Jump to content

குருந்தூர்மலையில் இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் அட்டூழியங்களையும், அடக்குமுறைகளையும் மறைப்பதற்கு இவர்களைப்போன்றோருக்கு பதவிகளையும், வேலைவாய்ப்புக்களையும் வழங்கி தங்களுக்கு சார்பான பிரச்சார முகவர்களாக சிங்களம் பாவிக்கிறது. அடிபணியாதவர்களை ஏதிலிகளாக வைத்து, புலம்பெயர்ந்தவர்கள் செய்யும் உதவிகளை தடுத்து, தம்வழியாக வரவைத்து, புலம்பெயர்ந்தவர்களுடன்   உறவை ஏற்படுத்தி, சர்வதேசத்தின்  குற்றச்சாட்டிலிருந்து தப்புவதற்கும் தாமே தமிழருக்கு உதவிகளை, வேலைவாய்ப்புகளை செய்வதுபோல் காண்பிப்பதற்கும் இவ்வாறானவர்கள்  செய்திகளை அரசாங்கத்திற்கு வழங்கியும், அரசாங்கத்தை புகழ்ந்து ஒரு மாயையை ஏற்படுத்துவதற்கும் உதவுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Buthan said:

எனக்கு முன்னால் தோன்றுமாறு அவருக்கு சவால் விடுகிறேன்

  யாராவர்... புத்தரோ? அவரே யாரும் கண்ணில் தெரியக்கூடாது என்பதற்காக  இரவில் காணிப்பிடிக்கிறார். முடிந்தால் கேட்டுப்பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

கிருபன் ஜி,

உங்கள் மனோ தத்துவ ஆய்வுகூடமல்ல யாழ்🤣.

யாழ் களத்தில் இருப்பவர்கள் ஒரே மாதிரியே தொடர்ந்தும் உரையாடுவதால் புதிதாக அறிய பெரிதாக எதுவுமில்லை. அதுதான் புதியவரான பூதன் புத்தூக்கம் தரும் வித்தியாசமான சிந்தனையுடன் வந்துள்ளார் என்று வரவேற்று நாகரீகமான உரையாடலுக்கான ஒரு பதில் போட்டேன். ஆனால் அவரோ மிகவும் புளித்து, நொதித்துக்கொண்டிருக்கும் மதவிரோத சிந்தனைகளைத்தான் கொண்டிருக்கின்றார்.☹️ மதங்களைப் பற்றிய தத்துவ ரீதியான விமர்சனங்களுக்கும், மதவிரோதக் கருத்துக்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தெரியாதவராக இருக்கின்றார். 

வெளிநாட்டு மண்ணில் வாழ்ந்துகொண்டு (அனுமானம்தான்) பெருமளவு மக்களால் பின்பற்றப்படும் மதங்களை தூற்றியும், சிங்கள பெளத்தர்கள் வாழாத  குருந்தூர் மலையை சிங்களவர் அடாத்தாக கையகப்படுத்துவதை ஆதரித்தும் எழுதுவதன் மூலம், மிகவும் பிற்போக்குச் சிந்தனையை வைத்திருக்கும் ஒருவர் என்று வெளிச்சம்போட்டு காட்டுகின்றார். 

யாழ் களம் இப்படியான பலரின் சிந்தனையை மாற்றி, புடம்போட்டு, முற்போக்குவாதிகளாக உருவாக்கிவிட்டுள்ளது😀

எனவே பூதனும் தொடர்ந்தும் யாழில் இருப்பதன் மூலம், இங்கு 20 வருடங்களாக உரையாடியவற்றை படிப்பதன்மூலம், வன்மமும், குரோதமும் எதுவித பயனுமற்றவை என்பதை உணர்ந்துகொள்வார். 😉 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறவன் புலவு சச்சிதானந்தம் கோஷ்ட்டியோ தெரியவில்லை. அதே பாணியில் இந்து - பெளத்த ஒற்றுமை பற்றிப் பேசுகிறார். பாரதீய ஜனாதாவின் இலங்கைக்கான தூதரவோ என்னமோ? ஆளை யாரெண்டு பாருங்கப்பா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரஞ்சித் said:

மறவன் புலவு சச்சிதானந்தம் கோஷ்ட்டியோ தெரியவில்லை. அதே பாணியில் இந்து - பெளத்த ஒற்றுமை பற்றிப் பேசுகிறார். பாரதீய ஜனாதாவின் இலங்கைக்கான தூதரவோ என்னமோ? ஆளை யாரெண்டு பாருங்கப்பா. 

நேபாளத்திலிருந்து புத்தரை தாங்கிவந்து, சந்தர்ப்பவசத்தால் தமிழன் என்று உரிமை கொண்டாடிக்கொண்டு, கள்ளமாய் காணி பிடிக்கும் கும்பலுக்கு வக்காலத்து வாங்கும் ஆள் யாரோ? இதில தமிழர் என்று வேற பெருமைப்படுகிறாராம். சிங்களத்தின் அடிமை என்று சொல்வதிலும் பெருமை.

1 hour ago, கிருபன் said:

மதவிரோத சிந்தனைகளைத்தான் கொண்டிருக்கின்றார்.

 மத குரோதத்தை உருவாக்கினால், புத்தர் ஆரவாரமில்லாமல் அமைதியாய் உறைந்து விடலாம் என்று கல்லெறிந்து பார்த்திருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/6/2021 at 04:19, Buthan said:

 

வெளிநாட்டு மதம் காலனித்துவவாதிகள் நம்மீது திணிக்கப்பட்டது, இன்னும் சிலர் அதைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் கதவுகளைத் தட்டி, ஏழை மக்களை வற்புறுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் மதத்தைப் பின்பற்றுபவர்கள் இல்லாத இடங்களில் தேவாலயங்களைக் கட்டினர், பின்னர் முயற்சித்து மதமாற்றம் செய்கிறார்கள். இதுதான் உண்மையான பிரச்சினை, புத்த கோவில்கள் அல்ல. மக்கள் வெளிநாட்டு மதத்திற்கு மாறுவது ஏன் ஏற்றுக்கொள்ளத்தக்கது? ஆனால் புத்த மதத்திற்கு அல்ல. எந்தவொரு வெளிநாட்டு மதமும் நம் நிலத்தில் புத்த மதத்தை விட மோசமானது.

 ஏனைய வெளிநாட்டு மதங்கள் திணிக்கப்படும் பொழுது தமிழ் மொழி அழியவில்லை அந்த மத போதனைகள் தமிழில் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.......தமிழ் பிரதேசத்தில்  தமிழ் மொழியை அழித்து சிங்கள மொழியையும் பெளத்ததையும் இராணுவத்தின் மூலம் பரப்புவதை ஏற்றுகொள்ள முடியாது...

 எமக்கு மொழி முக்கியம் மதங்கள் அல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வாரம் உபயம் அவர தான் போலுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்னதான் முடிவு தெளிவாக சொல்லுங்கள். பௌத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டல் பற்றி, அதற்கு மறுப்புத் தெரிவித்து எமது தமிழர் தரப்பு ஏதாவது அறிக்கை விட்டார்களா? அத்து மீறிய செயலாக அறிவித்தார்களா? அல்லது நமது தனித்துவங்களைத் தாரவார்த்து சிங்களத்திற்கு எழுதிக் கொடுத்து விட்டார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வல்வை சகாறா said:

இப்ப என்னதான் முடிவு தெளிவாக சொல்லுங்கள். பௌத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டல் பற்றி, அதற்கு மறுப்புத் தெரிவித்து எமது தமிழர் தரப்பு ஏதாவது அறிக்கை விட்டார்களா? அத்து மீறிய செயலாக அறிவித்தார்களா? அல்லது நமது தனித்துவங்களைத் தாரவார்த்து சிங்களத்திற்கு எழுதிக் கொடுத்து விட்டார்களா?

சரி சரி நீங்கள் இப்பவும் யாழில் இருக்கிறியள்.ok வா.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, சுவைப்பிரியன் said:

சரி சரி நீங்கள் இப்பவும் யாழில் இருக்கிறியள்.ok வா.😁

அடுப்படிப்பூனை அவ்வளவு சீக்கிரம் யாழை விட்டு போய்விடமுடியுமா?

சதா எல்லாவற்றையும் வாசிக்கிறனாக்கும்.

இங்க கனபேர் கிரீடங்களோட சுத்தினம் நமக்கு பூந்திரிதான்... 🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றைக் கவனித்தீர்களா? இத்திரியின் தலைப்பிற்கும் புதிதாக வந்திருக்கும் கருத்தாளர் இடும் கருத்திற்கும் தொடர்பிருக்கிறதா? குருந்தூர் மலையில் சைவ வழிபாட்டுத் தலத்தில் பெளத்த சிங்கள விகாரை தமிழர் தாயகத்தில் அரச ராணுவ ஆதரவுடன், பயணக் கட்டுப்பாடுகள் இருக்கும் இக்காலகட்டத்திலும் அடாத்தாக நடைபெறுகிறது என்பதே விபரிக்கப்பட்டது. ஆனால், அத்தலைப்பினை மாற்றி பெளத்த சிங்கள ஆக்கிரமிப்பினை மறைத்து, விவாதத்தை திசை திருப்பி நடப்பதை பெளத்த விரிவாக்கம் என்று ஆதரியுங்கள் என்றும், ஆனால் கிறீஸ்த்தவ ஆக்கிரமிப்பை அகற்றுங்கள் என்று இத்திரிக்குச் சம்பந்தமேயில்லாத ஒன்றைக் கொண்டுவந்து இனவழிப்பையும், ஆக்கிரமிப்பையும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்கிறார். 

இவரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அவை அகற்றப்படவேண்டியவை. 

இவரின் சில அநாகரீகமான கருத்துக்களை அகற்றியமைக்கு நிர்வாகத்திற்கு நன்றி கூறும் அதேவேளை, இவரது ஏனைய கருத்துக்கள் தொடர்பாகவும் கவனமெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூதனின் கருத்துக்களை பார்க்கும் போது எனக்கு இருவர் ஞாபகம் வருகிறார்கள் 
முதலாமவர் அர்ஜுன் சம்பத் 
இரண்டாமவர் சுரேன் ராகவன் 

அதிலும் முதலாமவர் பூதனுக்கு அட்சர பிசகில்லாமல் பொருந்துகிறார், பூதனுக்கு எங்கேயோ மிஷனரிகள் கடுக்காய் கொடுத்திருக்கினம் போல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/6/2021 at 13:14, ரஞ்சித் said:

தமிழர் தாயகத்தின் பூர்வீக மதம் சைவம். தமிழர்களை இனக்கொலை புரிந்து இன்று முற்றாக விழுங்கி ஏப்பம் விட நினைக்கும் சிங்கள பெளத்தம் எமக்கு பூர்வீக மதமல்ல. தமிழ் சைவர்கள் பெளத்த இனக்கொலையாளிகளுக்கு எப்போதும் அந்நியர்களே!

 

கம்போடியா,இந்தோனேசியா போன்ற நாடுகளில் ஆயிரம் வருடங்களுக்கு முதல் பல சைவக்கோவில்களை பெளத்த மதவாதிகள் அழித்திருக்கின்றனர் ....லிங்கங்கள் பல கைவிடப்பட்ட நிலையில் இன்றும் உண்டு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.