Jump to content

ஈழத்தமிழரின் தமிழக மயக்கம்: தெளியாத போதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, goshan_che said:

 

அண்ணா, தம்பி,

என்னை பற்றி எழுதுவதெண்டால் குறைந்த பட்சம் ஒரு @goshan_che போட்டாவது எழுதுங்க மக்காள். நீங்கள் திரி திரியா புறு புறுப்பதற்கெல்லாம் தேடி தேடியா ஒரு மனுசன் பதில் எழுத முடியும்.

1. கூட்டமைப்பு றோவின் கைப்பாவை என்பதை நான் மறுக்கவில்லையே? இந்திய தூதரகத்தில் என்ன சிஐஏ ஆட்களா இருப்பார்கள்? இந்திய வெளிவிவகார அமைச்சரே 90களின் மத்தியில் இலங்கையின் ரோவின் ஏஜெண்ட்தான். கூட்டமைப்பு ரோ கிழித்த கோட்டை தாண்டாத பத்தினி என்பது ஊருக்கே தெரிந்த விசயம் இதில் கோசான் அதை பற்றி எழுதினால் என்ன. எழுதாவிட்டால் என்ன. தவிரவும் அந்த திரியில் - மிக தெளிவாக கோட்டா பேச மறுத்தவுடன், கூடமைப்பு இந்தியாவுடன் போய் பேசியுள்ளது என்று எழுதியே போனேன்.

2. கூட்டமைப்பை அடித்து துவைக்க நானும் ரெடி. ஒவ்வொருக்கா அடிக்கும் போதும் ஒரு @ போட்டு விடுங்கள். வந்து ஒரு கை போடுகிறேன்.

3. ஆனால் வியாழேந்திரனின், சந்திரகாந்தனின், முரளிதரனின் ஓட்டைகளை மறைக்க நீங்கள் கூட்டமைப்பையும், ஒட்டு மொத்த தேசிக்காய்களையும் போட்டு கும்முவதையும் சுட்டியும் காட்டுவேன்🤣.

கூட்டமைப்பு இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின் கீழேயே இயங்குகிறது. அது 100 வீதம் உண்மை. இது அமிர் காலத்திற்கு முன்பே ஆரம்பமாகிவிட்ட மயக்க நிலை. இந்திய ரோவின் திட்டமிடலான இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான கூட்டணியின் ஆதரவுமுதல், 2009 இல் "யுத்தம் முடியும்வரை வாயை மூடிக்கொள்ளுங்கள், யுத்தத்தின் பின்னர் 13 ஆம் திருத்தச் சட்டத்திற்கும் மேலான தீர்வினை மகிந்தவினூடாக வழங்குவோம்"  என்கிற இந்தியாவின் கட்டளைக்குப் பணிந்து கூட்டமைப்பு வேண்டுமென்றே மெளனம் காத்தது வரை. அதனது இன்றைய அரசியல் ஈழத்தமிழரின் அரசியலை புலிநீக்கம் செய்வதாகவும் இந்திய பணிப்புரைகளின்பேரில் நடப்பதனாலும் எதிர்க்கப்படுதல் அவசியம். இன்னொரு வழியில் சொல்லப்போனால், கூட்டமைப்பின் "
தெரிந்தே தமிழர் நலனைப் பலவீனப்படுத்தும்" அரசியல் எதிர்க்கப்படவேண்டும் என்பது கட்டாயம். 

ஆனால் இதற்கு மாற்றாக இனக்கொலையாளிகளால் களமிறக்கப்படும் உதிரிகளை எமது வாழ்வினை மீட்டெடுக்கும் அரசியலை முன்னெடுப்பவர்களாக ஏற்றுக்கொள்ள முடியுமா? இந்தியாவின் விருப்பத்தினால் கூட்டமைப்பு முன்னெடுக்கும் அரசியலால் எமக்கு வரவிருக்கும் ஆபத்தினைக் காட்டிலும், இனக்கொலையாளிகளால் களமிறக்கப்பட்டிருக்கும் உதிரிகள் முன்னெடுக்கும் அரசியல் ஆபத்துக் குறைந்ததா? அப்படியில்லையென்றால், இவர்களை நாம் எமது அரசியல் வழிநடத்துனர்களாக வரிந்துகொள்ளவேண்டிய தேவையென்ன? அப்படியில்லை, இவர்களது அரசியலுக்காக நாம் இவர்களை ஆதரிக்கவில்லை, மாறாக இவர்கள் மூலம் சில சலுகைகளை மட்டுமே பெற்றுக்கொள்ள விரும்புகிறோம் என்றால், அவர்களை அரசியத் தலைமைகளாக முன்னிறுத்துவதையாவது தவிர்க்கலாமே? - இதுதொடர்பாக அக்னியுடன் இனிமேல் பேசுவதில்லை என்றிருக்கிறேன். ஆனால், இக்கேள்வி பொதுவானது என்பதால் இங்கே கேட்கிறேன், இன்னொரு விவாதத்தினைத் தொடங்கவல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

பதில் கருத்து வைக்க பிந்திவிட்டது .

@கற்பகதருஉங்களுக்கும் தான் பாஸ் தமிழ் இடதுசாரிகளின் முக்கியமான ஆக்கம் ஆறுதலாக படித்து பாருங்கள் .

 

😂வட்டுக் கோட்டைக்கு வழி கேட்டால்..என்ற ஊர்ச் சிலேடை தான் நினைவுக்கு வருகிறது! அந்த நீளக் கட்டுரையை வரும் டிசம்பர் விடுமுறைக்குத் தான் வாசிக்க நேரம் கிடைக்கும்! எனவே சுருக்கமாகப் பதிலைச் சொல்லி முடியுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

என்னை பற்றி எழுதுவதெண்டால் குறைந்த பட்சம் ஒரு @goshan_che போட்டாவது எழுதுங்க மக்காள். நீங்கள் திரி திரியா புறு புறுப்பதற்கெல்லாம் தேடி தேடியா ஒரு மனுசன் பதில் எழுத முடியும்.

அண்ணே இது உங்களுக்கு இல்ல அண்ணே 
இது நம்ம தங்கமஜில்ஸ்இற்கும், மீனிலங்கோவிற்கும், வல்லிபுரநாதனுக்கும் அண்ணே 

 

1 hour ago, goshan_che said:

3. ஆனால் வியாழேந்திரனின், சந்திரகாந்தனின், முரளிதரனின் ஓட்டைகளை மறைக்க நீங்கள் கூட்டமைப்பையும், ஒட்டு மொத்த தேசிக்காய்களையும் போட்டு கும்முவதையும் சுட்டியும் காட்டுவேன்🤣.

தாராளமாக நீங்களும் கும்மலாம் அண்ணே, ஆனாலும் பாருங்கோ போட்டது தான் போட்டம் வாக்கை 
அமெரிக்க காங்கிரஸ் விடுதலை புலிகள் தமிழர்களுக்காக போராடினார்கள் என்கிறது, EU GSP + இல் கை வைக்குது, எதிர்க்கட்சியாக இருந்தே சாதிக்கமுடியாத அரசியல் கைதிகள் விடுதலை அசால்ட்டாக நடக்குது 
எவ்வளவு பனம்பழங்கள் விழுகுது, காக்கை இருக்குதோ கொக்கு இருக்குதோ அது முக்கியமில்லை, பழம் விழுதா என்பது தான் இப்போ ஈழத்தமிழர்களுக்கு முக்கியம், அதைவிட முக்கிய தலைவராக ஈழத்தமிழர்களுக்கு தரப்படவிருந்த அம்பிகா அன்றி விதிர்விதிர்த்து போய் விடுதலைக்கு நான்கு ஐந்து மாசம் மிச்சம் இருக்கும்  போதே விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று தனது ரிட்டயர்மெண்ட் பிளானில் மண்ணை தூக்கி போட்டுவிட்டார்களே என்று ஒப்பாரி வைக்காத குறையாக அறிக்கை விடுறார், இதையெல்லாம் பார்க்கும் போது ஒன்று மட்டும் தெளிவாக விளங்குது காட்டின காட்டு நல்லாத்தான் வேலை செய்யுது என்று     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணே இது உங்களுக்கு இல்ல அண்ணே 
இது நம்ம தங்கமஜில்ஸ்இற்கும், மீனிலங்கோவிற்கும், வல்லிபுரநாதனுக்கும் அண்ணே 

 

தாராளமாக நீங்களும் கும்மலாம் அண்ணே, ஆனாலும் பாருங்கோ போட்டது தான் போட்டம் வாக்கை 
அமெரிக்க காங்கிரஸ் விடுதலை புலிகள் தமிழர்களுக்காக போராடினார்கள் என்கிறது, EU GSP + இல் கை வைக்குது, எதிர்க்கட்சியாக இருந்தே சாதிக்கமுடியாத அரசியல் கைதிகள் விடுதலை அசால்ட்டாக நடக்குது 
எவ்வளவு பனம்பழங்கள் விழுகுது, காக்கை இருக்குதோ கொக்கு இருக்குதோ அது முக்கியமில்லை, பழம் விழுதா என்பது தான் இப்போ ஈழத்தமிழர்களுக்கு முக்கியம், அதைவிட முக்கிய தலைவராக ஈழத்தமிழர்களுக்கு தரப்படவிருந்த அம்பிகா அன்றி விதிர்விதிர்த்து போய் விடுதலைக்கு நான்கு ஐந்து மாசம் மிச்சம் இருக்கும்  போதே விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று தனது ரிட்டயர்மெண்ட் பிளானில் மண்ணை தூக்கி போட்டுவிட்டார்களே என்று ஒப்பாரி வைக்காத குறையாக அறிக்கை விடுறார், இதையெல்லாம் பார்க்கும் போது ஒன்று மட்டும் தெளிவாக விளங்குது காட்டின காட்டு நல்லாத்தான் வேலை செய்யுது என்று     

நீங்கள் கோல்டன் பீகொக்கிற்கு எறிந்த தொப்பியை நான் மாட்டி கொண்டதற்கு மன்னிகவும்.

ஆனால் இந்த நற்பலன்கள் எல்லாம் நீங்கள் கூட்டமைப்பை தோற்கடித்ததாலோ, வியாழேந்திரனையும், சந்திரகாந்தனையும் வெல்ல வைத்ததாலோ நடக்கவில்லை அக்னி. 

இது காகம் இருக்க பனம் பழம் இல்லை, பனை மரம் வீழ்ந்த கதை.

அமெரிக்க தீர்மானத்துக்கு - அமெரிக்க நலன் முழுமுதல் காரணம்.

ஜி எஸ் பி க்கும் அதுவே.

அரசியல் கைதிகள் விடயத்துக்குக்கும் துமிந்த சில்வாவும், நாமலின் எதிர்கால அரசியல் கனவும் காரணம். 

ஆனால் கோட்ட வெல்ல வேண்டும் என்று எழுதியது - நீங்கள் அந்த நேரம் சொல்லிய அபிவிருத்தி/ முஸ்லீம்களுக்கு எதிரான பாதுகாப்பு என்ற விதத்தில் கொஞ்சமும் பலந்தராதுவிடிலும், இலங்கையின் சீன நெருக்கம் கூடியதன் மூலம் சிறிதளவு பலன் தருமால் போல் படுகிறது.

இது காக்கை இருக்க விழுந்த பனம் பழம்தான். ஆனாலும் கோட்ட வென்றால் எமக்கு நன்மை வரும் என்ற உங்கள் கணிப்பு, நீங்கள் எதிர்பாரா கோணத்திலாகவேனும் பலித்துள்ளது என்பதை ஏற்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

ஆனாலும் கோட்ட வென்றால் எமக்கு நன்மை வரும் என்ற உங்கள் கணிப்பு,

சிறு திருத்தம் அண்ணை, கோத்தா வென்றால் எமக்கு நன்மை வரும் என்பதல்ல எனது கணிப்பு 
கோத்தா வெல்லப்போகிறார் அதுவும் தனிச்சிங்கள பெரும்பான்மையுடன் வெல்லப்போகிறார் என்பதே எனது கணிப்பு, அதுதான் நடந்தது அப்போது நான் கேட்ட கேள்வி அப்படி அவர் வென்றால் தமிழ் தரப்பிடம் என்ன அரசியல் இருக்கிறது ...? அல்லது   நாம்  செய்யப்போகும் அரசியல் என்ன என்பதே..? அதற்கான தெளிவான பதிலை யாராலும் வழங்கமுடியவில்லை, கூத்தமைப்பிற்கு அதிர்ச்சி வைத்தியமும் குறுகிய கால நலன்களுக்குமாகவே இந்த மாற்றுத்தெரிவுகள். தற்போதும்  பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன் நான்  இவர்களை மனிதரில் மாணிக்கங்களாகவோ, தேவதூதர்களாகவோ காட்சிப்படுத்தவில்லை.
கூத்தமைப்பிற்கெதிரான இந்த பரிசோதனை முயற்சி சிறப்பான தருணத்தில் நடத்தப்பட்டுள்ளதாகவே நான்  பார்க்கிறேன், கூத்தமைப்போ  மாற்று அணியினரோ பலமாக இருந்தாலோ அல்லது பலமிழந்து இருந்தாலோ எதனையும் சாதிக்க முடியாத இந்த  புறச்சூழல் கூத்தமைப்பிற்கு எதிரான பரிசோதனை முயற்சிக்கு கனகச்சிதமாக பொருந்தி விட்டது, காரணம் கூத்தமைப்பும் பின்னொரு நாள் நாங்கள் தமிழர்களின் முழுப்பிரதிநிதித்துவத்தையும் பெற்றிருந்தால் கிழித்திருப்போம் என்று எக்காலத்திலும் கூறமுடியாத அளவுக்கு அவர்களது பிரதிநிதிகளும், எஜமானாரும்  முடங்கியிருப்பதால் தங்களை சுய பரிசோதனை செய்துகொள்ளட்டும், அரச ஆதரவு பிரதிநிதிகளோ தாங்கள் எத்தனை முன்னிறுத்தினார்களோ அவற்றில் கவனம் செலுத்தட்டும், இரு பக்கத்திற்கும் சமனான வாய்ப்பு, இருபக்கத்தாலும் முடியவில்லை என்றால் 
இருபக்கத்தையும் உறங்கு நிலையில் வைத்து இவர்களை வைத்து தங்களது அபிலாசைகளை நிறைவேற்ற துடிக்கும் எஜமானர்களை கோதாவில் இறக்கிவிடல் ,  (தற்போது மெதுவாக மெதுவாக இந்த ஆட்டம் சூடு பிடிக்கிறது), நாம் கையாளப்படமுடியாதவர்களாக மாறுவதே இனி எம்முடைய அரசியலாக இருக்க முடியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

😂வட்டுக் கோட்டைக்கு வழி கேட்டால்..என்ற ஊர்ச் சிலேடை தான் நினைவுக்கு வருகிறது! அந்த நீளக் கட்டுரையை வரும் டிசம்பர் விடுமுறைக்குத் தான் வாசிக்க நேரம் கிடைக்கும்! எனவே சுருக்கமாகப் பதிலைச் சொல்லி முடியுங்கள்!

கடை வீதியில் வேகமாக போய்க்கொண்டு இருக்கிறேம்  திடிரென வயதான  அம்மா வீதியை கடக்க உதவி கேட்க்கிறார்  அமைதியாக அதே நேரம் அவரின் வேகத்துக்கு மெதுவாக அவருடன் கடந்து உதவி செய்வதில்லையா ?

@Justinஉங்களை புரிந்துகொள்கிறேன் பரவாயில்லை ஆறுதலாகவே இது பற்றி விவாதிப்பம் டிசம்பர் விடுமுறையின் பின் விவாதிப்பம் நன்றி வணக்கம் .🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/6/2021 at 22:24, Kandiah57 said:

உண்மை  

இது  உண்மை தான்  இந்திரா  எம்.ஜி.ஆரிடம்  நேரேயே சொல்லியுள்ளார் தமிழ் ஈழம் உருவாகக்கமாட்டோம்  என்று. காரணம். இலங்கையில். பகை நாட்டை உருவாக்க விரும்பவில்லை....மலையகத்தமிழர்  கஸ்ரப்படவேண்டிவரும்.  இதனை  எம்.ஜி ஆர் எதிர்க்கவில்லை  தமிழ்நாட்டை ஆட்சிசெய்த (கவனிக்கவும்  ஆட்சி செய்த)

எந்தத்தலைவரும்  தமிழ்ஈழம் அமைத்துக்கொடுக்குமாறு  இந்திய மத்தியரசை கோரவில்லை மாறாக. இந்திய மத்தியரசு செய்ததை பார்த்துக்கொண்டருந்தார்கள்  எதிர்த்து போராடியதில்லை. துணித்து போராடியதில்லை...ராஜிவ்.  ஜே.ஆர்....அத்துல்ல முதலி .. போன்றோர். சொன்னாதை. முழுமையாக் ஏற்றுக்கொண்டார்...இராணுவழியை பின்பற்றாது. அமிருடன்  பேசி தீர்வுகாணுமாறு வேண்டிக்கொண்டார் ..பார்த்தசாரதியையும் துக்கிவிட்டார் ...இது ஜே.ஆரின் வெற்றியாகும். ஜே.ஆர் இந்தியாவில்  ஒன்றையும்.  இலங்கையில் வேறு ஒன்றையும் சொல்லுவார்  பேச்சுவார்த்தையை  குழப்புவதற்காக. புத்தபிக்குகளையும்  சேர்த்து. வட்டமேசை மாகநாடு. என நாடகமாடி. காலத்தைக் கடத்தினார்.  காலம் கடத்தே ராஜிவ். ஜே.ஆரைப் புரித்து கொண்டார்  அந்தக்கோபத்திலிருந்தபோது தான் இலங்கையில் இராணுவ நடவடிக்கை ஆரம்பித்தது  எனவே சாப்பட்டைப்போட்டு. கோபத்தை தீர்த்துக்கொண்டார்.  இதனால் இலங்கைத் தமிழருக்கு தீர்வா கிடைத்துவிட்டது.  இந்தியா இணுவத்தின். செயல்பாடுகளை வடக்கு..கிழக்கில். கட்டுப்படுத்த முடியாத கருணநிதி. அந்த இராணுவத்தை. வரவேற்கமால் விட்டதில் என்ன வியப்புண்டு...இதனால்  ஈழத்தமிழருக்கு எந்த நன்மையும் எற்படவில்லை 

ராஜிவ் சாப்பாடு போடமால். தமிழ்ஈழக்கோரிக்கையை. அங்கீகரித்திருத்தால் ....இன்று. பிரச்சனை. தீர்த்து இருக்கும் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

இது  உண்மை தான்  இந்திரா  எம்.ஜி.ஆரிடம்  நேரேயே சொல்லியுள்ளார் தமிழ் ஈழம் உருவாகக்கமாட்டோம்  என்று. காரணம். இலங்கையில். பகை நாட்டை உருவாக்க விரும்பவில்லை....மலையகத்தமிழர்  கஸ்ரப்படவேண்டிவரும்.  இதனை  எம்.ஜி ஆர் எதிர்க்கவில்லை  தமிழ்நாட்டை ஆட்சிசெய்த (கவனிக்கவும்  ஆட்சி செய்த)

எந்தத்தலைவரும்  தமிழ்ஈழம் அமைத்துக்கொடுக்குமாறு  இந்திய மத்தியரசை கோரவில்லை மாறாக. இந்திய மத்தியரசு செய்ததை பார்த்துக்கொண்டருந்தார்கள்  எதிர்த்து போராடியதில்லை. துணித்து போராடியதில்லை...ராஜிவ்.  ஜே.ஆர்....அத்துல்ல முதலி .. போன்றோர். சொன்னாதை. முழுமையாக் ஏற்றுக்கொண்டார்...இராணுவழியை பின்பற்றாது. அமிருடன்  பேசி தீர்வுகாணுமாறு வேண்டிக்கொண்டார் ..பார்த்தசாரதியையும் துக்கிவிட்டார் ...இது ஜே.ஆரின் வெற்றியாகும். ஜே.ஆர் இந்தியாவில்  ஒன்றையும்.  இலங்கையில் வேறு ஒன்றையும் சொல்லுவார்  பேச்சுவார்த்தையை  குழப்புவதற்காக. புத்தபிக்குகளையும்  சேர்த்து. வட்டமேசை மாகநாடு. என நாடகமாடி. காலத்தைக் கடத்தினார்.  காலம் கடத்தே ராஜிவ். ஜே.ஆரைப் புரித்து கொண்டார்  அந்தக்கோபத்திலிருந்தபோது தான் இலங்கையில் இராணுவ நடவடிக்கை ஆரம்பித்தது  எனவே சாப்பட்டைப்போட்டு. கோபத்தை தீர்த்துக்கொண்டார்.  இதனால் இலங்கைத் தமிழருக்கு தீர்வா கிடைத்துவிட்டது.  இந்தியா இணுவத்தின். செயல்பாடுகளை வடக்கு..கிழக்கில். கட்டுப்படுத்த முடியாத கருணநிதி. அந்த இராணுவத்தை. வரவேற்கமால் விட்டதில் என்ன வியப்புண்டு...இதனால்  ஈழத்தமிழருக்கு எந்த நன்மையும் எற்படவில்லை 

ராஜிவ் சாப்பாடு போடமால். தமிழ்ஈழக்கோரிக்கையை. அங்கீகரித்திருத்தால் ....இன்று. பிரச்சனை. தீர்த்து இருக்கும் .

 

"சில விடயங்களை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஈழத் தமிழர் பிரச்சினையில், எந்த நிலையிலுமே தமிழக அரசு, மத்திய அரசை மீறிச் செயற்படத் துணிந்ததில்லை. உண்மையில், அந்த விதமான எண்ணம் இருந்ததுமில்லை"

நீங்கள் எழுதியது எல்லாம் கால நேர்கோட்டில் இல்லை 
எல்லாவற்றையும் கால நேர்கோட்டில் தேதி ரீதியாக சரிபடுத்தினாலே போதும் 
எவ்வாறான அழுத்தம் எம்ஜிஆர் இடம் இருந்து கிடைத்து என்பதுக்கு. 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.