Jump to content

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வெற்றிகரமான இராணுவதலைவர் வெற்றிகரமான அரசியல் தலைவரில்லை – எரிக்சொல்ஹெய்ம் கருத்து


Recommended Posts

On 5/7/2021 at 17:36, கற்பகதரு said:

ஏனண்ணை சரணடைஞ்சவை? அழிப்பாங்கள் எண்டு விளக்கமிருக்கேலையோ? 

 

2 hours ago, பெருமாள் said:

அப்ப  என்ன செய்ய சொல்ல வருகிறீர்கள் ?

வெண்டிருக்கலாம் இல்லையோ? தலைவர் உலகத்திலேயே சிறந்த இராணுவத்தளபதி. வரலாறு காணாத இராணுவ திபுணர். இப்படியிருக்க இவங்கள் சரணடைஞ்சு இப்படி எல்லாத்தையும் தோத்துப்போக செய்திட்டாங்களே…

Link to comment
Share on other sites

  • Replies 75
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, உடையார் said:

ஜேபி & சமாதான நீதவான்  இரண்டுக்கும் என்ன வித்தியாசம் கோஷான்?

இரெண்டு ஒண்டுதான் உடையார்.

ஜஸ்டிஸ் ஒவ் த பீஸ் என்பதன் சுருக்கம்தான் ஜேபி.

ஆனால் இங்கிலாந்தில் இவர்களில் மிக பெரும்பான்மையானோர் மஜிஸ்றேட் கோர்ட்களில், மஜிஸ்ரேட்டாக கடமை புரிவர். 6 மாதம் வரை சிறைக்கு அனுப்பும் சிறு குற்றங்களை விசாரிப்பர். இங்கே மஹிஸ்ரேட் ஆக சட்ட படிப்பு தேவையில்லை.

ஆனால் இலங்கையில் மஜிஸ்ரேட் ஆக சட்டப்படிப்பு அவசியம்.

இலங்கையில் 3 வகை ஜேபி உண்டு.

1. உத்தியோக பற்றற்ற மஜிஸ்ரேட் ஜேபி -இவர்கள்  சட்டத்தரணிகள். மஜிஸ்ரேர்ட்க்கு வரமுடியாத நேரத்தில் மஜிஸ்ர்ரெட்டாக இவர்கள் தற்காலிகமாக செயல்படலாம்.

2. அகில இலங்கை ஜேபி - இவர்கள் சட்டதரணிகள் அல்ல. ஒப்பம் இடல், அத்தாட்சி படுத்தல் அதிகாரம் மட்டும் உடையோர்.

3. மாவட்ட ஜேபி - 2ஐ போலவே ஆனால் ஒரு மாவட்டத்தில் மட்டும் அதிகாரம் உள்ளோர்.

10 hours ago, குமாரசாமி said:

கோதாரிவிழ என்னெண்டப்பா எல்லாத்தையும் ஞாபகம் வைச்சிருக்கிறியள்?😂
நானே மறந்து போனன்... 🤣

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இரெண்டு ஒண்டுதான் உடையார்.

ஜஸ்டிஸ் ஒவ் த பீஸ் என்பதன் சுருக்கம்தான் ஜேபி.

ஆனால் இங்கிலாந்தில் இவர்களில் மிக பெரும்பான்மையானோர் மஜிஸ்றேட் கோர்ட்களில், மஜிஸ்ரேட்டாக கடமை புரிவர். 6 மாதம் வரை சிறைக்கு அனுப்பும் சிறு குற்றங்களை விசாரிப்பர். இங்கே மஹிஸ்ரேட் ஆக சட்ட படிப்பு தேவையில்லை.

ஆனால் இலங்கையில் மஜிஸ்ரேட் ஆக சட்டப்படிப்பு அவசியம்.

இலங்கையில் 3 வகை ஜேபி உண்டு.

1. உத்தியோக பற்றற்ற மஜிஸ்ரேட் ஜேபி -இவர்கள்  சட்டத்தரணிகள். மஜிஸ்ரேர்ட்க்கு வரமுடியாத நேரத்தில் மஜிஸ்ர்ரெட்டாக இவர்கள் தற்காலிகமாக செயல்படலாம்.

2. அகில இலங்கை ஜேபி - இவர்கள் சட்டதரணிகள் அல்ல. ஒப்பம் இடல், அத்தாட்சி படுத்தல் அதிகாரம் மட்டும் உடையோர்.

3. மாவட்ட ஜேபி - 2ஐ போலவே ஆனால் ஒரு மாவட்டத்தில் மட்டும் அதிகாரம் உள்ளோர்.

🤣

சில  வருடங்களுக்கு முன்னர் எனக்கும் பிரெஞ்சு  அரசிடமிருந்து இவ்வாறு ஒரு  கடிதம் வந்தது?

ஆலோசனைகளை  கேட்டு (முன் அனுபவம்  எம்மவர்களுக்கு இல்லை)😪

நான் பதில்  போட தாமதமாகி விட்டது

இன்னும் பதில் வரவில்லை (வந்திருந்தால் இதை வெளியில் சொல்வது  குற்றமும்  கூட)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

சில  வருடங்களுக்கு முன்னர் எனக்கும் பிரெஞ்சு  அரசிடமிருந்து இவ்வாறு ஒரு  கடிதம் வந்தது?

ஆலோசனைகளை  கேட்டு (முன் அனுபவம்  எம்மவர்களுக்கு இல்லை)😪

நான் பதில்  போட தாமதமாகி விட்டது

இன்னும் பதில் வரவில்லை (வந்திருந்தால் இதை வெளியில் சொல்வது  குற்றமும்  கூட)

பிரெஞ்சு சிஸ்டம் பற்றி எனக்கு போதிய அறிவில்லை அண்ணை.

இங்கே மஜிஸ்ரேட்டாக வர நாங்கள்தான் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களாக கூப்பிடுவதில்லை.

ஆனால் யூரி சேவைக்கு அவர்களாகவே கூப்பிடுவார்கள்.

மஜிஸ்ரேட் கோர்ட்டுக்கு மேல் பட்ட குற்ற வழக்குகள் யூரி சபை முறையில் நடத்தபடும்.

வழக்கில் சட்டம் (law) பற்றிய முடிவுகளை ஒரு நீதிபதி எடுக்க, வழக்கின் நிகழ்வுகளை/தரவுகளை (facts) பற்றிய முடிவை 12 நன்னடத்தை உள்ள பொதுமக்கள் குழு எடுக்கும் (ஜட்ஜின் வழிகாட்டல் படி). 

உங்களுக்கு வந்த கடிதம் இது போன்றதா, அல்லது வேறு ஏதுமா என என்னால் சரியாக கூற முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, goshan_che said:

பிரெஞ்சு சிஸ்டம் பற்றி எனக்கு போதிய அறிவில்லை அண்ணை.

இங்கே மஜிஸ்ரேட்டாக வர நாங்கள்தான் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களாக கூப்பிடுவதில்லை.

ஆனால் யூரி சேவைக்கு அவர்களாகவே கூப்பிடுவார்கள்.

மஜிஸ்ரேட் கோர்ட்டுக்கு மேல் பட்ட குற்ற வழக்குகள் யூரி சபை முறையில் நடத்தபடும்.

வழக்கில் சட்டம் (law) பற்றிய முடிவுகளை ஒரு நீதிபதி எடுக்க, வழக்கின் நிகழ்வுகளை/தரவுகளை (facts) பற்றிய முடிவை 12 நன்னடத்தை உள்ள பொதுமக்கள் குழு எடுக்கும் (ஜட்ஜின் வழிகாட்டல் படி). 

உங்களுக்கு வந்த கடிதம் இது போன்றதா, அல்லது வேறு ஏதுமா என என்னால் சரியாக கூற முடியவில்லை.

அதே தான். 

யூரிகள் சபை என்பதை எழுத மறந்து விட்டேன்.

மக்களுக்கும் இதில் பெரிய அளவிலான தெளிவில்லாது விட்டாலும் உங்களால் முடியும் என்று ஊக்கம் தந்தார்கள்.

என்னுடைய பைல் கொஞ்சம்........ ஆனது என்பதால் கூடுதலாக யோசித்தேன். 

(வழக்கில் சட்டம் (law) பற்றிய முடிவுகளை ஒரு நீதிபதி எடுக்க, வழக்கின் நிகழ்வுகளை/தரவுகளை (facts) பற்றிய முடிவை 12 நன்னடத்தை உள்ள பொதுமக்கள் குழு எடுக்கும் (ஜட்ஜின் வழிகாட்டல் படி). 

அதனால் தான் வெளியே சொல்வது குற்றம் என்று சொன்னேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, விசுகு said:

அதே தான். 

யூரிகள் சபை என்பதை எழுத மறந்து விட்டேன்.

மக்களுக்கும் இதில் பெரிய அளவிலான தெளிவில்லாது விட்டாலும் உங்களால் முடியும் என்று ஊக்கம் தந்தார்கள்.

என்னுடைய பைல் கொஞ்சம்........ ஆனது என்பதால் கூடுதலாக யோசித்தேன். 

(வழக்கில் சட்டம் (law) பற்றிய முடிவுகளை ஒரு நீதிபதி எடுக்க, வழக்கின் நிகழ்வுகளை/தரவுகளை (facts) பற்றிய முடிவை 12 நன்னடத்தை உள்ள பொதுமக்கள் குழு எடுக்கும் (ஜட்ஜின் வழிகாட்டல் படி). 

அதனால் தான் வெளியே சொல்வது குற்றம் என்று சொன்னேன்.

ஓம், நடக்கும் விசயத்தை வெளியே சொல்லகூடாது. அடுத்த முறை வந்தால் கட்டாயம் போங்கள். இது ஒரு கடமை அத்தோடு வித்தியாசமான அனுபவமாகவும் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஓம், நடக்கும் விசயத்தை வெளியே சொல்லகூடாது. அடுத்த முறை வந்தால் கட்டாயம் போங்கள். இது ஒரு கடமை அத்தோடு வித்தியாசமான அனுபவமாகவும் இருக்கும்.

டொரோண்டோவில் நடந்த போதை பொருள் கடத்தல், ஆட்கொலைகள், குழுமக்கொலைகள் சம்மந்தப்பட்ட ஒரு வழக்கில் Superior Court of Justice Superior Court of Justice இல் நானும் ஒரு ஜூரியாக 33 நாட்கள் கடமை ஆற்றி இருக்கிறேன். மறக்கமுடியாத அனுபவம். இந்த வழக்கு  கொலம்பியாவின் மிகப்பெரிய போதைவஸ்து ராச்சிய மன்னன் "எல் சப்போ - El Chapo" அவனுடைய கனேடிய வலைப்பின்னலில் நிகழ்ந்த திட்டமிடல், கொலைகள் பற்றியது. இது நடந்தது 4 வருடங்களுக்கு முன்னர், இது பற்றி எழுதலாம் என்றும்  கூட நினைத்தேன். தொடர்கதையாக போகுமே என்ற பயத்தில் விட்டு விட்டேன்.
நானும் ரவுடிதான் மாதிரி நானும் ஜூரிதான் ... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Sasi_varnam said:

டொரோண்டோவில் நடந்த போதை பொருள் கடத்தல், ஆட்கொலைகள், குழுமக்கொலைகள் சம்மந்தப்பட்ட ஒரு வழக்கில் Superior Court of Justice Superior Court of Justice இல் நானும் ஒரு ஜூரியாக 33 நாட்கள் கடமை ஆற்றி இருக்கிறேன். மறக்கமுடியாத அனுபவம். இந்த வழக்கு  கொலம்பியாவின் மிகப்பெரிய போதைவஸ்து ராச்சிய மன்னன் "எல் சப்போ - El Chapo" அவனுடைய கனேடிய வலைப்பின்னலில் நிகழ்ந்த திட்டமிடல், கொலைகள் பற்றியது. இது நடந்தது 4 வருடங்களுக்கு முன்னர், இது பற்றி எழுதலாம் என்றும்  கூட நினைத்தேன். தொடர்கதையாக போகுமே என்ற பயத்தில் விட்டு விட்டேன்.
நானும் ரவுடிதான் மாதிரி நானும் ஜூரிதான் ... 

 

நாம விட்டாத்தான்  தம்பிமாரும் அவிட்டு  விடுகிறார்கள்😍

வாழ்த்துக்கள்

இதுவும் ஒரு அங்கீகாரம் தான்

 

 

Link to comment
Share on other sites

45 minutes ago, Sasi_varnam said:

டொரோண்டோவில் நடந்த போதை பொருள் கடத்தல், ஆட்கொலைகள், குழுமக்கொலைகள் சம்மந்தப்பட்ட ஒரு வழக்கில் Superior Court of Justice Superior Court of Justice இல் நானும் ஒரு ஜூரியாக 33 நாட்கள் கடமை ஆற்றி இருக்கிறேன். மறக்கமுடியாத அனுபவம். இந்த வழக்கு  கொலம்பியாவின் மிகப்பெரிய போதைவஸ்து ராச்சிய மன்னன் "எல் சப்போ - El Chapo" அவனுடைய கனேடிய வலைப்பின்னலில் நிகழ்ந்த திட்டமிடல், கொலைகள் பற்றியது. இது நடந்தது 4 வருடங்களுக்கு முன்னர், இது பற்றி எழுதலாம் என்றும்  கூட நினைத்தேன். தொடர்கதையாக போகுமே என்ற பயத்தில் விட்டு விட்டேன்.
நானும் ரவுடிதான் மாதிரி நானும் ஜூரிதான் ... 

கனடிய சட்டப்படி நீங்கள் இதனை வெளியில் சொல்லக் கூடாது என நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிழலி said:

கனடிய சட்டப்படி நீங்கள் இதனை வெளியில் சொல்லக் கூடாது என நம்புகின்றேன்.

ஆம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, நிழலி said:

கனடிய சட்டப்படி நீங்கள் இதனை வெளியில் சொல்லக் கூடாது என நம்புகின்றேன்.

நான் எதுவித தனியார் சம்பத்தப்பட்ட விடயங்களை பகிரவில்லை தானே ஸுவாமி.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sasi_varnam said:

டொரோண்டோவில் நடந்த போதை பொருள் கடத்தல், ஆட்கொலைகள், குழுமக்கொலைகள் சம்மந்தப்பட்ட ஒரு வழக்கில் Superior Court of Justice Superior Court of Justice இல் நானும் ஒரு ஜூரியாக 33 நாட்கள் கடமை ஆற்றி இருக்கிறேன். மறக்கமுடியாத அனுபவம். இந்த வழக்கு  கொலம்பியாவின் மிகப்பெரிய போதைவஸ்து ராச்சிய மன்னன் "எல் சப்போ - El Chapo" அவனுடைய கனேடிய வலைப்பின்னலில் நிகழ்ந்த திட்டமிடல், கொலைகள் பற்றியது. இது நடந்தது 4 வருடங்களுக்கு முன்னர், இது பற்றி எழுதலாம் என்றும்  கூட நினைத்தேன். தொடர்கதையாக போகுமே என்ற பயத்தில் விட்டு விட்டேன்.
நானும் ரவுடிதான் மாதிரி நானும் ஜூரிதான் ... 

 வேலையில் இருந்து சம்பளத்தோடு விடுப்பு வேற கிடைக்கும். உங்கள் அதிஸ்டம் நல்லதொரு இண்டெரெஸ்டிங்கான வழக்கில் வேலை பார்த்துள்ளீர்கள். சில high profile வழக்குகளுக்கு ஹோட்டலும் புக் பண்ணி தருவார்கள்.

வழக்கு நடக்கும் போது எதையும் யாரிடமும் பகிர கூடாது.

வழக்கு முடிந்த பின் கோர்ட்டில் நடந்தவை பற்றி கதைக்கலாம், ஆனால் யூரி அறையில் நடந்தவை பற்றி அப்போதும் பேச முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது சரி கோஷன். வேலை தளத்தில் இருந்து சம்பளம் தடையில்லாமல் வந்தது. 
ஜூரி கடமை செய்ததினால் ஒரு சிறிய (அளாவான்ஸ்) பணமும்  கிடைத்தது. 
வழக்கின் தீர்ப்புக்கு முதல்நாள் "டெலிபரேஷன்" ஒரு நாள் நடந்தது. அப்போது நீங்கள் சொன்னதை போல ஒரு நீதிமன்றத்துக்கு பக்கத்தில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் தனிஅறையும் தந்தார்கள். 
தொலைக்காட்சி, கைத்தொலைபேசி, பத்திரிகை, மடிக்கணனி எதுவும் எங்களுடன் வைத்திருக்க தடை இருந்தது. ஒருவர புகை பிடிக்க வெளியே போனாலும் 13 ஐயும் பேரும் சேர்த்தே கூட்டிச்செல்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2021 at 20:45, விசுகு said:

சில  வருடங்களுக்கு முன்னர் எனக்கும் பிரெஞ்சு  அரசிடமிருந்து இவ்வாறு ஒரு  கடிதம் வந்தது?

ஆலோசனைகளை  கேட்டு (முன் அனுபவம்  எம்மவர்களுக்கு இல்லை)😪

நான் பதில்  போட தாமதமாகி விட்டது

இன்னும் பதில் வரவில்லை (வந்திருந்தால் இதை வெளியில் சொல்வது  குற்றமும்  கூட)

அவுஸில்  ஜுரர் கடமைக்குக் கூப்பிடும் போது, கட்டாயம் நீதி மன்றுக்குப் போய்.....எதற்காக கடமை ஆற்ற இயலாது என்பதை நீதிபதிக்குத் தெரிவிக்க வேண்டும்! அவர் அதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அடுத்த முறை அழைப்பு வரும் வரையும் கொண்டாட்டம் தான்!
அழைப்பு வரும்போது நீதி மன்று போகா விட்டால், வீட்டுக்குத் தண்டக் கடிதம் வரும்!

அவுஸில் வாக்களிக்கா விட்டாலும்...தண்டக் கடிதம் வீடு தேடி வரும்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, புங்கையூரன் said:

அவுஸில்  ஜுரர் கடமைக்குக் கூப்பிடும் போது, கட்டாயம் நீதி மன்றுக்குப் போய்.....எதற்காக கடமை ஆற்ற இயலாது என்பதை நீதிபதிக்குத் தெரிவிக்க வேண்டும்! அவர் அதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அடுத்த முறை அழைப்பு வரும் வரையும் கொண்டாட்டம் தான்!
அழைப்பு வரும்போது நீதி மன்று போகா விட்டால், வீட்டுக்குத் தண்டக் கடிதம் வரும்!

அவுஸில் வாக்களிக்கா விட்டாலும்...தண்டக் கடிதம் வீடு தேடி வரும்...!

 

வணக்கம் புங்கை அண்ணா ,🙏

இந்த ஜூரிக்களை தெரிவு செய்யும் முறையே 2 நாட்கள் எடுக்கும்.
முதலில் கடிதம் கிடைத்தவர்கள் எல்லோரும் வருவார்கள் (என்னுடைய அனுபவத்தில் நடந்தது) சுமார் 600 பேர்.
இதில் 100, 200 காரண காரியம் கூறி அனுமதி பெற்று வெளியேற,  அரைவாசி நேரம் இந்த செயல்முறையில் போய்விடும்.  மிகுதி இருக்கும் 400 பேரை வைத்துக்கொண்டு ஜூரி தேர்வு செய்வார்கள். அனைவரது கையிலும் விசேட இலக்கங்கள், குறியீடுகள் கொண்ட சிறியதொரு பற்றுசீட்டு போல இருக்கும் ஒன்றை தருவார்கள்.
எல்லோரும் ஒரு பெரிய வழக்காடு மன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கே ஏற்கனவே அமர்ந்திருக்கும் தலைமை நீதிபதி (ஜட்ஜ்), அவரின் உதவியாளர்கள், பதிவாளர்கள், பாதுகாவலர், அரச தரப்பு வக்கீல்,  குற்றவாளிக்கு ஆதரவாக ஆஜராகும் வக்கீல், உதவி வக்கீல்கள் இப்படி பலர் இருக்க எங்களை கூட்டிச்சென்று அமர வைப்பார்கள்.  
ஜட்ஜ் ஐயா ஜூரி கடமையின் அவசியம், அதன் சிறப்பு, கனேடிய நீதித்துறையின் எதிர்பார்ப்பு இப்படி பல விடயங்கள் குறித்து ஒரு சின்ன உரையாற்றுவார்.
அதன் பின்னர் குறித்த வழக்கு குறித்து ஒரு சுருக்கமான வாசிப்பு (வழக்கின் பின்னணி). அதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்டவரை அறிமுகம் செய்வார்கள். அவரோடு அவரின் வக்கீல் (Defense Lawyer), அரச தரப்பு வக்கீல்(Crown Lawyer) இந்த இருவரின் உதவியாளர்கள் என அனைவரும் அறிமுகம் செய்யப்பட நமக்கு கை, கால் வெடவெடக்கும். 
சரி இனி அடுத்த கட்டமாக ஒரு பூட்டிய பெட்டியில் இருக்கும் ரசீது போன்ற சீட்டுக்களை எழுந்தமானமாக (Random) எடுப்பார்கள். அதில் இருக்கும் குறியீட்டு எண், தொழிசார் தகவல் இரண்டையும் இணைத்து அழைப்பார்கள். 
உதாரணம் 73201 - டீச்சர் , 60442 - தாதி இப்படி இருக்கும்.
அழைக்கப்பட்டவர் தனது ரசீதுடன் சரி செய்து கொண்டு கூண்டு போல ஊருக்கும் ஒரு மேடையில் பொய் நிற்க வேண்டும், அவரிடம் பைபிள், திருகுர்ஹான், பகவத்கீதை இப்படி ஏதாவது ஒரு புத்தகத்தை நீட்டி ஒரு சத்தியப்பிரமாணம் எடுப்பார்கள். குறிப்பாக சில வரிகள் குற்றம் சாட்டப்பட்டவரின் பின்னணி குறித்த வரிகளாய் இருக்கும் (கொலம்பியா நாடு) அதன் பின்னர் ஜட்ஜ் ஐயா அவரிடம் உங்களால் இந்த ஜூரி கடமையை பக்க சார்பற்று நேர்மையாக அணுக முடியுமா என்று  கேட்பார். 
அப்போது கூட யாராவது என்னால் இத கடமையை சரிவர செய்ய முடியாது அதற்கான காரணம் இது தான் என்று கூறினால் (உதாரணம் - எனது ஆங்கில அறிவு சட்ட விடயங்களை பற்றி உரையாட போதாது, நான் கொலம்பியா நாட்டை சார்ந்தவன், எனக்கு சின்ன வயதில் குழந்தை இருக்கிறார்கள் இப்படி பல காரணங்கள் கூறி சிலர் விலக, என்னால் இந்த கடமையை செய்ய முடியும் என்று கூறுபவர்கள் அங்கு நிற்க; குற்றம் சாட்டப்பட்டவரும், அவரது வக்கீலும் தங்களுக்குள் பேசி தீர்மானிக்க, அதே போல அரச தரப்பு வக்கீலும் அவரது உதவியாளரும் தங்களுக்குள் ரகசியமாக பேசி முடிக்க இருவரும் சரி என்றால் மட்டுமே உங்களை அவர்கள் ஜூரியாக தெரிவு செய்வார்கள். 
உதாரணம் ஒரு டீச்சர் போய்  நிற்க அவரை அரச தரப்பு ஏற்க, எதிர் தரப்பு தவிர்க்க அவருக்கான தேவை அங்கே இல்லாது போகும், அந்த டீச்சர் வெளியே அழைத்து செல்லப்பட்டு விடுவார். 
அதே போல எதிர்தரப்பு ஒருவரை ஏற்க, அரச தரப்பு வக்கீல் அவரை தவிர்க்க இது ஒரு கயிறு இழுக்கும்  போட்டி போல போய்க்கொண்டே இருக்கும். கடைசியில் 14 (13 + 1 எக்ஸ்ட்ரா) பேர் கொண்ட ஜூரியை இவர்கள் சல்லடை போட்டு தேடித் தடவி எடுக்க நமக்கு வயித்துக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதா அந்த வைரமுத்துவின் உருண்டை ஓடிக்கொண்டே இருக்கும். 😂
கடைசியில் வந்தவர் எல்லாம் சென்று விட... மாட்டிக்கொண்ட அந்த 14 பெரும் தனியாக அங்கே அமர்ந்திருக்க சில முன் குறிப்புகள், அறிவுரைகள் வழங்கப்பட அடுத்தநாள் , என்ன நேரம், அறை இலக்கம் , நீங்கள் குடிப்பது கோப்பியா, டீயா, உங்களுக்கு பழம் வேணுமா, பால் வேணுமா, சேர்க்கும் சீனி அளவு என்ன இப்படியான குறிப்புகளை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் வருவதற்கான விசேட அனுமதி பாத்திரமும் தந்து  மிகுதி வெள்ளித்திரையில் காண்க என எம்மை அனுப்பி வைப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Sasi_varnam said:

 

பிறகென்ன யூரி அனுபவத்தை பாட்டாகவே படித்து விட்டீர்கள்👏🏾👏🏾👏🏾.

12 minutes ago, Sasi_varnam said:

என அனைவரும் அறிமுகம் செய்யப்பட நமக்கு கை, கால் வெடவெடக்கும். 

👆🏼இதை பார்த்தா யூரி சேவைக்கு போனமாரி தெரியேல்லையே🤣

13 minutes ago, Sasi_varnam said:

இருவரும் சரி என்றால் மட்டுமே உங்களை அவர்கள் ஜூரியாக தெரிவு செய்வார்கள்

இங்கே குற்றம்சாட்ட பட்டவர் யூரியை நிராகரிக்க தகுந்த காரணம் சொல்லபட வேண்டும். இனம், நிறம், வேலை இப்படி சொல்ல முடியாது. ஆனால் இவர் செய்யும் வேலை (பத்திரிகையாளர்) ஏற்புடையதல்ல போன்றவை, வழக்கின் தன்மையை பொறுத்து ஜட்ஜால் ஏற்கப்படும்.

இலங்கையில் குற்றம் சாட்டபட்டவருக்கு யூரியை தேர்வதில் அதிக சலுகைகள் இருப்பதாக தெரிகிறது. அதனால்தான் குற்றம் சாட்டபட்ட இராணுவ வீரர்கள் தனி சிங்கள யூரிகளை மட்டுமே கோருவார்கள்.

அமைதியற்ற சூழல் நிறைந்த வட அயர்லாந்தில் சில அரசியல் சாயம் உள்ள வழக்குகளுக்கு யூரி முறையையை கைவிட்டு 3 ஜட்கள் தீர்க்கும் முறை இருந்தது. யூரிகள் கத்தோலிக்கர், புரிட்டஸ்தாந்து என்ற அடிப்படையில் தீர்பளிக்ககூடாது என்பதால்.

13 hours ago, புங்கையூரன் said:

அவுஸில்  ஜுரர் கடமைக்குக் கூப்பிடும் போது, கட்டாயம் நீதி மன்றுக்குப் போய்.....எதற்காக கடமை ஆற்ற இயலாது என்பதை நீதிபதிக்குத் தெரிவிக்க வேண்டும்! அவர் அதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அடுத்த முறை அழைப்பு வரும் வரையும் கொண்டாட்டம் தான்!
அழைப்பு வரும்போது நீதி மன்று போகா விட்டால், வீட்டுக்குத் தண்டக் கடிதம் வரும்!

அவுஸில் வாக்களிக்கா விட்டாலும்...தண்டக் கடிதம் வீடு தேடி வரும்...!

இங்கே அழைப்பு வரும் பத்திரத்தில் தக்க காரணம் சொன்னால் விலக்கு அளிப்பார்கள். விலக்கு கிடைக்காவிட்டால் அழைத்த திகதியன்று போய் ஜட்ஜிடமும் சொல்லலாம். 

சட்டம், காவல்துறை சம்பந்தபட்ட வேலைகளுக்கு தானியங்கி விலக்கு. நீங்கள் விரும்பினாலும் போக முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

இதை பார்த்தா யூரி சேவைக்கு போனமாரி தெரியேல்லையே🤣

அது ஒரு அயர்ச்சி தரும் சோதனை ... பிறகு எல்லாம் சரியாகி விடும்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

 

வணக்கம் புங்கை அண்ணா ,🙏

இந்த ஜூரிக்களை தெரிவு செய்யும் முறையே 2 நாட்கள் எடுக்கும்.
முதலில் கடிதம் கிடைத்தவர்கள் எல்லோரும் வருவார்கள் (என்னுடைய அனுபவத்தில் நடந்தது) சுமார் 600 பேர்.
இதில் 100, 200 காரண காரியம் கூறி அனுமதி பெற்று வெளியேற,  அரைவாசி நேரம் இந்த செயல்முறையில் போய்விடும்.  மிகுதி இருக்கும் 400 பேரை வைத்துக்கொண்டு ஜூரி தேர்வு செய்வார்கள். அனைவரது கையிலும் விசேட இலக்கங்கள், குறியீடுகள் கொண்ட சிறியதொரு பற்றுசீட்டு போல இருக்கும் ஒன்றை தருவார்கள்.
எல்லோரும் ஒரு பெரிய வழக்காடு மன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கே ஏற்கனவே அமர்ந்திருக்கும் தலைமை நீதிபதி (ஜட்ஜ்), அவரின் உதவியாளர்கள், பதிவாளர்கள், பாதுகாவலர், அரச தரப்பு வக்கீல்,  குற்றவாளிக்கு ஆதரவாக ஆஜராகும் வக்கீல், உதவி வக்கீல்கள் இப்படி பலர் இருக்க எங்களை கூட்டிச்சென்று அமர வைப்பார்கள்.  
ஜட்ஜ் ஐயா ஜூரி கடமையின் அவசியம், அதன் சிறப்பு, கனேடிய நீதித்துறையின் எதிர்பார்ப்பு இப்படி பல விடயங்கள் குறித்து ஒரு சின்ன உரையாற்றுவார்.
அதன் பின்னர் குறித்த வழக்கு குறித்து ஒரு சுருக்கமான வாசிப்பு (வழக்கின் பின்னணி). அதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்டவரை அறிமுகம் செய்வார்கள். அவரோடு அவரின் வக்கீல் (Defense Lawyer), அரச தரப்பு வக்கீல்(Crown Lawyer) இந்த இருவரின் உதவியாளர்கள் என அனைவரும் அறிமுகம் செய்யப்பட நமக்கு கை, கால் வெடவெடக்கும். 
சரி இனி அடுத்த கட்டமாக ஒரு பூட்டிய பெட்டியில் இருக்கும் ரசீது போன்ற சீட்டுக்களை எழுந்தமானமாக (Random) எடுப்பார்கள். அதில் இருக்கும் குறியீட்டு எண், தொழிசார் தகவல் இரண்டையும் இணைத்து அழைப்பார்கள். 
உதாரணம் 73201 - டீச்சர் , 60442 - தாதி இப்படி இருக்கும்.
அழைக்கப்பட்டவர் தனது ரசீதுடன் சரி செய்து கொண்டு கூண்டு போல ஊருக்கும் ஒரு மேடையில் பொய் நிற்க வேண்டும், அவரிடம் பைபிள், திருகுர்ஹான், பகவத்கீதை இப்படி ஏதாவது ஒரு புத்தகத்தை நீட்டி ஒரு சத்தியப்பிரமாணம் எடுப்பார்கள். குறிப்பாக சில வரிகள் குற்றம் சாட்டப்பட்டவரின் பின்னணி குறித்த வரிகளாய் இருக்கும் (கொலம்பியா நாடு) அதன் பின்னர் ஜட்ஜ் ஐயா அவரிடம் உங்களால் இந்த ஜூரி கடமையை பக்க சார்பற்று நேர்மையாக அணுக முடியுமா என்று  கேட்பார். 
அப்போது கூட யாராவது என்னால் இத கடமையை சரிவர செய்ய முடியாது அதற்கான காரணம் இது தான் என்று கூறினால் (உதாரணம் - எனது ஆங்கில அறிவு சட்ட விடயங்களை பற்றி உரையாட போதாது, நான் கொலம்பியா நாட்டை சார்ந்தவன், எனக்கு சின்ன வயதில் குழந்தை இருக்கிறார்கள் இப்படி பல காரணங்கள் கூறி சிலர் விலக, என்னால் இந்த கடமையை செய்ய முடியும் என்று கூறுபவர்கள் அங்கு நிற்க; குற்றம் சாட்டப்பட்டவரும், அவரது வக்கீலும் தங்களுக்குள் பேசி தீர்மானிக்க, அதே போல அரச தரப்பு வக்கீலும் அவரது உதவியாளரும் தங்களுக்குள் ரகசியமாக பேசி முடிக்க இருவரும் சரி என்றால் மட்டுமே உங்களை அவர்கள் ஜூரியாக தெரிவு செய்வார்கள். 
உதாரணம் ஒரு டீச்சர் போய்  நிற்க அவரை அரச தரப்பு ஏற்க, எதிர் தரப்பு தவிர்க்க அவருக்கான தேவை அங்கே இல்லாது போகும், அந்த டீச்சர் வெளியே அழைத்து செல்லப்பட்டு விடுவார். 
அதே போல எதிர்தரப்பு ஒருவரை ஏற்க, அரச தரப்பு வக்கீல் அவரை தவிர்க்க இது ஒரு கயிறு இழுக்கும்  போட்டி போல போய்க்கொண்டே இருக்கும். கடைசியில் 14 (13 + 1 எக்ஸ்ட்ரா) பேர் கொண்ட ஜூரியை இவர்கள் சல்லடை போட்டு தேடித் தடவி எடுக்க நமக்கு வயித்துக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதா அந்த வைரமுத்துவின் உருண்டை ஓடிக்கொண்டே இருக்கும். 😂
கடைசியில் வந்தவர் எல்லாம் சென்று விட... மாட்டிக்கொண்ட அந்த 14 பெரும் தனியாக அங்கே அமர்ந்திருக்க சில முன் குறிப்புகள், அறிவுரைகள் வழங்கப்பட அடுத்தநாள் , என்ன நேரம், அறை இலக்கம் , நீங்கள் குடிப்பது கோப்பியா, டீயா, உங்களுக்கு பழம் வேணுமா, பால் வேணுமா, சேர்க்கும் சீனி அளவு என்ன இப்படியான குறிப்புகளை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் வருவதற்கான விசேட அனுமதி பாத்திரமும் தந்து  மிகுதி வெள்ளித்திரையில் காண்க என எம்மை அனுப்பி வைப்பார்கள்.

நன்றி சகோ. அடுத்து செல்லும் பலருக்கு உதவக் கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன்.. தனது மக்களின் அரசியல் சமூகத் தேவை என்ன என்பதை கேடிட்டு காட்டிவிட்டு தான் சென்றிருக்கிறார். 

இவர் நோர்வே அரசியலிலும் சரி.. சர்வதேச அரசியல் அரங்கிலும் சரி.. இன்று ஓர் அனாதையானது எப்படி என்று அலசலாமே...!! இவர் இத்தனை பேரை சந்திச்சும்.. ஏன் தோல்வி அடைந்தார் உள்ளூரிலும்.. சர்வதேச அரங்கிலும்.

பிரபாகரன் இவரைப் போன்ற கையாலாகதவர்களின் வாக்குறுதியை நம்பியது தான் இறுதியில் அவருக்கு தோல்வியாக அமைந்துவிட்டது. அவர் தானாக முடிவெடுத்து செயற்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் அவர் சவால்களை வென்றே வந்திருக்கிறார். 

மொத்தத்தில்.. பிரபாகரன் தனது மக்களின் அரசியல் சமூக தேவை என்ன என்பதை சரியாக விளங்கிக் கொண்டிருந்தார்.. ஆனால் சொல்கைம் போன்றவர்களுக்கு அந்த புரிதல் இல்லை. அதனால்.. சொந்த நாட்டிலும் தோல்வி.. சர்வதேச அரங்கிலும் தோல்வி. இதைப் பற்றி ஏன் செய்தியாளர்கள் ஆழமான கேள்விகளை தொடுக்கவில்லை..???! 

Link to comment
Share on other sites

On 9/7/2021 at 10:10, Sasi_varnam said:


அவரிடம் பைபிள், திருகுர்ஹான், பகவத்கீதை இப்படி ஏதாவது ஒரு புத்தகத்தை நீட்டி ஒரு சத்தியப்பிரமாணம் எடுப்பார்கள்.

இவை எதையும் பின்பற்றாத, இந்த சமயங்கள் எதிலும் நம்பிக்கையில்லாத என்னை போன்றவர்களுக்கு என்ன புத்தகம் தருவார்கள்?
 

On 9/7/2021 at 10:31, goshan_che said:

இலங்கையில் குற்றம் சாட்டபட்டவருக்கு யூரியை தேர்வதில் அதிக சலுகைகள் இருப்பதாக தெரிகிறது. அதனால்தான் குற்றம் சாட்டபட்ட இராணுவ வீரர்கள் தனி சிங்கள யூரிகளை மட்டுமே கோருவார்கள்.

குற்றம்சாட்டப்பட்ட தமிழர்கள் தனி தமிழ் யூரிகளை கேட்டு பெற்றுக்கொண்ட சந்தர்ப்பங்கள் பற்றி அறிந்திருக்கிறீர்களா?
 

23 hours ago, nedukkalapoovan said:

சொல்கைம் போன்றவர்களுக்கு அந்த புரிதல் இல்லை. அதனால்.. சொந்த நாட்டிலும் தோல்வி.. சர்வதேச அரங்கிலும் தோல்வி. இதைப் பற்றி ஏன் செய்தியாளர்கள் ஆழமான கேள்விகளை தொடுக்கவில்லை..???! 

நோர்வேஜியன் மொழியில் வரும் சொல்ஹைமுக்கு எதிரான கட்சிகளுக்கு சார்பான செய்தித்தாள்களில் இவ்வாறான கேள்விகள் வந்திருக்கும், நோர்வேயில் உள்ள தமிழர்களை கேட்டுப்பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கற்பகதரு said:

இவை எதையும் பின்பற்றாத, இந்த சமயங்கள் எதிலும் நம்பிக்கையில்லாத என்னை போன்றவர்களுக்கு என்ன புத்தகம் தருவார்கள்?
 

குற்றம்சாட்டப்பட்ட தமிழர்கள் தனி தமிழ் யூரிகளை கேட்டு பெற்றுக்கொண்ட சந்தர்ப்பங்கள் பற்றி அறிந்திருக்கிறீர்களா?
 

நோர்வேஜியன் மொழியில் வரும் எதிர்க்கட்சிகளுக்கு சார்பான செய்தித்தாள்களில் இவ்வாறான கேள்விகள் வந்திருக்கும், நோர்வேயில் உள்ள தமிழர்களை கேட்டுப்பாருங்கள்.

1. கடவுளின் பெயரால் - என்பதற்கு பதிலாக உளப்பூர்வமாக என்று எந்த புத்தகத்திலும் கைவைக்காமல் உறுதிமொழி எடுக்கலாம்.

2. கேள்விபட்டதில்லை ஆனால் சிப்பாய்கள் தனி சிங்கள யூரிகளை கோருவதுபோல் தமிழர்கள் தனி தமிழ் யூரிகளை கோர முடியும் என்றே ஊகிக்கிறேன். ஆனால் இது என்னை பொறுத்தவரை ஒரு சரியான நடைமுறை அல்ல - இருவருக்கும். அண்மையில் நடந்த வழக்கு ஒன்று trial at bar முறையில் ஜட்ஜுகள் மட்டுமே தீர்த்தது என நினைக்கிறேன். இதே போல் முன்பு தந்தை செல்வா மீதும் trial at bar முறையில் வழக்கு நடந்ததாக அறிந்துள்ளேன்.

https://www.bbc.co.uk/news/uk-24588854
 

The oath, still sworn by witnesses and defendants as they hold a holy book, has given the English language one of its most familiar sentences.

"I swear by Almighty God [to tell] the truth, the whole truth, and nothing but the truth."

Other faiths can take the oath on other books - Muslims on the Koran, Jews on the Old Testament, for example. 

Atheists are allowed to "solemnly, sincerely and truly affirm" instead of swearing.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கற்பகதரு said:

இவை எதையும் பின்பற்றாத, இந்த சமயங்கள் எதிலும் நம்பிக்கையில்லாத என்னை போன்றவர்களுக்கு என்ன புத்தகம் தருவார்கள்?

யூரி சேவைக்கு அழைக்கப்பட்டால் அழைத்தவர்களிடம் கேட்டுப்பார்த்தால் விஷயம் தெளிவாச்சு.

On 10/7/2021 at 03:31, goshan_che said:

இதை பார்த்தா யூரி சேவைக்கு போனமாரி தெரியேல்லையே

எதையோ வைச்சுக்கொண்டு வஞ்சகம் பண்ணுகிற மாதிரி தெரியுது, அவிட்டு விட வேண்டியது தங்களின் அனுபவத்தை நாங்களும் ரசிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/7/2021 at 03:10, Sasi_varnam said:

 

வணக்கம் புங்கை அண்ணா ,🙏

இந்த ஜூரிக்களை தெரிவு செய்யும் முறையே 2 நாட்கள் எடுக்கும்.
முதலில் கடிதம் கிடைத்தவர்கள் எல்லோரும் வருவார்கள் (என்னுடைய அனுபவத்தில் நடந்தது) சுமார் 600 பேர்.
இதில் 100, 200 காரண காரியம் கூறி அனுமதி பெற்று வெளியேற,  அரைவாசி நேரம் இந்த செயல்முறையில் போய்விடும்.  மிகுதி இருக்கும் 400 பேரை வைத்துக்கொண்டு ஜூரி தேர்வு செய்வார்கள். அனைவரது கையிலும் விசேட இலக்கங்கள், குறியீடுகள் கொண்ட சிறியதொரு பற்றுசீட்டு போல இருக்கும் ஒன்றை தருவார்கள்.
எல்லோரும் ஒரு பெரிய வழக்காடு மன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கே ஏற்கனவே அமர்ந்திருக்கும் தலைமை நீதிபதி (ஜட்ஜ்), அவரின் உதவியாளர்கள், பதிவாளர்கள், பாதுகாவலர், அரச தரப்பு வக்கீல்,  குற்றவாளிக்கு ஆதரவாக ஆஜராகும் வக்கீல், உதவி வக்கீல்கள் இப்படி பலர் இருக்க எங்களை கூட்டிச்சென்று அமர வைப்பார்கள்.  
ஜட்ஜ் ஐயா ஜூரி கடமையின் அவசியம், அதன் சிறப்பு, கனேடிய நீதித்துறையின் எதிர்பார்ப்பு இப்படி பல விடயங்கள் குறித்து ஒரு சின்ன உரையாற்றுவார்.
அதன் பின்னர் குறித்த வழக்கு குறித்து ஒரு சுருக்கமான வாசிப்பு (வழக்கின் பின்னணி). அதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்டவரை அறிமுகம் செய்வார்கள். அவரோடு அவரின் வக்கீல் (Defense Lawyer), அரச தரப்பு வக்கீல்(Crown Lawyer) இந்த இருவரின் உதவியாளர்கள் என அனைவரும் அறிமுகம் செய்யப்பட நமக்கு கை, கால் வெடவெடக்கும். 
சரி இனி அடுத்த கட்டமாக ஒரு பூட்டிய பெட்டியில் இருக்கும் ரசீது போன்ற சீட்டுக்களை எழுந்தமானமாக (Random) எடுப்பார்கள். அதில் இருக்கும் குறியீட்டு எண், தொழிசார் தகவல் இரண்டையும் இணைத்து அழைப்பார்கள். 
உதாரணம் 73201 - டீச்சர் , 60442 - தாதி இப்படி இருக்கும்.
அழைக்கப்பட்டவர் தனது ரசீதுடன் சரி செய்து கொண்டு கூண்டு போல ஊருக்கும் ஒரு மேடையில் பொய் நிற்க வேண்டும், அவரிடம் பைபிள், திருகுர்ஹான், பகவத்கீதை இப்படி ஏதாவது ஒரு புத்தகத்தை நீட்டி ஒரு சத்தியப்பிரமாணம் எடுப்பார்கள். குறிப்பாக சில வரிகள் குற்றம் சாட்டப்பட்டவரின் பின்னணி குறித்த வரிகளாய் இருக்கும் (கொலம்பியா நாடு) அதன் பின்னர் ஜட்ஜ் ஐயா அவரிடம் உங்களால் இந்த ஜூரி கடமையை பக்க சார்பற்று நேர்மையாக அணுக முடியுமா என்று  கேட்பார். 
அப்போது கூட யாராவது என்னால் இத கடமையை சரிவர செய்ய முடியாது அதற்கான காரணம் இது தான் என்று கூறினால் (உதாரணம் - எனது ஆங்கில அறிவு சட்ட விடயங்களை பற்றி உரையாட போதாது, நான் கொலம்பியா நாட்டை சார்ந்தவன், எனக்கு சின்ன வயதில் குழந்தை இருக்கிறார்கள் இப்படி பல காரணங்கள் கூறி சிலர் விலக, என்னால் இந்த கடமையை செய்ய முடியும் என்று கூறுபவர்கள் அங்கு நிற்க; குற்றம் சாட்டப்பட்டவரும், அவரது வக்கீலும் தங்களுக்குள் பேசி தீர்மானிக்க, அதே போல அரச தரப்பு வக்கீலும் அவரது உதவியாளரும் தங்களுக்குள் ரகசியமாக பேசி முடிக்க இருவரும் சரி என்றால் மட்டுமே உங்களை அவர்கள் ஜூரியாக தெரிவு செய்வார்கள். 
உதாரணம் ஒரு டீச்சர் போய்  நிற்க அவரை அரச தரப்பு ஏற்க, எதிர் தரப்பு தவிர்க்க அவருக்கான தேவை அங்கே இல்லாது போகும், அந்த டீச்சர் வெளியே அழைத்து செல்லப்பட்டு விடுவார். 
அதே போல எதிர்தரப்பு ஒருவரை ஏற்க, அரச தரப்பு வக்கீல் அவரை தவிர்க்க இது ஒரு கயிறு இழுக்கும்  போட்டி போல போய்க்கொண்டே இருக்கும். கடைசியில் 14 (13 + 1 எக்ஸ்ட்ரா) பேர் கொண்ட ஜூரியை இவர்கள் சல்லடை போட்டு தேடித் தடவி எடுக்க நமக்கு வயித்துக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதா அந்த வைரமுத்துவின் உருண்டை ஓடிக்கொண்டே இருக்கும். 😂
கடைசியில் வந்தவர் எல்லாம் சென்று விட... மாட்டிக்கொண்ட அந்த 14 பெரும் தனியாக அங்கே அமர்ந்திருக்க சில முன் குறிப்புகள், அறிவுரைகள் வழங்கப்பட அடுத்தநாள் , என்ன நேரம், அறை இலக்கம் , நீங்கள் குடிப்பது கோப்பியா, டீயா, உங்களுக்கு பழம் வேணுமா, பால் வேணுமா, சேர்க்கும் சீனி அளவு என்ன இப்படியான குறிப்புகளை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் வருவதற்கான விசேட அனுமதி பாத்திரமும் தந்து  மிகுதி வெள்ளித்திரையில் காண்க என எம்மை அனுப்பி வைப்பார்கள்.

அருமையான விளக்கத்துக்கு நன்றி..சசி!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/7/2021 at 09:04, பெருமாள் said:

பலமுறை விளங்கப்படுத்தியும் விளங்காமல் நடிப்பது ஒரு கலை .

அப்படியல்ல பெருமாள்! தங்கள் கொள்கையை மற்றவர்கள் மேல் திணிக்கும்வரை விளங்காததுபோல் இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2021 at 07:12, விசுகு said:

இப்பவும் என்ன?

அவர் வந்து வந்து எண்ணையை தானே விடுகிறார்?😂

இங்கு சிலர் தம் தலைக்கு பொருத்தமில்லாத தொப்பியை போட்டுகொண்டு உலவுகிறார்கள். சிலசமயம் தமது தலையை மறந்து சில கருத்துக்களால் குஷியாகி குதிக்கிற குதியில் தொப்பி கழண்டு விழுந்துடுது. இருந்தாலும்; அவர்களை பராக்கு பார்த்ததில் விழுந்துடுத்து என்று சொல்லி  மீண்டும் அதே தொப்பியை போட்டு தங்கள் தலையை மறைக்கப்பார்க்கிறார்கள். பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்குது என்று  நாமும் கடந்து போவோம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.