Jump to content

மழையே வா-பா.உதயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகளுக்கு மட்டுமே மழையின் மொழி புரியும்

மழையே வா 
வா மழையே வா 
பூக்களின் மேலே 
வந்து உன் புன்னகையை 
கொட்டிப் போ 
ஒரு கவி சொல்லக் 
காத்திருக்கிறேன் 
நீ பூவோடு பேசிய காதலை 
மௌனமாக வந்து
என் காதோடு 
பேசி விட்டுப் போ 
வா மழையே வா .

-பா.உதயன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, uthayakumar said:

குழந்தைகளுக்கு மட்டுமே மழையின் மொழி புரியும்

மழையே வா 
வா மழையே வா 
பூக்களின் மேலே 
வந்து உன் புன்னகையை 
கொட்டிப் போ 
ஒரு கவி சொல்லக் 
காத்திருக்கிறேன் 
நீ பூவோடு பேசிய காதலை 
மௌனமாக வந்து
என் காதோடு 
பேசி விட்டுப் போ 
வா மழையே வா .

-பா.உதயன் 

728324.jpg

அழகிய கவிதை பகிர்விற்கு நன்றி தோழர்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Les enfants utilisent des feuilles de bananier pour se protéger de la  pluie. Narsingdi, au Bangladesh Photo Stock - Alamy

கவிதையின் சாரல் இதயத்தை ஈரமாக்குது......!   🌹

நன்றி உதயன்.....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.