-
Tell a friend
-
Similar Content
-
Topics
-
Posts
-
அவர்களின் நோக்கம் எதுவென இப்போதாவது தெரிகின்றதா? மனிதாபிமானம் பற்றி பெரிதாக பினாத்திக்கொண்டு பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களை தயாரிப்பார்கள். மக்கள் அழிவுகளை பற்றி சிந்திக்காமல் ஒரு படி இறங்கி வராமல் வர்மம் பிடித்து குண்டுகள் வீசும் செய்முறைகளை அள்ளி வழங்குவார்கள்.
-
By தமிழ் சிறி · Posted
ஶ்ரீலங்காவின் இறையாண்மைக்கு… இழுக்கு ஏற்படுத்தினால், “டாலர்” வராட்டிலும் காரியமில்லை, ஆக்களை நாடு கடத்துவோம். 😁 -
By தமிழ் சிறி · Posted
குமரன் பத்மநாதனும்… தாய்லாந்து பெண்ணை கலியாணம் கட்டி, தாய்லாந்தில்… பலவருடமாக இருந்தவர். பின்பு மலேசியாவில்… வலிய பிடிபட்டு, ஶ்ரீலங்காவில், கோத்தாவின் விருந்தாளியாக இருந்தவர். இப்ப சத்தமில்லாமல் இருக்கிறார். -
இவ்வளவு பில்லியனை செலவு செய்து மக்களை (இராணுவமும் மக்கள்தான்) அழிப்பதிலும் பார்க்க நல்லதொரு பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைக்கலாமே.......செய்ய மாட்டார்கள் காரணம் பிறகு இவ்வளவு ஆயுதங்களையும் பழைய இரும்புக்குத்தான் போடவேண்டி வரும்.......! 🤔
-
உங்களின் வீட்டில் நண்டும் சிண்டுமா பிள்ளைகள் இல்லை போலிருக்கு.....அதுதான் சுலபமா சொல்லிப்போட்டியள்........! 😢
-
Recommended Posts