Jump to content

அனைவருக்கும் வணக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.

அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்றே நம்புகின்றேன். யேர்மனியின் சில பகுதிகளை வெள்ளம் பிரட்டிப்போட்டுவிட்டது. வருத்தத்திற்குரிய விடயம். கொரோனா தாக்கத்திலிருந்து மெதுவாக மீண்டுவர இந்தத் துயரம். இயற்கையை வதைத்த மனிதனை இயற்கை பல்வேறு வழிகளில் வதைக்கிறது என்பதே எனது எண்ணம்.

அன்பார்ந்த நன்றியுடன் 

நொச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

யாழ் கள உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.

அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்றே நம்புகின்றேன். யேர்மனியின் சில பகுதிகளை வெள்ளம் பிரட்டிப்போட்டுவிட்டது. வருத்தத்திற்குரிய விடயம். கொரோனா தாக்கத்திலிருந்து மெதுவாக மீண்டுவர இந்தத் துயரம். இயற்கையை வதைத்த மனிதனை இயற்கை பல்வேறு வழிகளில் வதைக்கிறது என்பதே எனது எண்ணம்.

அன்பார்ந்த நன்றியுடன் 

நொச்சி

இன்று அதிகாலை rheinland-pfalz ல் ஒரு இடத்திற்கு சென்றேன்.அனுமதியில்லாத/தடை செய்யப்பட்ட இடங்களுக்கு எனது உறவினர்களை வீட்டுக்கு கூட்டி வர சென்றேன். அங்குள்ள நீர் நிலைகளையும் நீர் ஓட்டங்களையும் பார்த்தவுடன் திரும்பி உயிருடன் வருவேன் என நான்  நினைக்கவேயில்லை. எனது  நல்லகாலமாக இராணுவத்தினர் வந்து தப்பி பிழைக்கும் வீதியை காட்டி விரட்டி விட்டனர். ஆனால் நான் தேடிச்சென்ற உறவுகளின் தொடர்பு இன்னும் இல்லை. தொலைக்காட்சியில் ஒரு மீட்புபணியின் போது அவர்களை கண்டதாக எனது மனைவி கூறினார்.
நலமோடு இருங்கள். 🙏🏽

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில்... நடந்தது,  "ஜேர்மனியில்"   நடக்கப் படாது. 😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், நொச்சி…!

மீண்டும் கண்டது மகிழ்ச்சி…!

இயற்கை என்பவள் எமது தாய்!

அவள் எம்மைத் தண்டிக்கவில்லை! தனது வழியில்  செல்லமாகக் கண்டிக்கிறாள்!

அவளது தண்டனையைப் பூவுலகம் தாங்காது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இன்று அதிகாலை rheinland-pfalz ல் ஒரு இடத்திற்கு சென்றேன்.அனுமதியில்லாத/தடை செய்யப்பட்ட இடங்களுக்கு எனது உறவினர்களை வீட்டுக்கு கூட்டி வர சென்றேன். அங்குள்ள நீர் நிலைகளையும் நீர் ஓட்டங்களையும் பார்த்தவுடன் திரும்பி உயிருடன் வருவேன் என நான்  நினைக்கவேயில்லை. எனது  நல்லகாலமாக இராணுவத்தினர் வந்து தப்பி பிழைக்கும் வீதியை காட்டி விரட்டி விட்டனர். ஆனால் நான் தேடிச்சென்ற உறவுகளின் தொடர்பு இன்னும் இல்லை. தொலைக்காட்சியில் ஒரு மீட்புபணியின் போது அவர்களை கண்டதாக எனது மனைவி கூறினார்.
நலமோடு இருங்கள். 🙏🏽

 

வணக்கம் அண்ணா,


நீங்கள் நலமோடு இருப்பது மகிழ்வு. உங்கள் உறவுகள் வாழும் பகுதியில் உள்ள காவல்துறை மற்றும் அவசரசேவைப் பிரிவுகளோடு தொடர்புகொண்டிருப்பீர்களாயின் ஏதாவது உதவியோ அல்லது தகவலோ கிடைக்கலாம். 

றைன்லாண்ட பாள்ஸ் , கோப்லென்ஸ், ஆக்வைலர் போன்றபகுதிகள் அதிக வெள்ளப்பெருக்கெடுத்த பகுதியென அறியமுடிகிறது.

22 minutes ago, புங்கையூரன் said:

வணக்கம், நொச்சி…!

மீண்டும் கண்டது மகிழ்ச்சி…!

இயற்கை என்பவள் எமது தாய்!

அவள் எம்மைத் தண்டிக்கவில்லை! தனது வழியில்  செல்லமாகக் கண்டிக்கிறாள்!

அவளது தண்டனையைப் பூவுலகம் தாங்காது!


உண்மைதான்.

புங்கையூராரே நன்றி.

தாயை மதிக்காதுவிடின் தண்டனைதான். 

6 hours ago, தமிழ் சிறி said:

இந்தியாவில்... நடந்தது,  "ஜேர்மனியில்"   நடக்கப் படாது. 😎

 

உண்மைதான். ஆனால் பலரைக் காணவில்லையென்பது அதிர்ச்சியாகவே இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழரை கண்டதில் மகிழ்ச்சி.💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழரை கண்டதில் மகிழ்ச்சி.💐

நன்றி தோழரே. 

நல்லதை நினைப்போம். நியாயங்களை மதிப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  வாங்கோ

கண்டதில் அதிலும் இந்த  நேரத்தில் கண்டது மகிழ்ச்சி

யாழ்  குடும்பத்தில் ஒருவரை  காணவில்லை  என்றவுடன்  அனைத்து  உறவுகளும் படும் வேதனையை  பார்த்தபோது...????

எமக்கேதும் நடந்து  விட்டால்

யாழ்  குடும்பம் அந்த  நேரம் படப்போகும் நிலையை நேரில்  கண்டது  போல் இருந்தது

அது  ஒரு  விதத்தில் பெருமையாகவும் இருந்தது

(இத்தனை உறவுகள்  தேடுமே வாடுமே என்பதை  பார்த்தபோது)

வாழ்க  நலமுடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

கு.சா வை கண்டதும் மகிழ்ச்சி.......!  

Link to comment
Share on other sites

17 hours ago, தமிழ் சிறி said:

இந்தியாவில்... நடந்தது,  "ஜேர்மனியில்"   நடக்கப் படாது. 

நாங்கள் வசிக்கும் நகரத்தில் ஒரு சிறு கிணறுகூட இல்லை. 🧐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

இன்று அதிகாலை rheinland-pfalz ல் ஒரு இடத்திற்கு சென்றேன்.அனுமதியில்லாத/தடை செய்யப்பட்ட இடங்களுக்கு எனது உறவினர்களை வீட்டுக்கு கூட்டி வர சென்றேன். அங்குள்ள நீர் நிலைகளையும் நீர் ஓட்டங்களையும் பார்த்தவுடன் திரும்பி உயிருடன் வருவேன் என நான்  நினைக்கவேயில்லை. எனது  நல்லகாலமாக இராணுவத்தினர் வந்து தப்பி பிழைக்கும் வீதியை காட்டி விரட்டி விட்டனர். ஆனால் நான் தேடிச்சென்ற உறவுகளின் தொடர்பு இன்னும் இல்லை. தொலைக்காட்சியில் ஒரு மீட்புபணியின் போது அவர்களை கண்டதாக எனது மனைவி கூறினார்.
நலமோடு இருங்கள். 🙏🏽

 

பிடிச்ச ஆமிக்காரன் உங்களை பிடிச்சு வெளுத்திருக்கோணும்😉 ..இந்த வயசில , வருத்தத்தோட இது தேவையா ...உங்களை போக விட்ட அண்ணியை சொல்லோணும் 😠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

பிடிச்ச ஆமிக்காரன் உங்களை பிடிச்சு வெளுத்திருக்கோணும்😉 ..இந்த வயசில , வருத்தத்தோட இது தேவையா ...உங்களை போக விட்ட அண்ணியை சொல்லோணும் 😠

எல்லோருடைய மைண்ட் வாய்ஸையும் நீங்கள் சத்தமாய் சொல்லுறீங்கள்.......!   😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

வணக்கம்  வாங்கோ

கண்டதில் அதிலும் இந்த  நேரத்தில் கண்டது மகிழ்ச்சி

யாழ்  குடும்பத்தில் ஒருவரை  காணவில்லை  என்றவுடன்  அனைத்து  உறவுகளும் படும் வேதனையை  பார்த்தபோது...????

எமக்கேதும் நடந்து  விட்டால்

யாழ்  குடும்பம் அந்த  நேரம் படப்போகும் நிலையை நேரில்  கண்டது  போல் இருந்தது

அது  ஒரு  விதத்தில் பெருமையாகவும் இருந்தது

(இத்தனை உறவுகள்  தேடுமே வாடுமே என்பதை  பார்த்தபோது)

வாழ்க  நலமுடன்

 

7 hours ago, சுவைப்பிரியன் said:

வணக்கம்  வாங்கோ

 

3 hours ago, suvy said:

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

கு.சா வை கண்டதும் மகிழ்ச்சி.......!  

 

2 hours ago, ஏராளன் said:

ஆவோஜி ஆவோஜி....

ஆவோஜி ஆவோஜி பஞ்சாபிலே உங்க ஊர் எது ?பொள்ளாச்சி ஹே ...

 

2 hours ago, Paanch said:

நாங்கள் வசிக்கும் நகரத்தில் ஒரு சிறு கிணறுகூட இல்லை. 🧐

 

1 hour ago, ரதி said:

பிடிச்ச ஆமிக்காரன் உங்களை பிடிச்சு வெளுத்திருக்கோணும்😉 ..இந்த வயசில , வருத்தத்தோட இது தேவையா ...உங்களை போக விட்ட அண்ணியை சொல்லோணும் 😠

கருத்தியல் தளத்திலே எப்படியான கருத்துமோதல்களில் ஈடுபட்டாலும் உறவுகளுக்கு ஒன்றென்றால் துடிக்கும் யாழ் என்பதில் மகிழ்ச்சியே. 

இந்தத் திரியோடு இணைந்து கருத்துகளையும், அக்கறைகளையும், நலம் தேடல்களையும், வரவேற்புகளையும் பகிர்ந்த விசுகு, சுவைப்பிரியன், சுவி, ஏராளின், பாஞ் மற்றும் ரதி ஆகியோருக்கு நன்றிகள். நலமுடன் அனைவரும் இருக்க இயற்கையும் இறையும் துணை நிற்கட்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விசுகு said:

யாழ்  குடும்பத்தில் ஒருவரை  காணவில்லை  என்றவுடன்  அனைத்து  உறவுகளும் படும் வேதனையை  பார்த்தபோது...????

எமக்கேதும் நடந்து  விட்டால்

யாழ்  குடும்பம் அந்த  நேரம் படப்போகும் நிலையை நேரில்  கண்டது  போல் இருந்தது

அது  ஒரு  விதத்தில் பெருமையாகவும் இருந்தது

(இத்தனை உறவுகள்  தேடுமே வாடுமே என்பதை  பார்த்தபோது)

வாழ்க  நலமுடன்

ஜெர்மனியில் வெள்ளம்  வருவது வழமை.
ஆனாலும் இன்றைய நிலைமை வேறு.
கு சா அண்ணையைக் காணவில்லை என்றதும் நெஞ்சு பலமாக அடித்தது உண்மை.
அனுபவத்தில் இப்படியான சம்பவங்களால்
மனம் தோற்றுவிட்டதால் மிகவும் கவலை கொண்டேன்.

களத்தில் நாம் அனைவரும் சகோதரர்கள்
கருத்தில் மட்டுமே விவாதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

பிடிச்ச ஆமிக்காரன் உங்களை பிடிச்சு வெளுத்திருக்கோணும்😉 ..இந்த வயசில , வருத்தத்தோட இது தேவையா ...உங்களை போக விட்ட அண்ணியை சொல்லோணும் 😠

 77,75  வயதுக்காரர் ஐயோ தம்பி வீட்டுக்கை வெள்ளம் வந்துட்டுது வீட்டு முகட்டுக்கை ஏறி வந்துட்டம். என்ன செய்யிறதெண்டு தெரியேல்லை எண்டு அழுது குளறேக்கை  எனக்கும் என்ன செய்யிறதெண்டு தெரியேல்லை.
ஸ்பைடர் மேன் மாதிரி விழுந்தடிச்சு ஓடினதுதான் மிச்சம்.

நான் தேடிப்போன ஆக்கள் சுகமாய் பாதுகாப்பாய் ஒரு இடத்தில் தங்க வைக்கப்பட்டுருக்கினம்.

திங்கட்கிழமை கூட்டிக்கொண்டு வாற பிளான் இருக்கு ...:cool:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, வாத்தியார் said:

ஜெர்மனியில் வெள்ளம்  வருவது வழமை.
ஆனாலும் இன்றைய நிலைமை வேறு.
கு சா அண்ணையைக் காணவில்லை என்றதும் நெஞ்சு பலமாக அடித்தது உண்மை.
அனுபவத்தில் இப்படியான சம்பவங்களால்
மனம் தோற்றுவிட்டதால் மிகவும் கவலை கொண்டேன்.

களத்தில் நாம் அனைவரும் சகோதரர்கள்
கருத்தில் மட்டுமே விவாதம்.

 உண்மை.

 

 

இழப்பின்  வலிகளையும் வேதனைகளையும்  அதிகமாகச் சந்தித்துவிட்டோமல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nochchi said:

வணக்கம் அண்ணா,


நீங்கள் நலமோடு இருப்பது மகிழ்வு. உங்கள் உறவுகள் வாழும் பகுதியில் உள்ள காவல்துறை மற்றும் அவசரசேவைப் பிரிவுகளோடு தொடர்புகொண்டிருப்பீர்களாயின் ஏதாவது உதவியோ அல்லது தகவலோ கிடைக்கலாம். 

நான் சென்ற நேரம் காவல் துறையை சேர்ந்தவர்களே மூக்கை தலையை சுற்றி தொடும் நிலமையில் இருந்தனர்.
நானும் வெள்ளம் இப்படி அகோரமாக இருக்கும் என கனவிலும் நினைக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

நான் சென்ற நேரம் காவல் துறையை சேர்ந்தவர்களே மூக்கை தலையை சுற்றி தொடும் நிலமையில் இருந்தனர்.
நானும் வெள்ளம் இப்படி அகோரமாக இருக்கும் என கனவிலும் நினைக்கவில்லை.

காட்சிகள் சுனாமியை நினைவூட்டகின்றன. சில வீதிகளைச் சீராக்கப் பல வாரங்கள் தேவையெனச் செய்திகள் சுட்டுகின்றன. ஏதாவது உதவி தேவையென்றால் கூறுங்கள். தனிமடலில் முயற்சித்தேன்; முடியவில்லை. றைலான்ட் பாள்ஸ்ஸில்தான் நானும் வசிக்கின்றேன். இயற்கையின் முன் அறிவியலால் மார்தட்டமுடியதென்பதை அடிக்கடி நினைவூட்டுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nochchi said:

காட்சிகள் சுனாமியை நினைவூட்டகின்றன. சில வீதிகளைச் சீராக்கப் பல வாரங்கள் தேவையெனச் செய்திகள் சுட்டுகின்றன. ஏதாவது உதவி தேவையென்றால் கூறுங்கள். தனிமடலில் முயற்சித்தேன்; முடியவில்லை. றைலான்ட் பாள்ஸ்ஸில்தான் நானும் வசிக்கின்றேன். இயற்கையின் முன் அறிவியலால் மார்தட்டமுடியதென்பதை அடிக்கடி நினைவூட்டுகின்றது.

மிக்க நன்றி ஐயா! 🙏🏽
தேவைப்படும் போது கேட்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

பிடிச்ச ஆமிக்காரன் உங்களை பிடிச்சு வெளுத்திருக்கோணும்😉 ..இந்த வயசில , வருத்தத்தோட இது தேவையா ...உங்களை போக விட்ட அண்ணியை சொல்லோணும் 😠

ஆழுக்கு கை வைக்க ஏலுமோ அடிச்சால் நடக்கிற வேற சொல்லிப்போட்டன் 

ஜேர்மனி வாழ் உறவுகள் நலமாக இருப்பீர்கள் என நினைக்கிறன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

மிக்க நன்றி ஐயா! 🙏🏽
தேவைப்படும் போது கேட்கிறேன்


நன்றி,

நான் தனிமடலில் எழுத முயன்றேன். ஏற்கவில்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, nochchi said:

 

 

 

 

 

கருத்தியல் தளத்திலே எப்படியான கருத்துமோதல்களில் ஈடுபட்டாலும் உறவுகளுக்கு ஒன்றென்றால் துடிக்கும் யாழ் என்பதில் மகிழ்ச்சியே. 

இந்தத் திரியோடு இணைந்து கருத்துகளையும், அக்கறைகளையும், நலம் தேடல்களையும், வரவேற்புகளையும் பகிர்ந்த விசுகு, சுவைப்பிரியன், சுவி, ஏராளின், பாஞ் மற்றும் ரதி ஆகியோருக்கு நன்றிகள். நலமுடன் அனைவரும் இருக்க இயற்கையும் இறையும் துணை நிற்கட்டும். 

நல்வரவு நொச்சி ...மன்னிக்கவும் நேற்று குசாவை பேசிப்போட்டு உங்களை வரவேற்க மறந்து போனேன் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.