Jump to content

கீரிமலையில், ஜனாதிபதிக்காக கட்டிய மாளிகை சீனாவுக்கு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கீரிமலையில், ஜனாதிபதிக்காக கட்டிய மாளிகை சீனாவுக்கு

கோத்தாவை சந்திக்க இருந்த, தமிழ் கூட்டமைப்பினரில், மாவையர் ஒரு ஆவணம் ஒன்றை சமர்ப்பிக்க இருந்தார். அதாவது மகிந்த காலத்தில், கீரிமலையில் கட்டப்பட்ட மாளிகை சீனாவின் கைகளில் போக இருப்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களே அவையாகும். 

அது குறித்து காட்டமான எதிர்ப்பினை வெளிக்காட்ட தயாராக இருந்தார் மாவை.

ஆனால் சந்திப்பு ரத்தாகி விட, மறுநாள் இந்திய தூதரை சந்தித்துள்ளனர், கூட்டமைப்பினர்.

இந்த சந்திப்பில், அந்த ஆவணத்தினை, மாவை இந்திய தூதர் இடம் கையளித்து, சீனாவின் கையில் அது போனால், இந்திய பாதுகாப்புக்கு குந்தகம் உண்டாகலாம் என்றும் சொல்லி இருக்கிறார்.

எரிச்சல் அடைந்த தூதர், அதனை நாம் பார்த்துக்கொள்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்.

என்னத்தை பார்க்கிறியள்... போங்கோ, தூதரே... 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

எரிச்சல் அடைந்த தூதர், அதனை நாம் பார்த்துக்கொள்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்.

Screenshot-2021-06-21-10-42-00-931-org-m

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனா எங்களுக்கு எதிரியா ? இல்லையே. பின்னர் என்ன காரணத்திற்காக மாவையர் ஒப்பாரி வைக்கிறார் ?

அந்த இடத்தில் சீனா தவிர்ந்த வேறு நாடுகள் குடியமர்ந்தால் பிரச்சனையை எழுப்புவாரா மாவையர் ? 

அழ வேண்டிய ஆட்கள் சும்மா இருக்கும்போது தமிழர் ஏன் ஓடித் திரிய வேண்டும் ?

😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

சீனா எங்களுக்கு எதிரியா ? இல்லையே. பின்னர் என்ன காரணத்திற்காக மாவையர் ஒப்பாரி வைக்கிறார் ?

அந்த இடத்தில் சீனா தவிர்ந்த வேறு நாடுகள் குடியமர்ந்தால் பிரச்சனையை எழுப்புவாரா மாவையர் ? 

அழ வேண்டிய ஆட்கள் சும்மா இருக்கும்போது தமிழர் ஏன் ஓடித் திரிய வேண்டும் ?

😏

மாவையர் …. இந்தியா என்ன செய்யுது, எண்டு… நோட்டம் விட்டு பார்த்திருக்கலாம். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Kapithan said:

சீனா எங்களுக்கு எதிரியா ? இல்லையே. பின்னர் என்ன காரணத்திற்காக மாவையர் ஒப்பாரி வைக்கிறார் ?

அந்த இடத்தில் சீனா தவிர்ந்த வேறு நாடுகள் குடியமர்ந்தால் பிரச்சனையை எழுப்புவாரா மாவையர் ? 

அழ வேண்டிய ஆட்கள் சும்மா இருக்கும்போது தமிழர் ஏன் ஓடித் திரிய வேண்டும் ?

வேறன்ன கூடாரம் வேறு காலியாகிக்கொண்டு வருதில்ல, உறுமல், வறுவல்களுக்கு
சின்னண்ணன் எதாவது ஆக்சன் போட்டால் தானே பொங்கல், தீபாவளிக்கு புளியோதரையாவது மிஞ்சும்,

இலங்கை தமிழர்களுக்கு அரசியல்  தீர்வு என்பது ஒன்று கிடைக்காதமைக்கு நிகழ்கால காரணம் கூத்தமைப்பு மட்டுமே    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

மாவையர் …. இந்தியா என்ன செய்யுது, எண்டு… நோட்டம் விட்டு பார்த்திருக்கலாம். 🤣

சிங்கள அரசியல் தலைவர்கள் போல் ஈழ தமிழர்களுக்குள் ஒர் அரசியல் தலைவன் இல்லையே என்பதை சம்சும் மாவை கொம்பனி அடிக்கடி ஆதங்கப்படுத்திக்கொண்டே இருக்கின்றார்கள்.அப்படி ஒருவர் வரும் போது முளையிலையே நறுக்கி விடுவதில் முகநூல் போராளிகள் மிக கவனமாக இருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

மாவையர் …. இந்தியா என்ன செய்யுது, எண்டு… நோட்டம் விட்டு பார்த்திருக்கலாம். 🤣

Gurunatha vadivel comedy - WhatsApp Status Video

இதுதான் மாவையரின் திட்டம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, vasee said:

Gurunatha vadivel comedy - WhatsApp Status Video

இதுதான் மாவையரின் திட்டம்

மாவையர்... பெரிய பிளான் போட்டிருக்கிறார் போலை இருக்கு. 🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.