Jump to content

துமிந்த விடுதலையின் எதிரொலி; மரண தண்டனை கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறைச்சாலைகளில் உள்ள மரண தண்டனை கைதிகள் உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டதைப் போன்று தங்களுக்கும் விடுதலை வழங்கவேண்டுமெனவும் அல்லது மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமெனவும் கோரி இவ்வாறு கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

துமிந்த விடுதலையின் எதிரொலி; மரண தண்டனை கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில்…! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.