Jump to content

பின்வாங்கும் அமெரிக்கா : இலங்கை இந்திய எதிர்காலம் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பசில் நிதி அமைச்சர் ஆனா கையுடன், திரிகோணமலை துறைமுகத்தை  அமெரிக்காவிற்கு 3000 மில்லியன் டொலர் இற்கு 5 வருட  குத்தகைகுக்கு விட  கோத்தாவின் அரசாங்கம் ஒப்புக்கொண்டு இருப்பதாக உள்  தகவல்கள் கசிந்துள்ளது.

இந்த குத்தகையின் ஓர் பக்கமாக, அமெரிக்க கம்பனி எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தை செயன்முறைப்படுத்தும் என்பதும் கசிந்த தகவலில் ஒன்று.

ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

பசில் நிதி அமைச்சர் ஆனா கையுடன், திரிகோணமலை துறைமுகத்தை  அமெரிக்காவிற்கு 3000 மில்லியன் டொலர் இற்கு 5 வருட  குத்தகைகுக்கு விட  கோத்தாவின் அரசாங்கம் ஒப்புக்கொண்டு இருப்பதாக உள்  தகவல்கள் கசிந்துள்ளது.

இந்த குத்தகையின் ஓர் பக்கமாக, அமெரிக்க கம்பனி எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தை செயன்முறைப்படுத்தும் என்பதும் கசிந்த தகவலில் ஒன்று.

ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. 

இது உண்மை என்றால் - தெற்காசியாவில் மிக நேர்தியான, தெளிவான வெளியுறவு கொள்கை உள்ள நாடு இலங்கை என்பது மீண்டும் ஒரு தரம் நிருபணமாகிறதது 😔.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

இது உண்மை என்றால் - தெற்காசியாவில் மிக நேர்தியான, தெளிவான வெளியுறவு கொள்கை உள்ள நாடு இலங்கை என்பது மீண்டும் ஒரு தரம் நிருபணமாகிறதது 😔.

வடை போச்சே ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விசுகு said:

வடை போச்சே ☹️

கிந்தியா சகுனிகள் நிறைந்த நாடு.
புதிய வேடத்தில் வருவார்கள்.
காத்திருங்கள்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா மட்டுமல்ல.. பிரித்தானியா போன்ற நேட்டோ வால்பிடிகளும் தான்.

தம் பிள்ளைகளை.. துணைவர்களை பறிகொடுத்த... பிரிட்டன் வாழ் மக்களே.. தம்மை அரசு ஏமாற்றிவிட்டதாகவும்.. தங்கள் பிள்ளைகளை தூரநோக்கற்ற செயலால் கொன்றுவிட்டதாகவும் பகிரங்கமாகவே குற்றம் சாட்டுகிறார்கள்.

இதற்கு மேலும்.. அங்க நின்று.. சொறீலங்காவுக்கும்.. ஹிந்தியாவுக்கும் பாதுகாப்பு வழங்க முடியாது. அவை அவைட பாதுகாப்பை பாத்துக்க வேண்டியான். இல்லாட்டி இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்திடம் அடிவாங்கிச் சாக வேண்டியான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/7/2021 at 20:10, Kadancha said:

பசில் நிதி அமைச்சர் ஆனா கையுடன், திரிகோணமலை துறைமுகத்தை  அமெரிக்காவிற்கு 3000 மில்லியன் டொலர் இற்கு 5 வருட  குத்தகைகுக்கு விட  கோத்தாவின் அரசாங்கம் ஒப்புக்கொண்டு இருப்பதாக உள்  தகவல்கள் கசிந்துள்ளது.

இந்த குத்தகையின் ஓர் பக்கமாக, அமெரிக்க கம்பனி எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தை செயன்முறைப்படுத்தும் என்பதும் கசிந்த தகவலில் ஒன்று.

ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. 

3000 மில்லியனை டாலர்களை 5 வருடத்துக்கு கொடுக்க அமெரிக்கன் ஒன்றும் முட்டாள் கிடையாது. பசில் அங்கிள் நல்லா கதைவிடுவார்... தன் வகிபாகம் தப்ப.

சீனாக்காரனே 99 வருசம் குத்தை எடுக்கிறான்.. அமெரிக்கன் 5 வருசத்துக்கு இவ்வளவு கொடுப்பானாக்கும்..?! எல்லா நாடுகளுமே கோவிட் 19 பொருண்மிய நெருக்கடியில் இருந்து எப்படி மீள்வது என்று யோசிச்சிட்டு இருக்கினம்.. அமெரிக்கன்.. இவைக்கு தூக்கி கொடுக்கிறான்.. வரட்டாம்.

இது பசில் அங்கிள் தன் இருப்பை தக்க வைக்க அவிட்ட விட்ட கதையாக இருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nedukkalapoovan said:

3000 மில்லியனை டாலர்களை 5 வருடத்துக்கு கொடுக்க அமெரிக்கன் ஒன்றும் முட்டாள் கிடையாது. பசில் அங்கிள் நல்லா கதைவிடுவார்... தன் வகிபாகம் தப்ப.

இயல்பாகவே முதல் எழுந்த சந்தேகம்.

பசில் சொல்லவில்லை. 

தேசப்பற்று இயக்கமே இந்த சமாச்சாரத்தை வெளியில் கொண்டு வந்தது. கொழும்பு அதிகாரிகள் பின்பு மறுக்காமல், ஆமோதித்தனர் என்பதே நான் அறிந்தது.

சிங்களத்தின் வேலையாகவும் இருக்கலாம். 50 வருடத்தை 5 ஆக வெளியில் விட்டு, 50 ஆக கையெழுத்து வைப்பது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.