Jump to content

சென்னையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட புரட்சிகர விடுலை முன்னணி உறுப்பினர்கள்- நினைவேந்தல்!


Recommended Posts

தலைவர் பிரபாகரன் அவர்களின் முடிவுகளில் எனக்கு ஏற்றுக்கொள்ள முடியாத முடிவுகளில் ஒன்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்கும் போது மண்டையன் குழு சுரேஸ் பிரேமச்சந்திரனை அழைத்ததும் இந்த படுகொலையாளிக்கு / போர்க் குற்றவாளிக்கு கைலாகு கொடுத்ததும் ஒன்று.

நான் துள்ளிக் குதித்து சந்தோசப்பட்ட தருணங்களில் ஒன்று பத்மநாபாவின் கொலைச் செய்தியை அறிந்த தருணம். இங்கு பலர் குறிப்பிட்டது போன்று அசோக் ஹோட்டல் அவலங்களும், மண்டையன் குழுவின் படுகொலைகளும், யாழ் பரியோவான் கல்லூரி மாணவர் அகிலனின் படுகொலையும், இந்தியப் படையுடன் இணைந்து நடாத்திய அட்டூளியங்களும் என்றேன்றும் மறக்க கூடாதவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, நிழலி said:

தலைவர் பிரபாகரன் அவர்களின் முடிவுகளில் எனக்கு ஏற்றுக்கொள்ள முடியாத முடிவுகளில் ஒன்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்கும் போது மண்டையன் குழு சுரேஸ் பிரேமச்சந்திரனை அழைத்ததும் இந்த படுகொலையாளிக்கு / போர்க் குற்றவாளிக்கு கைலாகு கொடுத்ததும் ஒன்று.

நான் துள்ளிக் குதித்து சந்தோசப்பட்ட தருணங்களில் ஒன்று பத்மநாபாவின் கொலைச் செய்தியை அறிந்த தருணம். இங்கு பலர் குறிப்பிட்டது போன்று அசோக் ஹோட்டல் அவலங்களும், மண்டையன் குழுவின் படுகொலைகளும், யாழ் பரியோவான் கல்லூரி மாணவர் அகிலனின் படுகொலையும், இந்தியப் படையுடன் இணைந்து நடாத்திய அட்டூளியங்களும் என்றேன்றும் மறக்க கூடாதவை.

 

எனக்கும் இதே கேள்வி உண்டு?

இதே போல் வவுனியாவில் அவலங்களை  கொடுத்த சித்தார்த்தன் மீதும் உண்டு

ஆனால் இவ்வாறு  பார்த்தால் எல்லோரும் ஒரே குரலில் பேசவேண்டும் என்ற வாதம் எப்படி  சாத்தியமாகும்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

அட விசயத்துக்கு வாங்கப்பூ..

இந்தக்கொலைகளில் இவருக்கும் பங்கு என்கிறது பட்சி..😉

இருக்க ஒரு வீத சாத்தியமும்  இல்லை 

திடீர் தகவல் 
திடீர் திட்டம் 
திடீர் நடவடிக்கை 

இவர்கள் ஒன்று கூடி ஒரு கூட்டம் போட்டு விட்டு வெளியே வரும்போதுதான் இது நடந்தது 
அவர்கள் எஸ் எம் ஜி எனும் இந்திய தயாரிப்பு ஆயுதங்கள்தான் இதில் பயன்படுத்தினார்கள் 
மகசீனை கழட்டிவிட்டு பாக்குகளில் போட்டுகொண்டு சென்று காத்திருந்து அவர்கள் வெளியில் வரும்போது 
மகசீனை கொழுவிவிட்டு தாக்குதல் நடந்தது. 
இவர்களிடம் சரியான திட்டம் கூட இருக்கவில்லை இலக்கு பத்மநாப சுரேஷ் தான் 
இதில் தாக்குதல் செய்த ஒருவர் போலீசால் கைது செய்யப்பட்டார் 
அன்றிரவே விடுதலை செய்யப்பட்டார் 
கருணாநிதிக்கு மிகுந்த நெருக்கவராம் வருத்துவத்துக்கு அதுவே முக்கிய காரணம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது நடக்காது போயிருப்பேன் 
இலங்கை இராணுவத்தின் மிக பெரிய ஒட்டுக்குழுவாக 
ஈபி தான் இருந்து இருக்கும் றோ வின் ஆசியுடன் 

இறுதியில் றோ வின் முழுதான கட்டுப்பாடில் மிஞ்சிய ஒரே 
குழு இதுதான் இவர்களை வைத்து அடுத்த காய்யை நகர்த்துவது என்பதுதான் 
றோ வின் திட்டம்  ஈ என் டி எல்ப் ஒரு சிறு குழுவாக மட்டுமே மிஞ்சினார்கள் 
பரந்தன் ராஜன் என்பவரை தவிர்த்து அதில் ஒரு விம்பம் வடிவமைக்க வேறு எதுவும் இருக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இந்த சம்பவங்கள் துரோகத்திற்குள் அடங்குவதில்லை  கிழக்கில்  பல சம்பவங்கள் எந்த இயக்கத்துக்கு எவ்னைப்பிடிப்பது எவனை போடுவது என்று ஆராய்ச்சி பண்ணப்போனால் அருவறுப்பும் கறுவறுப்பும் மட்டுமே மிஞ்சி நிற்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஆனால் இந்த சம்பவங்கள் துரோகத்திற்குள் அடங்குவதில்லை  கிழக்கில்  பல சம்பவங்கள் எந்த இயக்கத்துக்கு எவ்னைப்பிடிப்பது எவனை போடுவது என்று ஆராய்ச்சி பண்ணப்போனால் அருவறுப்பும் கறுவறுப்பும் மட்டுமே மிஞ்சி நிற்கிறது 

கிழக்கு கதைகள் ஆகக்கொடுமை சகோ.. கேட்க ரத்தகண்ணீர் வரும்.. வடக்கிலாவது நமக்குள் கொன்றுகுவிப்பது ஒருகட்டதுடன் நின்றுவிட்டது.. அப்பப்போ சிஜடி உடன் சேர்ந்து ஈபிடிபி போட்டுதள்உவான்.. ஆனால் கிழக்கில் கருணாபிளவுடன் மீண்டும் கர்ணகொடூரமான சம்பவங்களுடன் தொடர்ந்து இப்பத்தான் கொஞ்சம் ஓஞ்சிருக்கு.. 😢😢 கிழக்கு உறவுகளை நினைத்து அழுதநாட்கள் எத்தனை எத்தனை அப்போ..

6 hours ago, விசுகு said:

 

எனக்கும் இதே கேள்வி உண்டு?

இதே போல் வவுனியாவில் அவலங்களை  கொடுத்த சித்தார்த்தன் மீதும் உண்டு

ஆனால் இவ்வாறு  பார்த்தால் எல்லோரும் ஒரே குரலில் பேசவேண்டும் என்ற வாதம் எப்படி  சாத்தியமாகும்???

இப்படி பார்த்தால் நாம் துரோகி என்று யாரையும் சொல்லி இருக்ககூடாது.. அவரவர்க்கு சொல்லிக்கொள்ள ஒவ்வொரு நியாயம் இருக்கும்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நிறையப்பேர் இவர்களின் அராஜகங்களை மீள எழுதுவது பாராட்டுக்கு உரியது.. ஏனெனில் புலிகளின் அழிவின் பின்னர் புலிகள் தவறுகளை நல்ல நோக்கத்துடன் விமர்சிப்பவர்கள் ஒருபக்கம் என்றால் இன்னொருபக்கம் இந்த கும்பல்களின் பழைய உறுப்பினர்கள் உள்நுழைந்து சந்தில் சிந்துபாடி ஏதோ புலிகள்மட்டும்தான் கொலைகாரர்கள் தங்கட ஆட்களை கொன்றுவிட்டார்கள் அதனால் அழிந்துவிட்டார்கள் ஆனால் தாமும் தம் குழுவும் உத்தமர்கள் போலவும் பொதுவெளியில் எழுதிக்கொண்டு திரிகிறார்கள்.. நாளை இவர்கள் சொல்வதுதான் வரலாறு என்று ஆகிவிடக்கூடாது.. இந்த குழுக்கள் செய்த அநியாயங்களை விடாமல் எமது உறவுகள் சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் உண்மைத்தகவல்களோடு எழுதவேண்டும்.. சோபசக்தி உட்பட பல எழுத்தாளர்கள் புலிகளால் கொல்லப்பட்ட சம்ப்வன்களை வைத்து கதை சிறுகதை எழுதுகிறார்கள் ஆனால் யாரும் இந்த குழுக்களால் கொல்லப்பட்ட சம்பவங்களை வைத்து கதை சிறுகதை கவிதைகூட எழுதுவதில்லை.. காலம் பொல்லாதது எல்லாவற்றையும் மறக்கடித்து விடும்.. எனக்கே இவர்கள் செய்த அநியாயங்கள் மறந்துகொண்டு வருது எல்லோரும் புலிகள் பற்றி தவறுகளை எழுதுவதால்.. வயது வேற போறதால் நாபக மறதி ஒருபக்கம்.. என் நண்பர்கள் ஊரவர்கள் எத்தனைபேர் ராணுவத்துடன் சேர்ந்து வந்த ஈபிடி உறுப்பினர்களால் கொல்லப்பட்டிருப்பார்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

இருக்க ஒரு வீத சாத்தியமும்  இல்லை 

திடீர் தகவல் 
திடீர் திட்டம் 
திடீர் நடவடிக்கை 

இவர்கள் ஒன்று கூடி ஒரு கூட்டம் போட்டு விட்டு வெளியே வரும்போதுதான் இது நடந்தது 
அவர்கள் எஸ் எம் ஜி எனும் இந்திய தயாரிப்பு ஆயுதங்கள்தான் இதில் பயன்படுத்தினார்கள் 
மகசீனை கழட்டிவிட்டு பாக்குகளில் போட்டுகொண்டு சென்று காத்திருந்து அவர்கள் வெளியில் வரும்போது 
மகசீனை கொழுவிவிட்டு தாக்குதல் நடந்தது. 
இவர்களிடம் சரியான திட்டம் கூட இருக்கவில்லை இலக்கு பத்மநாப சுரேஷ் தான் 
இதில் தாக்குதல் செய்த ஒருவர் போலீசால் கைது செய்யப்பட்டார் 
அன்றிரவே விடுதலை செய்யப்பட்டார் 
கருணாநிதிக்கு மிகுந்த நெருக்கவராம் வருத்துவத்துக்கு அதுவே முக்கிய காரணம் 

தவறு. யூகத்தின் அடிப்படையில் கூறாதீர்கள்.

அவருக்கு இந்தக் கொலைகளில் பங்கிருக்கிறது. 

அம்புட்டுதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

தவறு. யூகத்தின் அடிப்படையில் கூறாதீர்கள்.

அவருக்கு இந்தக் கொலைகளில் பங்கிருக்கிறது. 

அம்புட்டுதே

தெரிந்ததை சொல்லிவிடுங்களேன். ஏன் மசுந்துகிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

தெரிந்ததை சொல்லிவிடுங்களேன். ஏன் மசுந்துகிறீர்கள்?

நானறிந்ததைவிட  யாருக்காவது அதிகமாகத் தெரிந்திருக்கலாம் என்று எண்ணினேன். அம்புட்டுதே..😀

அவர்தான் தகவல் வழங்கிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றார் என்று அறிந்தேன். 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

அவர்தான் தகவல் வழங்கிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றார் என்று அறிந்தேன். 🤥

தகவலுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

தவறு. யூகத்தின் அடிப்படையில் கூறாதீர்கள்.

அவருக்கு இந்தக் கொலைகளில் பங்கிருக்கிறது. 

அம்புட்டுதே

நான் சொல்வதுதான் உண்மை என்று நான் அடித்து புரளுவது என்றால் 
ஒன்றில் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு மெய் பாதுகாப்பாளராக அவருடன் 24 மணிநேரமும் கூடி இருந்திருக்க வேண்டும் 
அல்லது புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளராக இருந்து அதை வழி நடத்தியவராக இருக்கவேண்டும் 
நான் அந்த இரண்டிலும் இல்லை.

உங்களைப்போலவே இன்னொருவர் எமக்கு கூறும் கதைகளை கேட்டே நானும் எழுதுகிறேன் 
உங்களுக்கு அவர்களுடன் நெருக்கம் இருந்து இருப்பின் உங்களுக்கு தெரிந்ததை எழுதினால் வாசித்து விட்டு போகிறோம். 

ஆனால் சுரேசை குறிவைத்தே புலிகள் மணலாறு காட்டில் இருந்தே வெளியில் வந்தார்கள் 
அசோகா கோட்டல் அடித்த்து சுரசேஸையும் மற்ற துரோகிகளையும் தூக்குவது எனும் திட்டத்துடன்தான் 
வந்தார்கள். இந்திய இராணுவத்துடனான சண்டையை தவிர்த்துக்கொண்டு இருந்தார்கள்.
நீர்வேலியில் வந்து முகாமிட்டு நாவற்குழி முகாமை இந்திய இராணுவம் விட்டு வெளியேறியதும் அசோகா 
கோட்டால் அடிக்க காத்து இருந்தார்கள் 

ஆனால் அவர்கள் அதிர்ஷ்ட்டம்  நாவற்குழி இராணுவம் வெளியேறு முன்னரே அசோகா கோட்டலில் இருந்து 
சுரேசும் மற்ற முக்கிய துரோகிகளும் இந்தியாவுக்கு ஓடிவிட்டார்கள் 

அதன் பின்புதான் ஈ என் டி எல்ப் அங்கும் இங்கும் இருந்து மணியம்தோட்டம் வந்து அங்கிருந்து இந்தியா போவதுக்கு தாயராகி கொண்டு இருக்கும்போது மணியம்தோட்ட முகாமை அடித்தார்கள் 

அப்போதும் நாவற்குழி இராணுவம் வெளியேறவில்லை இனி காத்திருந்தால் அவர்களும் ஓடிவிடுவார்கள் என்றுதான் இந்திய இராணுவத்துக்கு நடுவில் புகுந்து அடித்தார்கள். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விசுகு said:

 

எனக்கும் இதே கேள்வி உண்டு?

இதே போல் வவுனியாவில் அவலங்களை  கொடுத்த சித்தார்த்தன் மீதும் உண்டு

ஆனால் இவ்வாறு  பார்த்தால் எல்லோரும் ஒரே குரலில் பேசவேண்டும் என்ற வாதம் எப்படி  சாத்தியமாகும்???

Image

சூரியனும் சந்திரனும் இரவு பகல் என்ற எதிர்மறையில் வாழ்ந்தாலும் 
கிரகணம் எனும் நேர்கோட்டில் சந்தித்தே தீரவேண்டும் 
அது தவிர்க்க முடியாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

கிழக்கு கதைகள் ஆகக்கொடுமை சகோ.. கேட்க ரத்தகண்ணீர் வரும்.. வடக்கிலாவது நமக்குள் கொன்றுகுவிப்பது ஒருகட்டதுடன் நின்றுவிட்டது.. அப்பப்போ சிஜடி உடன் சேர்ந்து ஈபிடிபி போட்டுதள்உவான்.. ஆனால் கிழக்கில் கருணாபிளவுடன் மீண்டும் கர்ணகொடூரமான சம்பவங்களுடன் தொடர்ந்து இப்பத்தான் கொஞ்சம் ஓஞ்சிருக்கு.. 😢😢 கிழக்கு உறவுகளை நினைத்து அழுதநாட்கள் எத்தனை எத்தனை அப்போ..

தமிழனத்தின் சாபக்கேடுகள் என மறந்து போகிறேன் மறக்க நினைக்கிறேன் காரணம் மீள நினைத்தால் ரணகளம் மட்டும் நினைவில் இருக்கும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.