Jump to content

களத்தில் உள்நுழையும் முறையில் மாற்றம்


Message added by மோகன்,

தற்போது முதல் களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை காலமும் காண்பிக்கும் பெயரினையோ அல்லது மின்னஞ்சலினையோ கொண்டு உள்நுழையும் வழிமுறை வழக்கத்தில் இருந்து வந்தது.  அதில் பாதுகாப்பு குறைபாடு ஒன்று இருந்து வந்ததால் அந்த முறை நீக்கப்பட்டு மின்னஞ்சலினைக் கொண்டு உள்நுழையும் வழிமுறை மட்டும் இனி சாத்தியமானதாக்கப்பட்டுள்ளது.  நீங்கள் என்ன மின்னஞ்சலினைக் கொண்டு இங்கு இணைந்து கொண்டீர்களோ அதனைக் கொண்டு நீங்கள் உள்நுழைந்து கொள்ள முடியும். கடவுச்சொல்லாக நீங்கள் எதைப் பாவித்து வந்தீர்களோ அதனையே தொடர்ந்தும் பாவிக்க முடியும்.

உள்நுழைவதில் பிரச்சனைகள் இருப்பின் "தொடர்புகட்கு" என்னும் பக்கத்தின் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.

Recommended Posts

களத்தின் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்காக மின்னஞ்சல்களைக் கொண்டே எதிர்வரும் காலங்களில் கருத்துக்களத்தில் உள்நுழையும் நடைமுறை கொண்டு வரப்படுகின்றது. வரும் 19ம் திகதி முதல் Display name இனைக் கொண்டு உள்நுழைந்து கொள்ள முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும். இது தொடர்பான கேள்விகளை இங்கே பதிந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

6 வருசத்துக்கு முன்னம் ஆரம்பிச்ச ஈ மெயில் பாஸ்வேர்ட்  மறந்து போச்சுதெண்டால் கதை கந்தலா?

Link to comment
Share on other sites

6 minutes ago, valavan said:

6 வருசத்துக்கு முன்னம் ஆரம்பிச்ச ஈ மெயில் பாஸ்வேர்ட்  மறந்து போச்சுதெண்டால் கதை கந்தலா?

மின்னஞ்சல் முகவரி ஞாபகம் இருந்தாலே போதுமானது. ஆனால் நீங்கள் உங்கள் மின்னஞ்சலினை புதுப்பித்து வைத்திருப்பது எதிர்காலத்தில் யாழின் கடவுச் சொல்லினை மறந்திருந்தால் மீளப் பெற இலகுவாக அமையும்.

நீங்களே உங்கள் மின்னஞ்சல் முகவரியினை உங்கள் கணக்குப் பக்கத்திற்குச் (profile) சென்று மாற்றிக் கொள்ள முடியும்.

Link to comment
Share on other sites

1 hour ago, மோகன் said:

யாழின் கடவுச் சொல்லினை மறந்திருந்தால்

வயதுபோனால் மறதிவருவது இயல்பல்லவா...!! ஆகவே வயதுபோனவர்கள் இலகுவாக நுழைவதற்கான வழிமுறைகள் ஏதாவது உண்டா....??🧐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

வயதுபோனால் மறதிவருவது இயல்பல்லவா...!! ஆகவே வயதுபோனவர்கள் இலகுவாக நுழைவதற்கான வழிமுறைகள் ஏதாவது உண்டா....??🧐

யாழின் கடவுச் சொல்லினை மறந்திருந்தால்

இதுதான் எனக்கும் பிரச்சினை..மோகன் ஐயா என்ன சொல்லுறியள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

யாழின் கடவுச் சொல்லினை மறந்திருந்தால்

இதுதான் எனக்கும் பிரச்சினை..மோகன் ஐயா என்ன சொல்லுறியள்..

Forgot password link

Will You Press The Button? - YouTube

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஸ்வேர்டடை மறக்கிறம் மறக்கிறம் என்று சொல்கிறீர்களே இது நல்லாவா இருக்கு......மனைவியின் பெயரை வையுங்க அல்லது  எதிரியின் பெயரை வையுங்க ஜென்மத்திலும் மறக்காது ......!  😎

பி.கு:  ஆர்வக்கோளாறில காதலி/ காதலன் பெயரை மறந்தும் வைத்து விடாதீர்கள்....அது அப்பப்ப மாறிக்கொண்டிருப்பதால் ஒரே குழப்பமாகி விடும்......!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 புது சட்டம் வருது எண்டுட்டு அந்தக்காலத்து உக்கல்/கறள் புடிச்ச ஈமெயிலை மாத்த வெளிக்கிட்டு நான் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை.😁
இரண்டு நாளாய் யாழுக்கு வர ஏலேமல் போட்டுது.

கடைசியில மோகன் ஐயாவின் உதவியோடதான் உள்ளுக்கை வந்திருக்கிறன்.
நன்றி  மோகன் ஐயா 🙏🏽

இந்த ஈமெயில் விலாசம் இப்ப பாவனையிலை இல்லை எண்டதை பக்த அடியார்களுக்கு அறியத்தாறன்.😎
trisha1@gmx.de

Link to comment
Share on other sites

21 hours ago, suvy said:

பாஸ்வேர்டடை மறக்கிறம் மறக்கிறம் என்று சொல்கிறீர்களே இது நல்லாவா இருக்கு......மனைவியின் பெயரை வையுங்க அல்லது  எதிரியின் பெயரை வையுங்க ஜென்மத்திலும் மறக்காது ......!  😎

பி.கு:  ஆர்வக்கோளாறில காதலி/ காதலன் பெயரை மறந்தும் வைத்து விடாதீர்கள்....அது அப்பப்ப மாறிக்கொண்டிருப்பதால் ஒரே குழப்பமாகி விடும்......!  

சுவி அவர்களே! காதலிதான் என் மனைவி, மனைவிதான் என்காதலி ஐம்பது வருடங்களாகியும் ஆர்வம் கோளாறாகவில்லையே...!! யாழ்களம்வந்து ஒன்பது வருடங்கள்தான் ஆகிறது, மாறச்சொன்னால் எப்படி....?? கு.சாமியாரின் நிலை எனக்கும் வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறதே.???🤔 Bildergebnis für %e0%ae%ae%e0%ae%a9+%e0%ae%a8%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d

மோகன் மனமிரங்கிச் சிந்திப்பாரா.....????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

சுவி அவர்களே! காதலிதான் என் மனைவி, மனைவிதான் என்காதலி ஐம்பது வருடங்களாகியும் ஆர்வம் கோளாறாகவில்லையே...!! யாழ்களம்வந்து ஒன்பது வருடங்கள்தான் ஆகிறது, மாறச்சொன்னால் எப்படி....?? கு.சாமியாரின் நிலை எனக்கும் வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறதே.???🤔 Bildergebnis für %e0%ae%ae%e0%ae%a9+%e0%ae%a8%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d

மோகன் மனமிரங்கிச் சிந்திப்பாரா.....????

சில விதிவிலக்குகளை நாங்கள் கவனத்தில் எடுப்பதில்லை......அடியேனுக்கும் இதே பிரச்சினைதான் .....!   😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு களம் வரவோ எழுதவோ இப்போதைய சூழ்நிலையில் முடியவில்லை..ஏலவே நீங்கள் தெரிந்தது தான்..

ஆனாலும் இந்த புதிய முறை பற்றி கொஞ்சம் அலசி ஆராய்ந்து செயல் படுத்துவது நன்று.. 👋 நீங்கள் திடிரென தேதி எல்லாம் குறிப்பிட்டு சொல்ல ஏலாது..👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

 

இந்த ஈமெயில் விலாசம் இப்ப பாவனையிலை இல்லை எண்டதை பக்த அடியார்களுக்கு அறியத்தாறன்.😎
trisha1@gmx.de

இப்பத்தயான் இமெயில்:

Keerthisuresh@kumarasami.com சரிதானே அண்ணை🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

இப்பத்தயான் இமெயில்:

Keerthisuresh@kumarasami.com சரிதானே அண்ணை🤣.

அதுதான் இல்லை :cool:
ஏற்கனவே திரிஷா ஈமெயில் விலாசம் அலுப்பு குடுத்து கெட்டு நொந்து நூடில்ஸ் ஆகிப்போனன் :(
இதுக்கை கீர்த்தி சுரேஸ் வேறை 🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

அதுதான் இல்லை :cool:
ஏற்கனவே திரிஷா ஈமெயில் விலாசம் அலுப்பு குடுத்து கெட்டு நொந்து நூடில்ஸ் ஆகிப்போனன் :(
இதுக்கை கீர்த்தி சுரேஸ் வேறை 🙃

நீங்கள் வேண்டாம் என்டாலும் கீர்த்தி விடவே போறா 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

நீங்கள் வேண்டாம் என்டாலும் கீர்த்தி விடவே போறா 🤣

நான் இஞ்சை யாழ்களத்திலை மட்டும் தான் சுத்த பிராமணி...😷
அங்காலை டிக்டொக்,ரிவிட்டர் பக்கம் போனன் எண்டால் ஒரே கருவாட்டு வாசனைதான்.😂
அதுவும் பேஸ்புக்கிலை சொல்லி வேலையில்லை.சண்டை எண்டு வந்து இரத்தம் காணாமல் போனவன் கிடையாது🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

நான் இஞ்சை யாழ்களத்திலை மட்டும் தான் சுத்த பிராமணி...😷
அங்காலை டிக்டொக்,ரிவிட்டர் பக்கம் போனன் எண்டால் ஒரே கருவாட்டு வாசனைதான்.😂
அதுவும் பேஸ்புக்கிலை சொல்லி வேலையில்லை.சண்டை எண்டு வந்து இரத்தம் காணாமல் போனவன் கிடையாது🤣

டிக்டொக்கில் இப்போ அதிகம் இலக்கிய சுவை தளும்பும் வீடியோக்கள்தான் வருகிறன. நீங்களும் இலக்கிய ஈடுபாடு உடையவரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

டிக்டொக்கில் இப்போ அதிகம் இலக்கிய சுவை தளும்பும் வீடியோக்கள்தான் வருகிறன. நீங்களும் இலக்கிய ஈடுபாடு உடையவரா?

ஆம்.....எனக்கும் இலக்கிய ஈடுபாடு உண்டு. ஆனால் கண்ணகிகள் சிலம்பை தூக்கி சிலையாகும் அளவிற்கு செல்வதில்லை. சென்றதும்கிடையாது.

Link to comment
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:

ஆம்.....எனக்கும் இலக்கிய ஈடுபாடு உண்டு. ஆனால் கண்ணகிகள் சிலம்பை தூக்கி சிலையாகும் அளவிற்கு செல்வதில்லை. சென்றதும்கிடையாது.

உண்மைதான் சாமியார், யாழில் களமாட ஒரு சிறிதளவாவது தமிழ் இலக்கிய ஈடுபாடு தேவை.😌

திரையில் வரும் சில கண்ணகிகளோடு களமாடக் காசுதான் ஐயா முக்கியம்.😲

கற்பாம் மானமாம்
கண்ணகியாம் சீதையாம்
கடைத்தெருவில் விற்குதடா
அய்யோ பாவம்
காசிருந்தால் வாங்கலாம் அய்யோ பாவம்.
 

Link to comment
Share on other sites

55 minutes ago, Paanch said:

திரையில் வரும் சில கண்ணகிகளோடு களமாடக் காசுதான் ஐயா முக்கியம்.😲

கற்பாம் மானமாம்
கண்ணகியாம் சீதையாம்
கடைத்தெருவில் விற்குதடா
அய்யோ பாவம்
காசிருந்தால் வாங்கலாம் அய்யோ பாவம்.

பாஞ்ச், காசிருந்தால் வாங்கலாம் என்று ஏங்குபவருக்கும், காசுக்கு விற்பவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எனவே காசிருந்தால் வாங்கலாம் என்று ஏங்குபவர் காசுக்கு விற்பவரை இழிவாக நினைக்க தேவையில்லை. தன்னுடன் இந்த உலகில் வாழும் சக மனிதராக மதிப்பதே அறம். 

Link to comment
Share on other sites

47 minutes ago, tulpen said:

பாஞ்ச், காசிருந்தால் வாங்கலாம் என்று ஏங்குபவருக்கும், காசுக்கு விற்பவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எனவே காசிருந்தால் வாங்கலாம் என்று ஏங்குபவர் காசுக்கு விற்பவரை இழிவாக நினைக்க தேவையில்லை. தன்னுடன் இந்த உலகில் வாழும் சக மனிதராக மதிப்பதே அறம். 

என் பின்னூட்டத்திற்குப் பொருளாகி... அதன்வழி உங்கள் பின்னூட்டத்தில் வெளிவந்த இரு சாராருமே இழிவானவர்கள். அறம் என்பது இந்த இருசாராரிடமும் மருந்துக்கும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்தினருக்கு வணக்கம்.  

நான் பதில் போட்டு   அழுத்தும் போது  (submit ) சேமிக்கிறதாக (saving ) என சொல்கிறது எதனால்  ?  திருத்த  வழி சொல்லவும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/7/2021 at 09:55, suvy said:

பி.கு:  ஆர்வக்கோளாறில காதலி/ காதலன் பெயரை மறந்தும் வைத்து விடாதீர்கள்....அது அப்பப்ப மாறிக்கொண்டிருப்பதால் ஒரே குழப்பமாகி விடும்......!  

அதுக்கும் ஒரு வழி வைத்திருந்தேன். முதலாவது எழுத்தை மட்டும் வைத்துக் கொள்வது. இப்ப ஈமெயில் காறரும் பெரிசு சிறுசா கனக்க எழுத்தை போட உற்சாகப் படுத்துவதால்🥰 தொடர்ந்து முன்னேறவும் சேர்க்கவும் முடிகிறது அண்ணா.😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஐடி ஒரு பாஸ்வேட்டிலை வந்து போற ஆக்களுக்கே இந்த சில்லெடுப்பு எண்டால்......
மூண்டு நாலு ஐடியிலை வந்து போட்டு தாக்கிற பத்து தலை இராவணங்களின்ரை நிலை என்னவாய் இருக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

ஒரு ஐடி ஒரு பாஸ்வேட்டிலை வந்து போற ஆக்களுக்கே இந்த சில்லெடுப்பு எண்டால்......
மூண்டு நாலு ஐடியிலை வந்து போட்டு தாக்கிற பத்து தலை இராவணங்களின்ரை நிலை என்னவாய் இருக்கும்?

அதெல்லாம் bots கச்சிதமா கையாளும் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

அதெல்லாம் bots கச்சிதமா கையாளும் 🤣

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு 😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.