Jump to content

ஆடும் வரை ஆட்டம்.... ஆட்டம் முடிந்தால்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

செய்த பாவம் தீருமாடா  .... கௌதம புத்தா?

large.1230711383_C1.jpg.afc1accb30211c88b17a18b7bac338ff.jpglarge.1409028603_C2.jpg.ef24fc05232447123f9080061648e58a.jpg

 

செய்த பாவம் தீருமாடா  .... கௌதம புத்தா

நவாலி தேவாலய படுகொலைகள்: இந்த அம்மணியின் கணக்கில்....

large.1715130176_C3.jpg.61c719fb523972016891c6835723dd0b.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

செய்த பாவம் தீருமாடா  .... கௌதம புத்தா

நவாலி தேவாலய படுகொலைகள்: இந்த அம்மணியின் கணக்கில்....

செம்மணி படுகொலை

கிருசாந்தி என்ற பள்ளி மாணவி பல ராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக் கொலை.

இதையும் சேருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

செய்த பாவம் தீருமா

இப்படி சொல்லி எங்களையே ஏமாற்றுகிறோம்.. ஏனெனில் அவர் பாவங்கள் செய்தாலென்ன இல்லாவிட்டாலென்ன, தனது வாழ்நாளில் எந்தவித கஷ்டங்களையும் (உதரானமாக:-உணவிற்கு வழியில்லாமலோ, இருக்க இடமில்லாமலோ, உறவுகள் இல்லாமலோ, பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றிய கவலையோ, மருத்துவ பராமரிப்பு இன்றியோ) அவரும் அனுபவிக்கவில்லை, அவரது பிள்ளைகளும் அனுபவிக்கபோவதில்லை.. தனது வாழும் காலத்தில் நன்றாகத்தான் வாழ்ந்துவிட்டு போகப்போகிறார்.. 

இவர் மட்டுமல்ல இவரைப்போன்ற பணபலம், அதிகாரபலம் இருப்பவர்கள், அரசியல் சதுரங்கத்தில் மாட்டுப்பட்டு சிக்கினால் தவிர மற்றபடி இவர்கள் செய்த பிழைகளுக்கும் சாதாரன மனிதர்களே தண்டனையும் பெறுகிறார்கள்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இப்படி சொல்லி எங்களையே ஏமாற்றுகிறோம்.. ஏனெனில் அவர் பாவங்கள் செய்தாலென்ன இல்லாவிட்டாலென்ன, தனது வாழ்நாளில் எந்தவித கஷ்டங்களையும் (உதரானமாக:-உணவிற்கு வழியில்லாமலோ, இருக்க இடமில்லாமலோ, உறவுகள் இல்லாமலோ, பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றிய கவலையோ, மருத்துவ பராமரிப்பு இன்றியோ) அவரும் அனுபவிக்கவில்லை, அவரது பிள்ளைகளும் அனுபவிக்கபோவதில்லை.. தனது வாழும் காலத்தில் நன்றாகத்தான் வாழ்ந்துவிட்டு போகப்போகிறார்.. 

இவர் மட்டுமல்ல இவரைப்போன்ற பணபலம், அதிகாரபலம் இருப்பவர்கள், அரசியல் சதுரங்கத்தில் மாட்டுப்பட்டு சிக்கினால் தவிர மற்றபடி இவர்கள் செய்த பிழைகளுக்கும் சாதாரன மனிதர்களே தண்டனையும் பெறுகிறார்கள்.. 

கஷ்டங்கள் பிரச்சனைகள் மனிதர்களின் அவரவர் தரத்திற்கேற்ப வேறுபடும். எனக்கு சோறு தண்ணிக்கு/உறைவிட பிரச்சனை வந்தால் அது எனக்கு பாரிய பிரச்சனை. ஏனெனில் எனது வாழ்க்கை மட்டம் அவ்வளவுதான். அதற்கு மேல் நான் எதையும் சிந்திக்க முடியாது.

ஆனால்

சந்திரிக்கா போன்றவர்கள் உலகின் உயர்மட்டத்தில் இருந்தவர்கள்.அவர்களுக்கு சோறு தண்ணி வதிவிட பிரச்சனைகள் எக்காலமும் வரப்போவதில்லை. பண பற்றாக்குறையும் வரப்போவதில்லை.மாறாக அவர்கள் மனதை  உருக்கும் பிரச்சனைகள் பற்பல கௌரவ பிரச்சனைகள்/மானப்பிரச்சனைகள் அது அவர்களுக்கு பாரிய பிரச்சனை. செய்த குற்றங்கள் எந்தவடிவிலும் தமக்கு வந்து சூழலாம் என்ற மன அழுத்தங்கள்....முப்படைகள் சூழ கம்பீரமாக உலக வலம் வந்த எனக்கு என்ற மனநிலையும் வரக்கூடும்.

large.1715130176_C3.jpg.61c719fb523972016891c6835723dd0b.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

கஷ்டங்கள் பிரச்சனைகள் மனிதர்களின் அவரவர் தரத்திற்கேற்ப வேறுபடும். எனக்கு சோறு தண்ணிக்கு/உறைவிட பிரச்சனை வந்தால் அது எனக்கு பாரிய பிரச்சனை. ஏனெனில் எனது வாழ்க்கை மட்டம் அவ்வளவுதான். அதற்கு மேல் நான் எதையும் சிந்திக்க முடியாது.

ஆனால்

சந்திரிக்கா போன்றவர்கள் உலகின் உயர்மட்டத்தில் இருந்தவர்கள்.அவர்களுக்கு சோறு தண்ணி வதிவிட பிரச்சனைகள் எக்காலமும் வரப்போவதில்லை. பண பற்றாக்குறையும் வரப்போவதில்லை.மாறாக அவர்கள் மனதை  உருக்கும் பிரச்சனைகள் பற்பல கௌரவ பிரச்சனைகள்/மானப்பிரச்சனைகள்,செய்த குற்றங்கள் எந்தவடிவிலும் தமக்கு வந்து சூழலாம் என்ற மன அழுத்தங்கள்....முப்படைகள் சூழ கம்பீரமாக உலக வலம் வந்த எனக்கு என்ற மனநிலையும் வரக்கூடும்.

large.1715130176_C3.jpg.61c719fb523972016891c6835723dd0b.jpg

அப்படி வருவது நீங்கள் சொல்வது போல் எல்லாருக்கும் வருவதுதான். குற்ற செய்தவர்கள் மட்டும் அல்ல செய்யாதவருக்கும் கூட.

பெரும் தலைவராக இருக்க தேவையில்லை, ஊரில் ஒரு  விதானையாக இருக்கும் போது பெரும் தோரணையாக வலம் வந்தவர்கள் கூட பின்னாளில் பதவி போனதும் ஒடுங்கி விடுவதை காணலாம்.

ஆனால் உண்மையில் சந்திரிகாவை இப்படி பார்க்க கோவம்தான் வருகிறது. எத்தனை அழிவுகளுக்கு காரண கர்த்தா? மிலோசவிச்சை போல, சதாமை போல பயந்து நடுங்கி ஒழிந்து அழிந்திருக்க வேண்டிய குற்றவாளி. 

பாதுகாப்புக்கு கூட ஒருவர் தேவைப்படாமல், லண்டன் வீதிகளில் மிக சுதந்திரமாக, இன்னுமொரு ஆசிய மூதாட்டி போல உலாவருகிறார்.

இப்படியானவற்றை பார்க்கும் போதுதான் கடவுள், கர்மா, விதி இவற்றில் எல்லாம் அவநம்பிக்கை பிறக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இப்படி சொல்லி எங்களையே ஏமாற்றுகிறோம்.. ஏனெனில் அவர் பாவங்கள் செய்தாலென்ன இல்லாவிட்டாலென்ன, தனது வாழ்நாளில் எந்தவித கஷ்டங்களையும் (உதரானமாக:-உணவிற்கு வழியில்லாமலோ, இருக்க இடமில்லாமலோ, உறவுகள் இல்லாமலோ, பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றிய கவலையோ, மருத்துவ பராமரிப்பு இன்றியோ) அவரும் அனுபவிக்கவில்லை, அவரது பிள்ளைகளும் அனுபவிக்கபோவதில்லை.. தனது வாழும் காலத்தில் நன்றாகத்தான் வாழ்ந்துவிட்டு போகப்போகிறார்.. 

இவர் மட்டுமல்ல இவரைப்போன்ற பணபலம், அதிகாரபலம் இருப்பவர்கள், அரசியல் சதுரங்கத்தில் மாட்டுப்பட்டு சிக்கினால் தவிர மற்றபடி இவர்கள் செய்த பிழைகளுக்கும் சாதாரன மனிதர்களே தண்டனையும் பெறுகிறார்கள்.. 

பதவி வந்தபோது, பணிவு வருகிறதோ, இல்லையோ துணிவு வந்து இருக்க வேண்டும். இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் சரித்திரத்தில் 64% வென்று ஜனாதிபதியாகியவர் இவர் மட்டுமே.

தனது நாட்டினை நாசமாக்கிய தந்தையின் தவறை திருத்த வந்த அருமையான சந்தர்ப்பத்தினை, ரத்வத்தை போன்ற, காவாளி மாமனாரை வைத்துக்கொண்டு நாசமாக்கியவர் அவர்.

குமார் பொன்னம்பலத்துக்கு வெடி வைத்தவர் ரத்வத்த மகன் லோகன் ரத்வத்த. இவர் தெரிந்தும், கண்டுகொள்ளவில்லை.

சமாதான பேச்சுக்களில் உளத்தூய்மை இருக்கவில்லை. கதிர்காமர் போன்றோரை வைத்து, தமிழர் போராட்டத்துக்கு பெரும் குழிபறிப்பு வேலைகளை செய்தார்.

பலருக்கு தெரியாத விடயம், இவர் பிரித்தானியாவில் அங்கீகரிக்கப்பட்ட அகதி. நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர். கணவர் கொலைக்கு பின்னர் இங்கே ஓடி வந்து தங்கி இருந்தார். ஜேவிபி தலைவர் சோமவன்ச அமரதாஸ இவரை போலவே சமகாலத்தில் இங்கே தங்கி இருந்த அகதி அந்தஸ்து பெற்றவர்.

தனியே பிள்ளைகளை லண்டனில் வளர்த்தவர். பாடசாலைக்கு கொண்டு போய், விட்டு, எடுத்து கஷ்டப்பட்டு பார்த்த ஒரு தாயார் தான்.. அவருக்கு லண்டன் தெருக்கள் புதிது அல்ல.

பிரேமதாசா மரணத்தின் பின்னர் அங்கே சென்று அரசியல் செய்தார். ஜனாதிபதி ஆனார்.

அப்படி பட்ட அனுபவங்களை கொண்டவர், பதவி வந்தபோது, சரி செய்ய முனையவில்லை.  அகதிகளாக இங்கே அவலப்பட சக இலங்கையர் துயரை துடைக்க முனையவில்லை. இன்னும் பலரை இங்கே அனுப்பி வைத்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

அப்படி வருவது நீங்கள் சொல்வது போல் எல்லாருக்கும் வருவதுதான். குற்ற செய்தவர்கள் மட்டும் அல்ல செய்யாதவருக்கும் கூட.

பெரும் தலைவராக இருக்க தேவையில்லை, ஊரில் ஒரு  விதானையாக இருக்கும் போது பெரும் தோரணையாக வலம் வந்தவர்கள் கூட பின்னாளில் பதவி போனதும் ஒடுங்கி விடுவதை காணலாம்.

ஆனால் உண்மையில் சந்திரிகாவை இப்படி பார்க்க கோவம்தான் வருகிறது. எத்தனை அழிவுகளுக்கு காரண கர்த்தா? மிலோசவிச்சை போல, சதாமை போல பயந்து நடுங்கி ஒழிந்து அழிந்திருக்க வேண்டிய குற்றவாளி. 

பாதுகாப்புக்கு கூட ஒருவர் தேவைப்படாமல், லண்டன் வீதிகளில் மிக சுதந்திரமாக, இன்னுமொரு ஆசிய மூதாட்டி போல உலாவருகிறார்.

இப்படியானவற்றை பார்க்கும் போதுதான் கடவுள், கர்மா, விதி இவற்றில் எல்லாம் அவநம்பிக்கை பிறக்கிறது.

இதற்கு காரணம் சாதாரண மக்கள் அல்ல.

அங்கு இருக்கும் அரசியல்வாதிகளின் தவறுகள் மட்டுமே. 

இதற்காக கடவுளையும் கர்மாவையும் அழைத்து திட்டும் பழக்கம் நகைப்புக்குரியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

மிலோசவிச்சை போல, சதாமை போல பயந்து நடுங்கி ஒழிந்து அழிந்திருக்க வேண்டிய குற்றவாளி. 

சதாம்  ஹுசையின் நினைத்திருந்தால் தனது சொத்து சுகங்களுடன் புலம் பெயர்ந்து வேறொரு நாட்டில் வாழ்ந்திருக்கலாம். ஈரானிய மன்னர் ஷா போல். ஆனால் சதாம் அப்படி செய்யவில்லை. தனது ஆண் பிள்ளைகளுடன் ஈராக் மண்ணிலேயே மடிந்தார். வீரன்.

மிலோசவிச்? மிலோசவிச்சும் எங்கும் தப்பியோடவில்லை. தனது மக்களுக்காக சர்வதேச நீதிமன்றம் சென்று கொலை செய்யப்பட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

இதற்கு காரணம் சாதாரண மக்கள் அல்ல.

அங்கு இருக்கும் அரசியல்வாதிகளின் தவறுகள் மட்டுமே. 

இதற்காக கடவுளையும் கர்மாவையும் அழைத்து திட்டும் பழக்கம் நகைப்புக்குரியது.

காரணம் சாதாரண மக்கள் என நான் சொல்லவில்லை. கடவுளை திட்டவும் இல்லை.

ஆனால் சந்திரிக்கா செய்தவற்றிக்கு இந்த சுதந்திரமான ஓய்வுதிய வாழ்க்கைதான் தண்டனை என்பதை ஏற்கமுடியாமல் உள்ளது அவ்வளவுதான்.

2 minutes ago, குமாரசாமி said:

சதாம்  ஹுசையின் நினைத்திருந்தால் தனது சொத்து சுகங்களுடன் புலம் பெயர்ந்து வேறொரு நாட்டில் வாழ்ந்திருக்கலாம். ஈரானிய மன்னர் ஷா போல். ஆனால் சதாம் அப்படி செய்யவில்லை. தனது ஆண் பிள்ளைகளுடன் ஈராக் மண்ணிலேயே மடிந்தார். வீரன்.

மிலோசவிச்? மிலோசவிச்சும் எங்கும் தப்பியோடவில்லை. தனது மக்களுக்காக சர்வதேச நீதிமன்றம் சென்று கொலை செய்யப்பட்டார்.

ஒரு குர்தியனுக்கு சதாம் மிகபெரும் இனப்படுகொலையாளன். 

ஒரு போஸ்னியனுக்கு மிலோசவிச் மிகபெரும் இனப்படுகொலையாளன்.

ஒரு ஈழத்தமிழனுக்கு சந்திரிகாவும் அப்படியே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

காரணம் சாதாரண மக்கள் என நான் சொல்லவில்லை. கடவுளை திட்டவும் இல்லை.

ஆனால் சந்திரிக்கா செய்தவற்றிக்கு இந்த சுதந்திரமான ஓய்வுதிய வாழ்க்கைதான் தண்டனை என்பதை ஏற்கமுடியாமல் உள்ளது அவ்வளவுதான்.

அதைத்தான் நான் முதலிலையே சொல்லி விட்டேன். இவர்களைப்போன்ற போர்க்குற்றவாளிகள் சுதந்திரமாக திரிய யார் காரணம்? 
எம் மக்கள் வாக்கு செலுத்தி பாராளுமன்றம் அனுப்பிய எமது அரசியல்வாதிகள் எங்கே?
கிடங்கு ரோட்டுக்கு தார் பூசவா பாராளுமன்றம் அனுப்பினார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

ஒரு குர்தியனுக்கு சதாம் மிகபெரும் இனப்படுகொலையாளன். 

குர்திஸ் மக்களுக்கும் இயக்கத்திற்கும் சதாம் ஹுசையின் செய்த உதவிகளைப்போல் யாரும் செய்யவே இல்லை. அங்கும் எழுகின்றது சதாமுக்கும் அமெரிக்காவுக்குமான பிரச்சனை. குர்திஷ் இயக்கம் விட்ட தவறுகள் சதாமை கோபமூட்ட வைக்கின்றது....

அந்த நேரத்தில் அமெரிக்கா குர்திஷ் மக்களுக்கு நேரடியாக உதவி செய்தமை உலகிற்கு தெரிந்திருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

ஒரு போஸ்னியனுக்கு மிலோசவிச் மிகபெரும் இனப்படுகொலையாளன்.

மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் இந்த போரில் சவூதி அரேபியா தனது கூலிப்படை இராணுவத்தையும் அதே போல் துருக்கி தனது இராணுவத்தையும் இறக்கி பொஸ்னியாவில் வாழ்ந்த செர்பிய மக்களை நெல் அரிவது போல் அரிந்தெடுத்தார்கள். இது பொது வெளியில் வந்ததா? அப்போது ரஷ்ய ஆட்சியில் இருந்த கேடுகெட்ட வொட்கா புகழ் பொறிஸ் ஜெல்சினால் வந்த வினைகள் அனைத்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

அதைத்தான் நான் முதலிலையே சொல்லி விட்டேன். இவர்களைப்போன்ற போர்க்குற்றவாளிகள் சுதந்திரமாக திரிய யார் காரணம்? 
எம் மக்கள் வாக்கு செலுத்தி பாராளுமன்றம் அனுப்பிய எமது அரசியல்வாதிகள் எங்கே?
கிடங்கு ரோட்டுக்கு தார் பூசவா பாராளுமன்றம் அனுப்பினார்கள்?

அரசியல்வாதிகள் மட்டும் அல்ல, யாராலும் இவரை யுத்த குற்றவாளி என நிறுவ முடியவில்லை. இனியும் முடியாது.

ஏதோ தமிழ் அரசியல்வாதிகள் சொல்லாதபடியால் இவர்களை உலகம் யுத்த குற்றவாளிகள் என கருதவில்லை என எழுதுவது எம்மை நாமே ஏமாற்றும் போக்கு.

சதாம், மிலோசவிச் போல சந்திரிகா அமெரிக்காவை எதிர்கவில்லை. ஆகவே இந்த சுதந்திரம். எதிர்திருந்தால் அவரின் நிலையிம் இதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

சதாம், மிலோசவிச் போல சந்திரிகா அமெரிக்காவை எதிர்கவில்லை. ஆகவே இந்த சுதந்திரம். எதிர்திருந்தால் அவரின் நிலையிம் இதுதான்.

ஆகவே அமெரிக்கா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

குர்திஸ் மக்களுக்கும் இயக்கத்திற்கும் சதாம் ஹுசையின் செய்த உதவிகளைப்போல் யாரும் செய்யவே இல்லை. அங்கும் எழுகின்றது சதாமுக்கும் அமெரிக்காவுக்குமான பிரச்சனை. குர்திஷ் இயக்கம் விட்ட தவறுகள் சதாமை கோபமூட்ட வைக்கின்றது....

அந்த நேரத்தில் அமெரிக்கா குர்திஷ் மக்களுக்கு நேரடியாக உதவி செய்தமை உலகிற்கு தெரிந்திருக்கும்

 

4 minutes ago, குமாரசாமி said:

மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் இந்த போரில் சவூதி அரேபியா தனது கூலிப்படை இராணுவத்தையும் அதே போல் துருக்கி தனது இராணுவத்தையும் இறக்கி பொஸ்னியாவில் வாழ்ந்த செர்பிய மக்களை நெல் அரிவது போல் அரிந்தெடுத்தார்கள். இது பொது வெளியில் வந்ததா? அப்போது ரஷ்ய ஆட்சியில் இருந்த கேடுகெட்ட வொட்கா புகழ் பொறிஸ் ஜெல்சினால் வந்த வினைகள் அனைத்தும்.

ஒரு காலத்தில் சதாம் அவர்களுக்கு ஆதரவாக இருந்தாலும் பிந்திய காலங்களில் அவர்கள் மீது கடுகு வாயு உட்பட பல இராசாயன ஆயுதங்களை பாவித்தார்.

அதே போல் சேர்பியர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளும் உண்மையே, 

ஆனால் இவர்கள் இருவருமே என்ன காரணத்துக்காகவேனும் இரு இனங்கள் மீது வன்முறையை ஏவிட்ட குற்றவாளிகள்தான்.

அதே போல் இன்னொருவர்தான் சந்திரிகா.

ஒரே வித்தியாசம் இவர் அமெரிக்காவை எதிர்க்கவில்லை.

அதனால் முன்னைய இருவரை போலல்லாது இவர் அந்திம காலம் செளகரியமானதாக உள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

ஒரு காலத்தில் சதாம் அவர்களுக்கு ஆதரவாக இருந்தாலும் பிந்திய காலங்களில் அவர்கள் மீது கடுகு வாயு உட்பட பல இராசாயன ஆயுதங்களை பாவித்தார்.

சதாம் ஹுசையின் ஒரு உண்மையான வெஸ்ரேன் விசுவாசி. அவரை முஸ்லீம் என்றே சொல்ல முடியாது. எல்லாவற்றையும் விட அவர் ஒரு அமெரிக்க அபிமானி.

குர்திஷ் மக்கள் மீது இரசாயன வாயு அடித்தது ஈராக் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

சதாம் ஹுசையின் ஒரு உண்மையான வெஸ்ரேன் விசுவாசி. அவரை முஸ்லீம் என்றே சொல்ல முடியாது. எல்லாவற்றையும் விட அவர் ஒரு அமெரிக்க அபிமானி.

குர்திஷ் மக்கள் மீது இரசாயன வாயு அடித்தது ஈராக் அல்ல.

நீங்கள் சொல்வது ஈரான்-ஈராக் யுத்த காலத்தில். அதன் பின் சதாமுக்கு மேற்கின் மீது கடுப்பு வந்து விட்டது.

பின்லேடன் கூட ஒரு காலத்தில் மேற்கின் கையாள்தானே. அப்படித்தான் சதாமும் எதிராக மாறினார். அதன் பின்னர்தான் அவருக்கு குருதிஸ் மக்கள், ஷியாக்கள் மீதும் அவநம்பிக்கை, வெறுப்பு வந்தது. அதன் பின் அவர்களை மோசமாக தாக்கினார்.

ஆனால் அவர் ஒரு போதும் மத அடிப்படைவாதி அல்ல என்பது உண்மைதான். 

குர்தீஸ் மக்கள் மீது சதாம் நடத்திய ஹலாப்ஜா படுகொலை.

https://www.refworld.org/docid/47fdfb1d0.html

 

ஆனால் 👆🏼 நடந்தது 1988 இல். 

இதில் இரசாயன வாயு பயன்படுத்தபடது.  பின்நாளில் இதை குர்தியருக்கு எதிரான சதாமின் நடவைக்கை என ஈராக்கே ஒத்தும் கொண்டது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

நீங்கள் சொல்வது ஈரான்-ஈராக் யுத்த காலத்தில். அதன் பின் சதாமுக்கு மேற்கின் மீது கடுப்பு வந்து விட்டது.

பின்லேடன் கூட ஒரு காலத்தில் மேற்கின் கையாள்தானே. அப்படித்தான் சதாமும் எதிராக மாறினார். அதன் பின்னர்தான் அவருக்கு குருதிஸ் மக்கள், ஷியாக்கள் மீதும் அவநம்பிக்கை, வெறுப்பு வந்தது. அதன் பின் அவர்களை மோசமாக தாக்கினார்.

ஆனால் அவர் ஒரு போதும் மத அடிப்படைவாதி அல்ல என்பது உண்மைதான். 

எனவே அமெரிக்கா நினைத்தால் எங்கும் எப்போதும் சுகம் சுபமே. 🙏🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

எனவே அமெரிக்கா நினைத்தால் எங்கும் எப்போதும் சுகம் சுபமே. 🙏🏽

வல்லான் வகுத்ததே சர்வதேச சட்டம், ஒழுங்கு, நடைமுறை, எல்லாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

மாறாக அவர்கள் மனதை  உருக்கும் பிரச்சனைகள் பற்பல கௌரவ பிரச்சனைகள்/மானப்பிரச்சனைகள் அது அவர்களுக்கு பாரிய பிரச்சனை. செய்த குற்றங்கள் எந்தவடிவிலும் தமக்கு வந்து சூழலாம் என்ற மன அழுத்தங்கள்....முப்படைகள் சூழ கம்பீரமாக உலக வலம் வந்த எனக்கு என்ற மனநிலையும் வரக்கூடும்.

இந்த கெளரவ பிரச்சனைகள்/மானப்பிரச்சனைகள் கூட சாதாரண மக்களையே அதிகம் பாதிப்பதால்தான் என்பதால்தான் குடும்ப வன்முறைகள் தொடங்கி ஆணவக்கொலைகள் வரை நடக்கிறது.. 

இந்த அரசியல்வாதிகளுக்கு மானம்/கெளரவம் என்பது இருந்தால் இப்படி இருக்கமாட்டார்கள், உதாரனம்:- எங்கள் தமிழ் அரசியல்வாதிகள், அவர்களுக்கு வால்பிடிக்கும் மனிதர்கள்..

சரி அப்படித்தான் இந்த அரசியல்வாதிகளுக்கு மானம்/கெளரவப்பிரச்சனை இருந்தாலும் அதை தீர்ப்பதற்கான அதிகாரமும் அவரகளிடம் உள்ளது. அதை சந்திரிகா தொடங்கி எல்லா அரசியல்வாதிகளும் பயன்படுத்துகிறார்கள்..

இரண்டாவது, மன உளைச்சல்/மன அழுத்தங்கள் - இந்த சந்திரிக்காவை பாதிக்கலாம், இவரைப்போன்ற அரசியல்வாதிகளை பாதிக்கலாம் ஏனெனில் அவரது தொழில் அரசியல் அதில் எப்பொழுதும் நிலையற்றதன்மை இருப்பதால், ஆனாலும் அதைக்கூட அவர்களால் ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார்கள்.. அத்துடன், இந்த அழுத்தங்களால், சாதாரன மனிதர்கள் படும்பாடு அளவிற்கதிகமானது, தற்கொலைவரை செல்கிறது.. 

என்னைப்பொறுத்தவரை, very simple, சந்திரிக்காவும், இவரைப்போன்று பாவங்களை செய்தவர்களுக்கும் தண்டனை வரும் பொழுது, இவர்கள் வாழ்க்கையை வாழ்ந்து முடித்திருப்பார்கள்.. இவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவிதமான நீதியும் கிடைத்திருக்காது…

இன்று இவர் போன்ற அரசியல்வாதிகள் தொடங்கி Jeffrey Epstein, John McAfee போன்ற அரசியல்பலம் பணபலம் படைத்தவர்கள் எல்லாம் தண்டனைகள் கிடைக்கும் வரை நன்றாகவே, நினைத்ததை சாதித்து, அனுபவித்து கடைசியில் பகடைகாய்களாகி உயிரை இழந்தார்கள்..

இவர்களைப்போன்றவர்களில், நாளைக்கு இன்னமும் யார்யாரெல்லாம் வருவார்களோ தெரியாது, ஆனால் அதுவரை அவர்கள் தாம் நினைத்ததை சாதித்து, அனுபவித்து சுதந்திரமாகவே இருப்பார்கள்..

அதனால், இந்த பாவம்/புண்ணியம் கூட சாதாரன மனிதர்களுக்கு மாத்திரமே.. இதனால்தான், இவைகளை நம்புவதும் கேள்விக்குறியாக உள்ளது.. அவ்வளவுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

செய்த பாவம் தீருமா
இப்படி சொல்லி எங்களையே ஏமாற்றுகிறோம்.. ஏனெனில் அவர் பாவங்கள் செய்தாலென்ன இல்லாவிட்டாலென்ன,தனது வாழும் காலத்தில் நன்றாகத்தான் வாழ்ந்துவிட்டு போகப்போகிறார்..

இந்த கெளரவ பிரச்சனைகள்/மானப்பிரச்சனைகள் கூட சாதாரண மக்களையே அதிகம் பாதிப்பதால்தான் என்பதால்தான் குடும்ப வன்முறைகள் தொடங்கி ஆணவக்கொலைகள் வரை நடக்கிறது.. 

💯 உண்மைகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

large.1715130176_C3.jpg.61c719fb523972016891c6835723dd0b.jpg

இவர் மட்டுமல்ல இனி வரபோகும் இலங்கை ஜனாதிபதிகள் பிரதமர் ராணுவதளபதி என்று எவருமே கதாநாயகன் கதாநாயகி விளையாட்டு காட்ட முடியாது  பதவி போனபின் இப்படித்தான் சந்தைக்கு நடந்து போற ஆக்கள்மாதிரி சாதாரணமாக திரியவேண்டும்.

காலம் முழுவதும் புலி பூச்சாண்டி காண்பித்து சிங்கள மக்களின் ரத்தத்தை சூடாக்கி அவர்களை ரட்சிக்க வந்த வான தேவன் தேவதைபோல் வாழ்ந்தவர்கள் புலி போராட்டம் முற்றுபெற்றபின் இனி சிங்களவர்களின் ஹீரோ ஆகவேண்டுமென்றால் வறுமையை ஒழிப்பு வேலைவாய்ப்பின்மை, பொருளாதார அபிவிருத்தியின் மந்தம், வெளிநாட்டு கடன்சுமை  விலைவாசி ஏற்றம் இவைகளை அறவே ஒழிக்கவேண்டும். அது ஒருபோதும் சாத்தியமில்லை,

பண்டாரநாயக்காவிலிருந்து மஹிந்தவரை தமிழர்கள்,புலிகள் நாட்டை பிரிக்கபோகிறார்கள்  என்று பேசி பேசியே சிங்களவர்கள் நரம்புகளை சூடாக்கி அதனை மட்டும் அவர்கள் அரசியல் முதலீடாக்கி அரியாசனம் ஏறியவர்கள், இப்போ மொத்தநாடுமே அவர்கள் கையிலிருக்கே இனிமேல் சிங்களவர்களை ஏமாற்ற தமிழ்/புலிகள் விவகாரம் உதவாது. எடுபடாது

நாளை மஹிந்த கோத்தபாய மைத்திரி எல்லோருக்கும் இதே நிலைதான்.

காலம் காலமாக தமிழர்களை ஏமாற்றி தெருவில் விட்ட சிங்கள தலைவர்களை சிங்கள மக்கள் இப்போது தெருவில் விடுகிறார்கள். காலம் ஒரு வட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருடைய கணவர் நடிகர் விஜய குமரணதுங்க நல்லதொரு மனிதர். தமிழர்களின் ஆதரவை பெற்றவர்.
அனியாயமாக கொல்லப்பட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்… நல்ல மனிதர். புலிகளிடமும், இணக்கமாக இருந்தார்.

அப்படி இருக்க, யார்? ஏன்…  கொன்றார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

ஆம்… நல்ல மனிதர். புலிகளிடமும், இணக்கமாக இருந்தார்.

அப்படி இருக்க, யார்? ஏன்…  கொன்றார்கள்?

 

பண்டார நாயக்கவைவே 

சிறீமா தான்  கொன்றார்  என்று  சொல்வார்கள்

இது  எம்மாத்திரம்???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.