Jump to content

யாழ்ப்பாணத்து அறிவுஜீவித்தனம் என்றால் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழ்ப்பாணத்து அறிவுஜீவித்தனம் என்றால் என்ன?
முற்குறிப்பு:
அறிவு என்பது வேறு மதிநுட்பம் அல்லது புத்திக்கூர்மை அல்லது புத்திசாலித்தனம் என்பது வேறு என்பதே எனது புரிதல்.
இங்கு நான் அறிவு எனக் கருதுவது கல்வி மூலம் பெறப்பட்ட அறிவாகும்.
அறிவுஜீவிகள் எல்லோரும் மதிநுட்பம் உள்வர்களாக இருக்க வேண்டியதில்லை.
அதே போல் மதிநுட்பம் வாய்ந்தவர்கள் எல்லோரும் கல்வியறிவைப் பெற்றவர்களாக இருக்க வேண்டியதில்லை.
அறிவு மட்டம் அதிகரிக்க அதிகரிக்க மதிநுட்பம் குறைந்து செல்லும் என்றொரு விதி இல்லை. ஆனால் நடைமுறையில் அப்படித்தான் உள்ளது என்பதையும் மறுக்க முடியாது.
ஒரு 5 வயதுக் குழந்தையைவிட வளர்ந்த ஒரு அறிவுஜீவியின் மதிநுட்பம் குறைவாகவே உள்ளது என்பது யதார்த்தம்.
விதி விலக்ககளும் உண்டு!
நிற்க,
யாழ்ப்பாணத்துக் கல்விப் பாரம்பரியமும் அதன் மூலம் கிடைக்கப் பெறும் அறிவுஜீவித்தனமும் இரண்டு வேர்களுடன் பின்னிப் பிணைந்தது.
1. காலனித்துவக் கல்வி
2. நாவலர் வழிக் கல்வி
இது இரண்டையும் தவிர்த்து யாழ்ப்பாணத்து அறிவுஜீவித்தனத்தை வரவிலக்கணம் செய்ய முடியாது.
காலனித்துவ கல்வியானது, அந்நிய எஜமானர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் எவ்வாறு சிறப்புற முதுகு சொறிவது அல்லது சேவகம் செய்வது என்பதைக் கற்றுத் தருகின்றது. பேராசையையும் போலித்தனத்தையும் வளர்க்கின்றது. எமது பண்பாட்டையும் விழுமியங்களையும் மெல்ல மெல்ல விற்றுப் பிழைக்க வைக்கின்றது. சுயநலத்துக்காக எமது மக்களின் கௌரவத்தையும் உரிமைகளையும் பேரம் பேசி விற்கும் வித்தையைக் கற்றுக் கொடுக்கின்றது. அறிவுபெற்ற அடிமைகளை உருவாக்குகின்றது அல்லது அடிவருடிகளுக்கு அறிவைக் கொடுக்கின்றது.
நாவலர் கல்விச் சிந்தனை, கல்வியை உடமையாக்கிக் கொண்டு அதன் மூலம் சொந்த மக்களை அதிகாரம் செய்வதற்கு வழிகாட்டுகின்றது. அறிவின் மூலம் எப்படி மற்றவர்களை அடக்கி ஆளுவது, மற்றவர்களைச் சுரண்டுவது, மற்றவர்களை அடிப்மைப்படுத்துவது, மற்றவர்களை இழிவூபடுத்துவது, மற்றவர்களை ஒடுக்குவது, மற்றவர்களின் வாய்ப்புகளையூம் உரிமைகளையூம் பிடுங்கி எடுப்பது போன்ற வித்தைகளைக் கற்றுத் தருகின்றது.
அறிவை தன் சொந்த உடமையாக்கிக் கொள்வது மட்டுமின்றி அது மற்றவர்க்கு கிடைக்காமலும் பார்க்கும் மனோபவத்தையூம் வளர்க்கிறது இந்த யாழ்ப்பாணத்து அறிவுஜீவித்தனம். ஆசிரியர்கள் தமக்குத் தெரிந்த அனைத்தையம் மாணவர்க்குச் சொல்லிக் கொடுக்காமல் இருப்பதும், லைபறறியில் உள்ள அரிய புத்தகங்களை களவெடுத்துக் கொண்டு போய் தன் வீட்டு புத்தக அலுமாரியில் தானும் படியாமல் பிறரும் படிக்காமற் பேணுவதும், தன்னைவிட தன் நண்பன் அல்லது நண்பி அதிகம் அறிந்திடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் மாணவர் குழாமை உற்பத்தி செய்வதும்தான் இந்த யாழ்ப்பாண அறிவுஜீவித்தனம்.
அட, தான் பார்த்த நல்ல சினிமாக்களை மற்றவர்கள் பார்த்திடக் கூடாது என்று நினைக்க வைப்பது கூட இந்த நாவலர் வழி யாழ்ப்பாண அறிவுஜீவித்தனம்தான்.
இவற்றைத் தவிர வேறு எதையாவது யாழ்ப்பாண அறிவுஜீவித்தனம் எமது மக்கள் மத்தியில் விதைத்துள்ளதா? ஏதாவது ஒரு நல்ல குணம்..
அன்பு? கருணை? விடுதலை உணர்வு?
அறிவானது, படைப்பாக்கம் மிக்கதாக இருக்க வேண்டும். புதிய விடயங்களைப் படைப்பதாக இருக்க வேண்டும். யாழ்ப்பாணத்து அறிவு இந்த உலகுக்கு எதையவது புதிதாகப் படைத்துக் கொடுத்தள்ளதா. ஒரு குண்டூசியைத்தானும்…? தன் சொந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த எந்த வகையிலாவது உதவியுள்ளதா? அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைக்கும் செக்குமாட்டு அறிவுஜீவித்தனமே இது. எங்கேயோ யாரோ கண்டுபிடித்தவைகளை அப்பிடியே அப்ளை செய்து அதில் தம்மை கெட்டிக்காரா; என நிரூபிக்கும் அறிவவுஜீவித்தனம்.
புதிய கண்டுபிடிப்புகள், மக்களின் வாழ்க்கையோடு இணைந்த அறிவியல் நடைமுறை என்பன எல்லாம் போர்க் காலகட்டத்திலேயே இருந்தன. அறிவுஜீவிகள் அல்லாதோர் என்ப்படுபவர்களாலேயே அவை மேற்கொள்ளப்பட்டன.
அறிவானது அன்பையும் கருணையையூம் ஊட்டுவதாக இருக்க வேண்டும். எமது அறிவுஜீவிகளிடம் அது உள்ளதா? அவர்கள் கதைப்பதை சற்று உற்றுப் பாருங்கள். அதிகாரத்துவம் இருக்கும். வக்கிரம் இருக்கும். கர்வம் இருக்கும். மற்றவர்கள் பற்றிய இழக்காரம் இருக்கும். கொலைவெறி கூட இருக்கும். அன்பு இருக்காது. கருணை இருக்காது. குழைவு இருக்காது. குழந்தைத்தனம் இருக்காது. எப்பிடி மற்றவனை வீழ்த்தலாம், வெல்லலாம், ஆளலாம் என்ற ஆதங்கம் இருக்கும்.
கல்வியானது, சுய விடுதலைக்கும் தான் சார்ந்த மக்களின் விடுதலைக்கும் வழிகாட்டுவதாக இருக்க வேண்டும். பேராசையையும் கர்வத்தையும் ஊட்டி வளர்க்கும் அறிவுஜீவித்தனம் எப்படி சுய விடுதலைக்கும் சரி அல்லது மக்களின் விடுதலைக்கும் சரி வழிகாட்ட முடியும்?
எமது மக்களின் விடுதலைக்காகவும் விமோசனத்தக்காகவும் தம்மை அர்ப்பணித்தவர்கள் யார்?
அவர்கள் அறிவுஜீவிகள் அல்ல! ஆனால் புத்திசாலிகள். மதிநட்பம் உள்ளவர் புத்திக்கூர்மையானவர்கள்.
எல்லாவற்றையும்விட ஆபத்தான விடயம் தமிழர்களுக்கு அறிவுஜீவித்தனத்தின் மேல் உள்ள கவர்ச்சி ஆகும். தமிழர்களின் இந்த பலவீனத்தை அறிந்துதான் தென்னிலங்கைச் சகோதரர்கள் எங்களுக்கு வகுப்பெடுக்கிறார்கள்,
“ஆங்கிலமும் சட்டமும் அறிந்த அறிவுஜீவியை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வையுங்கோ அவர் உங்கடை பிரச்சினை எல்லாம் தீர்த்து வைப்பார்” என்று.
யாழ்ப்பாணத்து அறிவூஜீவிகள் யார் கையில் செல்லப்பிள்ளைகளாக உள்ளனர் என்பதை அறிந்து கொள்வோமாக!
பி.கு:
"புலிக்காய்ச்சல்" (புலி ஒவ்வாமை) உம் யாழ்ப்பாண அறிவிஜீவித்தனத்தினத்தின் ஒரு பக்க விளைவுதான்
 

https://www.facebook.com/gnanadas.kasinathar

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

😂😂

அது A/L இறுதி வருடம். மாணவர் விடுதியில் என்னுடைய  வகுப்பில் 8 மாணவர்கள். ஒரே பாடங்கள். எல்லா பாடங்களிலும் இவ்விரெண்டு Past question papers புத்தகங்கள். ஆனால் எங்களுக்கோ எப்போதுமே ஒவ்வொன்றிலும் ஒரு புத்தகம்தான் இருக்கும். அதனையும் ஒரு குறிப்பிட்ட மாணவன் மாத்திரமே வைத்திருப்பார். கேட்டாலும் தரமாட்டார். (அவர் இப்போது கத்தோலிக்க பாதிரியார் 😜). எங்கு தேடிப் பார்த்தாலும்  மற்றைய புத்தகங்கள் கிடைக்கா. 

பரீட்சைகள் முடிவடைந்துவிட்டன. 

குவித்து வைத்திருந்த பொச்சு மட்டைகள் கறையான் பிடித்துவிட்டது. 

அதனைப் பிரித்து வேறு இடத்தில் போடும்படி வேண்டுகோள். 

வெலை தொடங்கியாயிற்று. அரைப் பங்கு மட்டைகளை எடுத்திருப்போம், காணாமல் போன புத்தகங்கள், கறையான் அரித்த மிச்ச சொச்சங்களுடன்........

யாழ்ப்பாணத்தான்..... 

😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

எமது மக்களின் விடுதலைக்காகவும் விமோசனத்தக்காகவும் தம்மை அர்ப்பணித்தவர்கள் யார்?

அவர்கள் அறிவுஜீவிகள் அல்ல! ஆனால் புத்திசாலிகள். மதிநட்பம் உள்ளவர் புத்திக்கூர்மையானவர்கள்.
எல்லாவற்றையும்விட ஆபத்தான விடயம் தமிழர்களுக்கு அறிவுஜீவித்தனத்தின் மேல் உள்ள கவர்ச்சி ஆகும். தமிழர்களின் இந்த பலவீனத்தை அறிந்துதான் தென்னிலங்கைச் சகோதரர்கள் எங்களுக்கு வகுப்பெடுக்கிறார்கள்,
“ஆங்கிலமும் சட்டமும் அறிந்த அறிவுஜீவியை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வையுங்கோ அவர் உங்கடை பிரச்சினை எல்லாம் தீர்த்து வைப்பார்” என்று.
யாழ்ப்பாணத்து அறிவூஜீவிகள் யார் கையில் செல்லப்பிள்ளைகளாக உள்ளனர் என்பதை அறிந்து கொள்வோமாக!
பி.கு:
"புலிக்காய்ச்சல்" (புலி ஒவ்வாமை) உம் ......... அறிவிஜீவித்தனத்தினத்தின் ஒரு பக்க விளைவுதான்

இதை யாழ் களத்திலேயே  பார்க்கலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

இதை யாழ் களத்திலேயே  பார்க்கலாம்?

படிப்புக்கும் மதிநுற்பத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் தாங்கள் தான் அறிவாளி என்று குதர்க்கம் பண்ணி கொண்டு திரிபவர்கள் . செக்கு மாடு நின்றுகொண்டு கழுத்தை மட்டும் ஆட்டி கொண்டு இருந்தால் எழும் விளைவை பற்றி சிந்திப்பவர்கள் சிங்கள மதனமுத்தா வை விட மோசமானவர்களிடம் எங்கள்  அரசியல் மாட்டுப்பட்டு இருக்குது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஞானதாஸ் அண்ணை சகட்டு மேனிக்கு அடித்து விடுகிறார்🤣. அவரை படித்தவனோ-போபியா எனும் ஒரு வகை நோய் தாக்கியுள்ளது போல் தெரிகிறது. ஆனால் அவரும், வாழ்க்கை துணையும் படித்தவர்கள்தான். படிப்பிப்பவர்களும்.

அவர் மேலே குறிப்பிட்ட விடயங்கள் தனியே படித்த யாழ்பாணத்தவரிடம் மட்டும் அல்ல - பெரும்பாலான எல்லா மட்ட யாழ்பாணத்தவரிலும் இருக்கும் குறைபாடுகள்தான்.

உண்மையை சொன்னால் - தனியே படித்தவர்கள் மீது இந்த பழியை தூக்கி போடுவது ஏனையோரை வெள்ளையடிக்கும் போக்கும் கூட.

புலிகளுக்கு எதிராக ஆயுதம் தூக்கிய, அரசோடு இணைந்து கொலை முகாம் நடத்தியவர்கள் படித்தவர்களா? படிக்காதவர்களா? அதை விட என்ன பெரிய அநியாயத்தை படித்தவர்கள் செய்தார்கள்?

அன்ரன் பாலசிங்கம் படித்தவரா? படிக்காதவரா?

கேணல் சங்கர்? வானோடிகள்? பாலகுமார்? டாக்டர் சிவகுமார்? இன்னும் பலர்.

படிக்காதவர்கள் எல்லாம் வெளிநாட்டில் வாய்ப்பை தேடி நாட்டை விட்டு ஓடிவர, வெளிநாட்டில் இருந்த வாய்ப்பை விட்டு விட்டு, எமது மக்களோடு நிற்க என போன பல படித்தவர்கள் உள்ளார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

ஞானதாஸ் அண்ணை சகட்டு மேனிக்கு அடித்து விடுகிறார்🤣. அவரை படித்தவனோ-போபியா எனும் ஒரு வகை நோய் தாக்கியுள்ளது போல் தெரிகிறது. ஆனால் அவரும், வாழ்க்கை துணையும் படித்தவர்கள்தான். படிப்பிப்பவர்களும்.

அவர் மேலே குறிப்பிட்ட விடயங்கள் தனியே படித்த யாழ்பாணத்தவரிடம் மட்டும் அல்ல - பெரும்பாலான எல்லா மட்ட யாழ்பாணத்தவரிலும் இருக்கும் குறைபாடுகள்தான்.

உண்மையை சொன்னால் - தனியே படித்தவர்கள் மீது இந்த பழியை தூக்கி போடுவது ஏனையோரை வெள்ளையடிக்கும் போக்கும் கூட.

புலிகளுக்கு எதிராக ஆயுதம் தூக்கிய, அரசோடு இணைந்து கொலை முகாம் நடத்தியவர்கள் படித்தவர்களா? படிக்காதவர்களா? அதை விட என்ன பெரிய அநியாயத்தை படித்தவர்கள் செய்தார்கள்?

அன்ரன் பாலசிங்கம் படித்தவரா? படிக்காதவரா?

கேணல் சங்கர்? வானோடிகள்? பாலகுமார்? டாக்டர் சிவகுமார்? இன்னும் பலர்.

படிக்காதவர்கள் எல்லாம் வெளிநாட்டில் வாய்ப்பை தேடி நாட்டை விட்டு ஓடிவர, வெளிநாட்டில் இருந்த வாய்ப்பை விட்டு விட்டு, எமது மக்களோடு நிற்க என போன பல படித்தவர்கள் உள்ளார்கள்.

 

நீங்கள் அவரை  இங்கே  (யாழுக்கு ) கொண்டு வாருங்கள்  என்றீர்கள்

அவரது  எழுத்துக்களை இங்கே  இணைப்பதோடு

இதன் லிங்க்கையும்  அவரது  முகநூலில் இணைத்து  வருகின்றேன்

வருவதற்கான பாதையை மட்டுமே  போட்டுள்ளேன்

நீங்கள்  கேட்டதை  செய்ததை  தவிர  யாமொன்றும்  அறியோம்  பராபரமே???🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விசுகு said:

இதை யாழ் களத்திலேயே  பார்க்கலாம்?

அண்ணை இதை நீங்கள் இங்கே இணைத்ததே இந்த கருத்தை போட ஒரு வாய்பு வரும் எண்டுதானே🤣.

கோவிக்க வேண்டாம் ஆனால் இதுதான் நான் சொன்ன யாழ் புத்தி. இதில் படித்த, படிக்காத வேறுபாடு பெரிதாக இல்லை.

Just now, விசுகு said:

 

நீங்கள் அவரை  இங்கே  (யாழுக்கு ) கொண்டு வாருங்கள்  என்றீர்கள்

அவரது  எழுத்துக்களை இங்க  இணைப்பதோடு

இதன் லிங்க்கையும்  அவரது  முகநூலில் இணைத்து  வருகின்றேன்

வருவதற்கான பாதையை மட்டமே  போட்டுள்ளேன்

நீங்கள்  கேட்டதை  செய்ததை  தவிர  யாமொன்றும்  அறியோம்  பராபரமே???🤣

🤣 அவரும் இதை பார்த்தால் - வருவார் என்ற கோணத்தில்தான் நானும் எழுதுகிறேன்🤣

மறுபடியும் அதே யாழ் புத்தி 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

அண்ணை இதை நீங்கள் இங்கே இணைத்ததே இந்த கருத்தை போட ஒரு வாய்பு வரும் எண்டுதானே🤣.

கோவிக்க வேண்டாம் ஆனால் இதுதான் நான் சொன்ன யாழ் புத்தி. இதில் படித்த, படிக்காத வேறுபாடு பெரிதாக இல்லை.

பார்த்தாயா ராசா?

கேட்டது  நீங்க?

பழி என்  மீது??

இப்படித்தான்  ராசாக்கள்   தப்பு  தப்பாக  புரிந்து  கொள்கின்றோம்??😪

 

"புலிக்காய்ச்சல்" (புலி ஒவ்வாமை) உம் ......... அறிவிஜீவித்தனத்தினத்தின் ஒரு பக்க விளைவுதான்

(மேலே பாருங்கள்

யாழ்ப்பாணம்  என்பதை  நான் எடுத்து  விட்டுத்தான்  Quote செய்துள்ளேன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

பார்த்தாயா ராசா?

கேட்டது  நீங்க?

பழி என்  மீது??

இப்படித்தான்  ராசாக்கள்   தப்பு  தப்பாக  புரிந்து  கொள்கின்றோம்??😪

 

(மேலே பாருங்கள்

யாழ்ப்பாணம்  என்பதை  நான் எடுத்து  விட்டுத்தான்  Quote செய்துள்ளேன்)

சும்மா பகிடிக்கு அண்ணை.

ஞானதாஸ் அண்ணையின் முகபுத்தகத்தில் இந்த லிங்கையும் போட்டு விடுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தீவகத்தில் பிறந்தவன்

அதனால் இது  போன்ற  பலவற்றை பாடசாலைகளிலும்  சரி  பொது  வாழ்விலும் சரி முகம்  கொடுத்தவன்

ஆனால்  திருப்பி அவர்களை நையாண்டி  செய்ததில்லை

காரணம்  அதன் வலி   எனக்குத்தெரியும்

அதனையே  நானும்  செய்தால்??

1 minute ago, goshan_che said:

சும்மா பகிடிக்கு அண்ணை.

ஞானதாஸ் அண்ணையின் முகபுத்தகத்தில் இந்த லிங்கையும் போட்டு விடுங்கள். 

இங்கே  நான் பதிந்த பதிவுகள் அனைத்தையும் போட்டுள்ளேன்

அவர் மட்டுமல்ல  அவரது துணைவியாரும் விருப்பு  போட்டுள்ளார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றுமுற்றும் விகாரைகள், விமான நிலையத்திலிருந்து  பல்கலைகழகம் வீதி அபிவிருத்தி சபை முதற்கொண்டு விவசாயம் கடல் வளங்கள், வனம் ,காணிகள்  ஆக்கிரமிப்புவரை எல்லாமே சிங்கள ஆளுமைகளின் வசம்

இனியெல்லாம் யாழ்ப்பாணத்தின் அறிவுஜீவிதனம் யாழ்ப்பாணம் சிங்களவனின் நாடு என்று ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வந்தால் மட்டுமே பயன்படும்,

காலம் காலமாக எம் அறிவுஜீவிகளின் புலமையெல்லாம் சொந்த வீட்டுக்குள் பீலா காட்டவே பெரும்பாலும் உதவியது அதனால் வீட்டை சுற்றி பாம்பு புற்றுகள் தோன்றுவதையிட்டு கவலை பட்டதேயில்லை.

இப்போ எல்லாமே போச்சு .

இப்போது கொஞ்சமாவது மிஞ்சியிருக்கும் தமிழர் பாரம்பரிய நிலமென்பதை வீடியோ எடுத்து வைப்பது நல்லது  ஒருகாலம் எமக்கென்று தனி மாவட்டம் மாகாணம் இருந்ததென எதிர்கால சந்ததிக்கு காட்டி பெருமூச்சுவிட அது உதவும்.

அப்போதும் அறிவுஜீவிகள் பிழைத்துக்கொள்வார்கள், சிங்களவனுக்கு கீழிருந்து சேவகம் செய்து மூன்றாம் நிலை அதிகாரத்திலிருந்தாவது தமது எகத்தாளத்தை சொந்த இனத்தின்மீது காண்பிக்கும் தொழிலுக்கு நகர்வார்கள், அவர்களுக்கு சிங்களவனுக்கு அடிமையாயிருப்பதைவிட சக தமிழனை அடிமையாக்குவதே பெருமையாய் பெரும் தகுதியாய்  கருதி வாழ்பவர்கள்.

ஆனால் ஒன்று இலங்கைக்குள் சுற்றி சுற்றி வண்டியோட்டும்வரை மட்டுமே அறிவுஜீவிகளின் ஆட்டமெல்லாம், இலங்கையின் எல்லையை கடந்துவிட்டால் பிறர்மேல் ஆதிக்கம் செலுத்த அவர்களின் மேதாவிதனம் கை கொடுப்பதில்லை,

இன்னும் சொல்லபோனால் அந்தகால அறிவுஜீவகள் பலர் புலம்பெயர் நாடுகளில் ஊரில் பத்தாம் வகுப்புகூட பாஸ் பண்ணாமல் வெளிநாடு வந்து சுய முயற்சியில் முன்னேறியவர்களின் கீழ் வாட்ச்மேன் ஆகவும் வாடா போடா என்று பிறர் அழைக்கும் நிலையிலும் தமது புலமைக்கேற்ற தொழில் கிடைக்காமல் அவதிபடுகிறார்கள்.

அது சரியென்று சொல்லவரவில்லை, ஆனால் பழைய நினைவுகளை வைத்து இங்குள்ளவர்களால் சில இடங்களில்  பழிவாங்கபடுகிறார்கள் என்றும் சொல்லலாம், அந்த பழைய கறையை உருவாக்கியது அவர்கள்தானே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, valavan said:

 

இன்னும் சொல்லபோனால் அந்தகால அறிவுஜீவகள் பலர் புலம்பெயர் நாடுகளில் ஊரில் பத்தாம் வகுப்புகூட பாஸ் பண்ணாமல் வெளிநாடு வந்து சுய முயற்சியில் முன்னேறியவர்களின் கீழ் வாட்ச்மேன் ஆகவும் வாடா போடா என்று பிறர் அழைக்கும் நிலையிலும் தமது புலமைக்கேற்ற தொழில் கிடைக்காமல் அவதிபடுகிறார்கள்.

அது சரியென்று சொல்லவரவில்லை, ஆனால் பழைய நினைவுகளை வைத்து இங்குள்ளவர்களால் சில இடங்களில்  பழிவாங்கபடுகிறார்கள் என்றும் சொல்லலாம், அந்த பழைய கறையை உருவாக்கியது அவர்கள்தானே .

இதை இங்கே  லாப்பலில் பல  கடைகளில்  முக்கியமாக உணவகங்களில்  காணலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, valavan said:

ஆகவும் வாடா போடா என்று பிறர் அழைக்கும் நிலையிலும் தமது புலமைக்கேற்ற தொழில் கிடைக்காமல் அவதிபடுகிறார்கள்.

அது சரியென்று சொல்லவரவில்லை, ஆனால் பழைய நினைவுகளை வைத்து இங்குள்ளவர்களால் சில இடங்களில்  பழிவாங்கபடுகிறார்கள் என்றும் சொல்லலாம்,

நானும் இதை கண்டுள்ளேன்.

மேலே ஞானதாஸ் சொன்ன இந்த புத்தி தனியே படித்தவருக்கு மட்டும் உரியதல்ல என்பதற்கு இது இன்னொரு உதாரணம்.

வாய்ப்பு கிடைக்கும் போது யாழ்பாணம் அதன் தலையை தூக்கவே செய்யும்.

இந்த புத்தியை காட்ட ஊரில் படித்தவருக்கு வாய்ப்பு கிடைத்தது. புலம் பெயர் நாட்டில் படிக்காதவருக்கு வாய்ப்பு கிடைத்தது அவ்வளவுதான் வித்தியாசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

படிப்புக்கும் மதிநுற்பத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் தாங்கள் தான் அறிவாளி என்று குதர்க்கம் பண்ணி கொண்டு திரிபவர்கள் . செக்கு மாடு நின்றுகொண்டு கழுத்தை மட்டும் ஆட்டி கொண்டு இருந்தால் எழும் விளைவை பற்றி சிந்திப்பவர்கள் சிங்கள மதனமுத்தா வை விட மோசமானவர்களிடம் எங்கள்  அரசியல் மாட்டுப்பட்டு இருக்குது .

நானும் கொஞ்சம் கொஞ்சமா புத்தகங்கள் வாசிக்கப் போறன்.

இன்னும் கொஞ்ச நாளில் நானும் அப்பிடி இப்பிடி கதைப்பேன்
கண்டு கொள்ளக் கூடாது.

1 hour ago, விசுகு said:

இதை யாழ் களத்திலேயே  பார்க்கலாம்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பாடசாலைப் பக்கமே போனது இல்லை.இனித்தான் எனக்கு அடிக்கப் போகுது யோகம்.என்னுடன் சேர விரும்புவர்கள் முன் பதிவு செய்து கொள்ளவும்.முறிய முன் தொடர்பு கொள்ளவும்.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, சுவைப்பிரியன் said:

நான் பாடசாலைப் பக்கமே போனது இல்லை.இனித்தான் எனக்கு அடிக்கப் போகுது யோகம்.என்னுடன் சேர விரும்புவர்கள் முன் பதிவு செய்து கொள்ளவும்.முறிய முன் தொடர்பு கொள்ளவும்.🤣

ஐயா உங்கள் கட்சியில் எனக்கும ஒரு இடம் கிடைக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

ஐயா உங்கள் கட்சியில் எனக்கும ஒரு இடம் கிடைக்குமா?

 

10 minutes ago, சுவைப்பிரியன் said:

நான் பாடசாலைப் பக்கமே போனது இல்லை.இனித்தான் எனக்கு அடிக்கப் போகுது யோகம்.என்னுடன் சேர விரும்புவர்கள் முன் பதிவு செய்து கொள்ளவும்.முறிய முன் தொடர்பு கொள்ளவும்.🤣

விடிஞ்சா

அவருக்கே கட்சி  ஞாபகமிருக்காது  பரவாயில்லையா???🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

 

விடிஞ்சா

அவருக்கே கட்சி  ஞாபகமிருக்காது  பரவாயில்லையா???🤣

 

சிலருக்கு அடித்தா தான் இயக்கமே இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

சிலருக்கு அடித்தா தான் இயக்கமே இருக்கும்.

அடி  வாங்கியதால தான்  இங்க  பலருக்கு புலிக்காய்ச்சல் என்பதை  தானே  சொல்கிறீர்கள் அண்ணை??🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, சுவைப்பிரியன் said:

நான் பாடசாலைப் பக்கமே போனது இல்லை.இனித்தான் எனக்கு அடிக்கப் போகுது யோகம்.என்னுடன் சேர விரும்புவர்கள் முன் பதிவு செய்து கொள்ளவும்.முறிய முன் தொடர்பு கொள்ளவும்.🤣

நானும் வரலாமா உங்க சங்கத்திலை சேர ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப சமூகவலை ஊடகம், இணையம் எல்லாம் வந்த பின்னர் எல்லோரும் அறிவுஜீவிகள்தானே.😁 புத்தகப்படிப்பு, பல்கலைக்கழகம் எல்லாம் இல்லாமலேயே பிஹெச்டி லெவலில் கதைக்கலாம்😀

ஆனால் ஆசான் சொன்னதுமாதிரி பரோட்டா மாஸ்டர் மாதிரி ஒவ்வொரு துறைக்கும் ஒரு சிலர்தான் மாஸ்டர். எல்லாரும் அப்படி ஆக முடியாது மக்கா!

இப்ப பரோபகாரம் என்றால் @விசுகு ஐயா மாஸ்டர். ஆசாரவாதம் என்றால் @குமாரசாமி ஐயா மாஸ்டர். சட்டநுணுக்கம் என்றால் @goshan_che மாஸ்டர். ருசிகரமாக ரப்லொயிட் செய்தி எழுதுவது என்றால் @Nathamuni மாஸ்டர்! இப்படி பல மாஸ்டர்கள் யாழில் இருந்தார்கள், இருக்கின்றார்கள், இருப்பார்கள்😃

ஆசான் இப்படியும் சொல்லியிருக்கின்றார், மக்காள்!

ஒருவரை அவர் தன் துறையில் மாஸ்டர் என்று உணரும்போது உங்களுக்குள் தோன்றுவதென்ன என்று பாருங்கள். எரிச்சல், சிறுமைப்படுத்தவேண்டும் என்ற உந்துதல், உங்களை ஒப்பிட்டுக்கொள்ளுதல் என்றால் நீங்கள் சாமானியர். 

நீங்கள் உங்கள் சிலலறைகளுடன் புழங்கும் உலகில் அவர் இல்லை, அவர் உங்களை பார்க்கப்போவதே இல்லை. அது உங்கள் சொந்த நரகம். நீங்கள் செய்யக்கூடுவது ஒன்றே, முழுமையாக விலகிக்கொண்டு உங்கள் எறும்புலகுக்குள் சென்றுகொள்ளலாம். அங்கே நீங்கள் நிம்மதியாக வாழலாம்.

ஒருபோதும் ஒருபோதும் ஒரு மாஸ்டரை அவருடைய ஆணவத்தின்பொருட்டு அல்லது நாகரீகமின்மையின் பொருட்டு விமர்சனம் செய்யாதீர்கள். நாகரீக உலகில் எங்கும் அந்த வழக்கம் கிடையாது- அப்பட்டமான பண்பாட்டுப் பயிற்சியின்மை மட்டும்தான் அது. நாகரீகம் என்பது ஒத்திசைவிலிருந்து உருவாவது. ஒத்திசைவு சமூகமாகச் செயல்படுபவர்களுக்குரியது. எந்த மாஸ்டரும் தனிப்பறவைதான். பெரும்பாலானவர்கள் அத்துமீறுபவர்களும் எரிச்சலூட்டுபவர்களும்தான்.“

 

ஆகவே,  இந்தப் பாடலை ஒருக்கால் படித்தால் அறிவுஜீவிதம், மதி நுட்பம், நிபுணத்துவம், மாஸ்டர் எல்லாம் புரியும்😚

      கான மயில் ஆட கண்டிருந்த வான்கோழி

      தானும் அதுவாகப் பாவித்துத் – தானும்தன்

      பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற் போலுமே

      கல்லாதவன் கற்ற கவி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🤣 இது என்னது தட்டச்சு முடிந்தபின் இதையும் தட்டி விட எழுத்துக்களை காணவில்லை எமோஜி மாத்திரம் நின்று சிரிக்குது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

புத்தகப்படிப்பு, பல்கலைக்கழகம் எல்லாம் இல்லாமலேயே பிஹெச்டி லெவலில் கதைக்கலாம்😀

நீங்க வேறை இப்ப புத்தக படிப்பு, பல்கலை இல்லாமல் பி எச் டியே எடுக்கலாம்.  

5 minutes ago, கிருபன் said:

ஆகவே,  இந்தப் பாடலை ஒருக்கால் படித்தால் அறிவுஜீவிதம், மதி நுட்பம், நிபுணத்துவம், மாஸ்டர் எல்லாம் புரியும்😚

      கான மயில் ஆட கண்டிருந்த வான்கோழி

      தானும் அதுவாகப் பாவித்துத் – தானும்தன்

      பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற் போலுமே

      கல்லாதவன் கற்ற கவி.

யாழ் களத்தில் படித்தவன், படிக்காதவன், பிராக்கு பார்த்தவன் எல்லாருக்கும் வாயில கவ்வ கொடுத்து அடிச்சு போட்டியள். எல்லாம் புத்தகம் வாசிக்கிற திமிர்.

தலிபான் போல் புத்தகங்களை எரித்தால்தான் உங்களை போல ஆட்களை திருத்த முடியும் 🤣.

அது சரி யாரிந்த ஆசான்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

🤣 இது என்னது தட்டச்சு முடிந்தபின் இதையும் தட்டி விட எழுத்துக்களை காணவில்லை எமோஜி மாத்திரம் நின்று சிரிக்குது ?

மம்மல் நேரம் சில நடமாட்டங்கள் இருக்கும் என்பார்கள்👻

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

நீங்க வேறை இப்ப புத்தக படிப்பு, பல்கலை இல்லாமல் பி எச் டியே எடுக்கலாம்.

நானும் ஒன்று எடுக்கவேணும் என்று பலநாளா முயற்சிக்கிறன். ஒருத்தரும் ஐடியாவை தருகிறார்கள் இல்லை. டாக்டர் கலைஞர், டாக்டர் ஜெயலலிதா மாதிரி இல்லாமல் என்னுடைய பெயரில் குறைஞ்சது 4 peer reviewed papers உடன் ஒரு thesis உம் வேணும். டீல் இருந்தால் சொல்லுங்கள். 😀

 

10 minutes ago, goshan_che said:

அது சரி யாரிந்த ஆசான்?

என்னது! என்னுடைய ஆசானைத் தெரியாதா கோஷான்? நுணுக்கமான விவரம் தெரிந்தவர் என்று பெயர் எடுத்தவராயிற்றே நீங்கள்! அதற்கு களங்கம் வராமல் இருக்கவேண்டும். எப்போதும் கிரீடம் முக்கியம்😇

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.