Jump to content

இலங்கையில் சீன பிரசன்னம் - இந்திய பாதுகாப்புக்கு குந்தகமானது - இந்திய கடற்படை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சீன பிரசன்னம் - இந்திய பாதுகாப்புக்கு குந்தகமானது - இந்திய கடற்படை

இலங்கையில் சீன பிரசன்னம், இந்திய நலன்களுக்கும், பாதுகாப்புக்கும் ஒரு அச்சுறுத்தல். அது குறித்து, உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு இருப்பதாகவும் இந்திய கடற்படை தளபதி அசோக் குமார் தெரிவித்துள்ளார்.

இந்திய டிவி ஒன்றின் உடனான பேட்டியின் போது, இதனை தெரிவித்தார். 

நாம் எந்த சவாலையும் முறியடிக்கக்கூடிய பலத்துடன் உள்ளதாகவும், சீனா, இலங்கையினுள் பல இடங்களில் நிலை கொண்டுள்ளதனை தாம் அறிவோம் என்றும் அது குறித்து மேலும் தெரிவிக்கையில், 10 வருடங்களுக்கு முன்னர் இருந்ததை விட, தாம் இப்பொது பெரும் பலத்துடன் இருப்பதாகவும், எவ்வித தீடீர் தாக்குதல்களையும் சமாளிக்கும் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

https://www.dailymirror.lk/breaking_news/Chinese-presence-in-SL-could-pose-a-threat--keeping-close-watch:-Indian-Navy/108-214451

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Nathamuni said:

இலங்கையில் சீன பிரசன்னம், இந்திய நலன்களுக்கும், பாதுகாப்புக்கும் ஒரு அச்சுறுத்தல். அது குறித்து, உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு இருப்பதாகவும் இந்திய கடற்படை தளபதி அசோக் குமார் தெரிவித்துள்ளார்.

Screenshot-2021-06-20-21-45-28-297-org-m

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா, இலங்கைக்கு ஒரு எச்சரிக்கை கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளதாக தெரிய வருகிறது.

இந்தியா தனது பாதுகாப்பு தொடர்பான முதல் நடவடிக்கையாக, கச்சதீவினை மீள எடுத்துக்கொள்ளும் நடவடிக்கையில் முனைப்பு காட்டும் என்றும் கூறப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இந்தியா, இலங்கைக்கு ஒரு எச்சரிக்கை கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளதாக தெரிய வருகிறது.

 

large.4CC54EBF-A08A-4752-ADBD-E1C50C8D72A9.jpeg.423671a42d788d137481b16ec697aeb4.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இந்தியா, இலங்கைக்கு ஒரு எச்சரிக்கை கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளதாக தெரிய வருகிறது.

இந்தியா தனது பாதுகாப்பு தொடர்பான முதல் நடவடிக்கையாக, கச்சதீவினை மீள எடுத்துக்கொள்ளும் நடவடிக்கையில் முனைப்பு காட்டும் என்றும் கூறப்படுகிறது.

நாங்க சைனாக்கு சப்போட் இந்த விசயத்தில 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நாங்க சைனாக்கு சப்போட் இந்த விசயத்தில 

ஏன்??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

இந்தியா, இலங்கைக்கு ஒரு எச்சரிக்கை கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளதாக தெரிய வருகிறது.

இந்தியா தனது பாதுகாப்பு தொடர்பான முதல் நடவடிக்கையாக, கச்சதீவினை மீள எடுத்துக்கொள்ளும் நடவடிக்கையில் முனைப்பு காட்டும் என்றும் கூறப்படுகிறது.

என்ன தல லண்டன் இலங்கை ஹைகொமிசன் ரகசியம் எல்லாம் கசியுது🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

ஏன்??????

அப்பவாச்சும் ரோசம் வந்து ஏதாவது செய்யுமா என்ற எதிர்பார்ப்புதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்பவாச்சும் ரோசம் வந்து ஏதாவது செய்யுமா என்ற எதிர்பார்ப்புதான்

ரோசமா? அது இருந்திருந்தால் எப்பவோ எல்லாம் சுமுகமாக முடிஞ்சிருக்கும் எல்லோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவே அழிந்தாலும் தமிழருக்கு ஒரு நன்மையும் கிடைக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில உள்ளவர்களிடம் இன்னும் எதிர் பாரப்பது சுத்த மடமை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.