Jump to content

சிக்கினார் புரோகிராசியார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தாய்லாந்து தூதரகத்துக்கு சொந்தமான கொழும்பு 7 பகுதியில் இருந்த 50 பேர்ச் காணியை 50 கோடிக்கு மோசடியாக விற்க முனைந்த புரோகிராசியார் கைதானார்.

ஜப்பான் உறுதி என்று, கிளிநொச்சி, வன்னி பகுதியில் அந்த காலத்தில் புகழ் பெற்ற முறையிலேயே இந்த சுத்துமாத்து நடந்துள்ளது.

அதாவது ஒருவர் ஒரு அரச அல்லது, உரிமையாளர் இல்லாத (மறைந்து, குடும்பம் மறந்து போன) காணியில் போய் அமர்ந்து கொள்வார். அங்கெ மரங்களை வெட்டி, துப்பரவு செய்து, வாழை, மா நட்டு, விவசாயம் செய்து, மலையகத்தில் இருந்து ஆட்களை கொண்டு வந்த அமர்த்தி தனது இருப்பினை இரண்டு, மூன்று வருசத்துக்கு காட்டிக்கொள்வார்.

கிணறு வெட்ட, வெடிவைக்க டயனமைட், வரி கொடுக்கிறது எண்டு அரசாங்கத்துடன் தொடர்புகளுக்கு அந்த முகவரியை பயன்படுத்துவார்.

மெதுவாக, தனது உறவினருக்கு வியாபாரம் செய்து, முன்னைய பதிவு துளைந்து போய் விட்டது என்று, வியாபாரம் செய்த உறுதியை பதிவார்.

6 மாதத்தில், அந்த பதிவான உறுதியை தாய் உறுதியாக கொண்டு, மீண்டும் அவரிடம் விலை பேசி வாங்குவார். முத்திரை காசு கட்டுவர்.

ஆக, உறுதி இல்லாத காணிக்கு உறுதி எடுக்கும் இந்த முறை ஜப்பான் உறுதி என்று அடைமொழி. இதுவே இந்த புரோகிராசியரும், மேலும் ஒருவரும் செய்து பிடிபட்டுள்ளார்கள். 
 

https://www.dailymirror.lk/breaking_news/Lawyer-arrested-for-selling-Thailand-embassy-land-using-forged-documents/108-214735

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Nathamuni said:

தாய்லாந்து தூதரகத்துக்கு சொந்தமான கொழும்பு 7 பகுதியில் இருந்த 50 பேர்ச் காணியை 50 கோடிக்கு மோசடியாக விற்க முனைந்த புரோகிராசியார் கைதானார்.

ஜப்பான் உறுதி என்று, கிளிநொச்சி, வன்னி பகுதியில் அந்த காலத்தில் புகழ் பெற்ற முறையிலேயே இந்த சுத்துமாத்து நடந்துள்ளது.

அதாவது ஒருவர் ஒரு அரச அல்லது, உரிமையாளர் இல்லாத (மறைந்து, குடும்பம் மறந்து போன) காணியில் போய் அமர்ந்து கொள்வார். அங்கெ மரங்களை வெட்டி, துப்பரவு செய்து, வாழை, மா நட்டு, விவசாயம் செய்து, மலையகத்தில் இருந்து ஆட்களை கொண்டு வந்த அமர்த்தி தனது இருப்பினை இரண்டு, மூன்று வருசத்துக்கு காட்டிக்கொள்வார்.

கிணறு வெட்ட, வெடிவைக்க டயனமைட், வரி கொடுக்கிறது எண்டு அரசாங்கத்துடன் தொடர்புகளுக்கு அந்த முகவரியை பயன்படுத்துவார்.

மெதுவாக, தனது உறவினருக்கு வியாபாரம் செய்து, முன்னைய பதிவு துளைந்து போய் விட்டது என்று, வியாபாரம் செய்த உறுதியை பதிவார்.

6 மாதத்தில், அந்த பதிவான உறுதியை தாய் உறுதியாக கொண்டு, மீண்டும் அவரிடம் விலை பேசி வாங்குவார். முத்திரை காசு கட்டுவர்.

ஆக, உறுதி இல்லாத காணிக்கு உறுதி எடுக்கும் இந்த முறை ஜப்பான் உறுதி என்று அடைமொழி. இதுவே இந்த புரோகிராசியரும், மேலும் ஒருவரும் செய்து பிடிபட்டுள்ளார்கள். 
 

https://www.dailymirror.lk/breaking_news/Lawyer-arrested-for-selling-Thailand-embassy-land-using-forged-documents/108-214735

வந்திருந்தா 50 கோடியாச்சே 
ரொம்ப கிறுக்கங்களா இருக்கிறாங்களே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Maruthankerny said:

வந்திருந்தா 50 கோடியாச்சே 
ரொம்ப கிறுக்கங்களா இருக்கிறாங்களே 

இந்தியாவில்,இந்த மோசடி அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கி அதிகளவில் நடக்கிறது.

நடிகர் வடிவேலு இந்த வகை மோசடிக்கு ஆளானார். அவர் மட்டுமல்ல, நடிகர் சூரி, கஞ்சா கறுப்பு என்று லிஸ்ட் போகுது.

இலங்கையில் இப்போது மெதுவாக ஆரம்பிக்கிறது. யாழ்ப்பாணத்தில், வன்னியில், பலர் வெளிநாடுகளில் இருபதால், காதும், கத்தும் வைத்து மாதிரி நடக்கிறது. இறந்தவர்கள், power of  attorney கொடுத்த இருந்த மாதிரி, பிள்ளைகள் இலங்கையே தெரியாத நிலையில், அவர்களுக்கு ஆர்வமோ, விபரமோ தெரியாத காரணத்தால், இந்த  திருகுதாளம் பண்ணி வியாபாரம் நடக்கிறது.  🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

இலங்கையில் இப்போது மெதுவாக ஆரம்பிக்கிறது. யாழ்ப்பாணத்தில், வன்னியில், பலர் வெளிநாடுகளில் இருபதால், காதும், கத்தும் வைத்து மாதிரி நடக்கிறது. இறந்தவர்கள், power of  attorney கொடுத்த இருந்த மாதிரி, பிள்ளைகள் இலங்கையே தெரியாத நிலையில், அவர்களுக்கு ஆர்வமோ, விபரமோ தெரியாத காரணத்தால், இந்த  திருகுதாளம் பண்ணி வியாபாரம் நடக்கிறது.  🙄

உண்மை நாதம்ஸ். நம் ஊரில் நடக்கும் இந்த மோசடியை பற்றி வேறு பலரும் சொன்னார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

இலங்கையில் இப்போது மெதுவாக ஆரம்பிக்கிறது.

என்னது மெதுவா ஆரம்பிக்குதா?🤣.

ஊரில பாதி காணி வழக்கு கள்ள உறுதி வழக்குத்தான்.  

அநேகமாக கொழும்பில், வெளிநாட்டில் உள்ளவர்களின் உடமையைதான் பதிவு அலுவலகர், கள்ள பிரக்கிராசிமார், கள்ளர் கூட்டு சேர்ந்து ஆட்டையை போடுகினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

என்னது மெதுவா ஆரம்பிக்குதா?🤣.

ஊரில பாதி காணி வழக்கு கள்ள உறுதி வழக்குத்தான்.  

அநேகமாக கொழும்பில், வெளிநாட்டில் உள்ளவர்களின் உடமையைதான் பதிவு அலுவலகர், கள்ள பிரக்கிராசிமார், கள்ளர் கூட்டு சேர்ந்து ஆட்டையை போடுகினம்.

அண்மையில் மட்டக்களப்பில் எனது நண்பனது காணிக்கு முஸ்லீம் ஒருவர் உறுதி முடித்து வந்திருந்தார் பொலிஸ் உதவியுடன் ஆனால் உறுதியில் சில பிழைகள்  இருந்ததால் நிலம் தப்பியது ஆனால் கேஸ் போகுது இல்லயென்றால் காணி அவர்களூக்கு 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.