எங்கள் புத்தனின் ஞானம் எவ்வளவு என்று பார்க்கலாம் 😃

புத்தர் எந்த நாட்டில் புத்தமதத்தை உருவாக்கினார்? சரியான பதிலை தெரிவு செய்யவும்.

  1. இலங்கை
  2. சீனா
  3. ஜப்பான்
  4. இந்தியா
  5. தமிழீழம்
  6. நித்தியானந்தாவின் கைலாயம்
  7. இசுரேல்
  8. அமெரிக்கா
  9. இந்த நாடுகள் எவற்றிலும் இல்லை.

 

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர்களின் பழமையான வாழ்க்கைமுறைக்கு ஏற்ப உடான்ஸ் சாமி உருவாக்கிய மதம் உடான்ஸ் மதம்.

Link to comment
Share on other sites

15 hours ago, கற்பகதரு said:

எங்கே எங்கள் புத்தனின் ஞானம் எவ்வளவு என்று பார்க்கலாம் 😃

புத்தர் எந்த நாட்டில் புத்தமதத்தை உருவாக்கினார்? சரியான பதிலை தெரிவு செய்யவும்.

  1. இலங்கை
  2. சீனா
  3. ஜப்பான்
  4. இந்தியா
  5. தமிழீழம்
  6. நித்தியானந்தாவின் கைலாயம்
  7. இசுரேல்
  8. அமெரிக்கா
  9. இந்த நாடுகள் எவற்றிலும் இல்லை.

 

புத்தர் நேபாளத்தில் பிறந்தார். எனவே இன்னும் எங்கள் மக்கள். இயேசு / அல்லாஹ் எங்கே பிறந்தான்?

 

13 hours ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கை தமிழர்களின் பழமையான வாழ்க்கைமுறைக்கு ஏற்ப உடான்ஸ் சாமி உருவாக்கிய மதம் உடான்ஸ் மதம்.

மத்திய கிழக்கு கடவுள்கள் யார் உருவாக்கியது?

Link to comment
Share on other sites

2 hours ago, Buthan said:

புத்தர் நேபாளத்தில் பிறந்தார். எனவே இன்னும் எங்கள் மக்கள். இயேசு / அல்லாஹ் எங்கே பிறந்தான்?

 

மத்திய கிழக்கு கடவுள்கள் யார் உருவாக்கியது?

நீங்கள் நேபாளத்திலா இருக்கிறீர்கள்? அங்கேயே இருங்கள். 

Link to comment
Share on other sites

1 hour ago, கற்பகதரு said:

நீங்கள் நேபாளத்திலா இருக்கிறீர்கள்? அங்கேயே இருங்கள். 

வெளிநாட்டு கடவுள் வணிகர்கள் தங்கள் மதத்தை பரப்ப அனுமதிக்க புத்தரை போகி மனிதராக நீங்கள் காட்டுகிறீர்கள். ஒரு வெள்ளை நிற அரபு கடவுளை வணங்குவதைப் பற்றி தமிழர்களாகிய நாம் வெட்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/6/2021 at 05:56, satan said:

வாழ்க்கை என்பது சவால் நிறைந்தது, அங்கு போராடினாற்தான் வாழ முடியும். போராடாமல் தலையாட்டி வாழ்ந்தால் எப்போதுமே அடிமைகளாகவே இருக்க வேண்டும்.

ஒரு தரம் வந்து இங்கு வந்து போராடிவிட்டு மீதியை எழுதினால் நன்றாக இருக்கும் தட்டச்சு செய்யலாம் என்றால் அடுத்தவனை உசுப்பேற்றாமல் இருங்கள் அவர்களாவது நிம்மதியாகவாவது இருந்துவிட்டு போகட்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கற்பகதரு said:

எங்கே எங்கள் புத்தனின் ஞானம் எவ்வளவு என்று பார்க்கலாம் 😃

அவரு புத்தன் அல்ல வுதன் ( புதன்) என்றே நினைக்கிறன் யூட் அண்ண😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Buthan said:

வெளிநாட்டு கடவுள் வணிகர்கள் தங்கள் மதத்தை பரப்ப அனுமதிக்க புத்தரை போகி மனிதராக நீங்கள் காட்டுகிறீர்கள். ஒரு வெள்ளை நிற அரபு கடவுளை வணங்குவதைப் பற்றி தமிழர்களாகிய நாம் வெட்கப்பட வேண்டும்.

நாம் படுகிற கஷ்டத்தை கடவுள் எப்போது தீர்க்கப் போகிறார் என்று ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். அதை தெரிந்துகொள்ள இயேசு நமக்கு ஒரு ‘அடையாளத்தை’ கொடுத்தார். அதாவது, முடிவு வருவதற்கு முன்பு என்னவெல்லாம் நடக்கும் என்பதை சொன்னார். இயேசு சொன்ன விஷயங்கள் எல்லாம் இன்று நம் கண்முன் நடக்கிறது. அவர் சொன்ன மாதிரியே இந்த உலக நிலைமைகள் படுமோசமாகிக்கொண்டே போகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, முடிவுகாலத்தில் வாழ்கிறோம் என்று தெரிகிறது.

பரலோகத்தில் இருந்து இயேசு இந்தப் பூமியை 1,000 வருடங்கள் ஆட்சி செய்யும்போது, எல்லா கஷ்டங்களுக்கும் முடிவு கட்டுவார். அதோடு, கடவுளுடைய மக்களின் பாவங்களை எல்லாம் மன்னிப்பார். அதற்குப் பிறகு நமக்கு வியாதி இருக்காது, முதுமை இருக்காது, சாவும் இருக்காது. கடவுள் இதையெல்லாம் இயேசு மூலமாகத்தான் செய்யப்போகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அவரு புத்தன் அல்ல வுதன் ( புதன்) என்றே நினைக்கிறன் யூட் அண்ண😃

இல்லை அவர் பூதன் என நினைகிறேன் 🤣.

மகனே பூதா, @Buthan

அந்நிய இந்தியர்களின் இந்து மதம்,

அன்நிய நேபாளிகளின் பெளத்தம்,

மத்திய கிழக்கு மதங்கள்,

இவை எல்லாவற்றையும் துறந்து 

உடான்ஸ் மார்க்கதை தழுவு மகனே.

உடான்ஸ் மதத்தில் போதி மரம் எல்லாம் தேவையில்லை - ஒவ்வொரு வெள்ளியிரவும் ஒரு பனை மரத்தின் கீழே கூட ஞானப்பால் ஊட்டும் மார்க்கம் உடான்ஸ்சியம்.

“உடான்ஸ் சாமியார் அழைக்கிறார்”

🙏🏾🙏🏾🙏🏾

23 hours ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கை தமிழர்களின் பழமையான வாழ்க்கைமுறைக்கு ஏற்ப உடான்ஸ் சாமி உருவாக்கிய மதம் உடான்ஸ் மதம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தால்தான்  இன்றுவரை தமிழும்,  தமிழர் பிரதேசமும் மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது.    இரவிரவாக இராணுவ உதவியுடன் விகாரை அமைக்க முடிகிறது. இல்லையேல் என்றோ இந்த இனம் கேட்ப்பாரின்றி அழிந்திருக்கும்.. நம்ம அரசியல்வாதிகள் போராடாமல் விட்டுக்கொடுத்ததாற்த்தான் இவ்வளவு கஸ்ரமும் ஏற்பட்டது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, goshan_che said:

அந்நிய இந்தியர்களின் இந்து மதம்,

அன்நிய நேபாளிகளின் பெளத்தம்,

மத்திய கிழக்கு மதங்கள்,

இவை எல்லாவற்றையும் துறந்து 

உடான்ஸ் மார்க்கதை தழுவு மகனே.

உடான்ஸ் மதத்தில் போதி மரம் எல்லாம் தேவையில்லை - ஒவ்வொரு வெள்ளியிரவும் ஒரு பனை மரத்தின் கீழே கூட ஞானப்பால் ஊட்டும் மார்க்கம் உடான்ஸ்சியம்.

“உடான்ஸ் சாமியார் அழைக்கிறார்”

🙏🏾🙏🏾🙏🏾

அன்பும் அமைதியும் கொண்ட அழைப்பு. சுபீட்சத்திற்கான அழைப்பு.

:100_pray::100_pray::100_pray:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நாம் படுகிற கஷ்டத்தை கடவுள் எப்போது தீர்க்கப் போகிறார் என்று ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். அதை தெரிந்துகொள்ள இயேசு நமக்கு ஒரு ‘அடையாளத்தை’ கொடுத்தார். அதாவது, முடிவு வருவதற்கு முன்பு என்னவெல்லாம் நடக்கும் என்பதை சொன்னார். இயேசு சொன்ன விஷயங்கள் எல்லாம் இன்று நம் கண்முன் நடக்கிறது. அவர் சொன்ன மாதிரியே இந்த உலக நிலைமைகள் படுமோசமாகிக்கொண்டே போகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, முடிவுகாலத்தில் வாழ்கிறோம் என்று தெரிகிறது.

பரலோகத்தில் இருந்து இயேசு இந்தப் பூமியை 1,000 வருடங்கள் ஆட்சி செய்யும்போது, எல்லா கஷ்டங்களுக்கும் முடிவு கட்டுவார். அதோடு, கடவுளுடைய மக்களின் பாவங்களை எல்லாம் மன்னிப்பார். அதற்குப் பிறகு நமக்கு வியாதி இருக்காது, முதுமை இருக்காது, சாவும் இருக்காது. கடவுள் இதையெல்லாம் இயேசு மூலமாகத்தான் செய்யப்போகிறார்.

கிருபன் பிரசார மழையில் நன்றாக அகப்பட்டு இருக்கிறார் 😁

Link to comment
Share on other sites

12 hours ago, Buthan said:

வெளிநாட்டு கடவுள் வணிகர்கள் தங்கள் மதத்தை பரப்ப அனுமதிக்க புத்தரை போகி மனிதராக நீங்கள் காட்டுகிறீர்கள். ஒரு வெள்ளை நிற அரபு கடவுளை வணங்குவதைப் பற்றி தமிழர்களாகிய நாம் வெட்கப்பட வேண்டும்.

யார் அந்த வெள்ளை நிற அரபுக்கடவுள்? நான் கண்ட அரபிகள் எங்கள் நிறத்தவரே. அது போக வெள்ளை நிறம் தானா வெளிநாட்டவர்? கறுவல், மஞ்சள், வறுவல் நிறமெல்லாம் வெளிநாடில்லையா? நேபாளம் இலங்கைக்கு வெளிநாடு என்று கூட தெரியாத அப்பாவியா இந்த புத்தன்? 🙃 இப்படியும் உலகம் தெரியாதவர்கள் யாழ் களத்தில் எழுதுவது ஆச்சரியமாக தெரிகிறது.

நேபாளத்து புத்தனும் அரபி முகம்மதுவும்  யூதர் கிறிஸ்துவும் ஒரே விதமான வறுவல் நிறத்தவர்கள். நிறத்தில் வித்தியாசம் இல்லை. ஆனால், தமிழர் ஆபிரிக்க வழிவந்த கறுவல்கள். எனது கேள்வி, கறுவல் தமிழர் வறுவல் கடவுள்களை வழிபடுவது பற்றி வெட்கப்பட வேண்டுமா இல்லையா?😇

Link to comment
Share on other sites

11 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அவரு புத்தன் அல்ல வுதன் ( புதன்) என்றே நினைக்கிறன் யூட் அண்ண😃

ஓ….. பூதனா ? யூதன் என்று பெயரை போட்டிருந்தால் “அரபி கடவுள்” என்று நினைத்து, மாவில் “வெள்ளை” சிலை வைத்து கோவிலே கட்டியிருப்பேன். 😁 இப்படி பூதமாக காட்சி தந்தால் என்ன செய்வது? 😅

Link to comment
Share on other sites

On 21/6/2021 at 22:31, கிருபன் said:

நாம் படுகிற கஷ்டத்தை கடவுள் எப்போது தீர்க்கப் போகிறார் என்று ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். அதை தெரிந்துகொள்ள இயேசு நமக்கு ஒரு ‘அடையாளத்தை’ கொடுத்தார். அதாவது, முடிவு வருவதற்கு முன்பு என்னவெல்லாம் நடக்கும் என்பதை சொன்னார். இயேசு சொன்ன விஷயங்கள் எல்லாம் இன்று நம் கண்முன் நடக்கிறது. அவர் சொன்ன மாதிரியே இந்த உலக நிலைமைகள் படுமோசமாகிக்கொண்டே போகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, முடிவுகாலத்தில் வாழ்கிறோம் என்று தெரிகிறது.

பரலோகத்தில் இருந்து இயேசு இந்தப் பூமியை 1,000 வருடங்கள் ஆட்சி செய்யும்போது, எல்லா கஷ்டங்களுக்கும் முடிவு கட்டுவார். அதோடு, கடவுளுடைய மக்களின் பாவங்களை எல்லாம் மன்னிப்பார். அதற்குப் பிறகு நமக்கு வியாதி இருக்காது, முதுமை இருக்காது, சாவும் இருக்காது. கடவுள் இதையெல்லாம் இயேசு மூலமாகத்தான் செய்யப்போகிறார்.

இயேசு கிறிஸ்துவால் தன்னைக் கூட காப்பாற்ற முடியவில்லை. அவர் ஒரு சட்டவிரோத விவகாரத்தின் விளைவாகும். முதலில் அவர் தனது தந்தை யார் என்பதை நிரூபிக்க வேண்டும், பின்னர் அவர் யாரையும் முட்டாளாக்குவதற்கு முன்பு தன்னைக் காப்பாற்ற முடியும் என்பதைக் காட்ட வேண்டும். இந்த போலி கதையை ஒரு குரங்கு கூட நம்பமாட்டாது.

On 21/6/2021 at 22:31, கிருபன் said:

நாம் படுகிற கஷ்டத்தை கடவுள் எப்போது தீர்க்கப் போகிறார் என்று ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். அதை தெரிந்துகொள்ள இயேசு நமக்கு ஒரு ‘அடையாளத்தை’ கொடுத்தார். அதாவது, முடிவு வருவதற்கு முன்பு என்னவெல்லாம் நடக்கும் என்பதை சொன்னார். இயேசு சொன்ன விஷயங்கள் எல்லாம் இன்று நம் கண்முன் நடக்கிறது. அவர் சொன்ன மாதிரியே இந்த உலக நிலைமைகள் படுமோசமாகிக்கொண்டே போகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, முடிவுகாலத்தில் வாழ்கிறோம் என்று தெரிகிறது.

பரலோகத்தில் இருந்து இயேசு இந்தப் பூமியை 1,000 வருடங்கள் ஆட்சி செய்யும்போது, எல்லா கஷ்டங்களுக்கும் முடிவு கட்டுவார். அதோடு, கடவுளுடைய மக்களின் பாவங்களை எல்லாம் மன்னிப்பார். அதற்குப் பிறகு நமக்கு வியாதி இருக்காது, முதுமை இருக்காது, சாவும் இருக்காது. கடவுள் இதையெல்லாம் இயேசு மூலமாகத்தான் செய்யப்போகிறார்.

 

நீங்கள் பிரச்சாரம் செய்யும் தமிழ் தேசியவாதம் அல்ல, மாறாக கிறிஸ்தவ மதமாற்றம். தந்திரமாக தமிழ் தேசியவாதம் என்று மறைக்கப்படுகிறது.

On 21/6/2021 at 22:50, goshan_che said:

இல்லை அவர் பூதன் என நினைகிறேன் 🤣.

மகனே பூதா, @Buthan

அந்நிய இந்தியர்களின் இந்து மதம்,

அன்நிய நேபாளிகளின் பெளத்தம்,

மத்திய கிழக்கு மதங்கள்,

இவை எல்லாவற்றையும் துறந்து 

உடான்ஸ் மார்க்கதை தழுவு மகனே.

உடான்ஸ் மதத்தில் போதி மரம் எல்லாம் தேவையில்லை - ஒவ்வொரு வெள்ளியிரவும் ஒரு பனை மரத்தின் கீழே கூட ஞானப்பால் ஊட்டும் மார்க்கம் உடான்ஸ்சியம்.

“உடான்ஸ் சாமியார் அழைக்கிறார்”

🙏🏾🙏🏾🙏🏾

 

 

அது பரவாயில்லை. இது ஒரு தமிழ் கழுதையாக இருக்கும் வரை அது கழுதையாக இருந்தாலும், அதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் ஒரு வெளிநாட்டவருக்கு வணங்குவதற்காக தமிழர்களை முட்டாளாக்க வேண்டாம். வெட்கக்கேடானது.

On 21/6/2021 at 23:42, விளங்க நினைப்பவன் said:

அன்பும் அமைதியும் கொண்ட அழைப்பு. சுபீட்சத்திற்கான அழைப்பு.

:100_pray::100_pray::100_pray:

 

யாரையும் முட்டாளாக்க வேண்டாம். எனக்கு முன்னால் தோன்றுமாறு அவருக்கு சவால் விடுகிறேன். நான் கற்பனையை நம்பவில்லை. ஹாரி பாட்டர் கதை பைபிளை விட சிறந்த அர்த்தத்தை தருகிறது. :)

On 21/6/2021 at 23:58, விளங்க நினைப்பவன் said:

கிருபன் பிரசார மழையில் நன்றாக அகப்பட்டு இருக்கிறார் 😁

 

அவர் நம் மக்களை முட்டாளாக்க முயற்சிக்கும் ஒரு மிஷனரி. அவர் ஒரு மூளை கழுவப்பட்ட துரோகி.

Link to comment
Share on other sites

On 22/6/2021 at 04:58, கற்பகதரு said:

யார் அந்த வெள்ளை நிற அரபுக்கடவுள்? நான் கண்ட அரபிகள் எங்கள் நிறத்தவரே. அது போக வெள்ளை நிறம் தானா வெளிநாட்டவர்? கறுவல், மஞ்சள், வறுவல் நிறமெல்லாம் வெளிநாடில்லையா? நேபாளம் இலங்கைக்கு வெளிநாடு என்று கூட தெரியாத அப்பாவியா இந்த புத்தன்? 🙃 இப்படியும் உலகம் தெரியாதவர்கள் யாழ் களத்தில் எழுதுவது ஆச்சரியமாக தெரிகிறது.

நேபாளத்து புத்தனும் அரபி முகம்மதுவும்  யூதர் கிறிஸ்துவும் ஒரே விதமான வறுவல் நிறத்தவர்கள். நிறத்தில் வித்தியாசம் இல்லை. ஆனால், தமிழர் ஆபிரிக்க வழிவந்த கறுவல்கள். எனது கேள்வி, கறுவல் தமிழர் வறுவல் கடவுள்களை வழிபடுவது பற்றி வெட்கப்பட வேண்டுமா இல்லையா?😇

ஸ்ரீ லங்கன் தேவாலயத்தில் உள்ள சிலையை நீங்கள் ஒரு முறை பார்த்து, இயேசு எப்படி இருக்கிறார் என்று சொல்லுங்கள்? இயேசுவின் முன் மண்டியிடுவதிலும், வெள்ளை காலனித்துவ எஜமானருக்கு முன்னால் மண்டியிடுவதிலும் எந்த வித்தியாசமும் இல்லை.

 

அது பரவாயில்லை. இது ஒரு தமிழ் கழுதையாக இருக்கும் வரை அது கழுதையாக இருந்தாலும், அதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் ஒரு வெளிநாட்டவருக்கு வணங்குவதற்காக தமிழர்களை முட்டாளாக்க வேண்டாம். வெட்கக்கேடானது.

On 22/6/2021 at 05:08, கற்பகதரு said:

ஓ….. பூதனா ? யூதன் என்று பெயரை போட்டிருந்தால் “அரபி கடவுள்” என்று நினைத்து, மாவில் “வெள்ளை” சிலை வைத்து கோவிலே கட்டியிருப்பேன். 😁 இப்படி பூதமாக காட்சி தந்தால் என்ன செய்வது? 😅

நல்ல ஜோக் ஆனால் எல்லாம் போய்விட்ட பிறகு அழ வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Buthan said:

இயேசு கிறிஸ்துவால் தன்னைக் கூட காப்பாற்ற முடியவில்லை. அவர் ஒரு சட்டவிரோத விவகாரத்தின் விளைவாகும். முதலில் அவர் தனது தந்தை யார் என்பதை நிரூபிக்க வேண்டும், பின்னர் அவர் யாரையும் முட்டாளாக்குவதற்கு முன்பு தன்னைக் காப்பாற்ற முடியும் என்பதைக் காட்ட வேண்டும். இந்த போலி கதையை ஒரு குரங்கு கூட நம்பமாட்டாது.

 

நீங்கள் பிரச்சாரம் செய்யும் தமிழ் தேசியவாதம் அல்ல, மாறாக கிறிஸ்தவ மதமாற்றம். தந்திரமாக தமிழ் தேசியவாதம் என்று மறைக்கப்படுகிறது.

 

அது பரவாயில்லை. இது ஒரு தமிழ் கழுதையாக இருக்கும் வரை அது கழுதையாக இருந்தாலும், அதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் ஒரு வெளிநாட்டவருக்கு வணங்குவதற்காக தமிழர்களை முட்டாளாக்க வேண்டாம். வெட்கக்கேடானது.

யாரையும் முட்டாளாக்க வேண்டாம். எனக்கு முன்னால் தோன்றுமாறு அவருக்கு சவால் விடுகிறேன். நான் கற்பனையை நம்பவில்லை. ஹாரி பாட்டர் கதை பைபிளை விட சிறந்த அர்த்தத்தை தருகிறது. :)

 

அவர் நம் மக்களை முட்டாளாக்க முயற்சிக்கும் ஒரு மிஷனரி. அவர் ஒரு மூளை கழுவப்பட்ட துரோகி.

உங்களுக்கு என்ன சார். நீங்க பூதன். என்ன வேணாலும் பேசலாம்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Buthan said:

அவர் நம் மக்களை முட்டாளாக்க முயற்சிக்கும் ஒரு மிஷனரி. அவர் ஒரு மூளை கழுவப்பட்ட துரோகி.


 

  • ஜெபம் செய்வது நமக்கு ரொம்ப உதவியாக இருக்கும். ‘கடவுள் உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார். அதனால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடும்படி’ அவர் உங்களிடம் சொல்கிறார். (1 பேதுரு 5:7) ஜெபம் செய்யும்போதும் மனதுக்குத் தெம்பளிக்கிற விஷயங்களை யோசிக்கும்போதும் நம் மனம் லேசாகும்.—பிலிப்பியர் 4:6, 7.

  • கடவுளுடைய நண்பராக ஆக உதவும் விஷயங்களைப் படியுங்கள். அவை பைபிளில் இருக்கின்றன. பைபிள் நமக்கு ‘ஞானத்தையும் யோசிக்கும் திறனையும்கூட’ கொடுக்கிறது. (நீதிமொழிகள் 3:21) பைபிளை வாசிக்க நீங்கள் முயற்சி செய்யலாமே! பைபிளிலுள்ள நீதிமொழிகள் புத்தகத்திலிருந்துகூட நீங்கள் வாசிக்க ஆரம்பிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/6/2021 at 20:14, Buthan said:

****

வாங்க வண்டில பேசிகிட்டே போகலாம்.

Link to comment
Share on other sites

Just now, goshan_che said:

வாங்க வண்டில பேசிகிட்டே போகலாம்.

நல்லா இருகே ... கட்டாயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/6/2021 at 20:14, Buthan said:

****

சில கலைஞர்கள், இயேசுவைப் பலவீனமான ஒரு நபராகச் சித்தரித்திருக்கிறார்கள். அவருக்கு நீண்ட முடியும், தாடியும் இருப்பது போலவும், அவர் சோகமாக இருப்பது போலவும் சித்தரித்திருக்கிறார்கள். இன்னும் சிலர், அவரை ஒரு தேவதூதரைப் போலவும், அவரைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் இருப்பது போலவும், மற்றவர்களோடு சகஜமாகப் பழகாத ஒரு நபரைப் போலவும் சித்தரித்திருக்கிறார்கள். இவர்கள் இயேசுவை இப்படிச் சித்தரித்திருப்பது சரியா? இதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்? அதற்கு ஒரு வழி, பைபிளைப் படிப்பதாகும்! அப்படிப் படிக்கும்போது, இயேசு பார்ப்பதற்கு எப்படி இருந்திருப்பார் என்று நம்மால் ஓரளவு தெரிந்துகொள்ள முடியும். அதோடு, அவரைச் சரியான கண்ணோட்டத்தில் பார்க்கவும் முடியும்.

“எனக்காக ஓர் உடலைத் தயார்படுத்தினீர்கள்”

இயேசு ஞானஸ்நானம் எடுத்த சமயத்தில், தன்னுடைய அப்பாவிடம் ஜெபம் செய்தபோது மேலே இருக்கும் வார்த்தைகளைச் சொன்னார். (எபிரெயர் 10:5; மத்தேயு 3:13-17) அவருடைய உடலமைப்பு எப்படி இருந்தது? சுமார் 30 வருஷங்களுக்கு முன்பு, காபிரியேல் தூதன் மரியாளிடம், ‘நீ கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். உனக்குப் பிறக்கப்போகும் குழந்தை கடவுளுடைய மகன் என்று அழைக்கப்படும்’ என்று சொன்னார். (லூக்கா 1:31, 35) படைக்கப்பட்ட சமயத்தில் ஆதாம் பரிபூரண மனிதனாக இருந்தது போலவே, இயேசுவும் ஒரு பரிபூரண மனிதராக இருந்தார். (லூக்கா 3:38; 1 கொரிந்தியர் 15:45) இயேசு பார்ப்பதற்கு அழகாக இருந்திருப்பார்; தோற்றத்தில் யூத பெண்ணான அவருடைய அம்மா, மரியாளைப் போலவே இருந்திருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் ஜி,

உங்கள் மனோ தத்துவ ஆய்வுகூடமல்ல யாழ்🤣.

Link to comment
Share on other sites

2 hours ago, goshan_che said:

கிருபன் ஜி,

உங்கள் மனோ தத்துவ ஆய்வுகூடமல்ல யாழ்🤣.

கோஷன் சீ,

 எங்கள் உளப்பிறள்வு பற்றிய இரகசிய ஆய்வுகூடத்தை இவ்வளவு வேகமாக நீங்கள் அம்பலப்படுத்தலாமா? இப்போதுதான் ஆய்வுக்கு முக்கியமாக தேவைப்படும் ஆய்வுப்பொருளான பூதனை கைப்பற்றியிருக்கிறோம். ஆய்வு வெற்றிகரமாக முன்னேறிக்கொண்டிருக்கும் போது இப்படி குழப்பிவிடுகிறீர்களே… ஆய்வுப்பொருளான பூதன் ஓடித்தப்பிவிட்டால் வேறு ஒன்றை கைப்பற்றுவது எவ்வளவு கடினமானது என்பதை சிந்தித்திருக்க வேண்டாமா?😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கற்பகதரு said:

கோஷன் சீ,

 எங்கள் உளப்பிறள்வு பற்றிய இரகசிய ஆய்வுகூடத்தை இவ்வளவு வேகமாக நீங்கள் அம்பலப்படுத்தலாமா? இப்போதுதான் ஆய்வுக்கு முக்கியமாக தேவைப்படும் ஆய்வுப்பொருளான பூதனை கைப்பற்றியிருக்கிறோம். ஆய்வு வெற்றிகரமாக முன்னேறிக்கொண்டிருக்கும் போது இப்படி குழப்பிவிடுகிறீர்களே… ஆய்வுப்பொருளான பூதன் ஓடித்தப்பிவிட்டால் வேறு ஒன்றை கைப்பற்றுவது எவ்வளவு கடினமானது என்பதை சிந்தித்திருக்க வேண்டாமா?😇

அண்ணை, இதுகொஞ்சம் ஓவர். 

ஒரு அப்பாவிய வைச்சு ஆராய்ச்சி பண்ணிறது அவ்வளவு நல்லதாகப் படவில்லை. விட்டுருங்கோ. அவர் தனக்கு தெரிஞ்சத எழுதிப்போட்டுப் போறார், என்ன வந்தது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

10 hours ago, Buthan said:

வெளிநாட்டவருக்கு வணங்குவதற்காக தமிழர்களை முட்டாளாக்க வேண்டாம். வெட்கக்கேடானது.

 வெளிநாட்டிடம் கையேந்தி தன் சொந்தமக்களை அழிக்கலாம் அதற்கு வெட்கமில்லை, அப்பப்போ இயற்கை அழிவுகளின்போது அவர்கள் அனுப்பும் நிவாரணத்தை பெற்று விழுங்கலாம் வெட்கமில்லை, கடன் வாங்கலாம் வெட்கமில்லை, சலுகைகளை அனுபவிக்கலாம் வெட்கமில்லை, வெளிநாட்டு குடியுரிமை, வேலைவாய்ப்பு பெறலாம் வெட்கமில்லை, வேண்டுமானால் திரும்பவும் நல்ல பதவி வரும்போது சிங்களத்துக்கு சேவகம் செய்ய நாட்டுக்கு திரும்பி வரலாம் வெட்கமில்லை, கள்ளக்காணி பிடித்து சட்டதிட்டங்களை மீறி இரவிரவாக விகாரை அமைக்கலாம் வெட்கமில்லை, அதை மறைப்பதற்கு தேவையில்லாமல் தமிழர் என்கிற பெயரில் இன்னொரு கடவுளை ஏந்தி சிங்களத்துக்கு வக்காலத்து வாங்குவதில் நல்லா பெருமை அடையுங்கோ. தட்டில் சாப்பிடுவதை விட நக்கி சாப்பிடுவது உங்களுக்கு பெருமைபோலும். நல்ல கவுரவம்.
வெளிநாட்டிலும் நம்மவர்கள் தங்கள் கோயில்கள் அமைத்து, தங்கள் கலாச்சாரத்தோடு வாழ்கிறார்களே. வெளிநாட்டுக்காரரோ, சட்டங்களோ அவர்களை தடுக்கவில்லையே.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.