Jump to content

ஜேர்மனி உட்பட மேற்கு ஐரோப்பாவில் கடும் வெள்ளம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை...  தப்பி, வந்து... கொண்டு இருக்கிறார். 🙏 🥰

கு. சா அண்ணையா கொக்கா👍🏿

Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் பார்த்த ஒரு விசர் வேலையாலை உங்களை எல்லாம் தேட வைச்சிட்டன். பார்க்க கவலையாக இருக்கின்றது. தேடிய உறவுகளுக்கு,சொந்தங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.

சிறித்தம்பி  நீங்கள் தொலைபேசியில் என்னை தேடிய எண்ணிக்கையை  பார்க்கும் போது கண்கள் குளமாகின்றது.

எனது இடத்தில் வெள்ளம் இல்லை. ஆனால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட எனது சொந்தங்களை எனது வீட்டுக்கு கூட்டி வரப்போய் ஆமி/பொலிசிட்டை அடி வாங்காத குறையாய் வந்து இருக்கிறன். அவரசத்திலை ரெலிபோனை வேறை இடத்திலை விட்டுட்டு போனதால வந்த குளறுபடி.

🙏🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

நான் பார்த்த ஒரு விசர் வேலையாலை உங்களை எல்லாம் தேட வைச்சிட்டன். பார்க்க கவலையாக இருக்கின்றது. தேடிய உறவுகளுக்கு,சொந்தங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.

சிறித்தம்பி  நீங்கள் தொலைபேசியில் என்னை தேடிய எண்ணிக்கையை  பார்க்கும் போது கண்கள் குளமாகின்றது.

எனது இடத்தில் வெள்ளம் இல்லை. ஆனால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட எனது சொந்தங்களை எனது வீட்டுக்கு கூட்டி வரப்போய் ஆமி/பொலிசிட்டை அடி வாங்காத குறையாய் வந்து இருக்கிறன். அவரசத்திலை ரெலிபோனை வேறை இடத்திலை விட்டுட்டு போனதால வந்த குளறுபடி.

🙏🏽

எல்லாரும் சுகம்தானே?🙏🏾.

 

2 minutes ago, குமாரசாமி said:

எனது இடத்தில் வெள்ளம் இல்லை. ஆனால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட எனது சொந்தங்களை எனது வீட்டுக்கு கூட்டி வரப்போய் ஆமி/பொலிசிட்டை அடி வாங்காத குறையாய் வந்து இருக்கிறன்.

இன்று முதல் நீர் வெள்ளம் வென்ற வேங்கை என அழைக்கப்படுவீராக🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, shanthy said:

தேடியவர்களுக்கு நன்றி. நலமாக உள்ளேன். வெள்ளத்தில் காரில் நீந்திய அனுபவம் இதுவரை சந்தித்த இயற்கை அனர்த்தங்களில் இருந்து வேறுபட்டது. இன்னும் அந்த நினைவு கண்ணுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. 

 

 

4 hours ago, சுவைப்பிரியன் said:

இயற்க்கை எந்த நாடு எந்த இனம் என்று பாக்காமல் தான் தனது விளையாட்டை காட்டுது.

எங்கள் ஊரில் நாங்கள் வெள்ளத்திற்குள்ளேயே
வாழ்க்கையை கொண்டு சென்றவர்கள்.
ஆனாலும் வல்லரசு நாடுகள் ஆக இருந்தாலும் இயற்கையை மீறி அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்பதற்கு இப்படியான அனர்த்தங்கள் உதாரணமாக இருக்கின்றது.

6 minutes ago, குமாரசாமி said:

நான் பார்த்த ஒரு விசர் வேலையாலை உங்களை எல்லாம் தேட வைச்சிட்டன். பார்க்க கவலையாக இருக்கின்றது. தேடிய உறவுகளுக்கு,சொந்தங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.

சிறித்தம்பி  நீங்கள் தொலைபேசியில் என்னை தேடிய எண்ணிக்கையை  பார்க்கும் போது கண்கள் குளமாகின்றது.

எனது இடத்தில் வெள்ளம் இல்லை. ஆனால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட எனது சொந்தங்களை எனது வீட்டுக்கு கூட்டி வரப்போய் ஆமி/பொலிசிட்டை அடி வாங்காத குறையாய் வந்து இருக்கிறன். அவரசத்திலை ரெலிபோனை வேறை இடத்திலை விட்டுட்டு போனதால வந்த குளறுபடி.

🙏🏽

தகவலுக்கு நன்றி ஐயா
வாழ்க வளமாக யாழுடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

நான் பார்த்த ஒரு விசர் வேலையாலை உங்களை எல்லாம் தேட வைச்சிட்டன். பார்க்க கவலையாக இருக்கின்றது. தேடிய உறவுகளுக்கு,சொந்தங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.

சிறித்தம்பி  நீங்கள் தொலைபேசியில் என்னை தேடிய எண்ணிக்கையை  பார்க்கும் போது கண்கள் குளமாகின்றது.

எனது இடத்தில் வெள்ளம் இல்லை. ஆனால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட எனது சொந்தங்களை எனது வீட்டுக்கு கூட்டி வரப்போய் ஆமி/பொலிசிட்டை அடி வாங்காத குறையாய் வந்து இருக்கிறன். அவரசத்திலை ரெலிபோனை வேறை இடத்திலை விட்டுட்டு போனதால வந்த குளறுபடி.

🙏🏽

நன்று. மகிழ்ச்சி. உதவும் அவசரத்தில் இப்படித்தான் சிலவேளைகளில் பலர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

இன்று முதல் நீர் வெள்ளம் வென்ற வேங்கை என அழைக்கப்படுவீராக🤣

கிழிஞ்சுது போ.....இதுக்கை பட்டம்/பட்டுக்குஞ்சம் வேறை😂 அந்த வெள்ளத்தை பாத்திட்டு வந்த எனக்கு இன்னும் கால் நடுக்கம் போகேல்லை😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனி வாழ் யாழ் கள உறவுகள் வெள்ள நெருக்கடியில் இருந்து மீண்டது சந்தோஷம்.

உயிர்களையும் உடமைகளையும் இழந்த ஜேர்மனிய, மற்றும் ஐரோப்பியர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபங்கள். இயற்கை அனர்த்தங்களை எல்லாம் எதிர்வுகூறக்கூடிய நிலையிலும், தடுக்கும் நிலையிலும் மனிதர்கள் இல்லை. ஆனால் இத்தகைய அனர்த்தங்களையும் இயற்கையை அழிக்கும் மனிதர்களின் செயல்கள்தான் ஏற்படுத்துகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

கிழிஞ்சுது போ.....இதுக்கை பட்டம்/பட்டுக்குஞ்சம் வேறை😂 அந்த வெள்ளத்தை பாத்திட்டு வந்த எனக்கு இன்னும் கால் நடுக்கம் போகேல்லை😁

 

மீண்டும் கண்டதில்  சந்தோசம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/7/2021 at 01:13, goshan_che said:

இதை flash floods என்று சொல்வார்கள் என நினைகிறேன். மிக குறைந்த நேரத்தில் மிக அதிகமான மழை பெய்யும் போது, வாய்க்கால்கள், வடிகால்கள் நல்ல நிலையில் இருந்தாலும் அவற்றால் வடிய கூடிய அளவை விட பலமடங்கு வெள்ளம் தேங்கும்.

 

காலநிலை யில் உள்ள குழறுபடிகளால் உலகின் பலபாகங்களுக்கும்  இவ்வாறான மழை  வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் .

கடந்த வருடம் யாழில் வருடமொன்றுக்கு விழும் மழை வீழ்ச்சி அளவை விட மூன்று நாட்கள் தொடராக மழை  பொழிந்து  தள்ளிய அளவு கூட .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனி வாழ் யாழ் கள உறவுகள் வெள்ள நெருக்கடியில் இருந்து மீண்டது சந்தோஷம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

காலநிலை யில் உள்ள குழறுபடிகளால் உலகின் பலபாகங்களுக்கும்  இவ்வாறான மழை  வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் .

கடந்த வருடம் யாழில் வருடமொன்றுக்கு விழும் மழை வீழ்ச்சி அளவை விட மூன்று நாட்கள் தொடராக மழை  பொழிந்து  தள்ளிய அளவு கூட .

 

உண்மைதான். நியாபகம் இருக்கலாம் - 2004 இல் கோர்ன்வோலில் பொஸ்காசல் என்னும் இடத்தில் இப்படி வந்தது. அதுதான் நான் முதல் முறை இப்படி கேள்விப்பட்டது. ஆனால் அதன் பின் தொடர்ந்து நிகழ்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

 

உங்கள்... இரண்டு பேருக்கும், விளக்கம் குடுக்குறதை விட....
நான்.. இண்டைக்கு,  "ஆடிக்  கூழ்" குடித்து விட்டு, கம்மென்று இருக்கலாம்.  

இன்று சனிக்கிழமை தானே! சொல்லுங்கோ, தெரியாததை தெரிஞ்சுகொள்ளுவம்.

😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

அவரசத்திலை ரெலிபோனை வேறை இடத்திலை விட்டுட்டு போனதால வந்த குளறுபடி.

ஆள் ஓகே என்று என்னை நானே முட்டாள் ஆக்கியுள்ளேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பெருமாள் said:

ஆள் ஓகே என்று என்னை நானே முட்டாள் ஆக்கியுள்ளேன் .

யூ மீன் ஆள் முடிஞ்சுது? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

யூ மீன் ஆள் முடிஞ்சுது? 😁

வாட்ஸ் அப் லைவ் என்று காட்டியது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

வாட்ஸ் அப் லைவ் என்று காட்டியது .

நான் வைத்திருந்த இடத்தில் என் தொலைபேசியை யாரோ ஆராய்ச்சி செய்திருக்கின்றார்கள் போல் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

வாட்ஸ் அப் லைவ் என்று காட்டியது .

உங்க கனபேர் உள்ளால தொடர்பு வைச்சிருக்கிறியள் போல!😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொலைபேசி வைத்திருந்தவரை லைவ் என்று காட்டியிருக்கு.......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

தொலைபேசி வைத்திருந்தவரை லைவ் என்று காட்டியிருக்கு.......!   😁

 நான் கரவு வஞ்சகம் இல்லாதவன். ரெலிபோனிலை பாஸ்வேர்ட் இது வரைக்கும் வைச்சிருக்கேல்லை.இனி  கவனமாய் இருக்க வேணும். கிண்டி கிண்டி  ஆராய்ச்சி செய்திருக்கினம் எண்டு இப்பதான் தெரியுது. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.swr3.de/aktuell/nachrichten/hochwasser-kreis-ahrweiler-104.html

சுனாமியை நினைவூட்டும் காட்சிகள்.  நன்றி SWR3
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

 நான் கரவு வஞ்சகம் இல்லாதவன். ரெலிபோனிலை பாஸ்வேர்ட் இது வரைக்கும் வைச்சிருக்கேல்லை.இனி  கவனமாய் இருக்க வேணும். கிண்டி கிண்டி  ஆராய்ச்சி செய்திருக்கினம் எண்டு இப்பதான் தெரியுது. 😊

சேம் பிளட் ......நம்ம இனம் .......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/7/2021 at 23:42, வாத்தியார் said:

கந்தையா அண்ணை எந்தப்பக்கம்
கவனமாக இருங்கள் 

 

Just now, Kandiah57 said:

 

என்னுடைய. P...Z..47803.   உங்களுக்கு.  கிட்டவா. வெள்ளப் பெருக்கும் எனது. இடத்திலிருந்து. 60...70...கீ..மீ..வரும்.  😍😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

 நான் கரவு வஞ்சகம் இல்லாதவன். ரெலிபோனிலை பாஸ்வேர்ட் இது வரைக்கும் வைச்சிருக்கேல்லை.இனி  கவனமாய் இருக்க வேணும். கிண்டி கிண்டி  ஆராய்ச்சி செய்திருக்கினம் எண்டு இப்பதான் தெரியுது. 😊

இதுகளுக்கு  பாஸ் வேர்ட் போடுவதும் ஒன்றுதான் வீட்டுவாசலில் எலுமிச்சை செத்தல் கட்டுவதும் ஒன்றுதான்  அதைவிட இதுகளுக்குள் போடும் சமூக ஊடக அப்ஸ் எனப்படுபவை கிட்டத்தட்ட ஊரில் திண்ணையில் இருந்து வம்பளக்கும் பொன்னம்மா போன்றது . 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.