Jump to content

ஜேர்மனி உட்பட மேற்கு ஐரோப்பாவில் கடும் வெள்ளம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

செய்திச் சுருக்கம்:

ஜேர்மனியில் கடும் வெள்ளத்தில் 48 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெல்ஜியம், நெதர்லாந்திலும் பாதிப்பு.

https://www.bbc.co.uk/news/live/world-europe-57853014

உறவுகள் நலமா?

Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

செய்திச் சுருக்கம்:

ஜேர்மனியில் கடும் வெள்ளத்தில் 48 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெல்ஜியம், நெதர்லாந்திலும் பாதிப்பு.

https://www.bbc.co.uk/news/live/world-europe-57853014

உறவுகள் நலமா?

கோஷன். இங்கே. வருடம் முழுக்க. மழை தான். வாய்க்கல்கள். துப்பரவாகயிருப்பதால். வெள்ளம். பாய்ந்து ஓடிவிடும்  நான் சுகமாகயிருக்கிறேன் மற்றைய. யாழ்கள ஜேர்மன் உறவுகள் சுகமாகயிருபப்பார்கள்  என  நம்புகிறேன் மிகவும் அக்கறையுடன். விசாரித்தமைக்கு நன்றிகள் பல  கோடி. நீங்கள் எப்படியிருக்கீறிர்கள்? பெற்றேல். விலை. தான் மிக அதிகம்...

5 minutes ago, வாத்தியார் said:

Hochwasser in Köln: Stromausfälle und Verkehrschaos – das müssen Sie wissen. Lange Staus auf der A1 bei Erftstadt: Infolge des Unwetters waren mehrere Autobahnen in Nordrhein-Westfalen gesperrt. (Quelle: dpa/Marius Becker)

Erftstadt Unwetter DHL Wagen

DSC08434

ஓம். சரியான வெள்ளம் தான். .இது. நான் இருக்கும்  பகுதியில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kandiah57 said:

கோஷன். இங்கே. வருடம் முழுக்க. மழை தான். வாய்க்கல்கள். துப்பரவாகயிருப்பதால். வெள்ளம். பாய்ந்து ஓடிவிடும்  நான் சுகமாகயிருக்கிறேன் மற்றைய. யாழ்கள ஜேர்மன் உறவுகள் சுகமாகயிருபப்பார்கள்  என  நம்புகிறேன் மிகவும் அக்கறையுடன். விசாரித்தமைக்கு நன்றிகள் பல  கோடி. நீங்கள் எப்படியிருக்கீறிர்கள்? பெற்றேல். விலை. தான் மிக அதிகம்...

என்னுடைய ஊரிலிருந்து 30  km  க்கு அப்பால்
பலத்த சேதங்களும் உயிரிழப்புக்களும்.
ஹோலண்டை அண்மிய பிரதேசங்களில் கடுமையான பாதிப்பு. இதுவரை 70  பேர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இதில் ஒரே நகரில் 60  பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என கூறுகின்றார்கள்.
போக்குவரத்து பல இடங்களிலும் தடைப்பட்டுள்ளது.
நாளைவரை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Kandiah57 said:

 

ஓம். சரியான வெள்ளம் தான். .இது. நான் இருக்கும்  பகுதியில்லை. 

கந்தையா அண்ணை எந்தப்பக்கம்
கவனமாக இருங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு ஐரோப்பாவில் பெரும் மழையினால் பெரும் வெள்ளம் குறைந்தது 66 பேர் இறந்துவிட்டனர் மற்றும் 70 பேர் காணவில்லை என்று செய்தியில் சொன்னார்கள்.

50 minutes ago, Kandiah57 said:

நான் சுகமாகயிருக்கிறேன்

மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை flash floods என்று சொல்வார்கள் என நினைகிறேன். மிக குறைந்த நேரத்தில் மிக அதிகமான மழை பெய்யும் போது, வாய்க்கால்கள், வடிகால்கள் நல்ல நிலையில் இருந்தாலும் அவற்றால் வடிய கூடிய அளவை விட பலமடங்கு வெள்ளம் தேங்கும்.

 

Link to comment
Share on other sites

ஒரு நாளில் 70 பேர் உயிரிழந்துள்ளார்களா....😢

குசா அண்ணரை இன்று முழுதும் நான் யாழில் காணவில்லை. அவர் இருக்கும் பகுதியில் நிலவரம் எப்படி? சுவி அண்ணாவும் அங்கு தானே?

54 minutes ago, goshan_che said:

இதை flash floods என்று சொல்வார்கள் என நினைகிறேன். மிக குறைந்த நேரத்தில் மிக அதிகமான மழை பெய்யும் போது, வாய்க்கால்கள், வடிகால்கள் நல்ல நிலையில் இருந்தாலும் அவற்றால் வடிய கூடிய அளவை விட பலமடங்கு வெள்ளம் தேங்கும்.

 

இங்கும் ஒன்ராரியோவில் இன்று கன மழை. Tornado ஒன்று வந்து Barrie என்ற ஊரில் பல வீடுகளையும் வாகனங்களை யும் கடுமையாக சேதப்படுத்தி சென்றுள்ளது. Flash flood தாழ்ந்த பகுதிகளில் இங்கும் ஏற்படும் அபாயம் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இதை flash floods என்று சொல்வார்கள் என நினைகிறேன். மிக குறைந்த நேரத்தில் மிக அதிகமான மழை பெய்யும் போது, வாய்க்கால்கள், வடிகால்கள் நல்ல நிலையில் இருந்தாலும் அவற்றால் வடிய கூடிய அளவை விட பலமடங்கு வெள்ளம் தேங்கும்.

 

மிகவும் கவனமாக இருக்க வேண்டும், கோஷான்!

அனேகமாக விடுமுறை காலங்களில்  காட்டுப் பகுதிகளில் தான் முகாமிடுவது வழக்கம்!

ஒரு முறை இவ்வாறு சென்ற போது...எனது குடும்பமும்....இரண்டு நாய்களுமாக ஒரு காட்டருவியின் வழித் தடத்தில் நடந்து கொண்டிருந்தோம்! காட்டில் நிறைய மரங்களும் பற்றைகளும் நிறைந்திருப்பதால், அனேகமாக நெருப்பணைக்கும் படையினருக்காக அமைக்கப் பட்ட வழித்தடத்தில் அல்லது  காய்ந்து போய்க் கிடக்கும் காட்டருவியின் வழித்தடத்தில் நடப்பதே அனேகரின் வழக்கம்!

இவ்வாறு ஒரு முறை செல்கையில்...பாரிய சத்தமொன்று தூரத்தில் கேட்டது!நாங்கள் ஒன்றும் புரியாமல், வழித்தடத்தை விட்டு மேலே ஏறியதும்  வெள்ளம் அதி வேகமாகப் பாறைகளை உருட்டிய படியே பாய்ந்து வந்தது!

இந்தச் சம்பவத்தின் பின்னர்  வலு கவனம்!

Link to comment
Share on other sites

1300 பேரைக் காணவில்லை என்று காடியன் பத்திரிக்கை கூறுகின்றது.  கு. சா அண்ணா நலமுடன் இருப்பார் என நம்புகின்றேன்.

https://www.theguardian.com/world/2021/jul/16/western-germany-floods-angela-merkel-horror-catastrophe-deaths-missing-search-flooding-belgium

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெர்லின் (சி.என்.என்) ஜெர்மனியில் சுமார் 1,300 பேர் கணக்கிடப்படவில்லை, ஒரு நூற்றாண்டில் பெய்த மழையால் மேற்கு ஐரோப்பாவின் சில பகுதிகளை பேரழிவு தரக்கூடிய கொடிய ஃபிளாஷ் வெள்ளம் ஏற்பட்டது, இது ஒரு பெரிய அளவிலான மீட்பு முயற்சியைத் தூண்டியது. மேற்கு மற்றும் தெற்கு ஜெர்மனியில் வேகமாக நகரும் நீரோடைகள் முழு நகரங்களையும் கிராமங்களையும் மூழ்கடித்து கட்டிடங்கள் இடிந்து விழுந்து குடியிருப்பாளர்களை சிக்கித் தவிக்கின்றன என்று போலீசார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
கடுமையான வெள்ளத்தில் 55 பேர் இறந்துள்ளனர், ஆனால் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பெல்ஜியத்தில் ஜெர்மனி 49 பேர் இறந்த நிலையில், 6 பேர் இறந்தனர். லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஜெர்மனியின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான ரைன்லேண்ட்-பலட்டினேட் மாநிலத்தில், அஹ்ர்வீலர் மாவட்டத்தில் 1,300 பேர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் அரசு தெரிவித்துள்ளது. "
சில பகுதிகளில் 100 ஆண்டுகளில் இவ்வளவு மழைப்பொழிவை நாங்கள் காணவில்லை" என்று ஜெர்மன் வானிலை சேவை செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரியாஸ் பிரீட்ரிச் சி.என்.என். "சில பகுதிகளில் மழையின் அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக நாங்கள் கண்டிருக்கிறோம், இது வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது, துரதிர்ஷ்டவசமாக சில கட்டிட கட்டமைப்புகள் இடிந்து விழுகின்றன."

ஒரு ஜெர்மன் மாநிலத்தில் குறைந்தது 30 பேர் இறந்தனர்

ஜெர்மனியின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான நார்த் ரைன்-வெஸ்ட்பாலியாவில் 30 பேர் இறந்து கிடந்ததாக மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் சி.என்.என். செய்தித் தொடர்பாளர் கூறுகையில், வெள்ளத்தில் குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளனர், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தெளிவாக இல்லை. ரைன்லேண்ட்-பலட்டினேட்டில், குறைந்தது 19 பேர் இறந்து கிடந்தனர், ஆனால் "அந்த எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று கோப்லென்ஸில் காவல்துறை செய்தித் தொடர்பாளர் சி.என்.என். பேட் நியூனேஹர்-அஹ்ர்வீலர் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை, 1,000 க்கும் மேற்பட்ட பொலிஸ் மற்றும் அவசரகால தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டதாக உள்ளூர் அரசு தெரிவித்துள்ளது.
ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல், வாஷிங்டன் டி.சி.க்கு தனது ஸ்வான்சோங் விஜயத்தில் இருக்கிறார், தனது நாட்டின் சில பகுதிகளை தாக்கியுள்ள கொடிய வெள்ளம் ஒரு "பேரழிவு" என்று கூறினார். "இங்கே வாஷிங்டனில், எனது எண்ணங்கள் எப்போதுமே நம் தாயகத்தில்தான் இருக்கின்றன" என்று மேர்க்கெல் வியாழக்கிழமை ஒரு செய்தி மாநாட்டில் ஜனாதிபதி ஜோ பிடனுடனான சந்திப்புக்கு முன்னதாக கூறினார். "இந்த மணிநேரங்களில் அமைதியான இடங்கள் ஒரு பேரழிவைச் சந்திக்கின்றன, ஒரு சோகம் என்று ஒருவர் கூறலாம். கடுமையான மழை மற்றும் வெள்ளம் இதை விவரிக்க மிகவும் போதாத சொற்கள் - எனவே இது உண்மையில் ஒரு பேரழிவு." வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீட்பு மற்றும் உடனடி பதிலளிப்பதில் கவனம் செலுத்துவதாக மேர்க்கெல் கூறினார், ஆனால் மீட்புக்கு உதவ நீண்டகால நிதி உதவிக்கான ஒரு மூலோபாயத்தில் பணியாற்ற தனது நாட்டின் நிதியமைச்சர் ஓலாஃப் ஷோல்ஸுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் கூறினார். .
"இந்த பேரழிவில் உயிர் இழந்தவர்களுக்காக நான் துக்கப்படுகிறேன் - இந்த எண்கள் எங்களுக்கு இன்னும் தெரியவில்லை, ஆனால் பலர் இருப்பார்கள்" என்று அவர் மேலும் கூறினார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மேர்க்கலின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபென் சீபர்ட் இரங்கல் தெரிவித்தார். "வெள்ளப் பகுதிகளில் ஏராளமான மக்கள் தாங்க வேண்டிய பேரழிவால் நான் அதிர்ச்சியடைகிறேன். இறந்த மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள் தெரிவிக்கின்றன" என்று சீபர்ட் ட்விட்டரில் எழுதினார்.

https://www.cnn.com/2021/07/15/europe/germany-deaths-severe-flooding-intl/index.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

உறவுகள் நலமா?

 

8 hours ago, ஈழப்பிரியன் said:

ஜேர்மனி உறவுகள் எல்லோரும் நலமோ?

 

 

 

எமது பகுதியில்.... தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தாலும் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை.
வடக்கு ஜேர்மனியில்... 59 பேர் அளவில், இறப்பு பதிவு செய்யப் பட்டுள்ளது.
ஆனால்... பலரை காணவில்லை. அது கவலையான செய்தி.

ஒரு நாளில், ஒரு சதுர மீற்றருக்கு... 20 லீற்றர் மழை பெய்தமையால், 
இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

ஒரு நாளில் 70 பேர் உயிரிழந்துள்ளார்களா....😢

குசா அண்ணரை இன்று முழுதும் நான் யாழில் காணவில்லை. அவர் இருக்கும் பகுதியில் நிலவரம் எப்படி? சுவி அண்ணாவும் அங்கு தானே?

இங்கும் ஒன்ராரியோவில் இன்று கன மழை. Tornado ஒன்று வந்து Barrie என்ற ஊரில் பல வீடுகளையும் வாகனங்களை யும் கடுமையாக சேதப்படுத்தி சென்றுள்ளது. Flash flood தாழ்ந்த பகுதிகளில் இங்கும் ஏற்படும் அபாயம் உள்ளது.

சுவி அண்ணா பிரான்ஸ் என நினைகிறேன்.

குசா அண்ணையுடன்,  சாந்தி அக்காவுடன், ஏனையவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் விசாரித்தால் நல்லம்.

6 hours ago, புங்கையூரன் said:

மிகவும் கவனமாக இருக்க வேண்டும், கோஷான்!

அனேகமாக விடுமுறை காலங்களில்  காட்டுப் பகுதிகளில் தான் முகாமிடுவது வழக்கம்!

ஒரு முறை இவ்வாறு சென்ற போது...எனது குடும்பமும்....இரண்டு நாய்களுமாக ஒரு காட்டருவியின் வழித் தடத்தில் நடந்து கொண்டிருந்தோம்! காட்டில் நிறைய மரங்களும் பற்றைகளும் நிறைந்திருப்பதால், அனேகமாக நெருப்பணைக்கும் படையினருக்காக அமைக்கப் பட்ட வழித்தடத்தில் அல்லது  காய்ந்து போய்க் கிடக்கும் காட்டருவியின் வழித்தடத்தில் நடப்பதே அனேகரின் வழக்கம்!

இவ்வாறு ஒரு முறை செல்கையில்...பாரிய சத்தமொன்று தூரத்தில் கேட்டது!நாங்கள் ஒன்றும் புரியாமல், வழித்தடத்தை விட்டு மேலே ஏறியதும்  வெள்ளம் அதி வேகமாகப் பாறைகளை உருட்டிய படியே பாய்ந்து வந்தது!

இந்தச் சம்பவத்தின் பின்னர்  வலு கவனம்!

ஓம் ஒரு கண நேரத்தில் எல்லாம் மாறி விடும்.

Link to comment
Share on other sites

3 hours ago, goshan_che said:

 

குசா அண்ணையுடன்,  சாந்தி அக்காவுடன், ஏனையவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் விசாரித்தால் நல்லம்.

 

சாந்தியுடன் சற்று முன்னர் கதைத்தேன். ஒரு சிறு ஆபத்தில் இருந்து தப்பி இப்போது நலமாக இருக்கின்றார். அவரது இடத்தில் இரண்டு நாட்கள்  தடைப்பட்டு இருந்த மின்சாரம் இன்று தான் சரியாகியுள்ளது. 

கு.சா அண்ணர் இருக்கும் பகுதியும் பாதிக்கப்பட்ட பகுதி என சொன்னார்.றைன் நதி மழையால் பெருக்கெடுத்தமையே பெரும் அனர்த்தத்தின் காரணம் என்றார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

சாந்தியுடன் சற்று முன்னர் கதைத்தேன். ஒரு சிறு ஆபத்தில் இருந்து தப்பி இப்போது நலமாக இருக்கின்றார். அவரது இடத்தில் இரண்டு நாட்கள்  தடைப்பட்டு இருந்த மின்சாரம் இன்று தான் சரியாகியுள்ளது. 

கு.சா அண்ணர் இருக்கும் பகுதியும் பாதிக்கப்பட்ட பகுதி என சொன்னார்.றைன் நதி மழையால் பெருக்கெடுத்தமையே பெரும் அனர்த்தத்தின் காரணம் என்றார்

சாந்தி அக்கா சுகம் என அறிந்தது சந்தோசம். நானும் எழுதும் போது யோசித்தேன். அவவின் கட்டுரை ஒன்றில் ரைன் நதியை ரயிலில் கடப்பது போல வரும். வீணாக பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று எழுதவில்லை. 

கு. சா அண்ணையுடன் தொடர்பில் யாரும் உள்ளார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

குசா அண்ணரை இன்று முழுதும் நான் யாழில் காணவில்லை. அவர் இருக்கும் பகுதியில் நிலவரம் எப்படி?

 

10 minutes ago, goshan_che said:

கு. சா அண்ணையுடன் தொடர்பில் யாரும் உள்ளார்களா?

குமாரசாமி அண்ணைக்கு... தற்போது தொலைபேசி எடுத்து பார்த்தேன்.
மணி அடிக்கின்றதே தவிர, பதில் வரவில்லை.

நேற்று பிற்பகல், மூன்று மணியளவில் (இதே நேரம்) ஒரு நகைச்சுவை காணொளி அனுப்பியிருந்தார்.

இந்த வெள்ளம்...  கண நேரத்தில், 
தாம் சுதாகரிக்க முன்னம்... பாய்ந்து வந்தது என்று, 
பாதிக்கப் பட்டவர்கள்... தொலைக் காட்சியில் தெரிவிக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

32 minutes ago, தமிழ் சிறி said:

 

நேற்று பிற்பகல், மூன்று மணியளவில் (இதே நேரம்) ஒரு நகைச்சுவை காணொளி அனுப்பியிருந்தார்.

 

 

அப்ப ரண களத்திலும் மனிதர் கிளுகிளுப்பாகத்தான் இருக்கின்றார்.😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

குசா அண்ணரை இன்று முழுதும் நான் யாழில் காணவில்லை. அவர் இருக்கும் பகுதியில் நிலவரம் எப்படி? சுவி அண்ணாவும் அங்கு தானே?

யாரு... ஒல்லி கட்டிக்கொண்டு கிணத்துக்கிள பாஞ்சு நீந்தப் பழகின ஆள்... 😁

சும்மா, மீன் மாதிரி நீந்திக் கொண்டு வந்துடுவார். 👌

உங்கை லண்டனிலை சரியான கோடை வெயில் அடிக்குது... 

பியரோடே, தல சந்திப்புக்கு போகப்போறன்... 😜

Link to comment
Share on other sites

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மேற்கு யேர்மனியின் பகுதி.

Reinland-Germany1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரும் பாதகாப்பாக இருக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன் வாழ் உறவுகள்.. ஒவ்வொருத்தரா வந்து சைன் வைத்துட்டு போனால் நன்று... அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, நிழலி said:

அப்ப ரண களத்திலும் மனிதர் கிளுகிளுப்பாகத்தான் இருக்கின்றார்.😃

அந்தாளின்ரை... சுபாவமே அப்படித்தானே, நிழலி. :)
அதனால்... நாம், எல்லோரும்... அவரை விரும்புகின்றோம். 💓

 (கையோடை... அவரின் திண்ணை தடையை எடுத்து விடுங்களேன்.)  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவல்களுக்கும் சுகங்களை  அறியத்தந்தமைக்கும் நன்றி உறவுகளே

குமாரசாமியண்ணையின் சுகங்கள் அறிய  ஆவல்

சுவி அண்ணை பரிசில் நிற்பதாக சொன்னார்

எனவே  கவலைப்பட ஏதுமில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

யாரு... ஒல்லி கட்டிக்கொண்டு கிணத்துக்கிள பாஞ்சு நீந்தப் பழகின ஆள்... 😁

சும்மா, மீன் மாதிரி நீந்திக் கொண்டு வந்துடுவார். 👌

உங்கை லண்டனிலை சரியான கோடை வெயில் அடிக்குது... 

பியரோடே, தல சந்திப்புக்கு போகப்போறன்... 😜

நாதம்ஸ்.... 
இங்கு, வெள்ளம் வந்த இடத்திலும்... 
சென்ற கிழமை,  பயங்கர வெய்யில் அடித்தது.
சனம் எல்லாம்.. சந்தோசப்பட,  இப்படி நடந்து விட்டது.

இந்த... வெள்ளம் வரப் போகுது என்று... ஏன் அறிவிக்கவில்லை என்று,
அறிவிப்பாளர் கேட்ட கேள்விக்கு.... 

கால நிலை அறிவிப்பாளர்,  தெரிவிக்கும் கருத்துக்களின் படி...
பூமியின் மேல் ....10 கிலோ மீற்றருக்கு மேல் பறக்கும், நவீன  விமானங்கள்... 
மேக மூட்டத்தை.. கலைத்து விடுவதால், அதற்குரிய சரியான முன்னறிவித்தல்களை...
கணித்து.. சொல்வது, கடினம் என்று சொன்னார். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.