Jump to content

கிஷோர் கே.சாமி மீது ரோகிணி போலீஸ் புகார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

இவ்வாறு தெலுங்கர்களை வந்தேறிகள் என்று அவமானப்படுத்தும் அல்லது எந்த இனக் குழுமத்தையும் அவமானப்படுத்தும் கீழ்த்தரமான தலைப்புகளை நாங்கள் அனுமதிப்பதில்லை. அப்படி எங்கள் கண்களில் அகப்படாமல், தவறு என்று தெரிந்தும் எவரும் முறையிடாமல் இருக்கும் ஒரு பதிவை / பதிவுகளைக் காட்டவும். 

என்ன நீங்களே அந்த திரியில் பாய்ந்து பாய்ந்து கருத்து வைக்கிறீர்கள் பிறகென்னத்துக்கு நான் உங்களுக்கு சொல்ல ? சிரிப்பாய்  இல்லை ?

இவ்வளவுகாலமும் ஆகா ஓகோ என்று அந்த திரி  போவது உண்மையிலே உங்களுக்கு தெரியாது ?

பெருமாள் மட்டும் தெலுங்கு வந்தேறி சொன்னால் பாய்ந்து பாய்ந்து புள்ளியாக்கும் .

Link to comment
Share on other sites

  • Replies 79
  • Created
  • Last Reply
12 minutes ago, பெருமாள் said:

தெலுங்குவந்தேறி என்று தலையங்கம் போடலாம் தனிப்பட்டவர்கள் எழுதினால் பிழை என்கிறீர்கள் அது பக்க சார்பானதுதானே ?

 

நீங்கள் குறிப்பிட்டவிதமான தலையங்கம் போட்ட திரியை காட்டவும். அத்துடன் தெலுங்கர்களை வந்தேறிகள் என்று அவமானப்படுத்தும் பதில்களை நீக்குவதும் அவ்வாறு தொடர்ந்து செய்கின்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் தொடர்ந்து செய்து வருகின்றோம்.

 

4 minutes ago, பெருமாள் said:

என்ன நீங்களே அந்த திரியில் பாய்ந்து பாய்ந்து கருத்து வைக்கிறீர்கள் பிறகென்னத்துக்கு நான் உங்களுக்கு சொல்ல ? சிரிப்பாய்  இல்லை ?

இவ்வளவுகாலமும் ஆகா ஓகோ என்று அந்த திரி  போவது உண்மையிலே உங்களுக்கு தெரியாது ?

பெருமாள் மட்டும் தெலுங்கு வந்தேறி சொன்னால் பாய்ந்து பாய்ந்து புள்ளியாக்கும் .

எந்த திரி? அந்த திரியில் தெலுங்கர்களை வந்தேறிகள் என்று குறிப்பிடுவதை நீக்காமல் உள்ளோமா? ஆம் எனில் காட்டவும், இப்போதே நீக்குகின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

நீங்கள் சைபர் குற்றங்கள் குறித்து தவறாக புரிந்து கொண்டுளீர்கள் என்று நினைக்கிறேன்.

மீண்டும் சொல்கிறேன், நான் உங்களை, ஆபாசமாக திட்டினேன் என்று நீங்கள் நினைத்தால், போக வேண்டியது, போலீஸ் அல்ல, புரோகிராசியர்.

மான நஷ்ட வழக்கு போடு அவன் மேலே என்று சொல்வீர்கள்.

நான் பெரிய வியாபார பிஸ்தா, ஒரு 10,000 டொலர் தாருங்கள், ஒரே மாதத்தில் 100,000 மாக திருப்பி தருவேன் வ்ந்தரு சொல்லி விட்டு, பணத்துடன் ஓடி விட்டால், போக வேண்டியது போலீஸ், புரோகிராசியர் அல்ல.

இல்லை நாதம் சில நாடுகளில் criminal defamation என்று ஒரு கிரிமினல் குற்றம் உள்ளது. அதே போல் இந்தியாவில் பெண்களை அவதூறு செய்தல், பாலியல் ரீதியாக மன உளச்சல் கொடுத்தல், தற்கொலைக்கு தூண்டுதல் எல்லாம் சைபர் கிரைம் விசாரிக்க கூடிய குற்றங்களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

எந்த திரி? அந்த திரியில் தெலுங்கர்களை வந்தேறிகள் என்று குறிப்பிடுவதை நீக்காமல் உள்ளோமா? ஆம் எனில் காட்டவும், இப்போதே நீக்குகின்றோம்.

கோசான் தொடங்கிய திரி இப்போது தேட வருதில்லை  நேற்றும் பல்லிளித்தபடி இருந்தது அந்த திரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

என்ன நீங்களே அந்த திரியில் பாய்ந்து பாய்ந்து கருத்து வைக்கிறீர்கள் பிறகென்னத்துக்கு நான் உங்களுக்கு சொல்ல ? சிரிப்பாய்  இல்லை ?

இவ்வளவுகாலமும் ஆகா ஓகோ என்று அந்த திரி  போவது உண்மையிலே உங்களுக்கு தெரியாது ?

பெருமாள் மட்டும் தெலுங்கு வந்தேறி சொன்னால் பாய்ந்து பாய்ந்து புள்ளியாக்கும் .

பெருமாள் உங்களுக்கு தமிழ் இலக்கணம் தெரியும்தானே? 

யாழ்பாண தமிழர் தெலுங்கு வந்தேறிகளா?

என்பதற்கும்

தெலுங்கர் வந்தேறிகள் 

என்பதற்கும் உள்ள வேறுபாடு மிக பெரியது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

இல்லை நாதம் சில நாடுகளில் criminal defamation என்று ஒரு கிரிமினல் குற்றம் உள்ளது. அதே போல் இந்தியாவில் பெண்களை அவதூறு செய்தல், பாலியல் ரீதியாக மன உளச்சல் கொடுத்தல், தற்கொலைக்கு தூண்டுதல் எல்லாம் சைபர் கிரைம் விசாரிக்க கூடிய குற்றங்களே.

இதனை பார்த்தீர்களா?

Criminal libel was repealed in the UK in 2010, when the Coroners and Justice Act 2009 came into effect and abolished the offences of sedition and seditious libel, defamatory libel and obscene libel. ... In the UK, defamation is a civil action, and if proven, a judge can award significant damages to the plaintiff.

இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணமே சமூக வலைத்தளம் என்கிறார்கள். இதுவே காமன்வெல்த் நாடுகள் தமது சட்டத்தில் இடம் பெற வைக்கிறார்கள்.

இந்தியாவில், சட்டம் இருக்கு, ஆனா சட்டம் இல்லை.... (வரும் ஆனா வராது ஸ்டைல்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

என்ன பெரும்ஸ்,

இதில கோஷான இழுத்து விட்டு நிழலியோட சேத்து ரெண்டு சாத்து, சாத்துற எண்ணம் போல🤣.

உங்களுக்கும் எனக்கும் கொள்ளுபாடு இல்லை உங்களுக்காக கொரனோ  முடிய புளு லேபிள் சன்ரைஸ் பப்பில் வெயிட்டிங்கில் இருக்கும் பாஸ் .

4 minutes ago, goshan_che said:

பெருமாள் உங்களுக்கு தமிழ் இலக்கணம் தெரியும்தானே? 

யாழ்பாண தமிழர் தெலுங்கு வந்தேறிகளா?

என்பதற்கும்

தெலுங்கர் வந்தேறிகள் 

என்பதற்கும் உள்ள வேறுபாடு மிக பெரியது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

பெருமாள் உங்களுக்கு தமிழ் இலக்கணம் தெரியும்தானே? 

யாழ்பாண தமிழர் தெலுங்கு வந்தேறிகளா?

என்பதற்கும்

தெலுங்கர் வந்தேறிகள் 

என்பதற்கும் உள்ள வேறுபாடு மிக பெரியது.

 

தலைப்பில் கேள்விக்குறி இல்லை ஆய்வாளர் கோஷான்😆

யாழ்பாணத் தமிழர் தெலுங்கு வந்தேறிகளே - ஆய்வாளர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

தலைப்பில் கேள்விக்குறி இல்லை ஆய்வாளர் கோஷான்😆

யாழ்பாணத் தமிழர் தெலுங்கு வந்தேறிகளே - ஆய்வாளர்

 

பொறுத்த நேரத்தில், பொல்லு கொடுக்க, நம்ம கிருபன் அய்யா தான்... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

இதனை பார்த்தீர்களா?

Criminal libel was repealed in the UK in 2010, when the Coroners and Justice Act 2009 came into effect and abolished the offences of sedition and seditious libel, defamatory libel and obscene libel. ... In the UK, defamation is a civil action, and if proven, a judge can award significant damages to the plaintiff.

இது யூகேயில் நாதம். நான் மேலே சில நாடுகளில் என குறிப்பிட்டேன். 

இலங்கையில் சந்திரிகா ஒரு பத்திரிகை ஆசிரியரை இப்படி கோர்ட்டுக்கு இழுத்தவா.

தவிரவும் நீங்கள் மதன், கிசோர், சாட்டை வழக்கை போடு குழ்ப்புகிறீகள்.

1. மதன் - சிறுவர் துஸ்பிரயோகம்

2. சாட்டை- மிரட்டல், மேலும் சில வழக்குகள். இப்போ செந்தில்பாலாஜி மீது அவதூறு.

3. கிசோர் - பொதுவெளியில் பெண்கள் தலைவர்கள் மீது அவதூறு.

சாட்டையும், கிசோரும் சட்டத்தின் பிரிவுகளின் கீழ்தான் கைதாகியுள்ளனர். ஆகவே இப்படி ஒரு கிரிமினல் சட்டம் இந்தியாவில் உள்ளது, அதற்கு பொலீசில் முறையிடாலாம். பொலீசும் நடவடிக்கை எடுக்கும் என்பது சரியே.

இதே முறையில் அனந்தியும் இந்திய போலிஸ் மூலம், இதே சட்ட பிரிவுகளை பாவித்து நடவடிக்கை எடுக்கலாம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிஷோர், மதன் என்று தமிழ்நாட்டில் இணக்கத்தில் தாங்கள் நினைத்தமாதிரி அவதூறு செய்யலாம் என்று நினைப்பவர்கள் மீது சட்டம் பாய்கின்றது. இது நல்லவிடயம்.

Trolls எங்கும் உள்ளனர். ஆனால் இணையவெளி என்பது ஒளித்து விளையாடும் இடம் இல்லை. 

Link to comment
Share on other sites

4 minutes ago, பெருமாள் said:

 

 


1. இந்த திரி தெலுங்கர்களை வந்தேறிகள் என்று அவமானப்படுத்தும் விதமாக தலைப்பு கொண்டதாக இல்லை.
2. பெருமாள் நீங்கள் குறிப்பிட்ட மாதிரி இதில் நான் பாய்ந்து பாய்ந்து பதில் எழுதவில்லை. இந்த திரியில் ஒரு பதில் கூட நான் இட்டிருக்க மாட்டேன் என நம்புகின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

தலைப்பில் கேள்விக்குறி இல்லை ஆய்வாளர் கோஷான்😆

யாழ்பாணத் தமிழர் தெலுங்கு வந்தேறிகளே - ஆய்வாளர்

 

அப்ப ஒரு கேள்வி குறிய போட்டு விடுங்கோ தெய்வமே.

# என்னா வில்லத்தனம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இது யூகேயில் நாதம். நான் மேலே சில நாடுகளில் என குறிப்பிட்டேன். 

இலங்கையில் சந்திரிகா ஒரு பத்திரிகை ஆசிரியரை இப்படி கோர்ட்டுக்கு இழுத்தவா.

தவிரவும் நீங்கள் மதன், கிசோர், சாட்டை வழக்கை போடு குழ்ப்புகிறீகள்.

1. மதன் - சிறுவர் துஸ்பிரயோகம்

2. சாட்டை- மிரட்டல், மேலும் சில வழக்குகள். இப்போ செந்தில்பாலாஜி மீது அவதூறு.

3. கிசோர் - பொதுவெளியில் பெண்கள் தலைவர்கள் மீது அவதூறு.

சாட்டையும், கிசோரும் சட்டத்தின் பிரிவுகளின் கீழ்தான் கைதாகியுள்ளனர். ஆகவே இப்படி ஒரு கிரிமினல் சட்டம் இந்தியாவில் உள்ளது, அதற்கு பொலீசில் முறையிடாலாம். பொலீசும் நடவடிக்கை எடுக்கும் என்பது சரியே.

இதே முறையில் அனந்தியும் இந்திய போலிஸ் மூலம், இதே சட்ட பிரிவுகளை பாவித்து நடவடிக்கை எடுக்கலாம். 

 

தயவு செய்து இதுக்குள்ள அரசியல் வேண்டாமே. ஆரம்பத்தில் இருந்தே தெளிவாக இருக்கிறேன்.

நிழலியின், இந்திய தூதரக அட்வைஸ் தான் எனது கருத்துக்களின் நோக்கம். ஆகவே....
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

Criminal libel was repealed in the UK in 2010

2010 க்கு முன் யூகேயிலும் இது கிரிமினல் குற்றம். Repeal =நீக்கப்பட்டது.

1 minute ago, Nathamuni said:

தயவு செய்து இதுக்குள்ள அரசியல் வேண்டாமே. ஆரம்பத்தில் இருந்தே தெளிவாக இருக்கிறேன்.

நிழலியின், இந்திய தூதரக அட்வைஸ் தான் எனது கருத்துக்களின் நோக்கம். ஆகவே....
 

இது அரசியல் இல்லை. இந்தியாவில் இருந்து என் மீது இந்திய சட்டத்துக்கு புறம்பாக கிரிமினல் குற்றம் இழைக்கபடுகிறது என இந்திய தூதரகத்தை அணுகினால் -அடுத்து என்ன செய்யவேண்டும் என அவர்கள் சொல்ல கூடும். 

4 minutes ago, நிழலி said:


1. இந்த திரி தெலுங்கர்களை வந்தேறிகள் என்று அவமானப்படுத்தும் விதமாக தலைப்பு கொண்டதாக இல்லை.
2. பெருமாள் நீங்கள் குறிப்பிட்ட மாதிரி இதில் நான் பாய்ந்து பாய்ந்து பதில் எழுதவில்லை. இந்த திரியில் ஒரு பதில் கூட நான் இட்டிருக்க மாட்டேன் என நம்புகின்றேன். 

1. நிச்சயமாக இல்லை. மாறாக யாரையும் வந்தேறிகள் என சொல்லாதீர்கள் என்பதையே கட்டுரை சொல்லி சென்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறையில் இருப்பவரை எப்படி மீண்டும் கைது செய்யலாம்?🧐

 

கிஷோர் கே.சுவாமி மீண்டும் கைது!

 

spacer.png

சமூக தளங்களில் சர்ச்சைகளுக்கும், மலினங்களுக்கும் சொந்தக்காரரான கிஷோர் கே.ஸ்வாமி கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு வழக்கில் நேற்று (ஜூன் 16) கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கிஷோர் கே.ஸ்வாமி திமுகவுக்கும், இடதுசாரிகளுக்கும் எதிராக தொடர்ந்து கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார். திமுக ஆட்சி அமைந்த பிறகும் முதல்வர் ஸ்டாலின், திமுகவின் முன்னோடித் தலைவர்கள் அண்ணா, கலைஞர் ஆகியோரைப் பற்றி தனது ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் தொடர்ந்து விமர்சித்து வந்தார். அவருக்கு எதிராக திமுகவினர் சைபர் க்ரைம் போலீஸிடம் புகார் அளித்தனர். கடந்த ஆட்சியிலேயே அவர் மீது புகார்கள் அளிக்கப்பட்டும் அவர் மீது நடவடிக்கை இல்லை.

 

இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி என்பதால் போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்து திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை அவதூறாக பேசியதாக கிஷோர் கே.ஸ்வாமி மீது வழக்குப் பதிந்தனர். 153, 505(1) (b), 505 (1) (c) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட கிஷோர் கே. சுவாமி சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜூன் 28 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் பெண் பத்திரிகையாளர்களை ஏற்கனவே கொச்சைப்படுத்தி விமர்சித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கிஷோர் கே சுவாமியை கடந்த ஜூலை 2020 இலேயே கைது செய்தனர் போலீசார். ஆனால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தாமல் போலீஸார் விடுவித்தனர். இது அப்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசியல் செல்வாக்கால் இதுபோன்று விடுதலை செய்யப்பட்டார் கிஷோர்.

இந்த நிலையில் சிறையில் இருக்கும் கிஷோர் மீது, நிலுவையில் இருந்த இந்த வழக்கிலும் போலீஸார் நடவடிக்கை எடுத்து நேற்று (ஜூன் 16) அவரை மீண்டும் கைது செய்தனர் இந்த வழக்கிலும் இரு வாரங்கள் ரிமாண்ட் செய்யப்பட்டார் கிஷோர் கே.சுவாமி.

https://minnambalam.com/politics/2021/06/17/25/kishor-ksawamy-again-arrest

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கும் எனக்கும் கொள்ளுபாடு இல்லை உங்களுக்காக கொரனோ  முடிய புளு லேபிள் சன்ரைஸ் பப்பில் வெயிட்டிங்கில் இருக்கும் பாஸ் .

எனக்கு தெரிந்த ஒரு கடைகாரரிட்ட இப்பவே விலை பேசி வச்சிருக்கிறன்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கொலை விசயமா இந்திய நீதிமன்றில் தேடப்படும் ஒருவர், கடலுக்கிலை பஸ் இறக்கிக் கொண்டிருக்கிறார். ரயிலும் இறக்குவாராம். முதலில், அந்த கொலை விசயமா இந்திய தூதரகம் ஏதும் செய்யட்டும்.... பிறகு வேற முறைப்பாடுகள் குறித்து யோசிப்போம். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

இந்த திரி தெலுங்கர்களை வந்தேறிகள் என்று அவமானப்படுத்தும் விதமாக தலைப்பு கொண்டதாக இல்லை.

கதைத்து பலனில்லை நன்றி வணக்கம் .உலகம் உருண்டையானது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

சிறையில் இருப்பவரை எப்படி மீண்டும் கைது செய்யலாம்?🧐

 

கிஷோர் கே.சுவாமி மீண்டும் கைது!

 

spacer.png

சமூக தளங்களில் சர்ச்சைகளுக்கும், மலினங்களுக்கும் சொந்தக்காரரான கிஷோர் கே.ஸ்வாமி கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு வழக்கில் நேற்று (ஜூன் 16) கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கிஷோர் கே.ஸ்வாமி திமுகவுக்கும், இடதுசாரிகளுக்கும் எதிராக தொடர்ந்து கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார். திமுக ஆட்சி அமைந்த பிறகும் முதல்வர் ஸ்டாலின், திமுகவின் முன்னோடித் தலைவர்கள் அண்ணா, கலைஞர் ஆகியோரைப் பற்றி தனது ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் தொடர்ந்து விமர்சித்து வந்தார். அவருக்கு எதிராக திமுகவினர் சைபர் க்ரைம் போலீஸிடம் புகார் அளித்தனர். கடந்த ஆட்சியிலேயே அவர் மீது புகார்கள் அளிக்கப்பட்டும் அவர் மீது நடவடிக்கை இல்லை.

 

இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி என்பதால் போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்து திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை அவதூறாக பேசியதாக கிஷோர் கே.ஸ்வாமி மீது வழக்குப் பதிந்தனர். 153, 505(1) (b), 505 (1) (c) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட கிஷோர் கே. சுவாமி சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜூன் 28 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் பெண் பத்திரிகையாளர்களை ஏற்கனவே கொச்சைப்படுத்தி விமர்சித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கிஷோர் கே சுவாமியை கடந்த ஜூலை 2020 இலேயே கைது செய்தனர் போலீசார். ஆனால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தாமல் போலீஸார் விடுவித்தனர். இது அப்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசியல் செல்வாக்கால் இதுபோன்று விடுதலை செய்யப்பட்டார் கிஷோர்.

இந்த நிலையில் சிறையில் இருக்கும் கிஷோர் மீது, நிலுவையில் இருந்த இந்த வழக்கிலும் போலீஸார் நடவடிக்கை எடுத்து நேற்று (ஜூன் 16) அவரை மீண்டும் கைது செய்தனர் இந்த வழக்கிலும் இரு வாரங்கள் ரிமாண்ட் செய்யப்பட்டார் கிஷோர் கே.சுவாமி.

https://minnambalam.com/politics/2021/06/17/25/kishor-ksawamy-again-arrest

எனக்கு இந்த கிசோரை ஏன் பிடிக்கும் என்றால், கருணாநிதியை போட்டு தாக்கோ, தாக்கு என்று தாக்குவார்.... அட, இவ்வளவு விசயம் கட்டுமரம் பத்தி இருக்குதா என்று யோசிக்க வைப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

ஒரு கொலை விசயமா இந்திய நீதிமன்றில் தேடப்படும் ஒருவர், கடலுக்கிலை பஸ் இறக்கிக் கொண்டிருக்கிறார். ரயிலும் இறக்குவாராம். முதலில், அந்த கொலை விசயமா இந்திய தூதரகம் ஏதும் செய்யட்டும்.... பிறகு வேற முறைப்பாடுகள் குறித்து யோசிப்போம். :grin:

தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு முரணாக ஒருவர் தமிழ் நாட்டில் ஜாலியா அரசியல் பண்ணுவதில்லையா? அப்படித்தான் 🤣

ஆனால் அனந்தி விரும்பினால் தமிழ் நாடு போயே கேஸ் போடலாம். திமுக முழு உதவியும் செய்யும்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு முரணாக ஒருவர் தமிழ் நாட்டில் ஜாலியா அரசியல் பண்ணுவதில்லையா? அப்படித்தான் 🤣

ஆனால் அனந்தி விரும்பினால் தமிழ் நாடு போயே கேஸ் போடலாம். திமுக முழு உதவியும் செய்யும்🤣

தமிழ்நாடு இல்லை தல. சிங்கப்பூர்... பழனி.... நம்ம பழனி... :grin:

அதுதான் நிழலியை கேட்டேன், இந்திய தூதரகம் போய் என்ன செய்யலாம் எண்டு. அவர் கடுப்பாகி விட்டார்.

சரி விடுவோம்... வரவா...
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

எனக்கு இந்த கிசோரை ஏன் பிடிக்கும் என்றால்

வம்பு வளர்ப்பது என்றால் அல்வா சாப்பிடுவது என்பதால்!😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

எனக்கு இந்த கிசோரை ஏன் பிடிக்கும் என்றால், கருணாநிதியை போட்டு தாக்கோ, தாக்கு என்று தாக்குவார்.... அட, இவ்வளவு விசயம் கட்டுமரம் பத்தி இருக்குதா என்று யோசிக்க வைப்பார்.

கருணாநிதிய பற்றி இவரை விட வைரமுத்துக்கு தெரியும் ஆனால் சொல்லமாட்டர்🤣.

கிசோரை எனக்கு கண்ணில காட்ட ஏலாது. சைக்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

வம்பு வளர்ப்பது என்றால் அல்வா சாப்பிடுவது என்பதால்!😛

ஆ.... மின்னம்பலம்..... அதுவா?😜

4 minutes ago, goshan_che said:

கருணாநிதிய பற்றி இவரை விட வைரமுத்துக்கு தெரியும் ஆனால் சொல்லமாட்டர்🤣.

கிசோரை எனக்கு கண்ணில காட்ட ஏலாது. சைக்கோ.

 

முதலில், கண்ணதாசன்.... பிறகு வைரமுத்தர்.... கவிகளுடனே.... சகவாசம் வைத்துக்கொண்டிருந்திருக்கிறார் போல... :grin:

#மதன் இன்டெர்வியூ பார்க்கும் போது, ரசித்தேன், பிறகு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. மதனயும் கிளப்பி, பிஜேபி பக்கம் கொண்டு போனார் என்றார்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.