Jump to content

"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

இது நியாயமான கருத்து.

இதுதான் சீமான் விடயத்திலும் நடப்பதாக பலர் சொல்கிறார்கள்.

நீங்களும் குசா அண்ணையும், ஸ்டாலின் செய்யாததா, பெரிய கருப்பன் செய்யாததா, கட்டு மரம் செய்யாததா, ரஜனி செய்யாததா என்பதன் மூலம் இதையேதான் இன்னொரு விதமாக சொல்கிறீர்கள்.

ஆனால் ரஜனி, பெரிய கருப்பன், ஸ்டாலின் மீது எந்த பெண்ணும் பொலீசில் புகார் கொடுக்கவில்லை.

சீமான் மீது விஜயலச்சுமி கொடுதுல்த்துள்ளார்.

ஆகவே விஜயலட்சுமியின் புகார் இருக்கும் வரை - ஆட்சியில் இருக்கும் முதல்வர் கையில்தான் சீமானின் குடும்பி இருக்கும்.

யுவர் ஆனர்😎, நான் சீமான் தரப்பில் நாதம், கு.சா போன்ற வக்கீல்களோடு pro bono ஆக ஆஜராக விண்ணப்பிக்கிறேன் (விதி படத்தை 10 தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன், அது தான் என் "லா" தகுதி!😂).

கோர்ட் அந்த முதலில் சொன்ன "வுட்றா வுட்றா" உப பிரிவோடு, "எல்லாருங் கள்ளங்கள் தான்" clause ஐயும் சேர்ந்து இ.பி.கோ 417 ஐ வலுவிழக்க உத்தரவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்!  

 

Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

இல்லை. நான் இதை ஒரு செய்தியாக மட்டுமே பகிர்ந்தேன். எனது கருத்தை கூட எழுதவில்லை.

எனது பிந்தைய கருத்துகள் எல்லாம், மற்றையவர் வைத்த கருத்துக்கான பதில்களே.

 

இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியேல்ல?????? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, குமாரசாமி said:

இந்தியாவில் எந்தவொரு அரசியல்வாதியும் பாலியல் விடயத்தில் சுத்தமானவர்கள் இல்லை. அதிலும் சினிமாத்துறை என்றால் அது கனவுத்தொழிற்சாலை என்பார்கள். விசயலட்சுமி பாலியல் விடயத்தில் நேர்மையானவரா என்றால் அதுவும் இல்லை. அப்படியான விசயலச்சுமிக்கு இங்கு வரும் வக்காளத்துக்களை பார்க்க சம்பந்தப்பட்டவர்களின் மனோநிலையை புரிந்து கொள்ள முடிகின்றது.🤣

பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஸ்டாலின், வரும்காலத்தில் உதயநிதி வரிசையில் அட, நம்ம சீமானும் இருந்து விட்டு போகட்டுமே....

அந்த அம்மணிக்கு பணம் வேணும். கொடுத்தால், கொஞ்ச நாளுக்கு அமைதியா இருக்கும்.

தமிழரை, நம்பாதே, இங்கே வா என்று கர்நாடகாவில் கூப்பிடுகிறார்கள், என்னை கை விட்டு விட்டீர்கள் என்று சொல்லித்தான் கிளம்பி போனார் அம்மணி.

அங்கே, இலவசமாக தங்க வீடுஇருக்கு, ஆனால், பெங்களூரில் இருந்து 350 km தொலைவில், காட்டுக்கு மத்தியில், யாருமில்லா இடத்தில் உள்ள வீடு என்றதும், அம்மணி அப்செட்.

ஒரு தெரிந்த நண்பர் வீட்டில் இருந்து கொண்டு எடுத்தார், காமெராவை, போடுறார் வீடியோவை, நான் அங்கே போகப்போவதில்லை, எல்லாம் இந்த சீமானால் வந்தது. அய்யா ஸ்டாலின், இதனை  கவனியுங்கோ.... மணிகண்டன் போல் சீமானை பிடித்து உள்ள போடுங்க....

இந்த பெண்ணுக்கு..... உதவுபவர்களுக்கு சிக்கல் வரும் என்பதால், அனைவருமே ஒதுங்குகிறார்கள்.

ஆஸ்பத்திரியில் படுத்து இருக்குதே என்று, 50,000 பணத்துடன், காவிகள் சார்பில் காயத்திரி போனார். அவருக்கும் திட்டு விழுந்தது.

100,000 கொடுத்த ராகவா லாரன்சுக்கும் விழுந்தது.  கர்நாடகாவில், ஆஸ்பத்திரியில் இருக்குதே என்று 100,000 கொடுத்து உதவ போன ரவி என்னும் நடிகர், அங்கேயே பாலியல் சீண்டல் செய்தார் என்று சொல்ல, கர்நாடக திரையுலகே எதிர்த்தது. அதனாலே தமிழகம் வந்தார்.

ஆனாலும் உதவி தேவைதான்.

இவருக்கு attitude பிரச்சனை உண்டு. அதனாலேயே சினிமா உலகில் முன்னுக்கு வர முடியவில்லை.

இதுதான் மருதர் சொன்னார்.... அலசுவோம் எண்டு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

கட்டுமரத்தின்ரை வேலையத்தான் சின்னக்கலைஞர் செய்ய வெளிக்கிடுறார். ஆனால் இப்ப மீடியா வெளிச்சம் அதிகம்.

வாயிலடிங்க, வாயிலடிங்க.

சின்ன கலைஞர் இல்லை, 3ம் கலைஞர்🤦‍♂️.

ஆனால் ஆள் நரியன் - ஒருத்தரும் கேஸ் போடாமல் பார்த்து கொள்வார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

வாயிலடிங்க, வாயிலடிங்க.

சரி ......இடைவேளைக்கு இதையும் பாப்பம்.....விசயலச்சுமி சூர்யா மேல கொம்பளைன் குடுக்காட்டில் சந்தோசம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஸ்டாலின், வரும்காலத்தில் உதயநிதி வரிசையில் அட, நம்ம சீமானும் இருந்து விட்டு போகட்டுமே....

அந்த அம்மணிக்கு பணம் வேணும். கொடுத்தால், கொஞ்ச நாளுக்கு அமைதியா இருக்கும்.

தமிழரை, நம்பாதே, இங்கே வா என்று கர்நாடகாவில் கூப்பிடுகிறார்கள், என்னை கை விட்டு விட்டீர்கள் என்று சொல்லித்தான் கிளம்பி போனார் அம்மணி.

அங்கே, இலவசமாக தங்க வீடுஇருக்கு, ஆனால், பெங்களூரில் இருந்து 350 km தொலைவில், காட்டுக்கு மத்தியில், யாருமில்லா இடத்தில் உள்ள வீடு என்றதும், அம்மணி அப்செட்.

எடுத்தார், காமெராவை, போடுறார் வீடியோவை, நான் அங்கே போகப்போவதில்லை, எல்லாம் இந்த சீமானால் வந்தது. அய்யா ஸ்டாலின், இதனை இதனை கவனியுங்கோ....

இந்த பெண்ணுக்கு..... உதவுபவர்களுக்கு சிக்கல் வரும் என்பதால், அனைவருமே ஒதுங்குகிறார்கள். ஆனாலும் உதவி தேவைதான்.

இவருக்கு attitude பிரச்சனை உண்டு. அதனாலேயே சினிமா உலகில் முன்னுக்கு வர முடியவில்லை.

நான் நினைகிறேன் அவவுக்கு ஒரு நல்ல பிஸினஸ் கன்சல்டண்ட் தேவைபடுகிறார் என்று🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

நான் நினைகிறேன் அவவுக்கு ஒரு நல்ல பிஸினஸ் கன்சல்டண்ட் தேவைபடுகிறார் என்று🤣.

நல்ல வக்கில் தான் தேவை தல.... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Nathamuni said:

அட, தமிழகம் பத்தி கதைக்க எங்களுக்கு என்ன அருகதை?

மகிந்த, தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில், இரண்டு பேருக்கு வெடி வைத்தார்.

கொலைகள் செய்த சரத்துக்கு, வாக்குகள் அளித்தோம்.

கோத்தாவை நாட்டின் ஜனாதிபதி ஆக்கி உள்ளோம்.

ஆனாலும் அடுத்த வீட்டு விடுப்பு என்றால், சந்தோசமாக கதைப்போம்.
 

என்ன நாதம் திடீர் ஞானோதயம்?

இப்ப இரெண்டு மாசத்துக்கு முதல் நீங்கள் மும்மரமா தமிழக அரசியல் களத்தில் இறங்கி ஆடும் போது இலங்கையில் பாலாறும், தேனாறுமே ஓடினது🤣

பெரிய கருப்பன் இலங்கை அரசியல்வாதியோ?

நான் அடுத்த வீட்டு விடுப்பெண்டெல்லே நினைச்சன் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

என்ன நாதம் திடீர் ஞானோதயம்?

இப்ப இரெண்டு மாசத்துக்கு முதல் நீங்கள் மும்மரமா தமிழக அரசியல் களத்தில் இறங்கி ஆடும் போது இலங்கையில் பாலாறும், தேனாறுமே ஓடினது🤣

அப்ப நீங்கள், லீவிலை எல்லோ இருந்தனியல் 😁

நிழலி அப்பவே தெரிஞ்சுதான் சொன்னவர்.... இது பக்கம், பக்கமே ஓடும் எண்டு.... 

நீங்களும், போட்டதில் இருந்து அந்தரப்பட்டுக்கொண்டு....விக்கி, விக்கி கொண்டு நிண்டியல் எண்டு, நானும், ஓர் சின்ன சப்போர்ட் ஒண்டு தந்தன். 👍

சரி தல.... ....

நாளை சந்திப்பம்..... வேற விசயம் இருந்தால், கொண்டுவந்து போடுங்கவன். பின்னேரம் வருவேன் நியாயம் பிளப்பம். 😁

குட் நைட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

அப்ப நீங்கள், லீவிலை எல்லோ இருந்தனியல் 😁

நிழலி அப்பவே தெரிஞ்சுதான் சொன்னவர்.... இது பக்கம், பக்கமே ஓடும் எண்டு.... 

நீங்களும், போட்டதில் இருந்து அந்தரப்பட்டுக்கொண்டு....விக்கி, விக்கி கொண்டு நிண்டியல் எண்டு, நானும், ஓர் சின்ன சப்போர்ட் ஒண்டு தந்தன். 👍

சரி தல.... ....

நாளை சந்திப்பம்..... வேற விசயம் இருந்தால், கொண்டுவந்து போடுங்கவன். பின்னேரம் வருவேன் நியாயம் பிளப்பம். 😁

குட் நைட்.

குட் நைட். 

இலங்கை உள்வீட்டு ராஜதந்திர விபரங்களை உங்கள் தொடர்புகளிடம் கேட்டு வந்து சொல்லவும்🙏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2010களுக்கு முன்பு வரை, எப்படி இருந்த யாழ்க்களம் இப்படியும் ஆகிப் போச்சே? 🤔

ம்ம்..ஒன்னும் சொல்றதுக்கில்லை..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ராசவன்னியன் said:

2010களுக்கு முன்பு வரை, எப்படி இருந்த யாழ்க்களம் இப்படியும் ஆகிப் போச்சே? 🤔

ம்ம்..ஒன்னும் சொல்றதுக்கில்லை..! :rolleyes:

வருத்தப் பட வேண்டாம் வன்னியரே , இதுவும் கடந்து போகும் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

2011ல் போலீசுக்கு போய், நீதிமன்று போக தயாரான நிலையில், காசை வாங்கிக் கொண்டு, சமாதானமாக போறன் எண்டு எழுதி கொடுத்து வாபஸ் வாங்கிப் போட்டு, திரும்பவும் போலீஸ் விசாரிக்க வேணும் என்றால், நடக்கிற விசயமா எண்டு, யாராவது இந்திய வக்கீல்கள் தான் எங்களுக்கு விளக்கப் படுத்த வேணும்.

இவோ போலீசுக்கு போனால், இவா வீடியோ போட்டு காசு பிடுங்கிறதை தான் தொழில் ஆக செய்கிறா எண்டு, கர்நாடக கேசுகள் எல்லாம் எடுத்து, நிரூபித்தால், இவோவுக்கு பெரும் சிக்கல்.

ரஜனி அரசியலுக்கு வருவார் என்று, சீமானை திட்ட, ராகவா லாரான்ஸ் கொடுத்த 1 லட்சம் செக் பணம் இல்லாமல் திரும்பியது எண்டு குறைபட்டு போட்ட வீடியோ இருக்கிறதே.  

ஆகவே, காசு பிடுங்க, அரசியல் ரீதியாக, பயமுறுத்தல் செய்கிறார். போலீசுக்கு போகப்போவதில்லை. அது சீமான் வக்கீல்களுக்கும் தெரியும். 

அதனால் சீமானும் கண்டுக்கொள்ளப் போவதில்லை. மேலும் தமிழக அரசியல்வாதிகள் அனைவருமே இந்த விசயத்தில் ஒரே ரகம். ஆகவே தங்களுக்கும் பின்னர் சிக்கல் வரும் என்பதால்,  கண்டு கொள்ள மாட்டார்கள். 

மணிகண்டன், விரைவிலேயே, சமாதானம் பேசி, பணத்தை கொடுத்து கதையை முடிப்பார். அம்மணியும், அப்படியெல்லாம் இல்லை என்று எழுதிக்கொடுத்து விட்டு, மலேசியா கிளம்புவார்.

மருதர் சொன்னது போல, இந்த சினிமா உலக அழகிய பெண்கள்.... புத்தி குறைவானவர்கள் தான்.

இது ஒன்றும் தெரியாமலா கோசான் எழுதிக்கொண்டு இருக்கிறார்?
அவருக்கு இதைவிட இன்னும் மேலாக தெரியும் 
ஆனால் தல இறங்கினால் பந்தி பிரித்து மேய்ந்துவிட்டுதான் போகும்.

விஜலட்ஸுமி சீமான்மீது 

வைக்கும் குற்ற சாட்டே தன்னை கலியாணம் பண்ணுவதாக சொல்லி 
ஏமாற்றினார் என்பதுதான் 

அப்படி சொன்னதுக்கு நீதிமன்றில் ஆதாரம் வேண்டும் 
அதுக்கு எந்த ஆதாரமும் அவரிடம் இல்லை 
இது தலைக்கு நன்றாகவே தெரியும் ஆனால் அவர் அலிசிதான் விடுவார்.

கிளிண்டன் மோனிக்கா விடயம் அவர்கள் உறவு சார்ந்தது அல்ல 
கிளிண்டன் நீதிமன்றில் அவ்வாறு நடக்கவில்லை என்று பொய் கூறியதுதான் 
கிளிண்டனுக்கு பிரச்சனையே தவிர மொனிக்காவுடன் முனகியது அல்ல. 
இதுவும் தலைக்கு அத்துப்படியாக தெரியும் 

Link to comment
Share on other sites

8 hours ago, ராசவன்னியன் said:

2010களுக்கு முன்பு வரை, எப்படி இருந்த யாழ்க்களம் இப்படியும் ஆகிப் போச்சே? 🤔

ம்ம்..ஒன்னும் சொல்றதுக்கில்லை..! :rolleyes:

100% உண்மை அதனால் தான் நான் இதில் எழுதுவதை நிறுத்தினேன் . ஆனாலும் இதை இன்னும் அழிக்காமல் இருப்பது அதிசயம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ராசவன்னியன் said:

2010களுக்கு முன்பு வரை, எப்படி இருந்த யாழ்க்களம் இப்படியும் ஆகிப் போச்சே? 🤔

ம்ம்..ஒன்னும் சொல்றதுக்கில்லை..! :rolleyes:

ஈழத்தமிழன் எப்படி  இருந்தவன் இப்படி ஆனான்???

2010 க்கு முன் எப்படி  இருந்தான்? என்ன  இருந்தது  அவனிடம்??

அது இல்லாததால் இப்படியானான்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Maruthankerny said:

இது ஒன்றும் தெரியாமலா கோசான் எழுதிக்கொண்டு இருக்கிறார்?
அவருக்கு இதைவிட இன்னும் மேலாக தெரியும் 
ஆனால் தல இறங்கினால் பந்தி பிரித்து மேய்ந்துவிட்டுதான் போகும்.

விஜலட்ஸுமி சீமான்மீது 

வைக்கும் குற்ற சாட்டே தன்னை கலியாணம் பண்ணுவதாக சொல்லி 
ஏமாற்றினார் என்பதுதான் 

அப்படி சொன்னதுக்கு நீதிமன்றில் ஆதாரம் வேண்டும் 
அதுக்கு எந்த ஆதாரமும் அவரிடம் இல்லை 
இது தலைக்கு நன்றாகவே தெரியும் ஆனால் அவர் அலிசிதான் விடுவார்.

கிளிண்டன் மோனிக்கா விடயம் அவர்கள் உறவு சார்ந்தது அல்ல 
கிளிண்டன் நீதிமன்றில் அவ்வாறு நடக்கவில்லை என்று பொய் கூறியதுதான் 
கிளிண்டனுக்கு பிரச்சனையே தவிர மொனிக்காவுடன் முனகியது அல்ல. 
இதுவும் தலைக்கு அத்துப்படியாக தெரியும் 

கிளிண்டன் பொய் சொல்ல வேண்டி ஏன் வந்தது? அதை பற்றி மீடியா கேள்வி கேட்டதால்தானே?

விஜய லக்சுமியிடம் ஆதாரம் இருக்கா இல்லையா என சொல்ல வேண்டியது மருதரோ, கோஷானோ அல்ல - கோர்ட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2010 க்கு முன் யாழ் களம் கண்ணியமானவற்றை பற்றி மட்டுமே பேசியது ஏனென்றால் அப்போ நாமெல்லோரும் ஒரு கண்ணியமான தலைவனின் கீழ் இருந்தோம்.

அவரை பற்றி அவரின் கீழ் இருந்தவர்களை பற்றி ஒரு நக கண் அளவு கூட குற்றம் யாரும் சொல்ல முடியாத உயரத்தில் அவர்கள் இருந்தார்கள்.

எங்கள் சகோதரிகள் வீட்டில் இருக்கும் அதே கண்ணியத்துடன் அவர் பாதுகாப்பில் இருந்த காலம் அது.

அப்போதெல்லாம் எந்த சினிமாகாரன் பின்னாலும் போகாத இனம் என்று ஈழத்தமிழர்கள் இறுமாந்திருந்த காலம்.

ஆகவே எந்த கஞ்சலை பற்றியும் யாழில் கதைக்க வேண்டிய தேவை இருந்ததில்லை.

ஆனால் இப்போ இந்த தமிழ்நாட்டு கஞ்சல் அரசியல்வாதிகளுக்காக யாழில் திரிகள் திறந்து அலசப்படும் போது - இந்த கஞ்சல் அரசியல்வாதிகளுக்கு கவர் எடுக்க ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் மீது யாழில் பொய்யான அவதூறு வாரியிறைக்கப்படும் போது,  இந்த அரசியல்வாதிகள் பற்றிய எதிர்மறை செய்திகளையும் பகிர்வது அவசியமாகிறது.

2010 க்கு முன் அனந்தி பற்றிய அவதூறை யாழில் காவி வந்திருக்க முடியுமா?

பொட்டம்மான் பற்றிய ஆடியோவை போலி என்று கடந்து போயிருப்போமா?

ஆகவே 2010 க்கு முன்னான நிலைமையோடு இப்போதைய சூழலை ஒப்பிட முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் சரி என்னவாம் அவைக்குள்ள பிரச்சனை.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, சுவைப்பிரியன் said:

அதெல்லாம் சரி என்னவாம் அவைக்குள்ள பிரச்சனை.😂

கொடுக்கல் வாங்கல்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, சுவைப்பிரியன் said:

அதெல்லாம் சரி என்னவாம் அவைக்குள்ள பிரச்சனை.😂

 

ஒன்றுமில்லை

நான்  இத்திரிக்குள்  ஏதும் எழுத விரும்பாததற்கு  காரணம்  பட்டறிவு

இப்படி  சில  சிக்கல்களை விசாரித்த  விட்டு வந்த  அடுத்த  கணமே

இருவரும்  ஒன்றாகி நின்று  நம்மை நிலைகுலைய  வைப்பார்கள்

கொடுக்கல் வாங்கல்கள்

தலையாட்டுதல்

தலையணை  மந்திரம்  என  கனக்க  இருக்கு  இதுக்குள்ள??😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

கொடுக்கல் வாங்கல்🤣

அப்ப சரி.நான் வாறன் போட்டு.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

2010 க்கு முன் யாழ் களம் கண்ணியமானவற்றை பற்றி மட்டுமே பேசியது ஏனென்றால் அப்போ நாமெல்லோரும் ஒரு கண்ணியமான தலைவனின் கீழ் இருந்தோம்.

அவரை பற்றி அவரின் கீழ் இருந்தவர்களை பற்றி ஒரு நக கண் அளவு கூட குற்றம் யாரும் சொல்ல முடியாத உயரத்தில் அவர்கள் இருந்தார்கள்.

எங்கள் சகோதரிகள் வீட்டில் இருக்கும் அதே கண்ணியத்துடன் அவர் பாதுகாப்பில் இருந்த காலம் அது.

அப்போதெல்லாம் எந்த சினிமாகாரன் பின்னாலும் போகாத இனம் என்று ஈழத்தமிழர்கள் இறுமாந்திருந்த காலம்.

ஆகவே எந்த கஞ்சலை பற்றியும் யாழில் கதைக்க வேண்டிய தேவை இருந்ததில்லை.

ஆனால் இப்போ இந்த தமிழ்நாட்டு கஞ்சல் அரசியல்வாதிகளுக்காக யாழில் திரிகள் திறந்து அலசப்படும் போது - இந்த கஞ்சல் அரசியல்வாதிகளுக்கு கவர் எடுக்க ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் மீது யாழில் பொய்யான அவதூறு வாரியிறைக்கப்படும் போது,  இந்த அரசியல்வாதிகள் பற்றிய எதிர்மறை செய்திகளையும் பகிர்வது அவசியமாகிறது.

2010 க்கு முன் அனந்தி பற்றிய அவதூறை யாழில் காவி வந்திருக்க முடியுமா?

பொட்டம்மான் பற்றிய ஆடியோவை போலி என்று கடந்து போயிருப்போமா?

ஆகவே 2010 க்கு முன்னான நிலைமையோடு இப்போதைய சூழலை ஒப்பிட முடியாது.

ஒரு தமிழக சராசரி அரசியல் வாதிக்காக, போராளிகளாக இருந்தவர்களையே பொய்யர்களாக மாற்றிக் காட்டியதை விட்டு  விட்டீர்கள்!

வெறுமனே பழைய திரியைக் காவுவதற்காகச் சுட்டிக் காட்டவில்லை! -  இது எவ்வளவு தூரம் 2010 இற்குப் பின்னர் பிற்போக்கான மாற்றங்கள் எம்மிடையே ஏற்படுத்தப் படுகின்றன என்பதற்கு உச்ச உதாரணம் என்பதால் குறிப்பிடுகிறேன். 

Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

2010 க்கு முன் யாழ் களம் கண்ணியமானவற்றை பற்றி மட்டுமே பேசியது ஏனென்றால் அப்போ நாமெல்லோரும் ஒரு கண்ணியமான தலைவனின் கீழ் இருந்தோம்.

அவரை பற்றி அவரின் கீழ் இருந்தவர்களை பற்றி ஒரு நக கண் அளவு கூட குற்றம் யாரும் சொல்ல முடியாத உயரத்தில் அவர்கள் இருந்தார்கள்.

எங்கள் சகோதரிகள் வீட்டில் இருக்கும் அதே கண்ணியத்துடன் அவர் பாதுகாப்பில் இருந்த காலம் அது.

அப்போதெல்லாம் எந்த சினிமாகாரன் பின்னாலும் போகாத இனம் என்று ஈழத்தமிழர்கள் இறுமாந்திருந்த காலம்.

ஆகவே எந்த கஞ்சலை பற்றியும் யாழில் கதைக்க வேண்டிய தேவை இருந்ததில்லை.

ஆனால் இப்போ இந்த தமிழ்நாட்டு கஞ்சல் அரசியல்வாதிகளுக்காக யாழில் திரிகள் திறந்து அலசப்படும் போது - இந்த கஞ்சல் அரசியல்வாதிகளுக்கு கவர் எடுக்க ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் மீது யாழில் பொய்யான அவதூறு வாரியிறைக்கப்படும் போது,  இந்த அரசியல்வாதிகள் பற்றிய எதிர்மறை செய்திகளையும் பகிர்வது அவசியமாகிறது.

2010 க்கு முன் அனந்தி பற்றிய அவதூறை யாழில் காவி வந்திருக்க முடியுமா?

பொட்டம்மான் பற்றிய ஆடியோவை போலி என்று கடந்து போயிருப்போமா?

ஆகவே 2010 க்கு முன்னான நிலைமையோடு இப்போதைய சூழலை ஒப்பிட முடியாது.

அப்ப ஒரு காலத்தில் இந்த அரசியல் வாதிகள் &சினிமா காரர்கள் தானே வன்னி வரை பாதுகாப்புடன் வந்து போனார்கள் அதை எப்படி எடுப்பது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, appan said:

அப்ப ஒரு காலத்தில் இந்த அரசியல் வாதிகள் &சினிமா காரர்கள் தானே வன்னி வரை பாதுகாப்புடன் வந்து போனார்கள் அதை எப்படி எடுப்பது? 

வந்தார்கள், உண்டார்கள், சென்றார்கள்.

ஜோயல் நடேசனும்தான் வந்தார். 

அப்படித்தான் எடுக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, appan said:

அப்ப ஒரு காலத்தில் இந்த அரசியல் வாதிகள் &சினிமா காரர்கள் தானே வன்னி வரை பாதுகாப்புடன் வந்து போனார்கள் அதை எப்படி எடுப்பது? 

புலிகள் பிரதேசம் de facto state ஆக இருந்த போது வந்தவர்கள் பலர் புலிகள் மீது பாய்ந்த வெளிச்சத்தை தம் மீதும் பெற்றுக் கொள்ள வந்தனர். சிலர் உண்மையாகவே உதவும் ஆர்வத்துடன்  வந்தனர். ஆனால் வந்த யாரிடமும் "எங்கள் கொடியையும், தலைமையின் படத்தையும் பயன் படுத்திக் கொள்ளுங்கள்" என்று லைசென்ஸ் கொடுத்ததாக நாம் அறியவில்லை!😎

(சிங்களவருடன் பதவி பேரம் முறிந்த போது ஆறுமுகன் தொண்டமான் கூட வன்னிக்குப் போய் பிரபாகரனைச் சந்தித்தார், உங்களுக்கு நினைவிருக்கோ தெரியாது!)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.