Jump to content

ஜேர்மனி உட்பட மேற்கு ஐரோப்பாவில் கடும் வெள்ளம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

கால நிலை அறிவிப்பாளர்,  தெரிவிக்கும் கருத்துக்களின் படி...
பூமியின் மேல் ....10 கிலோ மீற்றருக்கு மேல் பறக்கும், நவீன  விமானங்கள்... 
மேக மூட்டத்தை.. கலைத்து விடுவதால், அதற்குரிய சரியான முன்னறிவித்தல்களை...
கணித்து.. சொல்வது, கடினம் என்று சொன்னார். 

😳

என்னது.... நம் ஊர் லெவலிலை பதில் சொல்லுகினம்...

அவருக்கு, பச்சை மட்டையாலை நாலு  சத்து சாத்தனும் போலை கிடக்குது....  😄

Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

😳

என்னது.... நம் ஊர் லெவலிலை பதில் சொல்லுகினம்...

அவருக்கு, பச்சை மட்டையாலை நாலு  சத்து சாத்தனும் போலை கிடக்குது....  😄

நாதம்ஸ்.... :)
ஜேர்மன்காரர்  சொல்லும் கணிப்புகள் என்றும் சரியாகவே இருக்கும். 👍 

அத்துடன்...  கூடுதல் மழை பெய்தால்,
நிலத்திற்கு... அந்த, நீரை உறிஞ்சி உள்வாங்கும் தன்மை இல்லாமல் போய் விட்டதும் , 
காரணங்களில்...  ஒன்றாக குறிப்பிடுகின்றார்கள்.

"கன ரக"  இயந்திரங்கள், அந்தப் பூமியின் மேல் பரப்பை மட்டுமே உழுது,
கீழ் பரப்பை... மிகவும் கடினமாக்கி விட்டதும் ஒரு காரணமாம்.  

விஞ்ஞனம் மனிதனின்  வாழ்வை கேள்விக் குறியாக்கி விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நலமாக இருக்கின்றேன்.தேடிய உறவுகளுக்கு மிகவும் நன்றி.......நான் இருப்பது பிரான்ஸ்.......கு.சா நலமாக இருப்பார் என்று நம்புகின்றேன்.....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ்.... :)
ஜேர்மன்காரர்  சொல்லும் கணிப்புகள் என்றும் சரியாகவே இருக்கும். 👍 

அத்துடன்...  கூடுதல் மழை பெய்தால்,
நிலத்திற்கு... அந்த, நீரை உறிஞ்சி உள்வாங்கும் தன்மை இல்லாமல் போய் விட்டதும் , 
காரணங்களில்...  ஒன்றாக குறிப்பிடுகின்றார்கள்.

நான் சொல்ல வந்தது என்னவெனில், கடும் மழை பெய்யப்போகுது எண்டு சொல்லி, உந்த கோதாரி விழுந்த புது பிளேனுகள் பூந்து, மேகத்தை கலைச்சிரிச்சு ... அதாலை மழை பெய்யும் எண்டு நாங்கள் சொன்னது பிழைச்சு போட்டுது எண்டு சொன்னால், சரி, சரி... ஓகே எண்டு சொல்லலாம்.

இது மழை கொட்டொ , கொட்டு எண்டு கொட்டி, வெள்ளம் வந்து சனமும் செத்து போனதால.... பிளேன் கதை பிழைக்குதே... எண்டுதான் சொல்ல வந்தனான்... 😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

நான் சொல்ல வந்தது என்னவெனில், கடும் மழை பெய்யப்போகுது எண்டு சொல்லி, உந்த கோதாரி விழுந்த புது பிளேனுகள் பூந்து, மேகத்தை கலைச்சிரிச்சு ... அதாலை மழை பெய்யும் எண்டு நாங்கள் சொன்னது பிழைச்சு போட்டுது எண்டு சொன்னால், சரி, சரி... ஓகே எண்டு சொல்லலாம்.

இது மழை கொட்டொ , கொட்டு எண்டு கொட்டி, வெள்ளம் வந்து சனமும் செத்து போனதால.... பிளேன் கதை பிழைக்குதே... எண்டுதான் சொல்ல வந்தனான்... 😇

நாதமுனி,  இப்ப... உங்கள், கருத்தின் ஆழத்தை புரிந்து கொண்டேன். 👍 :)
தவறாக... நான், விளக்கம் கொண்டமைக்கு,  வருந்துகின்றேன். 🥰

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

நாதமுனி,  இப்ப... உங்கள், கருத்தின் ஆழத்தை புரிந்து கொண்டேன். 👍 :)
தவறாக... நான், விளக்கம் கொண்டமைக்கு,  வருந்துகின்றேன். 🥰

சும்மா, பகிடிக்கு இல்லை.... எங்களுக்கு இந்த மாதிரி ஆழமா எழுதப் பழக்க, நம்ம தல பட்ட பாடு, அவருக்கு தான் தெரியும்.... பத்தி, பத்தியா... நம்பர் போட்டு... எழுதி.... எவ்வளவு பாடு பட்டிருப்பார்.....

நீங்கள் எழுதினதை பார்த்து, மனிதர் சந்தோசப்படுவார்.... சரிதானே நான் சொல்லுறது?   😁

vadivelu | Explore Tumblr Posts and Blogs | Tumgir

Link to comment
Share on other sites

காலநிலை அறிவித்தலுக்கு சிறித்தம்பி கூற்றுப்படி விமானங்கள் ஒரு காரணம்போல் தெரிகிறது. பறக்கும் விமானங்களில் இருந்து வரும் சமிக்கைகளைக் கொண்டு, மேகநிலை பற்றிச் சந்தேகமின்றி அறிந்துகொள்வதாக ரிவியில் வந்த செய்தி உண்மைதான். கொரோனா ஆக்கிரமிப்பிற்கு முன்பாக, ஆயிரக்கணக்கில் விமானங்கள் வானில் பறந்தபோது, யேர்மனியிலிருந்து வரும் வானிலை அறிவித்தலின் பிரகாரம் அனைத்தும் இம்மி பிசகாது நடக்கும். கொரோனா வந்து விமானங்கள் பறப்பை வீழ்த்தியபின்பு, அறிவித்தல் ஒன்றாக இருக்கிறது, நடப்பது வேறாகவே இருக்கிறது.🤔  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Paanch said:

காலநிலை அறிவித்தலுக்கு சிறித்தம்பி கூற்றுப்படி விமானங்கள் ஒரு காரணம்போல் தெரிகிறது. பறக்கும் விமானங்களில் இருந்து வரும் சமிக்கைகளைக் கொண்டு, மேகநிலை பற்றிச் சந்தேகமின்றி அறிந்துகொள்வதாக ரிவியில் வந்த செய்தி உண்மைதான். கொரோனா ஆக்கிரமிப்பிற்கு முன்பாக, ஆயிரக்கணக்கில் விமானங்கள் வானில் பறந்தபோது, யேர்மனியிலிருந்து வரும் வானிலை அறிவித்தலின் பிரகாரம் அனைத்தும் இம்மி பிசகாது நடக்கும். கொரோனா வந்து விமானங்கள் பறப்பை வீழ்த்தியபின்பு, அறிவித்தல் ஒன்றாக இருக்கிறது, நடப்பது வேறாகவே இருக்கிறது.🤔  

காலநிலையை கணிக்க செய்மதிகளை தானே பயன்படுத்துகிறார்கள்?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்க்கை எந்த நாடு எந்த இனம் என்று பாக்காமல் தான் தனது விளையாட்டை காட்டுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குசா அண்ணர் சுகமாய் இருப்பார் என்று நம்புகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Paanch said:

காலநிலை அறிவித்தலுக்கு சிறித்தம்பி கூற்றுப்படி விமானங்கள் ஒரு காரணம்போல் தெரிகிறது. பறக்கும் விமானங்களில் இருந்து வரும் சமிக்கைகளைக் கொண்டு, மேகநிலை பற்றிச் சந்தேகமின்றி அறிந்துகொள்வதாக ரிவியில் வந்த செய்தி உண்மைதான். கொரோனா ஆக்கிரமிப்பிற்கு முன்பாக, ஆயிரக்கணக்கில் விமானங்கள் வானில் பறந்தபோது, யேர்மனியிலிருந்து வரும் வானிலை அறிவித்தலின் பிரகாரம் அனைத்தும் இம்மி பிசகாது நடக்கும். கொரோனா வந்து விமானங்கள் பறப்பை வீழ்த்தியபின்பு, அறிவித்தல் ஒன்றாக இருக்கிறது, நடப்பது வேறாகவே இருக்கிறது.🤔  

 

31 minutes ago, ஏராளன் said:

காலநிலையை கணிக்க செய்மதிகளை தானே பயன்படுத்துகிறார்கள்?!

உங்கள்... இரண்டு பேருக்கும், விளக்கம் குடுக்குறதை விட....
நான்.. இண்டைக்கு,  "ஆடிக்  கூழ்" குடித்து விட்டு, கம்மென்று இருக்கலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

 

உங்கள்... இரண்டு பேருக்கும், விளக்கம் குடுக்குறதை விட....
நான்.. இண்டைக்கு,  "ஆடிக்  கூழ்" குடித்து விட்டு, கம்மென்று இருக்கலாம்.  

வெள்ளிக்கிழமை வேறை 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

வெள்ளிக்கிழமை வேறை 😜

tenor.gif?t=AAW-KYLIcQMKrTQJVwONRg&itemid=13347383&fbclid=IwAR29jyompzE4JCJ7N4GkqTI_buErpbSn5q_pZz3mm_rJb5IYXQB5dmDPwD4

ஓம்... முனி,   நாங்கள் தான், ஜாக்கிரதையா... இருக்க வேணும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

சும்மா, பகிடிக்கு இல்லை.... எங்களுக்கு இந்த மாதிரி ஆழமா எழுதப் பழக்க, நம்ம தல பட்ட பாடு, அவருக்கு தான் தெரியும்.... பத்தி, பத்தியா... நம்பர் போட்டு... எழுதி.... எவ்வளவு பாடு பட்டிருப்பார்.....

நீங்கள் எழுதினதை பார்த்து, மனிதர் சந்தோசப்படுவார்.... சரிதானே நான் சொல்லுறது?   😁

vadivelu | Explore Tumblr Posts and Blogs | Tumgir

என்னத்த கஸ்டபட்டு…என்னத்த….இன்னமும் ஒரு கருத்து எழுதிப்போட்டு…அதை விளக்க இன்னொரு கருத்து எழுதுற நிலைதான்🤣.

சடுதி வெள்ளம் (அட தான் flash floods) ஏன் உருவாகுது என்ற சிறு விளக்கம் கீழே.

https://www.metoffice.gov.uk/weather/learn-about/weather/types-of-weather/rain/flash-floods

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணாவின், 
கைத் தொலை பேசிக்கும், வீட்டு தொலை பேசிக்கும்...
தற்போது (21:45) எடுத்துப்  பார்த்தேன், பதில் இல்லை.
மிகவும், மிகவும், மிகவும். கவலையாக... உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணாவின், 
கைத் தொலை பேசிக்கும், வீட்டு தொலை பேசிக்கும்...
தற்போது (21:45) எடுத்துப்  பார்த்தேன், பதில் இல்லை.
மிகவும், மிகவும், மிகவும். கவலையாக... உள்ளது. 

உண்மைதான். 

இரு மணி நேரத்துக்குமுன் பார்த்தேன். தற்போதும் பார்த்தேன் குமாரசாமியண்ணர் பதிவிடவில்லையென்றதுமே எழுதிக்கேட்போமென்று வந்தேன். பல இடங்களில் தொலைபேசி மற்றும் கைபேசிகள் கூட செயலிழந்துவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஒருவேளை அவரது தொடர்பாடல் இணைப்புகள் பாதிக்கப்பட்டுமிருக்கலாம் என்றே நினைக்கின்றேன். அதனால் கூட யாழிலே எழுதமுடியாமல் இருக்கிறாரோ தெரியவில்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nochchi said:

உண்மைதான். 

இரு மணி நேரத்துக்குமுன் பார்த்தேன். தற்போதும் பார்த்தேன் குமாரசாமியண்ணர் பதிவிடவில்லையென்றதுமே எழுதிக்கேட்போமென்று வந்தேன். பல இடங்களில் தொலைபேசி மற்றும் கைபேசிகள் கூட செயலிழந்துவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஒருவேளை அவரது தொடர்பாடல் இணைப்புகள் பாதிக்கப்பட்டுமிருக்கலாம் என்றே நினைக்கின்றேன். அதனால் கூட யாழிலே எழுதமுடியாமல் இருக்கிறாரோ தெரியவில்லை.  

நன்றி... நொச்சி. 🙏  
எனது... நண்பனை, மீண்டும் இங்கு... காண வேண்டும்.  💓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.swrfernsehen.de/swr-extra/hochwasser-im-suedwesten-100.html இது ஒரு இணைப்பொன்று வெள்ளப்பாதிப்புத் தொடர்பான SWR னுடைய செய்தி

1 minute ago, தமிழ் சிறி said:

நன்றி... நொச்சி. 🙏  
எனது... நண்பனை, மீண்டும் இங்கு... காண வேண்டும்.  💓

யோசிக்க வேண்டாம் வருவார். தொலைத்தொடர்புத்தடையென்றே நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

இயற்க்கை எந்த நாடு எந்த இனம் என்று பாக்காமல் தான் தனது விளையாட்டை காட்டுது.

சரியாகச் சொன்னீர்கள். நாங்கள் தான் அந்த இனம் செய்த  பாவங்களுக்கு இப்போது அவர்களுக்கு தண்டணை கிடைக்கிறது என்று சொல்லி எங்களை நாங்களே ஏமாற்றி கொள்கிறோம்.

Link to comment
Share on other sites

தேடியவர்களுக்கு நன்றி. நலமாக உள்ளேன். வெள்ளத்தில் காரில் நீந்திய அனுபவம் இதுவரை சந்தித்த இயற்கை அனர்த்தங்களில் இருந்து வேறுபட்டது. இன்னும் அந்த நினைவு கண்ணுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, shanthy said:

காரில் நீந்திய அனுபவம்

கோவிட் வந்த பின்பு அடுத்த சோதனை உங்களுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, shanthy said:

தேடியவர்களுக்கு நன்றி. நலமாக உள்ளேன். வெள்ளத்தில் காரில் நீந்திய அனுபவம் இதுவரை சந்தித்த இயற்கை அனர்த்தங்களில் இருந்து வேறுபட்டது. இன்னும் அந்த நினைவு கண்ணுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. 

சாந்தி... நீங்கள், வசிக்கும் ... நகரத்துக்கு அருகில், 
பல  வருடங்களுக்கு, முன்பு வந்திருக்கின்றேன்.

சாதாரணமாக... நாட்களில், ஓடும்... அருவி ஓசையே...
காதை, கிழிப்பதாக இருக்கும்.
பார்க்க... பயமாக, இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணாவின், 
கைத் தொலை பேசிக்கும், வீட்டு தொலை பேசிக்கும்...
தற்போது (21:45) எடுத்துப்  பார்த்தேன், பதில் இல்லை.
மிகவும், மிகவும், மிகவும். கவலையாக... உள்ளது. 

கு சா அண்ணையின் வீட்டுத் தொலைபேசி இலக்கத்தை வைத்து அவர் வாழும் நகரைக் கண்டு பிடிக்கலாம் சிறி அண்ணை.
அந்த ஊரில் வெள்ளத்தால் பாதிப்பு உண்டா என அறிந்து கொள்ளுங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணை...  தப்பி, வந்து... கொண்டு இருக்கிறார். 🙏 🥰

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை...  தப்பி, வந்து... கொண்டு இருக்கிறார். 🙏 🥰

நன்று தமிழ்சிறி. 

தகவலை அறிந்து மகிழ்வாக இருக்கிறது. 

வெள்ள அபாயத்துள் சிக்கி மீண்ட சாந்தியவர்களுக்கும்  ஒரு அச்சுறுத்தலைக் கடந்திருக்கிறார். அனைத்தையும் கடந்து நலமாக இருப்பதே இன்றையதேவை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.