Jump to content

“மேதகு” திரைப்படம் குறித்து முகநுாலில் பதிந்தவர் பயங்கரவாதச்சட்டத்தில் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

ஏர்போர்ட்டில இறங்கி, நம்ம பெயரை சொல்லுங்கோ.... கடிதமே தேவையில்லை. பறந்தடிச்சுக்கொண்டு அலுவல் பார்த்து அனுப்பி வைப்பினம். 😁

நானே உங்கட கடிதம் வாங்கி, டக்லஸ் அங்கிள் இடம் ஒரு அலுவல் பார்க்க வேணும் எண்டு இருக்கிறன். உதவாமலே போவியள்.... 🤔
 

ஓம்…அங்கிளை எனக்கு தெரியும்.

ஆனால் அங்கிளுக்கு என்ன தெரியாது🤣.

கடிதம் தரலாம். அங்கிளுக்கு என்ன, பைடனுக்கு தரவும் நான் ரெடி🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

உங்களுக்கு என்னைவிட அங்குள்ள நிலை புரிகிறது. ஆனால்

தனியாக

அடக்கமாக

ஒருத்தருக்கும் தெரியாமல் 

.........

........

......

என்று சொல்கிறீர்கள்.

அது விழுங்கி விடும் என்று நான் சொல்வதை ஏற்காத தாங்கள் இப்படி நடந்தால் தப்பலாம் என்கிறீர்கள்.

என்னால் மேலே எழுதிய எதையும் தவிர்க்க முடியாத போது உங்கள் பதில்???

என் மண்ணுக்காக போராடியவரை நான் சந்திக்க முடியாது விட்டால்?

என் மண்ணுக்காக உயிர் கொடுத்தோரை என்னால் வணங்க முடியாது விட்டால்??

அந்த மண்ணில் நடக்கும் அவலங்களை என்னால் பேச முடியாது விட்டால்??

இவ்வளவையும் தவிர்த்து நான் அந்த நாட்டுக்கு எதற்காக போகவேண்டும்???

அண்ணை,

நீங்கள், @குமாரசாமி அண்ணை, @பெருமாள் போன்றோர் ஊருக்கு போகாமல் இருப்பதற்கு நீங்கள் மேலே கூறிய காரணங்கள் உண்மையில் உன்னதமானவையும் போற்ற கூடியனவையும் கூட.

2009 இன் பின் கொழும்புக்கு போய் கைலாகு கொடுத்து, இணக்க அரசியலின் பிரான்ஸ் பிரதிநிதியாக நீங்கள் வந்திருக்கலாம். ஆனால் உங்கள் கொள்கை பற்று உங்களை செய்யவிடவில்லை.

ஆகவே உங்கள் கொள்கை உறுதிக்கு ஒரு சபாஷ்.

ஆனால் உங்களை போல ஈடுபாடு கொண்ட பலரும் நியாயத்தை கதைப்போம் சொன்ன மாரி போய் வந்துள்ளார்கள் என்பதும் உண்மைதான். அதைதான் அவர் சொல்ல வந்தார் என நினைக்கிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, goshan_che said:

அண்ணை,

நீங்கள், @குமாரசாமி அண்ணை, @பெருமாள் போன்றோர் ஊருக்கு போகாமல் இருப்பதற்கு நீங்கள் மேலே கூறிய காரணங்கள் உண்மையில் உன்னதமானவையும் போற்ற கூடியனவையும் கூட.

2009 இன் பின் கொழும்புக்கு போய் கைலாகு கொடுத்து, இணக்க அரசியலின் பிரான்ஸ் பிரதிநிதியாக நீங்கள் வந்திருக்கலாம். ஆனால் உங்கள் கொள்கை பற்று உங்களை செய்யவிடவில்லை.

ஆகவே உங்கள் கொள்கை உறுதிக்கு ஒரு சபாஷ்.

ஆனால் உங்களை போல ஈடுபாடு கொண்ட பலரும் நியாயத்தை கதைப்போம் சொன்ன மாரி போய் வந்துள்ளார்கள் என்பதும் உண்மைதான். அதைதான் அவர் சொல்ல வந்தார் என நினைக்கிறேன்.

 

உண்மை தான் சகோ. அவர் மீதும் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. 

ஆனால் நான் ஒரு தேசத்தை கனவு கண்டேன். அதற்காக பாடுபட்டேன். 

அந்த தேசத்தை 2003இல் தரிசித்தேன்.

ஆனால் அந்த தேசம் இன்று இல்லை என்பதும் இனி வரப்போவதில்லை என்றும் தெரிந்தாலும்???

இப்போ உதாரணமாக

முகங்கள் பழுதான அல்லது உருமாறிய இறந்த உறவுகளின் இறுதிக்கிரியைகளின் போது சில உறவுகள் அவரது முகத்தை பார்க்க மாட்டோம் என்று கடைசி வரை பார்க்க மாட்டார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் அவர்கள் கண்ட முழுமையான அவர்களது உண்மை முகமே கடைசிவரை தம் மனக்கண் முன் இருக்கட்டும் என்பதாகும். அப்படியே எனது கனவு தேசமும் என்னுடன் இருந்து விட்டு போகட்டுமே?? (இறந்த உறவுகள் என்பது ஒரு உதாரணம் மட்டுமே. என் தேசம் இறந்து விட்டதாக நான் என்றும் நினைக்கவில்லை)

Link to comment
Share on other sites

13 hours ago, MEERA said:

மனப்பயத்திற்கு

1) ஏன் தனியாக செல்லாமல் சேர்ந்து செல்ல வேண்டும்? ஏதாவது மருத்துவக் காரணங்கள் உள்ளதா 🤔?

2) பயணம் பற்றி ஏன் உறவுகள் நணபர்கள் குடும்பத்தினர்  என மட்டுப்படுத்த வேண்டும்?

3) சிறீலங்கா பயணத்திற்கும் வெளிநாட்டு குடியுரிமைக்கும் என்ன தொடர்பு?

 

நான் quote பண்ணிய கருத்திற்கு பச்சை இட்ட கற்பகம் அவர்களுக்கும் சேர்த்தே எனது கேள்விகள்.

கேட்டதும் கொடுப்பவனே, கிருஷ்ணா, கிருஷ்ணா, கீதையின்  நாயகனே கிருஷ்ணா, கிருஷ்ணா என்றமாதிரி கேட்டிருக்கிறீர்கள். ஆகவே இதோ பதில்கள்😀:

மனப்பயத்திற்கு

1) ஏன் தனியாக செல்லாமல் சேர்ந்து செல்ல வேண்டும்? ஏதாவது மருத்துவக் காரணங்கள் உள்ளதா 🤔?

தனிமனித உளவியலுக்கும் சமூக (கூட்டுமனித)  உளவியலுக்கும் உள்ள வேறுபாடுகளில் கூட்டுமுயற்சி பயத்தை குறைப்பதும் ஒன்றாகும். இதனாலேயே, தனியொருவராக போகப்பயப்படும் இருண்ட இடத்துக்கு, கூட ஒருவர் வந்தால் போக முடிகிறது. தனி ஒருவராக இருக்கும் போது நல்லபிள்ளையாகவும் தலைசிறந்த மாணவனாகவும் இருக்கும் ஒருவர் மற்றவர்களுடன் சேர்நது பயமேதும் இன்றி வாள்வெட்டு சண்டியனாகவும் முடிகிறது. இதுதான் நீங்கள் தேடும் மனப்பயத்தை போக்கும் மருத்துவ காரணம்.

2) பயணம் பற்றி ஏன் உறவுகள் நணபர்கள் குடும்பத்தினர்  என மட்டுப்படுத்த வேண்டும்?

உங்கள் மேல்  கோபம் கொண்டவர்கள், பொறாமையுள்ளவர்கள், மற்றும் உங்களால் அல்லது நீங்கள் ஆதரித்தவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் உங்களைப்பற்றி இல்லாததும் பொல்லாததும் உருவாக்கி, உங்களை பாதிக்கக்கூடியவர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்ற காரணத்துக்காக.

3) சிறீலங்கா பயணத்திற்கும் வெளிநாட்டு குடியுரிமைக்கும் என்ன தொடர்பு?

சிறீலங்கா குடியுரிமையுள்ளவர்கள் பயணத்தின்போது பாதிக்கப்பட்டால் சிறிலங்காவே உதவவேண்டும். வெளிநாட்டு குடியுரிமையுள்ளவர்களுக்கு அந்த அந்த நாடுகள் முடிந்தவரை உதவ முயற்சிக்கும்.

 

 

Link to comment
Share on other sites

 

மேதகு படத்தை முடக்க நினைக்கும் இலங்கை அரசு - ஈழத்தமிழர்கள் பகீர் புகார்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கற்பகதரு said:

கேட்டதும் கொடுப்பவனே, கிருஷ்ணா, கிருஷ்ணா, கீதையின்  நாயகனே கிருஷ்ணா, கிருஷ்ணா என்றமாதிரி கேட்டிருக்கிறீர்கள். ஆகவே இதோ பதில்கள்😀:

மனப்பயத்திற்கு

1) ஏன் தனியாக செல்லாமல் சேர்ந்து செல்ல வேண்டும்? ஏதாவது மருத்துவக் காரணங்கள் உள்ளதா 🤔?

தனிமனித உளவியலுக்கும் சமூக (கூட்டுமனித)  உளவியலுக்கும் உள்ள வேறுபாடுகளில் கூட்டுமுயற்சி பயத்தை குறைப்பதும் ஒன்றாகும். இதனாலேயே, தனியொருவராக போகப்பயப்படும் இருண்ட இடத்துக்கு, கூட ஒருவர் வந்தால் போக முடிகிறது. தனி ஒருவராக இருக்கும் போது நல்லபிள்ளையாகவும் தலைசிறந்த மாணவனாகவும் இருக்கும் ஒருவர் மற்றவர்களுடன் சேர்நது பயமேதும் இன்றி வாள்வெட்டு சண்டியனாகவும் முடிகிறது. இதுதான் நீங்கள் தேடும் மனப்பயத்தை போக்கும் மருத்துவ காரணம்.

2) பயணம் பற்றி ஏன் உறவுகள் நணபர்கள் குடும்பத்தினர்  என மட்டுப்படுத்த வேண்டும்?

உங்கள் மேல்  கோபம் கொண்டவர்கள், பொறாமையுள்ளவர்கள், மற்றும் உங்களால் அல்லது நீங்கள் ஆதரித்தவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் உங்களைப்பற்றி இல்லாததும் பொல்லாததும் உருவாக்கி, உங்களை பாதிக்கக்கூடியவர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்ற காரணத்துக்காக.

3) சிறீலங்கா பயணத்திற்கும் வெளிநாட்டு குடியுரிமைக்கும் என்ன தொடர்பு?

சிறீலங்கா குடியுரிமையுள்ளவர்கள் பயணத்தின்போது பாதிக்கப்பட்டால் சிறிலங்காவே உதவவேண்டும். வெளிநாட்டு குடியுரிமையுள்ளவர்களுக்கு அந்த அந்த நாடுகள் முடிந்தவரை உதவ முயற்சிக்கும்.

 

 

ஐயா கற்பகம், இப்படி சுற்றி மூக்கை தொடாமல், உங்களுக்கு சிறீலங்கா வந்தால் / போனால் பிரச்சனை வரலாம் என்று நேரடியாகவே சொல்லி இருக்கலாம்.

அதைவிடுத்து சிறீரங்கா அரசிற்கு வெள்ளையடிக்க ஆரம்பித்து மூக்குடைந்து போய் நிற்கிறீர்கள்.

 

Link to comment
Share on other sites

26 minutes ago, MEERA said:

ஐயா கற்பகம், இப்படி சுற்றி மூக்கை தொடாமல், உங்களுக்கு சிறீலங்கா வந்தால் / போனால் பிரச்சனை வரலாம் என்று நேரடியாகவே சொல்லி இருக்கலாம்.

அதைவிடுத்து சிறீரங்கா அரசிற்கு வெள்ளையடிக்க ஆரம்பித்து மூக்குடைந்து போய் நிற்கிறீர்கள்.

 

 மருத்துவ விளக்கம் கேட்டீர்கள், தந்தேன், அதற்கும் வெள்ளைக்கும் என்ன சம்பந்தம்? வெள்ளைக்கும் மூக்குக்கும் என்ன தொடர்பு?  ஓ… மூக்குச்சளி வெள்ளை என்கிறீர்களா? 😇 சிறிலங்கா உங்களை கடுமையாக பாதித்திருப்பது தெரிகிறது. அடுத்தமுறை இந்தியாவில் கும்பமேளாவிற்கு போய்வாருங்கள் - தெளிவு வரும்🙏

_118387049_hi066759958.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, MEERA said:

ஐயா கற்பகம், இப்படி சுற்றி மூக்கை தொடாமல், உங்களுக்கு சிறீலங்கா வந்தால் / போனால் பிரச்சனை வரலாம் என்று நேரடியாகவே சொல்லி இருக்கலாம்.

அதைவிடுத்து சிறீரங்கா அரசிற்கு வெள்ளையடிக்க ஆரம்பித்து மூக்குடைந்து போய் நிற்கிறீர்கள்.

 

எல்லோரும் இப்படி தான் பதில் தருகிறார்கள்.

அங்குள்ள மக்கள் அப்படி வாழ பழகிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

உண்மையில் அங்குள்ள மக்கள் பழகி விட்டார்களா? 

அல்லது இவர்கள் எமக்கு சொல்லும் அறிவுரையை ஏற்று நடிக்கிறார்களா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

உண்மையில் அங்குள்ள மக்கள் பழகி விட்டார்களா? 

அல்லது இவர்கள் எமக்கு சொல்லும் அறிவுரையை ஏற்று நடிக்கிறார்களா??

கேட்க நாதியில்லாததால் நடப்பதை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கிறார்கள். அதற்காக ஏற்றுக்கொண்டுள்ளார் என்றில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

உண்மையில் அங்குள்ள மக்கள் பழகி விட்டார்களா? 

அல்லது இவர்கள் எமக்கு சொல்லும் அறிவுரையை ஏற்று நடிக்கிறார்களா??

இந்த நிலையை நீங்கள் அறிய ஒரு முறை வந்து பார்த்துவிட்டு செல்லுங்கள் அப்பதான் வாழபழகிகொண்டார்களா?? அல்லது நடிக்கிரார்களா? என உண்மை உங்களுக்கு விளங்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த நிலையை நீங்கள் அறிய ஒரு முறை வந்து பார்த்துவிட்டு செல்லுங்கள் அப்பதான் வாழபழகிகொண்டார்களா?? அல்லது நடிக்கிரார்களா? என உண்மை உங்களுக்கு விளங்கும்

வந்து  பார்க்கத்தேவையில்லை தம்பி

என் மக்களை  எனக்குத்தெரியும்

எனது  மக்களின்  பல  வரலாற்று முடிவுகளை  பார்த்து வளர்ந்தவன்

அதிசயத்தவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20192019 Sri Lankan presidential election - Wikipedia

2015

எங்கள் நிலத்தில் நாம் தான் பெரும்பான்மை, இதுதான் சிங்கள அரசுக்கு தமிழ் மக்களின் பதில். 

இதை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும், இந்த அரசு எமது தேசிய இனத்தின் அரசு அல்ல. ஒரு நாடு இரு தேசிய இனங்கள். (One country two nations)

கடும் அடக்குமுறைகளின் நடுவிலும் களத்தில் கேட்கும் கானங்கள் பாடல்களை சைக்கிள் டைனமோவில் கேட்டவர்கள் எம் மக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கற்பகதரு said:

கேட்டதும் கொடுப்பவனே, கிருஷ்ணா, கிருஷ்ணா, கீதையின்  நாயகனே கிருஷ்ணா, கிருஷ்ணா என்றமாதிரி கேட்டிருக்கிறீர்கள். ஆகவே இதோ பதில்கள்😀:

மனப்பயத்திற்கு

1) ஏன் தனியாக செல்லாமல் சேர்ந்து செல்ல வேண்டும்? ஏதாவது மருத்துவக் காரணங்கள் உள்ளதா 🤔?

தனிமனித உளவியலுக்கும் சமூக (கூட்டுமனித)  உளவியலுக்கும் உள்ள வேறுபாடுகளில் கூட்டுமுயற்சி பயத்தை குறைப்பதும் ஒன்றாகும். இதனாலேயே, தனியொருவராக போகப்பயப்படும் இருண்ட இடத்துக்கு, கூட ஒருவர் வந்தால் போக முடிகிறது. தனி ஒருவராக இருக்கும் போது நல்லபிள்ளையாகவும் தலைசிறந்த மாணவனாகவும் இருக்கும் ஒருவர் மற்றவர்களுடன் சேர்நது பயமேதும் இன்றி வாள்வெட்டு சண்டியனாகவும் முடிகிறது. இதுதான் நீங்கள் தேடும் மனப்பயத்தை போக்கும் மருத்துவ காரணம்.

2) பயணம் பற்றி ஏன் உறவுகள் நணபர்கள் குடும்பத்தினர்  என மட்டுப்படுத்த வேண்டும்?

உங்கள் மேல்  கோபம் கொண்டவர்கள், பொறாமையுள்ளவர்கள், மற்றும் உங்களால் அல்லது நீங்கள் ஆதரித்தவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் உங்களைப்பற்றி இல்லாததும் பொல்லாததும் உருவாக்கி, உங்களை பாதிக்கக்கூடியவர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்ற காரணத்துக்காக.

3) சிறீலங்கா பயணத்திற்கும் வெளிநாட்டு குடியுரிமைக்கும் என்ன தொடர்பு?

சிறீலங்கா குடியுரிமையுள்ளவர்கள் பயணத்தின்போது பாதிக்கப்பட்டால் சிறிலங்காவே உதவவேண்டும். வெளிநாட்டு குடியுரிமையுள்ளவர்களுக்கு அந்த அந்த நாடுகள் முடிந்தவரை உதவ முயற்சிக்கும்.

சிறிலங்கா அரசுக்கு மடியில் கனம் இல்லாவிட்டால் உங்கள் அந்த பொன்னான மூன்று கருத்துக்களும் தேவையில்லை என நினைக்கின்றேன்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

வந்து  பார்க்கத்தேவையில்லை தம்பி

என் மக்களை  எனக்குத்தெரியும்

எனது  மக்களின்  பல  வரலாற்று முடிவுகளை  பார்த்து வளர்ந்தவன்

அதிசயத்தவன்

கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் தீர விசாரிப்பதே மெய் என்பார்கள் ஆனால்  நீங்கள் கண்ணால் கண்டேன் காதால் கேட்டேன் என்ற நிலையிலே நிற்கிறீர்கள் அண்ண இதற்கு மேல் நான் என்ன சொல்ல அது உங்கள் விருப்பம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உறவே,  இப்படியே  போனால் எம்மை இறுதியில் பச்சடி போட்டுவிடுவார்கள் என்பதை முன்னமே துல்லியமாக கணிப்பிட்டு  உயிரைக் காப்பாற்ற ஓடி வந்த நீங்கள் உட்பட்ட நாம் அனைவரும் அறிவு ஜீவிகள் தான். 😂   
    • @goshan_che மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி… ஆனால் 2 (?) வார விடுமுறையில் மக்களின் வாக்களிக்கும் தன்மையை தீர்மானிக்க முடியுமா? நீங்கள் குறிப்பிட்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றிற்கு மக்கள் வாக்களிக்க போவதில்லை என்ற முடிவிற்கு எவ்வாறு வந்தீர்கள்? 
    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.     சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ? சீமானை பற்றி வந்த நல்ல செய்தி ஆங்கில மோகத்தால்  தனது மகனுக்கு தமிழ்நாட்டில் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பது 🤣  
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.