Jump to content

ஜூன் 25இல் வெளியாகிறது மேதகு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

large.0C4E3C36-D13F-46B9-9E10-AC2A0BA1ED32.jpeg.49c62135b6aee2d5eab2ca47198bfb6d.jpeg

பல தடங்கல்கள், தமிழ் நாட்டில் தமிழ் தேசியத்தை குத்தகைக்கு எடுத்துள்ளவர்களின் உள்ளடி வேலைகள் எல்லாவற்றையும் தாண்டி, தமிழர்களால் நடத்தப்படும் OTT தளத்தில் ஜூன் 25 வெளியாகிறது மேதகு திரைப்படம்.

எந்த OTT தளமும் வெளியிட மறுத்த படத்தை BS Value என்று தாமே ஒரு தளம் தொடங்கி வெளியிடுவதாக அறிகிறேன்.

இந்த படத்துக்கு எழுந்த இந்திய ஆளும் வர்கத்தின், அவர்களின் ஏஜென்டுகளின் எதிர்ப்பு, இந்த படம் நமக்கானது என்ற நம்பிக்கையை தருகிறது.

படம் பார்த்த பின்தான் சொல்ல முடியும்.

இந்த படத்தை சமூக வலைதளங்களில் எவரும் டிரெண்ட் செய்யவில்லை என்பது கவலையான விடயம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Family Man - 2ற்கு மாற்றுப்படைப்பாக இருக்குமா? ஏனெனில் Family Manற்கு தேவையில்லாத விளம்பரத்தை நாங்களே கொடுத்துவிட்டோமோ என்ற எண்ணம் அதைப்பற்றி வரும் செய்திகளை வாசிக்கும் பொழுது ஏற்படுவதால் அதற்கு மாற்றுப்படைப்பாக ஏதும் செய்யமுடியவில்லை என்ற ஆதங்கம் இருக்கிறது.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

Family Man - 2ற்கு மாற்றுப்படைப்பாக இருக்குமா? ஏனெனில் Family Manற்கு தேவையில்லாத விளம்பரத்தை நாங்களே கொடுத்துவிட்டோமோ என்ற எண்ணம் அதைப்பற்றி வரும் செய்திகளை வாசிக்கும் பொழுது ஏற்படுவதால் அதற்கு மாற்றுப்படைப்பாக ஏதும் செய்யமுடியவில்லை என்ற ஆதங்கம் இருக்கிறது.. 

அப்படி இருந்தால் சந்தோசம்🙏🏾.

இதை தமிழர்களிடம் கொண்டு சேர்ப்பதே கடினமாக இருக்கும் (அதனால்தான் முன்னர் இடம் கொடுத்த ஓடிடி தளங்கள் மீது வெளியிட வேண்டாம் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டது). 

படத்தின் மொழியும் தமிழில் மட்டுமே.

ஆகவே மாற்றுப்படைப்பாக இருந்தாலும் அதன் தாக்கத்தில் 1% இது எட்டினாலும் ஆச்சரியமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பார்க்கும் வழிமுறைகள்👆🏼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, goshan_che said:

 

பார்க்கும் வழிமுறைகள்👆🏼

தகவலுக்கு… நன்றி, கோசான். 🙏🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

 

பார்க்கும் வழிமுறைகள்👆🏼

நன்றி!!

 

On 23/6/2021 at 01:17, goshan_che said:

அப்படி இருந்தால் சந்தோசம்🙏🏾.

இதை தமிழர்களிடம் கொண்டு சேர்ப்பதே கடினமாக இருக்கும் (அதனால்தான் முன்னர் இடம் கொடுத்த ஓடிடி தளங்கள் மீது வெளியிட வேண்டாம் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டது). 

படத்தின் மொழியும் தமிழில் மட்டுமே.

ஆகவே மாற்றுப்படைப்பாக இருந்தாலும் அதன் தாக்கத்தில் 1% இது எட்டினாலும் ஆச்சரியமே.

என்னைப்பொறுத்தவரை, எங்களைப்பற்றி பொய்யான படங்கள் வருவதைவிட இப்படி ஒன்றை எடுத்ததை பாராட்டவேண்டும்.. 

ஆனால் இந்த படத்தைபற்றி எனது நட்புவட்டத்தின் WhatsApp chatல் போட்டபொழுது..

ஒரு குழு மெளனம் சாதித்தது.. இன்னொன்று “ எங்களது பிரச்சனைகள் சம்பந்தப்பட்ட படத்தை பார்ப்பதில்லை ஏனெனில் காயங்களை மீளவும் கிளறும்” என்றது.. 

மூன்றாவது “ தலைவரை வைத்து எடுத்து தாங்கள் நல்ல பெயரை சம்பாதிக்கிறார்கள்..இவர்களில் பாரிசாலனை தவிர மற்றவர்களைப்பற்றி நம்பமுடியாது .. இவர்கள் எல்லோரும் எங்களது பிரச்சனையை வைத்து நன்மை அடைகிறார்கள்.. எங்கட சனமும் அவர்களை தலைவைத்து கொண்டாடி உண்மையான பிரச்சனையான, இதற்குபின்னால் உள்ள திராவிட சதியை மறந்துவிடுவார்கள் etc etc “ என்றது.. 

இப்படித்தான் நாங்கள்.. 

உண்மையில் எங்களது சமூக பிரச்சனைகளைப்பற்றி, புலிகளின் போர் வரலாறுகளைப்பற்றி, தளபதிகளை பற்றிய குறிப்புகளை பற்றி தெரிந்தவர்கள்/ செய்யக்கூடிய ஆற்றல் உள்ளவர்கள் எத்தனையோ எழுதலாம், படமாக்கலாம் ஆனால் அப்படி அவர்களை செய்ய விடாமல் தடுப்பது எது என்பது தெரியவில்லை.. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் வாழ்வைச் சொல்லும் ‘மேதகு’ திரைப்படம் இன்று வெளியிடப்பட்டது

June 25, 2021
WhatsApp-Image-2021-06-25-at-10.49.08-PM

 

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் ஆரம்பகால வாழ்க்கையைச் சொல்லும் ‘மேதகு’ திரைப்படம், BS value OTT தளத்தில் இன்று வெளியானது.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் ஆரம்பகால வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள படம், ‘மேதகு’. இதன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி த.கிட்டு இயக்கியுள்ளார். BS Value என்ற ஓடிடி தளத்தில் இந்தப் படம் இன்று வெளியாகி உள்ளது.

இலங்கையில் தமிழர்களின் உரிமைகள் எப்படியெல்லாம் பறிக்கப்பட்டு அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதையும், அதனை தனது சிறு வயது முதல் பார்த்து கோபமடைந்த ஒரு சாதாரண இளைஞன் எப்படி தனது இனத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தும் முடிவுக்கு வருகிறான் என்பதை பற்றியும் மிகவும் யதார்த்தமாகவும், நேர்த்தியாகவும் படம் பிடித்துக்காட்டியுள்ளார் இயக்குனர்.

இந்த திரைப்படத்தை கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் தி.கிட்டு. மேலும் ஒளிப்பதிவாளர் ரியாஸ், இசையமைப்பாளார் பிரவீன் குமார், கலை இயக்குனர் முஜிபூர் ரகுமான், படத்தொகுப்பு இளங்கோவன் மற்றும் திரை வண்ணம் விநாயகம் ஆகியோர் இணைந்து இத்திரைப்படத்திற்கு மெருகூட்டியுள்ளனர். இந்த திரைப்படத்தினை தஞ்சை குமார் மற்றும் சுமேசு இருவரும் தயாரிப்பு நிர்வாகத்தை மேற்பார்வையிட்டு இப்படைப்பினை உருவாக்கியுள்ளனர். தயாரிப்பு நிர்வாகத்தில் ஈஸ்வர் பாட்சா மற்றும் சதீசு இருவரும் துணை புரிந்துள்ளனர். இந்தப் படத்தில் பிரபாகரன் கதாபாத்திரத்தில் குட்டி மணி நடித்துள்ளார். விடுதலைப்புலிகள் இயக்கத்தை அவர் உருவாக்க அவரைத் தூண்டிய விடயங்கள் உள்ளிட்ட இளமைக் கால பிரபாகரனை காட்சிப்படுத்தி உள்ளனர்.

இந்தப் படத்திற்கு இந்திய திரைப்பட பிரபலங்கள் பலரும் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்தும், படம் வெற்றிபெற தங்கள் வாழத்துரைகளை சமூகவலைத் தளங்களில் பகிர்ந்தும் உள்ளனர். இந்த வகையில், இயக்குநர் சசிகுமார், அவரது ருவிட்டர் பக்கத்தில், ‘ஈழத்தின் போராட்டத்தையும், அர்ப்பணிப்பையும் உலகுக்கு உரக்கச் சொல்லும் படமாக ‘மேதகு’ உருவாகி இருக்கிறது. ஈழத்தின் மீதான உலகளாவிய நற்பார்வை பெருக இந்தப் படம் மகத்தான வெற்றி பெற வேண்டும். வெல்வோம்’ என்று பதிவிட்டிருக்கிறார்.

Capture-23.jpg?resize=653%2C511&ssl=1

மேலும் நடிகர் சத்தியராஜ் “மேதகு பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை திரிப்பவர்களுக்கு ‘மேதகு’ படம் நல்ல பதிலடியாக இருக்கும் என இந்த படத்தின் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் ” முப்படை கட்டி ஆண்ட ஒப்பற்ற தமிழரினத்தின் பெருமை மாவீரர் தலைவர் ’மேதகு’ பிரபாகரன் அவர்களின் வரலாற்றை ஒட்டி பதிவு செய்யப்பட்டுள்ளது. மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகள்” எனது தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிக்கிறார்.

இவர்களுடன் நடிகர் ராஜேஷ், இயக்குனர் பொன்வண்ணன், இயக்குனர் சேரன், இயக்குனர் அமீர், இயக்குனர் மாரி செல்வராஜ், இயக்குனர் கவுதமன், மற்றும் இயக்குனர் நவீன் ஆகியோர் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு அறிவிப்பினை தங்கள் சமூகவலைத் தளங்களில் பகிர்ந்து பாராட்டி வாழ்த்துரை வழங்கியுள்ளனர்.

இந்த மேதகு திரைப்படம் வெளியாகும் BS value OTT தளம் ஏற்கனவே பிரபலமான Black sheep என்கின்ற நிறுவனத்தின் Pay Per View என்கின்ற வசதியின் கீழ் முதன்முறையாக வெளிவரவிருக்கின்றது.

 

https://www.ilakku.org/?p=53415

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.