Jump to content

மாதவிடாய் காலத்திலும் மனைவியை அடித்துத் துன்புறுத்தி உடலுறவு வைத்துக் கொண்ட கணவன்


Recommended Posts

14 hours ago, goshan_che said:

இது வட ஆபிரிக்கா எங்கும் நிறைந்துள்ளது. பெண்களை தரம் குறைந்தவர்களாக போக பொருளாக பார்க்கும் பார்வை எல்லா சமூகத்திலும் இருந்தாலும் எகிப்து, துனிசியா ஒரு படி மேல். எனது நண்பி ஒருவர் அவரின் கணவருடன் ஷாம் அல்சேய்க் போயிருந்தார். கணவரின் முன்பே அவருக்கு தொல்லை கொடுத்தது மட்டும் இன்றி, கணவருடன் “டீல்” வேறு பேச போயுள்ளார்கள்.

கோஷான் நீங்கள் கூறிய இந்த விடயம் எகிப்திற்கு விடுமுறை சென்ற என்னுடன் வேலை செய்யும் சுவிஸ் நண்பர்களிடம் 10 வருடங்களுக்கு முதல் அறிந்தேன். காதலனுடன் எகிப்து சென்றவரின் நேரடி அனுபவம். 

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மெட்டிரோ ரெயில்களில் 👇

https://egyptianstreets.com/2018/07/04/women-tell-distressing-stories-of-their-experiences-on-egypts-metro/

போராட போன பெண்கள் மீது👇

https://www.amnesty.org/en/latest/news/2012/06/egypt-investigate-attacks-women-protesters/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

மீண்டும் தவறான புரிதல் - நான் சொல்லுவது கஸ்டம்ஸ், பாங்க் போன்ற இடங்களில். கஸ்டமராக வரும் அரபிக்கு விளக்கம் கொடுக்கும் பொறுப்பில் இருப்பவர் பெண் என்றால் - கூப்பிடு ஆம்பிளையை என கேட்பவர் பலர் உள்ளனர். இந்த நாடுகளில் அந்த கோரிக்கை ஏற்கவும் படும்.

தல, அப்படி ஒரு பெண்ணின் அதிகாரத்தினை மறுப்பவர், ஒரு அதிகாரம், மேல்மட்ட செல்வாக்கு உள்ளவராக இருந்தால் மட்டுமே சாத்தியம். சும்மா அரபி, அலம்பறை பண்ணினால்... உப்புக்கண்டம் போட்டு விடுவார்கள்.

உதாரணமாக, நீங்கள் யாழ்ப்பாணம் போனால், உங்கள் லெவலே வேறை... யாவாரம் எல்லாம் செய்யும்... உங்கடை செல்வாக்கு அப்படி... 😜

நான் போனால், இருக்கிற இடமே தெரியாது....  பம்மிக் கொண்டு இருந்து விட்டு ஓடி வந்துடுவேன்.... 😰

****

அடுத்த விசயம்.... உங்களுக்கே தெரியும்... இந்த முபாரக்கின் எகிப்து....சதாமின் இராக், கடாபியின் லிபியா குறித்து, மேல் நாட்டு ஊடகங்கள் செய்த விசம, விஷ பிரச்சாரங்கள்....

கேணல் கடாபி.... ஒரு பெண் பித்தர் போலவே காட்டி தொலைத்தார்களே.... அது உண்மையாகவா இருந்திருக்கும்?

டோனி பிளேயரின், சதாமின் WMD புலுடா பத்தி இன்றும் எழுதுகிறார்கள்.  😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

பெண்களே அருவருக்கும், இந்த தலைப்பில், கருத்துக்களை அவ்வாறு தான் பகிர முடியும். வெறுமனே.... ஒரு டாக்டர் போல... சுகாதாரம் அது இது என்று பேசி, வாசிப்பவர் முகம் சுளிப்பை இன்னும், மோசமாக்க கூடாது அல்லவா

அப்படியாயின் நீங்கள் இங்கே இந்த தலைப்பை மட்டும் வாசித்துவிட்டு கருத்தை எழுதியிருக்கிறீர்கள் என எடுத்துக்கொள்ளலாமா? இல்லையே!

 

1 hour ago, colomban said:

பெண் என்றால் பேயும் இரங்கும். பெண்ணின் கண்ணீர் வலிமையானது.
இதனால் பெண்கள் பிரச்சினகள் முதன்மை படுத்தப்படுகின்றான. 
ஆண்கள் அப்படியல்லவே

இந்த மாதிரி dialogue கேட்டு பெண்களுக்கே எரிச்சல் வரும்.. உண்மையிலேயே ஆண்கள் தமது பிரச்சனைகளை சரியான வழிமுறைகளை நாடி கூறுமிடத்து உதவிகள் கிடைப்பதை அறியலாம்.. மேலும் கீழே இணைத்துள்ள கட்டுரை ஆண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள், அவை ஏன் அதிகம் வெளியே வருவதில்லை? அதற்கான காரணங்கள், உதவிகள் பற்றி கூறுகிறார்கள்.. வாசித்தால் உங்களுக்கும் விளங்கும்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

தல, அப்படி ஒரு பெண்ணின் அதிகாரத்தினை மறுப்பவர், ஒரு அதிகாரம், மேல்மட்ட செல்வாக்கு உள்ளவராக இருந்தால் மட்டுமே சாத்தியம். சும்மா அரபி, அலம்பறை பண்ணினால்... உப்புக்கண்டம் போட்டு விடுவார்கள்.

இல்லை. ஒரு அரபி என்பதற்காகவே அவர்கள் அதி மேலானவர்களாகவே நடத்தப்படுவர். 

பெண் அதிகாரியின் முகத்தில் கூட விழிக்காமல், நிலத்தில் துப்பி விட்டு (அவமானப்படுத்தலின் குறியீடு), அவரை விட பதவி குறைந்த ஆணிடம் - போய் என்னிடம் கேள்வி கேட்க ஒரு ஆணை அழைத்துவா என்று கேட்கும் சாதாரண அரபி குடிமகன்களே இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

கோஷான் நீங்கள் கூறிய இந்த விடயம் எகிப்திற்கு விடுமுறை சென்ற என்னுடன் வேலை செய்யும் சுவிஸ் நண்பர்களிடம் 10 வருடங்களுக்கு முதல் அறிந்தேன். காதலனுடன் எகிப்து சென்றவரின் நேரடி அனுபவம். 

இது எகிப்தில் மட்டும் நடப்பது இல்லை என்பதே எனது நிலைப்பாடு.

காதலருடன், இலங்கை சென்ற ரசிய பெண்ணை, இதோ போல ஒரு அரசியல்வாதி ஆசைப்பட, அந்த காதலர் எதிர்க்க கொலையில் முடிந்தது.

ஆகவே நான் சொல்லவருவது.... நாம் வாழ்ந்த, வாழும் நாடுகளில் அதே பிரச்சனைகள் இருக்கும் போது, அடுத்த நாடுகளில் மட்டுமே உள்ளது என்று சொல்ல முடியாது என்பதை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

அடுத்த நாடுகளில் மட்டுமே உள்ளது என்று சொல்ல முடியாது என்பதை. 

அப்படி எங்கேயும் கட்டுரையோ, கருத்தாளர்களோ சொல்லவில்லை.

மற்றைய நாடுகளில் இது நடப்பதை போல அன்றி brown/black skinned westernized women இந்த தொல்லைக்கு எகிப்தில் ஆளாகிறார்கள் என்பதே இங்கே சொல்லபடுவது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

இல்லை. ஒரு அரபி என்பதற்காகவே அவர்கள் அதி மேலானவர்களாகவே நடத்தப்படுவர். 

பெண் அதிகாரியின் முகத்தில் கூட விழிக்காமல், நிலத்தில் துப்பி விட்டு (அவமானப்படுத்தலின் குறியீடு), அவரை விட பதவி குறைந்த ஆணிடம் - போய் என்னிடம் கேள்வி கேட்க ஒரு ஆணை அழைத்துவா என்று கேட்கும் சாதாரண அரபி குடிமகன்களே இருக்கிறார்கள்.

தல...

எண்ணெய் சேக்குகள், தலைக்கனம் பிடித்தவர்கள். அவர்கள் தான் உலகின் மிக மோசமான இனத்துவேசிகள் என்று வாசித்து இருக்கிறேன்.

நீங்கள் சொல்லும் ஒருவர், நிச்சயமாக பணம், செல்வாக்கு கொண்ட ஒருவராகவே இருப்பார்.

சாதாரண அரபி, அவ்வாறு செய்வது, எந்த மன்னரின் அல்லது அரசின் சார்பில் அந்த பெண் அதிகாரி இயங்குகிறாரோ அவருக்கே அவமரியாதை செய்ததாகவே இருக்கும்.

ஆகவே, பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். உதாரணமாக இந்தியா சென்றால், குடிவரவு அதிகாரிகளுடன் எக்காரணம் கொண்டும் விதண்டாவாதம் செய்யாதீர்கள் என்று சொல்லியே அனுப்புகிறார்கள், விடுமுறை செல்பவர்களுக்கு. அவ்வளவு சக்தி கொண்டவர்கள் மட்டுமல்ல, ஒரு 5 கிராம் தூளை சொருகி விட்டு, அதை கடத்தியவர் என்று உங்கள் வாழ்வையே நாசமாக்குவார்கள் என்பதால்.

நீங்கள் சொல்வதை மறுக்க வில்லை, முன்பு நடந்திருக்கலாம், இப்போது நடக்க வாய்ப்புகள் இல்லை என்றே நினைக்கிறேன்.

சட்டன் பகுதியில் இருந்து பிரிட்டிஷ் பாஸ்போர்ட் கிடைத்த உடன், நம்மவர் கிளம்பி, துபாய் போயுள்ளார், குடும்பத்துடன்..... இலங்கை போக ட்ரான்சிட்.....

பெண் அதிகாரி, இவர்தானோ என்று செக் பண்ண நேரம் எடுத்து இருக்கிறார்.... இவர்.... borken இங்கிலீசிலை விட, பாஸ்போர்ட்டினை ட்ராயர் உள்ளே வைத்து விட்டு, இரு வாறேன் என்று அவர் போய் விட்டார்....

அவர் வீடு, போய்..... அடுத்தநாள் மாலை டியூட்டி வரும் வரை.... நம்மாளு குடும்பத்துடன் வாடி இருந்தார்.

அதுவே அதிகார பலம். 

9 minutes ago, goshan_che said:

அப்படி எங்கேயும் கட்டுரையோ, கருத்தாளர்களோ சொல்லவில்லை.

மற்றைய நாடுகளில் இது நடப்பதை போல அன்றி brown/black skinned westernized women இந்த தொல்லைக்கு எகிப்தில் ஆளாகிறார்கள் என்பதே இங்கே சொல்லபடுவது. 

தல, நான் எழுதினதை வாசியுங்கோ....இந்தியாவில், இலங்கையில்... நடக்காத நாசமறுப்புகளா, எகிப்தில் நடப்பதாக சொல்கிறார்கள் என்றே சொல்கிறேன்...

***

சரி... தல.... bbq ரெடி.... கூலிங் பீரும் ரெடி.... பிறகு சந்திப்போம்....

நீங்கள் என்ன மாதிரி?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

தல...

எண்ணெய் சேக்குகள், தலைக்கனம் பிடித்தவர்கள். அவர்கள் தான் உலகின் மிக மோசமான இனத்துவேசிகள் என்று வாசித்து இருக்கிறேன்.

நீங்கள் சொல்லும் ஒருவர், நிச்சயமாக பணம், செல்வாக்கு கொண்ட ஒருவராகவே இருப்பார்.

சாதாரண அரபி, அவ்வாறு செய்வது, எந்த மன்னரின் அல்லது அரசின் சார்பில் அந்த பெண் அதிகாரி இயங்குகிறாரோ அவருக்கே அவமரியாதை செய்ததாகவே இருக்கும்.

ஆகவே, பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். உதாரணமாக இந்தியா சென்றால், குடிவரவு அதிகாரிகளுடன் எக்காரணம் கொண்டும் விதண்டாவாதம் செய்யாதீர்கள் என்று சொல்லியே அனுப்புகிறார்கள், விடுமுறை செல்பவர்களுக்கு. அவ்வளவு சக்தி கொண்டவர்கள் மட்டுமல்ல, ஒரு 5 கிராம் தூளை சொருகி விட்டு, அதை கடத்தியவர் என்று உங்கள் வாழ்வையே நாசமாக்குவார்கள் என்பதால்.

நீங்கள் சொல்வதை மறுக்க வில்லை, முன்பு நடந்திருக்கலாம், இப்போது நடக்க வாய்ப்புகள் இல்லை என்றே நினைக்கிறேன்.

சட்டன் பகுதியில் இருந்து பிரிட்டிஷ் பாஸ்போர்ட் கிடைத்த உடன், நம்மவர் கிளம்பி, துபாய் போயுள்ளார், குடும்பத்துடன்..... இலங்கை போக ட்ரான்சிட்.....

பெண் அதிகாரி, இவர்தானோ என்று செக் பண்ண நேரம் எடுத்து இருக்கிறார்.... இவர்.... borken இங்கிலீசிலை விட, பாஸ்போர்ட்டினை ட்ராயர் உள்ளே வைத்து விட்டு, இரு வாறேன் என்று அவர் போய் விட்டார்....

அவர் வீடு, போய்..... அடுத்தநாள் மாலை டியூட்டி வரும் வரை.... நம்மாளு குடும்பத்துடன் வாடி இருந்தார்.

அதுவே அதிகார பலம். 

இல்லை. சாதாரண அரபிகளுக்கே இந்த அளவு அதிகாரம் இப்போதும் உண்டு. அதிகாரத்தின் மேல் நிலையில் இருப்பவர்கள் உங்கள் நிறுவனங்களுக்கே வரமாட்டார்கள். நீங்கள் அவர்களிடம் போக வேண்டி இருக்கும்.

நியாபகம் இருக்கலாம் - எமிரேட்சில் ஒரு ஆங்கில பெண் பயணம் செய்தார். எமிரேட்ஸ் குடுத்த இலவச குடிவகையை வானில் பறக்கும் போது அளவாக குடித்தார். டுபாய் மண்ணில் குடிக்கவில்லை.

இமிகிரேசனில் ஒரு அதிகாரியோடு முறுகல். குடித்துள்ளார் என கூறி சில நாட்கள் சிறைவாசம்.  

தெரிந்தவர்களிடம் கேட்டு பாருங்கள் - கேள்வி கேட்கும் இமிகிரேசன் உட்பட்ட வேலைகள் எல்லாவறிலும் எமிரேட்டிகள்தான் இருப்பார்கள் அதுவும் ஆண்கள் மட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

நியாபகம் இருக்கலாம் - எமிரேட்சில் ஒரு ஆங்கில பெண் பயணம் செய்தார். எமிரேட்ஸ் குடுத்த இலவச குடிவகையை வானில் பறக்கும் போது அளவாக குடித்தார். டுபாய் மண்ணில் குடிக்கவில்லை.

இமிகிரேசனில் ஒரு அதிகாரியோடு முறுகல். குடித்துள்ளார் என கூறி சில நாட்கள் சிறைவாசம்.  

நீங்கள் சொல்வது, ஒரு பெரிய ராஜதந்திர சிக்கலுடன் முடிவுக்கு வந்தது.

அந்த பெண், நான் சொன்ன அதே தவறினை செய்தார். குடிவரவு அதிகாரிகளுடன் விதண்டாவாதம் செய்தார். அவர்களும், அவர் குடித்திருந்ததால், தம்முடன் விதண்டாவாதம் செய்கிறார் என்று கைது செய்தார்கள்.

அந்த குடிபானத்தை கொடுத்தது, எமிரேட்ஸ் விமானம் தானே என்று பிரிட்டனில் பெரிய புகைச்சல் கிளம்ப, பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சு தலையிட, துபாய் அமீரின் நேரடி உத்தரவில் உடனடியாக விடுவிக்கப்பட்டார்.

அதனால் தான் சொல்கிறேன், பெண்ணாயினும், ஆணாயினும், தமது அதிகாரபலத்தினை (collective power) விட்டு கொடுக்கவே மாட்டார்கள். 

எச்சி துப்பி விட்டு போனவர், செல்வாக்கு இல்லாத சாதாரண அரபி என்றால், அமீரை அல்லது அல்லாவை நிந்தித்தார் என்று சொல்லியாவது அவர் கதையை முடித்து விடுவார்கள். 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் ஒரு கேள்வி! எகிப்தில் நடந்தாலென்ன, அவுஸ்ரேலியாவிலோ அல்லது பிலீப்பீன்ஸிலோ நடந்தால் என்ன இந்த மாதிரி வன்முறைகளில் வேறுபாடு அல்லது முறைகளில் வேறுபாடு உள்ளதா?

இல்லையே பிறகு ஏன் இந்தளவு கருத்துக்கள். இந்த கட்டுரையின் தலைப்பை பிழையாக எழுதியிருந்தாலும் அது கூறுவது உண்மையான நிகழ்வுகளே.. பாதிக்கபடுவதும் மனிதர்களே.. 

விளங்காத மனித மனங்கள்!!!

உங்களுக்காக இன்மொரு கட்டுரை பற்றிய தகவல். இது ஆங்கில BBCஅயர் வெளியான ஒன்று யாழ் திரைகடலோடியில் இணைத்துள்ளேன். விரும்பினால் வாசியுங்கள். 

https://www.bbc.com/news/world-asia-57767067

In numbers: Life in Afghanistan after America leaves

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

நீங்கள் சொல்வது, ஒரு பெரிய ராஜதந்திர சிக்கலுடன் முடிவுக்கு வந்தது.

அந்த பெண், நான் சொன்ன அதே தவறினை செய்தார். குடிவரவு அதிகாரிகளுடன் விதண்டாவாதம் செய்தார். அவர்களும், அவர் குடித்திருந்ததால், தம்முடன் விதண்டாவாதம் செய்கிறார் என்று கைது செய்தார்கள்.

அந்த குடிபானத்தை கொடுத்தது, எமிரேட்ஸ் விமானம் தானே என்று பிரிட்டனில் பெரிய புகைச்சல் கிளம்ப, பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சு தலையிட, துபாய் அமீரின் நேரடி உத்தரவில் உடனடியாக விடுவிக்கப்பட்டார்.

அதனால் தான் சொல்கிறேன், பெண்ணாயினும், ஆணாயினும், தமது அதிகாரபலத்தினை விட்டு கொடுக்கவே மாட்டார்கள். 

மன்னிக்க வேண்டும் இதை இதற்கு மேல் எனக்கு விளங்கபடுத்த தெரியவில்லை.

ஒரு உதாரணம் சொல்கிறேன்.

இலங்கையில் தமிழர்/முஸ்லீம்கள் என்ன அதிகாரிகள், அமைச்சர் ஆனாலும் தூசண பிக்கு ஏனைய பிக்குகள் முன் அடங்கிதான் போக முடியும். அதே போலதான் இதுவும்.

பிக்கு= சாதாரண எமிரேட்டி குடிமகன்.

தமிழர்/முஸ்லீம்கள் = எமிரேட்டி அல்லாதோர்.

சந்திப்பம் - தேவையில்லாமல் திரி நீளுது.

3 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

என்னிடம் ஒரு கேள்வி! எகிப்தில் நடந்தாலென்ன, அவுஸ்ரேலியாவிலோ அல்லது பிலீப்பீன்ஸிலோ நடந்தால் என்ன இந்த மாதிரி வன்முறைகளில் வேறுபாடு அல்லது முறைகளில் வேறுபாடு உள்ளதா?

இல்லையே பிறகு ஏன் இந்தளவு கருத்துக்கள். இந்த கட்டுரையின் தலைப்பை பிழையாக எழுதியிருந்தாலும் அது கூறுவது உண்மையான நிகழ்வுகளே.. பாதிக்கபடுவதும் மனிதர்களே.. 

விளங்காத மனித மனங்கள்!!!

உங்களுக்காக இன்மொரு கட்டுரை பற்றிய தகவல். இது ஆங்கில BBCஅயர் வெளியான ஒன்று யாழ் திரைகடலோடியில் இணைத்துள்ளேன். விரும்பினால் வாசியுங்கள். 

https://www.bbc.com/news/world-asia-57767067

In numbers: Life in Afghanistan after America leaves

மிக சரியான கருத்து இது எங்கே நடந்தாலும் அலசபட வேண்டியதே. எகிப்தில் நடப்பதில் இருந்து எமது நாடுகளில், ஊர்களில், வீட்டில் இப்படி நடக்காமல் தடுக்க முடியுமா என்று பார்ப்பதே ஆக்கபூர்வமான சிந்தனை.

ஆனால் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வகை - ஆகவே எகிப்தில் இது ஒரு “நோய் தொற்று போல” புரையோடி போயுள்ள பிரச்சனை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Endemic =புரையோடியுள்ள

எமக்குத்தான் சொற்கள் நினைவுக்கு வருவதில்லையே ஒழிய தமிழ் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம்தான்❤️.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நாதமுனி 

நானும் உங்களைபோல ஒரு  Chartered Management Accountant பல வ‌ருடங்களாக இங்கு வேலை செய்த அனுபவத்தில் சொல்கின்றேன். நான் வேலை செய்த industry இல் எனக்கு மறக்க முடியாத இன்ஸ்ட்ரி, travel & tourism ஆடம்பர இரவு விடுதிகள் / ஹோட்டல் போன்ற இடங்களுக்கு சென்றுள்ளேன். இதில் பல சந்தர்ப்பத்தில் நான் பலருடன் பழக வேண்டி ஏற்பட்டது. நைட் கிள‌ப்பில் பல‌ விலைமாதர்களை சந்தித்து பேசும்போது அவர்கள் சொல்லும் ஒவ்வொன்றும் ஆச்சரியமாக இருக்கும். 

அரபு இனமானது பெண்களை ஒரு போகப் பொருளாகவே பார்க்கும் ஓர் இனம். பெல்லி டான்ஸ்ர்களை நோக்கி பணத்தி வீசுதல், தனக்கு கீழ் வேலை செய்யும் பெண்களை தனது அதிகாரம் மூலம் பாலியல் இச்சைகளுக்கு அடி பணியவைத்தல்.  பெண்களை வேலைக்கு என எடுத்து விபச்சாரத்தில் ஈடுபடத்தில், பாலியல் தேவைகளை மிருகத்தனமாக / வக்கிரமான விதத்தில் தீர்த்து கொள்ளால் என பல விடயங்கள் உண்டு. 
இப்படியும் மனிதன் பெண்களை வதைத்து இன்பம் காண்பார்களா? மிருகங்கள்...

இவர்களுக்கு பெண்களின் அருமை தெரியாது. சிறுவய‌திலிருந்தே  ஆண் , பெண் தனியான பாடசாலயில் படிப்பார்கள், பெண்களுளை எந்த விதத்திலும் மரியாதையாக பண்பாக நடத்த மாட்டர்கள். 
இவர்களுடய மதம்மும் இப்படியே போதிகின்றது. பல்தாரமணம், மெஸ்பர் திருமணம், அதிக இனப்பெறுக்கம் என இதேயேதான் போதிகின்றது. எனவேதான் இவர்க்கள் சிறுவயதில் இருந்தே இந்த இந்த மாதிரி மனவக்கிரம் உடையவர்களாக இருகின்றார்கள். இதை இவர்கள் தாங்கள் நாட்டு பெண்களுக்கோ அல்லது அரபி இனப் பெண்களுகோ செய்வதில்லை. ஆசிய / western   பெண்களுக்கே செய்வார்கள். 

லண்டனில் முன்னாள் உள்ள கட்டார் துதுவர் கூட இந்த மாதி ஒர் ஆள்தான்.  
https://www.thelondoneconomic.com/news/pa-at-qatari-embassy-subjected-to-campaign-of-sexual-harassment-drove-her-to-brink-of-suicide-167982/

துபாய் சேக்கின் மனைவி கூட இங்கிலந்தில் தான் அசைலம் அடித்துள்ளார். 

5 நாட்கள் லீவு வருகின்றது. நாளை மறு நாள் ஹ‌ஜ்ஜுப் பெருனாள் ஆடு வெட்டப்படும், இரத்தம் பார்க்பபடும்.  புரியாணி செய்யப்ப்டும். பின்பு பெல்லி டான்ஸர்கள் சுற்றி ஆடுவார்கள். மார்பில் பண நோட்டுக்களை சொறுகுவார்கள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, colomban said:

 

நாதமுனி 

நானும் உங்களைபோல ஒரு  Chartered Management Accountant பல வ‌ருடங்களாக இங்கு வேலை செய்த அனுபவத்தில் சொல்கின்றேன். நான் வேலை செய்த industry இல் எனக்கு மறக்க முடியாத இன்ஸ்ட்ரி, travel & tourism ஆடம்பர இரவு விடுதிகள் / ஹோட்டல் போன்ற இடங்களுக்கு சென்றுள்ளேன். இதில் பல சந்தர்ப்பத்தில் நான் பலருடன் பழக வேண்டி ஏற்பட்டது. நைட் கிள‌ப்பில் பல‌ விலைமாதர்களை சந்தித்து பேசும்போது அவர்கள் சொல்லும் ஒவ்வொன்றும் ஆச்சரியமாக இருக்கும். 

அரபு இனமானது பெண்களை ஒரு போகப் பொருளாகவே பார்க்கும் ஓர் இனம். பெல்லி டான்ஸ்ர்களை நோக்கி பணத்தி வீசுதல், தனக்கு கீழ் வேலை செய்யும் பெண்களை தனது அதிகாரம் மூலம் பாலியல் இச்சைகளுக்கு அடி பணியவைத்தல்.  பெண்களை வேலைக்கு என எடுத்து விபச்சாரத்தில் ஈடுபடத்தில், பாலியல் தேவைகளை மிருகத்தனமாக / வக்கிரமான விதத்தில் தீர்த்து கொள்ளால் என பல விடயங்கள் உண்டு. 
இப்படியும் மனிதன் பெண்களை வதைத்து இன்பம் காண்பார்களா? மிருகங்கள்...

இவர்களுக்கு பெண்களின் அருமை தெரியாது. சிறுவய‌திலிருந்தே  ஆண் , பெண் தனியான பாடசாலயில் படிப்பார்கள், பெண்களுளை எந்த விதத்திலும் மரியாதையாக பண்பாக நடத்த மாட்டர்கள். 
இவர்களுடய மதம்மும் இப்படியே போதிகின்றது. பல்தாரமணம், மெஸ்பர் திருமணம், அதிக இனப்பெறுக்கம் என இதேயேதான் போதிகின்றது. எனவேதான் இவர்க்கள் சிறுவயதில் இருந்தே இந்த இந்த மாதிரி மனவக்கிரம் உடையவர்களாக இருகின்றார்கள். இதை இவர்கள் தாங்கள் நாட்டு பெண்களுக்கோ அல்லது அரபி இனப் பெண்களுகோ செய்வதில்லை. ஆசிய / western   பெண்களுக்கே செய்வார்கள். 

லண்டனில் முன்னாள் உள்ள கட்டார் துதுவர் கூட இந்த மாதி ஒர் ஆள்தான்.  
https://www.thelondoneconomic.com/news/pa-at-qatari-embassy-subjected-to-campaign-of-sexual-harassment-drove-her-to-brink-of-suicide-167982/

துபாய் சேக்கின் மனைவி கூட இங்கிலந்தில் தான் அசைலம் அடித்துள்ளார். 

5 நாட்கள் லீவு வருகின்றது. நாளை மறு நாள் ஹ‌ஜ்ஜுப் பெருனாள் ஆடு வெட்டப்படும், இரத்தம் பார்க்பபடும்.  புரியாணி செய்யப்ப்டும். பின்பு பெல்லி டான்ஸர்கள் சுற்றி ஆடுவார்கள். மார்பில் பண நோட்டுக்களை சொறுகுவார்கள். 

 

கொழும்பான்.... நல்லது....  கொஞ்சம் காசு சேர்த்துக்கொண்டு, எனக்கும் டிக்கெட் போடுங்கோ... கொரோனா முடிய, தமிழகம், கொழும்பு பக்கம் போனோம் எண்டால், நீங்கள் சொன்ன travel & tourism ஆடம்பர இரவு விடுதிகள் / ஹோட்டல் போன்ற இடங்களுக்கு போனால் அவ்வளவு வேலைகளும் அங்கு நடப்பதை பார்க்கலாம். 😁

*****

ஆங்கில படங்களை பார்த்து, வெள்ளை இன பெண்கள் என்றால், கூப்பிட்டவுடன் இணங்கி வருவார்கள் என்று நினைத்திருந்தேன் என்று சொன்ன நம்மவர்களையும் பார்த்திருக்கிறேன்.

மத்திய கிழக்கிலும், உலகம் எங்கும், தாயும், மனைவியும், ஆசிரியைகளும் உண்டு. நீங்கள் சொல்லும் பெண்களை யாரும் வலியுறுத்த வில்லை. அது அவர்கள் தெரிவு. அந்த வகையில் கூடுதலாக பணம் பெற தம்மை அறை குறையாக வெளிக்காட்டுகிறார்கள்.

***

*****

***

இலங்கையில் டொக்டர்களுக்கு போதாத காலம்...

ஒரு 15 வயது சிறுமியை பாலியல் சீண்டல்களுக்கு ஆளாக்கிய 30 பேரில் ஒருவர் டாக்டர், கைதாகி உள்ளார்.

மேலும் சம்மாந்துறையை சேர்ந்த டாக்டர், ராகமை ஆஸ்பத்திரியில், பெண் டாக்டர் அறையினுள் ஒளிந்து இருந்து, பெண் டாக்டர் உடுப்பு மாத்துவதை படம் பிடித்து, சிக்கி, கைதாகி உள்ளார்.

ஆகவே.... இது மத்திய கிழக்கு மட்டுமேயான சிக்கல் இல்லை. உலகளாவிய பிரச்சனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எகிப்திய பெண்களின் மீதான கட்டாய வன்புணர்வு திருமண இரவு அன்றே நடப்பதாக செய்தியில் உள்ளது. இது இத்தகைய பாதிப்புக்கு உள்ளாகும் பெண்கள் கட்டாயத் திருமண பந்தத்துக்குள் கொண்டுசெல்லப்படுகின்றனர் என்பதைத்தான் குறிக்கிறது.  விருப்பமில்லாத திருமணமும், அந்நிய ஆடவன் ஆடை அவிழ்க்க முனைவதும் வன்புணர்வில் கொண்டுசெல்கின்றது. 

இதனை உலகம் எல்லாம் நடக்கும் சம்பவங்கள்தானே என்று பொதுமைப்படுத்திவிடமுடியாது. பிற்போக்கான சமூக சிந்தனைகள் தென்னாசிய, மத்திய-கிழக்கு நாடுகளில் மரபார்ந்த பண்பாடு என்று புனிதப்படுத்தப்படுவது, பிற்போக்குவாதிகளால் பயன்படுத்தப்படும் உத்தி.  ஆனால் சமூகவலை உலகமும், இணையமும் முற்போக்கான  மாற்றங்களை கொண்டுவருவதை நீண்ட காலத்திற்கு தடுக்கமுடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

வழுக்கையாறு ......!   😇

வீடியோ தகவலுக்கு நன்றி நான் கேள்விபட்டதை விட கொஞ்சம் பெரிதாக உள்ளது.

 

8 hours ago, goshan_che said:

எகிப்தில் ஒரு புரட்சி நடந்தது நினைவுண்டா? அதில் கூட பெண்கள் மீது பாலியல் அத்துமீறல் நடந்தது. ரோட்டுக்கு வந்து போராடாடும் பெண் எதுக்கும் தயாராயிருப்பார் என்ற மனநிலைதான் காரணம்.

பெண்கள் மீது பாலியல் அத்துமீறல் செய்த எகிப்திய புரட்சி 🤦‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விளங்க நினைப்பவன் said:

வீடியோ தகவலுக்கு நன்றி நான் கேள்விபட்டதை விட கொஞ்சம் பெரிதாக உள்ளது.

இதை ஆறு என்பதை விட வெள்ள வாய்க்கால் என்று அழைப்பதே பொருத்தமாய் இருக்கும். ஆனால் யாழில் நிலகீழ் ஆறு ஒன்று ஓடுவதாக சிலர் சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

எகிப்திய பெண்களின் மீதான கட்டாய வன்புணர்வு திருமண இரவு அன்றே நடப்பதாக செய்தியில் உள்ளது. இது இத்தகைய பாதிப்புக்கு உள்ளாகும் பெண்கள் கட்டாயத் திருமண பந்தத்துக்குள் கொண்டுசெல்லப்படுகின்றனர் என்பதைத்தான் குறிக்கிறது.  விருப்பமில்லாத திருமணமும், அந்நிய ஆடவன் ஆடை அவிழ்க்க முனைவதும் வன்புணர்வில் கொண்டுசெல்கின்றது. 

இதனை உலகம் எல்லாம் நடக்கும் சம்பவங்கள்தானே என்று பொதுமைப்படுத்திவிடமுடியாது. பிற்போக்கான சமூக சிந்தனைகள் தென்னாசிய, மத்திய-கிழக்கு நாடுகளில் மரபார்ந்த பண்பாடு என்று புனிதப்படுத்தப்படுவது, பிற்போக்குவாதிகளால் பயன்படுத்தப்படும் உத்தி.  ஆனால் சமூகவலை உலகமும், இணையமும் முற்போக்கான  மாற்றங்களை கொண்டுவருவதை நீண்ட காலத்திற்கு தடுக்கமுடியாது.

கிருபன் அய்யா.... இந்த முற்போக்கு, பிற்போக்கு கதையளை விடுங்கோ....

ஸ்ட்ராயிட்ஆ விசயத்துக்கு வாங்கோ....

பாலியல் கல்வி வழக்கப்படாத நாடுகள், முக்கியமாக இஸ்லாமிய நாடுகள் அனைத்திலுமே, கலியாண இரவு அன்று தான் ஏதோ ஒரு பலாத்காரத்துக்கு ஆட்படுவதாகவே மனதளவில், உடலளவில் தயாராகாத பெண்கள், குறிப்பாக சிறு பெண்கள் கருதுவார்கள்.... 

அதுவே யதார்த்தமும் கூட.

தமிழகத்தில், சாந்தி மூகூர்த்தம் என்று ஒரு சடங்காக, அரசல், புரசலாக பெண்ணுக்கு சொல்லி அனுப்புவார்கள்....

நமது ஊரில், கல்வி அறிவு கூடுதலாக இருந்தது, தனி பெண் பாடசாலைகள் பெண்கள் கல்வியில் பெரும் உதவி செய்தன.   

ஆகவே சாந்தி மூகூர்த்தம் விண்ணாணம், தேவையாக இருக்கவில்லை.

பாடசாலைக்கே பெண்கள் போக கூடாது என்று சொல்லும் நாடுகளில், இந்தவகை பிரச்சனைகள் மேலெலும், தவிர்க்க முடியாது.

இதனை சரியாக ஆராயாமல், ஒரு மஞ்சள் பத்திரிக்கை லெவலில் தலைப்பு இட்டு செய்தி ஆக்கிய பிபிசி தமிழ்  - டெல்லிக்கு கண்டனம்....
😳

***

அதேவேளை, இங்கே ஐரோப்பாவில், 10 வயது பிள்ளைக்கு, மஞ்சள் பத்திரிகை லெவெலில், ஒரு ஆணும், பெண்ணும் இணைவது, பிள்ளை கருவாவது, பிறப்பது, அனைத்தையுமே படங்கள் உடன் விலாவாரியாக கொடுக்கிறார்கள்.

இந்த லட்ஷணத்தில், ஓர் இன சேர்க்கை குறித்தும் சொல்லிக் கொடுக்க வேணும் என்று கல்வி அமைச்சு கிளம்ப, மக்களின் எதிர்ப்பு காரணமாக விட்டு விட்டார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

இதனை சரியாக ஆராயாமல், ஒரு மஞ்சள் பத்திரிக்கை லெவலில் தலைப்பு இட்டு செய்தி ஆக்கிய பிபிசி தமிழ்  - டெல்லிக்கு கண்டனம்....

நாதம்ஸ், நீங்கள் தலைப்புக்குள்ளேயே நிற்கின்றீர்கள்.

செய்திக் கட்டுரையில் இரண்டு பெண்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்களை சொன்னால் மிச்சக் கதையைத் தொடரலாம்😉

மற்றது, எகிப்து அரபி பெண்களை அடக்கி ஆளும் சமூகம் போன்ற மூடுண்ட பிற்போக்கான கூறுகளைக் கொண்டதுதான் தமிழ் சமூகமும்! 

நமது ஊரில் தனிப் பெண்கள், ஆண்கள் பாடசாலை வைத்துள்ளனர்தான். அதற்காக பாலியல் கல்வியை சொல்லிக் கொடுக்கின்றார்களா என்ன? பிரித்தானியாவில் ஆண்டு ஆறு கற்பவர்களுக்கு ஆண்-பெண் உறவுகள் பற்றி போதிக்கப்படுவதே அங்கு சொல்லிக்கொடுப்பார்கள் என்பது ஐமிச்சம்தான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

நாதம்ஸ், நீங்கள் தலைப்புக்குள்ளேயே நிற்கின்றீர்கள்.

செய்திக் கட்டுரையில் இரண்டு பெண்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்களை சொன்னால் மிச்சக் கதையைத் தொடரலாம்😉

மற்றது, எகிப்து அரபி பெண்களை அடக்கி ஆளும் சமூகம் போன்ற மூடுண்ட பிற்போக்கான கூறுகளைக் கொண்டதுதான் தமிழ் சமூகமும்! 

நமது ஊரில் தனிப் பெண்கள், ஆண்கள் பாடசாலை வைத்துள்ளனர்தான். அதற்காக பாலியல் கல்வியை சொல்லிக் கொடுக்கின்றார்களா என்ன? பிரித்தானியாவில் ஆண்டு ஆறு கற்பவர்களுக்கு ஆண்-பெண் உறவுகள் பற்றி போதிக்கப்படுவதே அங்கு சொல்லிக்கொடுப்பார்கள் என்பது ஐமிச்சம்தான்.

 

நீங்கள் சரியான அப்பாவியாக இருக்கிறீர்கள் அல்லது, எனது வாயை கிளறுகிறீர்கள். 

எது சரி? 😇

சரி விடுங்கோ.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Nathamuni said:

அதேவேளை, இங்கே ஐரோப்பாவில், 10 வயது பிள்ளைக்கு, மஞ்சள் பத்திரிகை லெவெலில், ஒரு ஆணும், பெண்ணும் இணைவது, பிள்ளை கருவாவது, பிறப்பது, அனைத்தையுமே படங்கள் உடன் விலாவாரியாக கொடுக்கிறார்கள்.

இந்த லட்ஷணத்தில், ஓர் இன சேர்க்கை குறித்தும் சொல்லிக் கொடுக்க வேணும் என்று கல்வி அமைச்சு கிளம்ப, மக்களின் எதிர்ப்பு காரணமாக விட்டு விட்டார்கள். 

ஐரோப்பாவை பற்றி தெரியாது ஆனால் குறைந்தது 5 பிள்ளைகளின் பிரைமறி ஸ்கூல் படிப்பில் முழு நேர ஈடுபாடு காட்டியவன்/காட்டுபவன் என்ற வகையில் யூகேயில் அப்படி மஞ்சள் பத்திரிகை ரேஞ்சில் ஒன்றும் சொல்லி கொடுப்பதில்லை என அறுதியாக கூறமுடியும்.

இங்கே எழுதும் பலரும் பிள்ளைகளை இந்த வயதை தாண்டி யூகே, ஐரோப்பாவில் கூட்டி வந்தவர்கள் -

சும்மா அடிச்சு விடதிங்கப்பா. ஊரில இருந்து வாசிக்கிறவர்கள் இங்க ஏதோ 10 வயசு பிள்ளை பலான படம் பள்ளி கூடத்தில பாக்குது எண்டு நினைக்கப்போறகள்.

மிகவும் நாசூக்காக relationships என்ற அடிப்படையில் இது ஆண்டு 3 இல் இருந்து படிப்படியாக அறிமுகமாகும். ஆண்டு 6 இல் இனப்பெருக்கத்தின், பருவமைடதலின் அடிப்படையை மேம்போக்காக சொல்லுவர்.

அதேபோல் ஓரின உறவுகளும் சாதாரணமாணவையே, ஒரு குடும்பத்தில் இரெண்டு அப்பா அல்லது இரெண்டு அம்மா இருப்பது ஒன்றும் தவறில்லை, பாலியல் சிறுபான்மையை ஒதுக்கல் ஆகாது போன்ற விடயங்கள் சொல்லி கொடுக்கப்படும்.

சில அடிப்படை மதவாத இஸ்லாமியர்கள் காலத்துக்கு காலம் கூச்சல் போடுவார்கள். அண்மையில் பர்மிங்ஹாமில் நடந்தது. ஆனால் படிப்பிப்பதை தடுக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

ஐரோப்பாவை பற்றி தெரியாது ஆனால் குறைந்தது 5 பிள்ளைகளின் பிரைமறி ஸ்கூல் படிப்பில் முழு நேர ஈடுபாடு காட்டியவன்/காட்டுபவன் என்ற வகையில் யூகேயில் அப்படி மஞ்சள் பத்திரிகை ரேஞ்சில் ஒன்றும் சொல்லி கொடுப்பதில்லை என அறுதியாக கூறமுடியும்.

இங்கே எழுதும் பலரும் பிள்ளைகளை இந்த வயதை தாண்டி யூகே, ஐரோப்பாவில் கூட்டி வந்தவர்கள் -

சும்மா அடிச்சு விடதிங்கப்பா. ஊரில இருந்து வாசிக்கிறவர்கள் இங்க ஏதோ 10 வயசு பிள்ளை பலான படம் பள்ளி கூடத்தில பாக்குது எண்டு நினைக்கப்போறகள்.

மிகவும் நாசூக்காக relationships என்ற அடிப்படையில் இது ஆண்டு 3 இல் இருந்து படிப்படியாக அறிமுகமாகும். ஆண்டு 6 இல் இனப்பெருக்கத்தின், பருவமைடதலின் அடிப்படையை மேம்போக்காக சொல்லுவர்.

அதேபோல் ஓரின உறவுகளும் சாதாரணமாணவையே, ஒரு குடும்பத்தில் இரெண்டு அப்பா அல்லது இரெண்டு அம்மா இருப்பது ஒன்றும் தவறில்லை, பாலியல் சிறுபான்மையை ஒதுக்கல் ஆகாது போன்ற விடயங்கள் சொல்லி கொடுக்கப்படும்.

சில அடிப்படை மதவாத இஸ்லாமியர்கள் காலத்துக்கு காலம் கூச்சல் போடுவார்கள். அண்மையில் பர்மிங்ஹாமில் நடந்தது. ஆனால் படிப்பிப்பதை தடுக்க முடியாது.

தல.... நான் ஐரோப்பாவில் என்று தான் சொல்கிறேன். வடிவாக வாசித்து பதிலிடுங்கள்.

ஐரோப்பாவில், பிரித்தானியா சற்று பழமைவாதம் கொண்ட உள்ள நாடு என்பதும் உண்மை.

ஜெர்மனியில், கொடுக்கும் படங்களை, இங்கே யாழில் ஒரு உறவு நேரடியாக பதிந்து இருந்தார்.

அது 10 வயது பிள்ளைக்கு படிப்பிக்கிறார்கள் என்று தலையில் அடித்துக் கொண்டார்.

அதனை, நீக்கவும் முடியாமல், வைத்திருக்கவும் முடியாமல் நிர்வாகம் தடுமாறியதும் நிகழ்ந்தது.

***

தல... வீட்டில இருந்து...... 5 பிள்ளையள்... விசயகாரன்.... சொல்லவே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

தல.... நான் ஐரோப்பாவில் என்று தான் சொல்கிறேன். வடிவாக வாசித்து பதிலிடுங்கள்.

ஐரோப்பாவில், பிரித்தானியா சற்று பலவாதிகள் உள்ள நாடு என்பதும் உண்மை.

ஜெர்மனியில், கொடுக்கும் படங்களை, இங்கே யாழில் ஒரு உறவு நேரடியாக பதிந்து இருந்தார்.

அது 10 வயது பிள்ளைக்கு படிப்பிக்கிறார்கள் என்று தலையில் அடித்துக் கொண்டார்.

அதனை, நீக்கவும் முடியாமல், வைத்திருக்கவும் முடியாமல் நிர்வாகம் தடுமாறியதும் நிகழ்ந்தது.

***

தல... வீட்டில இருந்து...... 5 பிள்ளையள்... விசயகாரன்.... சொல்லவே இல்லை.

அதுதான் ஐரோப்பாவை பற்றி எனக்கு தெரியாது என எழுதினேன். 

5 பிள்ளை - ஊரான் பிள்ளையை (கல்வி) ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும் என்ற நம்பிக்கைதான் - பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Nathamuni said:

நீங்கள் சரியான அப்பாவியாக இருக்கிறீர்கள் அல்லது, எனது வாயை கிளறுகிறீர்கள். 

குறைந்த பட்சம் உரையாடப்படும் செய்தியையாவது வாசிக்கவேண்டும்.😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.