Jump to content

மாதவிடாய் காலத்திலும் மனைவியை அடித்துத் துன்புறுத்தி உடலுறவு வைத்துக் கொண்ட கணவன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

அதுதான் ஐரோப்பாவை பற்றி எனக்கு தெரியாது என எழுதினேன். 

5 பிள்ளை - ஊரான் பிள்ளையை (கல்வி) ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும் என்ற நம்பிக்கைதான் - பார்ப்போம்.

தலயை பத்தி தெரியும்.... என்ன கோணத்தில், வாதத்தினை எடுத்துக்கொண்டு வருவார் என்று தான் கவனமாக, பிரித்தானியா என்று சொல்லாமல், ஐரோப்பா என்று எழுதினேன்.

பிரான்சில் மிக கூடுதலா சொல்லி கொடுக்கிறார்கள், அடுத்து ஜெர்மனி.

இங்கே ஒரு mp (இது குறித்து முன்னர் பதிந்து இருக்கிறேன்), வானொலில் வந்து, பாடசாலைகளில், கருத்தடை சாதனம், ஆலோசனை கொடுக்க முழு நேர தாதி அமர்த்த வேண்டும் என்று நியாயம் பிளந்தார்.

ஒரு வெள்ளை கிழவி எடுத்து கொடுத்துதே கிளியல்: ஏன் அப்படியே ஒரு பிரசவ வார்டும் அமைத்து கொடுத்தால், பிள்ளையோட வெளிய போகலாம் தானே... எண்டு... அவருக்கு சீ என்று போய் விட்டது...

அதுதான் பிரித்தானியா..

***

தல.... tuition.... harrow? 11+

அப்ப கெதியா தேடிப் பிடிக்கலாம்... எங்கப்பா பெருமாள்?

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அதேவேளை, இங்கே ஐரோப்பாவில், 10 வயது பிள்ளைக்கு, மஞ்சள் பத்திரிகை லெவெலில், ஒரு ஆணும், பெண்ணும் இணைவது, பிள்ளை கருவாவது, பிறப்பது, அனைத்தையுமே படங்கள் உடன் விலாவாரியாக கொடுக்கிறார்கள்

மஞ்சள் பத்திரிகையை படித்து காமாலை சோகை வந்துவிட்டது போலிருக்கு. பாலியல் உறவுகள் என்றால் போர்னோதான் காட்டினார்கள் என்றமாதிரி எழுதுகின்றீர்கள்.!

பாலர் பாடசாலை இறுதி ஆண்டில் பாலியல் கல்வி படிப்பிக்கப்போகின்றோம். அனுமதிக்கலாமா இல்லையா என்று கடிதம் அனுப்பித்தான் படிப்பித்தார்கள். அந்தப் பாடம் ஒன்றும் கிளுகிளு பாடம் இல்லை!

12 minutes ago, Nathamuni said:

ஜெர்மனியில், கொடுக்கும் படங்களை, இங்கே யாழில் ஒரு உறவு நேரடியாக பதிந்து இருந்தார்.

அது 10 வயது பிள்ளைக்கு படிப்பிக்கிறார்கள் என்று தலையில் அடித்துக் கொண்டார்.

அதனை, நீக்கவும் முடியாமல், வைத்திருக்கவும் முடியாமல் நிர்வாகம் தடுமாறியதும் நிகழ்ந்தது.

 

இணைத்தவரே யாழ் நிர்வாகத்தில் இருந்த இளைஞன்! இதில் தடுமாறினார்கள் என்பது உங்கள் கற்பனையாகத்தான் இருக்கும்!😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

மஞ்சள் பத்திரிகையை படித்து காமாலை சோகை வந்துவிட்டது போலிருக்கு. பாலியல் உறவுகள் என்றால் போர்னோதான் காட்டினார்கள் என்றமாதிரி எழுதுகின்றீர்கள்.!

பாலர் பாடசாலை இறுதி ஆண்டில் பாலியல் கல்வி படிப்பிக்கப்போகின்றோம். அனுமதிக்கலாமா இல்லையா என்று கடிதம் அனுப்பித்தான் படிப்பித்தார்கள். அந்தப் பாடம் ஒன்றும் கிளுகிளு பாடம் இல்லை!

கிருபன் அய்யா.... சிலநேரம் உங்களின் கருத்துக்கள் மண்டை வெடிக்க வைக்கும் ரகம்....

இங்கே எதுக்கு.... 'கிளு, கிளு' கதை? உங்கள் புரிதல் அதுவா?

**

கடிதம் ஒப்புக்கு அனுப்புவது.... எதை, எப்படி படிப்பிப்பது என்பது லோக்கல் கவுன்சில் முடிவு.

நீங்கள் உங்களுக்கு வரும் கடிதத்தினை விடுத்து, நேரே கவுன்சிலுடன் பேசி, முழு விபரத்தினை வாங்குங்கள்.

ஆனலும், நீங்கள், உங்கள் பிள்ளைகளுக்கு படிப்பிக்க கூடாது என்று மறுத்தால், உங்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க அழைப்பார்கள் என்று தெரியும?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

கிருபன் அய்யா.... சிலநேரம் உங்களின் கருத்துக்கள் மண்டை வெடிக்க வைக்கும் ரகம்....

இங்கே எதுக்கு.... 'கிளு, கிளு' கதை? உங்கள் புரிதல் அதுவா?

நீங்கள்தான் மஞ்சள் பத்திரிகை லெவலில் படிப்பிக்கின்றார்கள் அடிச்சுவிட்டீர்கள். அதுவே மறந்துபோய்விட்டதா!🤔

மஞ்சள் பத்திரிகைகள் கிளுகிளு கதைகள்தானே எழுதுகின்றார்கள். சில நேரம் இப்போது அறிவார்ந்த செய்திகளும் வருகின்றன போலிருக்கு!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

நீங்கள்தான் மஞ்சள் பத்திரிகை லெவலில் படிப்பிக்கின்றார்கள் அடிச்சுவிட்டீர்கள். அதுவே மறந்துபோய்விட்டதா!🤔

என்னப்பா இது, ஜெர்மனியில் 10 வயது பிள்ளைக்கு கொடுப்பதை, அப்படியே ஒரு உறவு இணைத்திருந்தார். அப்படி படங்களுடன் பிட்டு, பிட்டு வைத்திருந்தார்கள். அதனை பார்த்து எல்லோரும் அதிர்ந்தோம் என்கிறேன், மேலே.

(உங்களுக்கு வேண்டுமானால் மஞ்சள் பத்திரிகை ரகம் என்றும் சொல்லாம்)

... நீங்கள் வேறு எங்கோ நிண்டு தட்டுகிறீர்கள்....

10 minutes ago, கிருபன் said:

இணைத்தவரே யாழ் நிர்வாகத்தில் இருந்த இளைஞன்! இதில் தடுமாறினார்கள் என்பது உங்கள் கற்பனையாகத்தான் இருக்கும்!😁

அதனால் தான் தடுமாறினார்கள் என்றேன்.... அய்யோ இன்று நானா மாட்டினேன், உங்களிடம்.... 🥴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

ஆனலும், நீங்கள், உங்கள் பிள்ளைகளுக்கு படிப்பிக்க கூடாது என்று மறுத்தால், உங்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க அழைப்பார்கள் என்று தெரியும?

அந்தளவுக்கு நான் காட்டான் இல்லை! பிள்ளைகளுக்கு பாடசாலையில் சொல்லிக்கொடுப்பது எல்லாம் அறிவுக்கண்ணைத் திறக்க வைக்கத்தான் என்ற நம்பிக்கை உள்ளது.

கவுன்சிலிங்க்கு கூப்பிடுவார்கள் என்ற பொலிஸி டொகுயுமென்ற் இருந்தால் லிங் அனுப்புங்கள். படித்து விளங்கிக்கொள்கின்றோம்😀

2 minutes ago, Nathamuni said:

என்னப்பா இது, ஜெர்மனியில் 10 வயது பிள்ளைக்கு கொடுப்பதை, அப்படியே ஒரு உறவு இணைத்திருந்தார். அப்படி படங்களுடன் பிட்டு, பிட்டு வைத்திருந்தார்கள். அதனை பார்த்து எல்லோரும் அதிர்ந்தோம் என்கிறேன், மேலே.

 

இதோ நீங்கள் அதிர்ந்தது.. படங்கள் கிடையாது.. படங்கள் எல்லாம் பழைய பதிவுகளுக்கு வருவதில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

அந்தளவுக்கு நான் காட்டான் இல்லை! பிள்ளைகளுக்கு பாடசாலையில் சொல்லிக்கொடுப்பது எல்லாம் அறிவுக்கண்ணைத் திறக்க வைக்கத்தான் என்ற நம்பிக்கை உள்ளது.

கவுன்சிலிங்க்கு கூப்பிடுவார்கள் என்ற பொலிஸி டொகுயுமென்ற் இருந்தால் லிங் அனுப்புங்கள். படித்து விளங்கிக்கொள்கின்றோம்😀

தேடிப்பிடியுங்கோ...

வெளிநாட்டில் இருந்து குடி பெயர்ந்தவர்கள், மறுத்தால்.... பாலியல் கல்வியால் என்ன நன்மை என்று விளக்குவதே கவுன்சிலிங்.

எல்லாம், வில்லங்கமா யோசிக்கிறீங்க போல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Nathamuni said:

தல.... நான் ஐரோப்பாவில் என்று தான் சொல்கிறேன். வடிவாக வாசித்து பதிலிடுங்கள்.

ஐரோப்பாவில், பிரித்தானியா சற்று பழமைவாதம் கொண்ட உள்ள நாடு என்பதும் உண்மை.

ஜெர்மனியில், கொடுக்கும் படங்களை, இங்கே யாழில் ஒரு உறவு நேரடியாக பதிந்து இருந்தார்.

அது 10 வயது பிள்ளைக்கு படிப்பிக்கிறார்கள் என்று தலையில் அடித்துக் கொண்டார்.

அதனை, நீக்கவும் முடியாமல், வைத்திருக்கவும் முடியாமல் நிர்வாகம் தடுமாறியதும் நிகழ்ந்தது.

***

தல... வீட்டில இருந்து...... 5 பிள்ளையள்... விசயகாரன்.... சொல்லவே இல்லை.

 ஓமோம் அந்த திரி கொஞ்சநாள் அல்லோல கல்லோலப்பட்டு  அமர்க்களமாய் போனது.

அதுக்கு பிறகு சில ஆக்களுக்கு பிள்ளை பாக்கியமும் கிடைச்சது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

அந்தளவுக்கு நான் காட்டான் இல்லை! பிள்ளைகளுக்கு பாடசாலையில் சொல்லிக்கொடுப்பது எல்லாம் அறிவுக்கண்ணைத் திறக்க வைக்கத்தான் என்ற நம்பிக்கை உள்ளது.

கவுன்சிலிங்க்கு கூப்பிடுவார்கள் என்ற பொலிஸி டொகுயுமென்ற் இருந்தால் லிங் அனுப்புங்கள். படித்து விளங்கிக்கொள்கின்றோம்😀

இதோ நீங்கள் அதிர்ந்தது.. படங்கள் கிடையாது.. படங்கள் எல்லாம் பழைய பதிவுகளுக்கு வருவதில்லை.

 

படங்கள் இல்லாத போதிலும், அந்த பதிவுகளே அலற வைக்கிறது..... நீங்கள்.... ஒரு database எண்டது உண்மைதான்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

வெளிநாட்டில் இருந்து குடி பெயர்ந்தவர்கள், மறுத்தால்.... பாலியல் கல்வியால் என்ன நன்மை என்று விளக்குவதே கவுன்சிலிங்.

 

எனக்குத் தெரிந்து சில தமிழ்ப்பெற்றோர் தமது பெண் பிள்ளைகளை 6 ஆம் ஆண்டில் பாலியல் கல்வி கற்க அனுமதிக்கவில்லை. அப்படியே சில ஆப்கான் பிள்ளைகளும் போகவில்லை. இதற்கெல்லாம் கவுன்சிலிங் கொடுத்ததாக யாரும் சொல்லவில்லை. அதுதான் பொலிஸி டொகுயுமென்ற் கேட்டேன். நீங்கள் தரமாட்டீர்கள் என்றும் தெரியும்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

 ஓமோம் அந்த திரி கொஞ்சநாள் அல்லோல கல்லோலப்பட்டு  அமர்க்களமாய் போனது.

அதுக்கு பிறகு சில ஆக்களுக்கு பிள்ளை பாக்கியமும் கிடைச்சது. :grin:

கிருபன் அய்யா, லிங்கே எடுத்து வைத்திருந்து, டபெக்கெண்டு போட்டுட்டார் எண்டால் பாருங்கோவன்...

இப்பவும் பாலியல் கல்வி படிக்கிறார் போலை கிடக்குது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

கிருபன் அய்யா, லிங்கே எடுத்து வைத்திருந்து, டபெக்கெண்டு போட்டுட்டார் எண்டால் பாருங்கோவன்...

இப்பவும் பாலியல் கல்வி படிக்கிறார் போலை கிடக்குது....

நீங்கள் மஞ்சள் கலரில் படிக்கின்றீர்கள். நாங்கள் பச்சைக் கலரில் படிக்கின்றோம்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

எனக்குத் தெரிந்து சில தமிழ்ப்பெற்றோர் தமது பெண் பிள்ளைகளை 6 ஆம் ஆண்டில் பாலியல் கல்வி கற்க அனுமதிக்கவில்லை. அப்படியே சில ஆப்கான் பிள்ளைகளும் போகவில்லை. இதற்கெல்லாம் கவுன்சிலிங் கொடுத்ததாக யாரும் சொல்லவில்லை. அதுதான் பொலிஸி டொகுயுமென்ற் கேட்டேன். நீங்கள் தரமாட்டீர்கள் என்றும் தெரியும்😂

எனக்கு தெரிந்து கோவில் அய்யர் ஒருத்தர், தமிழ் நாட்டுக்காரர் மகளுக்கு அனுமதிக்கவில்லை....

பல்கலைக்கழகம் போன பிள்ளை, ஒரு வருசத்திலேயே... ஒரு இஸ்லாமிய இளைஞரை கண்ணாலம் கட்டிக்கொண்டு போட்டுது....

அய்யா புலம்பி என்ன பிரயோசனம்....

1 minute ago, கிருபன் said:

நீங்கள் மஞ்சள் கலரில் படிக்கின்றீர்கள். நாங்கள் பச்சைக் கலரில் படிக்கின்றோம்.😂

அருமை.... படியுங்கோ.... மூத்தவர் 16 எண்டீர்கள்.... பிறகு ஏதாவது? 😜

நம்ம தல... 5 எண்டார்.... கேட்டொன்ன... டபார் எண்டு ஒரு கதை விட்டார் பார்த்தியலே? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதம்ஸ் relationships, guarding against abuse, equality and diversity elements கட்டாயம். Science curriculum தில் உள்ளடங்கும் human reproductive cycle உம் கட்டாயம், இவை தவிர்ந்த பாலியல் சம்பந்தமான ஆண்டு ஆறு கல்வி optional.  இதுதான் நான் அறிந்தது.

 

36 minutes ago, Nathamuni said:

எனக்கு தெரிந்து கோவில் அய்யர் ஒருத்தர், தமிழ் நாட்டுக்காரர் மகளுக்கு அனுமதிக்கவில்லை....

பல்கலைக்கழகம் போன பிள்ளை, ஒரு வருசத்திலேயே... ஒரு இஸ்லாமிய இளைஞரை கண்ணாலம் கட்டிக்கொண்டு போட்டுது....

அய்யா புலம்பி என்ன பிரயோசனம்....

 

ஐயர் பிள்ளை யூனியில முஸ்லிம் பெடியனை விரும்பினதுக்கும் பிரைமறி ஸ்கூல் பாலியல் கல்விக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

ஐயர் பிள்ளை யூனியில முஸ்லிம் பெடியனை விரும்பினதுக்கும் பிரைமறி ஸ்கூல் பாலியல் கல்விக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. 

 

ஒரு சோத்துக்கு ஒரு சோறு பதம், தல.

எனக்குத் தெரிஞ்ச A பழமொழி ஒன்றை, சைவமா சொல்லவா?

கண்டறியாதவன், ஏ 40 காரில் ஏறினால், ஏறின கார் ரோல்ஸ்ரோயிசாம். 

பாம்பு தின்னுற ஊருக்கு போனால் நடுத்துண்டை இஞ்சை போடு எண்டு நிக்கோணும்...

அய்யர் பிள்ளையை, ஒருத்தர் வீட்டுக்கும் அனுப்பாமல், பள்ளிக்கூட சிநேகித பிள்ளையள் வீட்டுக்கும் அனுப்பாமல், வீட்டுக்கும் ஒரு பிள்ளையளும் வர கூடாது என்று நாண்டு கொண்டு நிண்டு, படிப்பிச்சு, யூனி அனுப்பினால்.... பிள்ளை மிரளத்தான் செய்யும்....

அய்யர் இப்ப என்ன சொல்கிறார் எண்டால், யூனி கோதாரி அனுப்பாமல், ஊருக்கு கொண்டு போய் சொந்தக்காரருக்கு கலியாணத்தை கட்டி வச்சிருக்கலாமாம்.

உங்கை வந்திருக்க கூடாது, வந்த பின்னர், உந்த கிரந்தங்கள் விடக்கூடாது. பாலியல் கல்வியின் முக்கிய நோக்கம், தேவையில்லா கர்ப்பத்தின் தவிர்த்தல். அது இல்லாததால் தான் சின்ன அய்யர் அம்மா, கர்ப்பமாகி, கருநீக்கம் செய்யும் காலம் கடந்த நிலையில், உடனடியாக கலியாணம் பண்ண வேண்டியதா போனது. இப்ப தெரியுதா ஏன் பாலியல் கல்வி முக்கியம் எண்டு? 

பறவை பறந்தபின் வலை விரிக்க ஏலுமோ, தல.... ஏலாது தானே...

பாலியல் கல்வியா... என்ன கோதரியோ படி, உலகத்தை புரி முன்னேறு.... அதுதான் விசயம். இப்ப பிள்ளை வாழ்வு, முன்றாவது பிள்ளையோட நிக்குது..... இன்னும் எத்தனையோ?

**

இதை சொல்லும் அதேவேளை, யூனியில், நம்ம பிள்ளைகள் சகல கூத்தும் காட்டி படிப்பவர்களும் உண்டு, படிப்பினை விட்டு வருபவர்களும் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

ஒரு சோத்துக்கு ஒரு சோறு பதம், தல.

எனக்குத் தெரிஞ்ச பழமொழி ஒன்றை, சைவமா சொல்லவா?

கண்டறியாதவன், ஏ 40 காரில் ஏறினால், ஏறின கார் ரோல்ஸ்ரோயிசாம். 

பாம்பு தின்னுற ஊருக்கு போனால் நடுத்துண்டை இஞ்சை போடு எண்டு நிக்கோணும்...

அய்யர் பிள்ளையை, ஒருத்தர் வீட்டுக்கும் அனுப்பாமல், பள்ளிக்கூட சிநேகித பிள்ளையள் வீட்டுக்கும் அனுப்பாமல், படிப்பிச்சு, யூனி அனுப்பினால்.... பிள்ளை மிரளத்தான் செய்யும்....

அய்யர் இப்ப என்ன சொல்கிறார் எண்டால், யூனி கோதாரி அனுப்பாமல், ஊருக்கு கொண்டு போய் சொந்தக்காரருக்கு கலியாணத்தை கட்டி வச்சிருக்கலாமாம்.

உங்கை வந்திருக்க கூடாது, வந்த பின்னர், உந்த கிரந்தங்கள் விடக்கூடாது. பாலியல் கல்வியின் முக்கிய நோக்கம், தேவையில்லா கர்ப்பத்தின் தவிர்த்தல். அது இல்லாததால் தான் சின்ன அய்யர் அம்மா, கர்ப்பமாகி, கருநீக்கம் செய்யும் காலம் கடந்த நிலையில், உடனடியாக கலியாணம் பண்ண வேண்டியதா போனது. இப்ப தெரியுதா ஏன் பாலியல் கல்வி முக்கியம் எண்டு? 

பறவை பறந்தபின் வலை விரிக்க ஏலுமோ, தல.... ஏலாது தானே...

பாலியல் கல்வியா... என்ன கோதரியோ படி, உலகத்தை புரி முன்னேறு.... அதுதான் விசயம். இப்ப பிள்ளை வாழ்வு, முன்றாவது பிள்ளையோட நிக்குது..... இன்னும் எத்தனையோ?

அப்ப அந்த பிள்ளை years 7,8,9,10, ஜி சி எஸ் சி, ஏலெவல் வரை பள்ளிகூடம் போயும், கர்பமாதல், கருத்தடை சாதனம் பற்றிய அறிவு இல்லாமல் இருந்தது என்று ஐயர் உங்களுக்கு சொல்ல, அதை நீங்களும் நம்பீட்டியள்?

ஐயரையும், பிள்ளையையும் விட நீங்கள் ரொம்ப அப்பாவியா இருக்கிறீங்க நாதம்.

நானும் எனக்கு தெரிஞ்ச பழமொழி சொல்லுறன்.

கேக்கிறவன் கேர்புல்லா இல்லாட்டில், எருமைமாடு ஏரோபிளேன் ஓட்டுமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

அப்ப அந்த பிள்ளை years 7,8,9,10, ஜி சி எஸ் சி, ஏலெவல் வரை பள்ளிகூடம் போயும், கர்பமாதல், கருத்தடை சாதனம் பற்றிய அறிவு இல்லாமல் இருந்தது என்று ஐயர் உங்களுக்கு சொல்ல, அதை நீங்களும் நம்பீட்டியள்?

ஐயரையும், பிள்ளையையும் விட நீங்கள் ரொம்ப அப்பாவியா இருக்கிறீங்க நாதம்.

பின்ன, பிள்ளைக்கு சொல்லிக் கொடுக்க அய்யர் விடேல்ல....

நானாவது சொல்லி கொடுக்கலாம் எண்டால்.... முடியல்ல... அப்பாவியா போனன்.... விசயம் இப்படி போகும் எண்டால்.... முயண்டிருக்கலாம்... 

சொன்னா, நம்ப மாட்டியல், பிள்ளையை பார்த்தால்.... சைட் அடிக்காமல் போக மாட்டீங்க... 👌

சா, பிழை எல்லோ விட்டுட்டன்.... முந்தியே உங்களை தெரிஞ்சிருந்தால், சும்மா ஐடியா கேட்டிருப்பன்.... எல்லாம் அய்யர் அம்மாவின் தலையெழுத்து....😁

அல்லா, அந்த பக்கமா கூரையை பிச்சுக்கொண்டு கொடுத்திட்டார் எண்டு சொல்லுங்கோவன்.... 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

பின்ன, பிள்ளைக்கு சொல்லிக் கொடுக்க அய்யர் விடேல்ல....

நானாவது சொல்லி கொடுக்கலாம் எண்டால்.... முடியல்ல... அப்பாவியா போனன்.... விசயம் இப்படி போகும் எண்டால்.... முயண்டிருக்கலாம்... 

சொன்னா, நம்ப மாட்டியல், பிள்ளையை பார்த்தால்.... சைட் அடிக்காமல் போக மாட்டீங்க... 👌

சா, பிழை எல்லோ விட்டுட்டன்.... முந்தியே உங்களை தெரிஞ்சிருந்தால், சும்மா ஐடியா கேட்டிருப்பன்.... எல்லாம் அய்யர் அம்மாவின் தலையெழுத்து....😁

அல்லா, அந்த பக்கமா கூரையை பிச்சுக்கொண்டு கொடுத்திட்டார் எண்டு சொல்லுங்கோவன்.... 😜

ஐயோ நாதம்,

Secondary school science curriculum கற்பமாதல், கருத்தடை பற்றி எல்லாம் சொல்லி கொடுக்கும். இந்த படிப்பு compulsory. ஐயர் மட்டும் அல்ல, அவர் கும்பிடும் ஆண்டவன் வந்தாலும் opt out பண்ண ஏலாது.

எங்களுக்கு இலங்கையிலேயே ஆண்டு 11 இல், வரை படம் எல்லாம் புத்தகத்தில் கீறி சொல்லி தந்து விட்டார்கள். 

யூகேயில் ஏ எல் வரை படிச்ச பிள்ளைக்கு கர்பமாதல், கருத்தடை பற்றி தெரியவில்லை என்றால் ….பெற்ற மனிசன் ஆதங்கத்தில் எதையும் சொல்லி சமாளிக்கும்…நாம்தான் கொஞ்சம் யதார்தமாக சிந்திக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

ஐயோ நாதம்,

Secondary school science curriculum கற்பமாதல், கருத்தடை பற்றி எல்லாம் சொல்லி கொடுக்கும். இந்த படிப்பு compulsory. ஐயர் மட்டும் அல்ல, அவர் கும்பிடும் ஆண்டவன் வந்தாலும் opt out பண்ண ஏலாது.

எங்களுக்கு இலங்கையிலேயே ஆண்டு 11 இல், வரை படம் எல்லாம் புத்தகத்தில் கீறி சொல்லி தந்து விட்டார்கள். 

யூகேயில் ஏ எல் வரை படிச்ச பிள்ளைக்கு கர்பமாதல், கருத்தடை பற்றி தெரியவில்லை என்றால் ….பெற்ற மனிசன் ஆதங்கத்தில் எதையும் சொல்லி சமாளிக்கும்…நாம்தான் கொஞ்சம் யதார்தமாக சிந்திக்க வேண்டும்.

இதென்ன கரைசலாக்கிடக்குது... 😁

பிள்ளை, தெய்வ குத்தம்.... அபசாரம், அபசாரம் எண்டு காதை, கண்ணை மூடி இருக்கும்..... அய்யர் அப்படி சொல்லிக் கொடுத்திருக்க மாட்டார் எண்டு எப்படி சொல்லிறியள்? 🤔

***

ஒகே தல... உதுக்குள்ள நியானி, கத்தியோடை சுழண்டு கொண்டு நிக்கிறார் எண்டு நினைக்கிறன்....

எதுக்கு வெட்டுக் காயத்தோடே போவான்.... கவுரவமா போவமே.... சந்திப்போம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

பிள்ளை, தெய்வ குத்தம்.... அபசாரம், அபசாரம் எண்டு காதை, கண்ணை மூடி இருக்கும்..... அய்யர் அப்படி சொல்லிக் கொடுத்திருக்க மாட்டார் எண்டு எப்படி சொல்லிறியள்? 🤔

உடனடியாக டீச்சர் சோசல் சேர்விசுக்கு அடிச்சு இருப்பா. அவர்கள் வந்து ஐயரை ஒரு 2 மணி நேரம், ஐயர் அம்மாவை 2 மணி நேரம் பிள்ளையை 2 மணி நேரம் விசாரித்து, ஐயர் பிள்ளையின் கல்வி உரிமையை தடுக்கவில்லை என உறுதி செய்து, பிள்ளைக்கு அந்த கல்வியை புகட்டி இருப்பார்கள்.

பிகு

நியானி வெட்டுமாப்போல் நான் இதில் ஏதும் எழுதவில்லை. 

ஆனால் நேரம் போகுது. சந்திப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

உடனடியாக டீச்சர் சோசல் சேர்விசுக்கு அடிச்சு இருப்பா. அவர்கள் வந்து ஐயரை ஒரு 2 மணி நேரம், ஐயர் அம்மாவை 2 மணி நேரம் பிள்ளையை 2 மணி நேரம் விசாரித்து, ஐயர் பிள்ளையின் கல்வி உரிமையை தடுக்கவில்லை என உறுதி செய்து, பிள்ளைக்கு அந்த கல்வியை புகட்டி இருப்பார்கள்.

தல.... அய்யப்பருக்கு பகிடி, வெற்றி தெரியவில்லை எண்ட மாதிரி, இதுக்கும் சீரியஸ் ஆக கொமேண்டு போடுறியளே..... 😜

ரிலாக்ஸ் பிளீஸ்.... :grin:

***

அதுசரி, இதை தான் (கவுன்சிலிங்) நான் சொல்ல, கவுன்சில் பாலிசி லிங்கை தா, இல்லாட்டி நம்ப மாட்டேன் என்று ஆடம் பிடித்தாரே கிருபன் அய்யா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

தல.... அய்யப்பருக்கு பகிடி, வெற்றி தெரியவில்லை எண்ட மாதிரி, இதுக்கும் சீரியஸ் ஆக கொமேண்டு போடுறியளே..... 😜

ரிலாக்ஸ் பிளீஸ்.... :grin:

***

அதுசரி, இதை தான் (கவுன்சிலிங்) நான் சொல்ல, கவுன்சில் பாலிசி லிங்கை தா, இல்லாட்டி நம்ப மாட்டேன் என்று ஆடம் பிடித்தாரே கிருபன் அய்யா.

அது @கிருபன் நாதமுனி எதையும் ஆதாரபூர்வமாக எழுதமாட்டார் என்ற தளராத நம்பிக்கையில் எழுதி இருப்பார் என நினைக்கிறேன்🤣.

சும்மா பகிடிதான் ரிலக்ஸ்.

சரி சந்திப்பம். 

பள்ளிகூடம் வேற ஓய்வு. நாளைக்கு ஐந்து பிள்ளைகளையும் மேய்க வேணும் 🤣.

குட் நைட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

நாதமுனி எதையும் ஆதாரபூர்வமாக எழுதமாட்டார் என்ற தளராத நம்பிக்கையில் எழுதி இருப்பார் என நினைக்கிறேன்🤣

நாதம்ஸ் இந்தத் திரியில் உள்ள எகிப்து பெண்களை துன்புறுத்தி வன்புணர்வு செய்வது பற்றிய செய்தியைப் படிக்காமல் தனக்குத் தெரிந்தவற்றையெல்லாம் அடிச்சுவிட்டார்.

பாலர் பாடசாலையில் பாலியல் உறவுகள் பற்றிய பாடத்திற்கு போகாவிட்டால் கவுன்சிலிங்குக்கு கூப்பிடுவார்கள் என்றும் பூச்சாண்டி காட்டினார். அதுக்கு பொலிஸியைக் கேட்டால் தேடிப்பிடியுங்கோ என்று எஸ்யாயிட்டு, பின்னர் செகண்டரி பாடசாலை பொலிஸிதான் தான் சொன்ன பிரைமறி பாடசாலை பற்றிய கவுன்சிலிங் என்று அடிச்சுவிட்டிருக்கின்றார். 😂

ஆனால், நாதம்ஸ் எழுதியவற்றில் இருந்து பல கொசிப்புக்களை அறியக்கூடியதாக இருந்தது😃 

5 hours ago, Nathamuni said:

நானாவது சொல்லி கொடுக்கலாம் எண்டால்.... முடியல்ல... அப்பாவியா போனன்.... விசயம் இப்படி போகும் எண்டால்.... முயண்டிருக்கலாம்... 

இது அப்பாவிகளான சின்னப்பிள்ளைகளை பொறுப்பான நிலையில் இருக்கும் ஒருவர் மனதளவில் துஷ்பிரயோகம் பண்ண விரும்பியதுபோல இருக்கு. ஆனால் சட்டம், பயம், சமூக மதிப்பு காரணமாக நல்லபிள்ளையாக இருந்திருக்கின்றார். இப்ப பழைய சந்தர்ப்பங்களைப் பாவிக்கவில்லையே என்ற வருத்தத்தில் இருக்கின்றார் என்றுதான் உணர்த்துகின்றது🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, கிருபன் said:

நாதம்ஸ் இந்தத் திரியில் உள்ள எகிப்து பெண்களை துன்புறுத்தி வன்புணர்வு செய்வது பற்றிய செய்தியைப் படிக்காமல் தனக்குத் தெரிந்தவற்றையெல்லாம் அடிச்சுவிட்டார்.

பாலர் பாடசாலையில் பாலியல் உறவுகள் பற்றிய பாடத்திற்கு போகாவிட்டால் கவுன்சிலிங்குக்கு கூப்பிடுவார்கள் என்றும் பூச்சாண்டி காட்டினார். அதுக்கு பொலிஸியைக் கேட்டால் தேடிப்பிடியுங்கோ என்று எஸ்யாயிட்டு, பின்னர் செகண்டரி பாடசாலை பொலிஸிதான் தான் சொன்ன பிரைமறி பாடசாலை பற்றிய கவுன்சிலிங் என்று அடிச்சுவிட்டிருக்கின்றார். 😂

ஆனால், நாதம்ஸ் எழுதியவற்றில் இருந்து பல கொசிப்புக்களை அறியக்கூடியதாக இருந்தது😃 

இது அப்பாவிகளான சின்னப்பிள்ளைகளை பொறுப்பான நிலையில் இருக்கும் ஒருவர் மனதளவில் துஷ்பிரயோகம் பண்ண விரும்பியதுபோல இருக்கு. ஆனால் சட்டம், பயம், சமூக மதிப்பு காரணமாக நல்லபிள்ளையாக இருந்திருக்கின்றார். இப்ப பழைய சந்தர்ப்பங்களைப் பாவிக்கவில்லையே என்ற வருத்தத்தில் இருக்கின்றார் என்றுதான் உணர்த்துகின்றது🤭

அப்துல்லாவை பற்றி கேட்டால் ஐயரையும், அமாவாசையுயும், கோசனின் 5 பிள்ளைகளையும், மஞ்சள் பத்திரிக்கை பற்றி எழுதி, தனிபட என்னையும் தாக்கி எழுதியுள்ளார் (ந‌ல்லவேளை நிர்வாகம் தூக்கியுள்ளது). 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

நாதம்ஸ் இந்தத் திரியில் உள்ள எகிப்து பெண்களை துன்புறுத்தி வன்புணர்வு செய்வது பற்றிய செய்தியைப் படிக்காமல் தனக்குத் தெரிந்தவற்றையெல்லாம் அடிச்சுவிட்டார்.

பாலர் பாடசாலையில் பாலியல் உறவுகள் பற்றிய பாடத்திற்கு போகாவிட்டால் கவுன்சிலிங்குக்கு கூப்பிடுவார்கள் என்றும் பூச்சாண்டி காட்டினார். அதுக்கு பொலிஸியைக் கேட்டால் தேடிப்பிடியுங்கோ என்று எஸ்யாயிட்டு, பின்னர் செகண்டரி பாடசாலை பொலிஸிதான் தான் சொன்ன பிரைமறி பாடசாலை பற்றிய கவுன்சிலிங் என்று அடிச்சுவிட்டிருக்கின்றார். 😂

ஆனால், நாதம்ஸ் எழுதியவற்றில் இருந்து பல கொசிப்புக்களை அறியக்கூடியதாக இருந்தது😃 

இது அப்பாவிகளான சின்னப்பிள்ளைகளை பொறுப்பான நிலையில் இருக்கும் ஒருவர் மனதளவில் துஷ்பிரயோகம் பண்ண விரும்பியதுபோல இருக்கு. ஆனால் சட்டம், பயம், சமூக மதிப்பு காரணமாக நல்லபிள்ளையாக இருந்திருக்கின்றார். இப்ப பழைய சந்தர்ப்பங்களைப் பாவிக்கவில்லையே என்ற வருத்தத்தில் இருக்கின்றார் என்றுதான் உணர்த்துகின்றது🤭

 

2 hours ago, colomban said:

அப்துல்லாவை பற்றி கேட்டால் ஐயரையும், அமாவாசையுயும், கோசனின் 5 பிள்ளைகளையும், மஞ்சள் பத்திரிக்கை பற்றி எழுதி, தனிபட என்னையும் தாக்கி எழுதியுள்ளார் (ந‌ல்லவேளை நிர்வாகம் தூக்கியுள்ளது). 

நாதம் சாதாரண அரசியல் திரிகளிலேயே sexual innuendos ஐ (இதுக்கு சரியான தமிழ் பதம் என்ன? “பாலியல் சில்லறை கதை?) புகுத்தி விடும் ஆள்.

இந்த திரி வேறு பாலியல் சம்பந்தபட்டதா - பழம் நழுவி பாலில் விழுந்த கதைதான்🤣.

முதலில் பிபிசி தமிழ் ஏன் எகிப்தை பற்றி எழுதுது எண்டு கேட்டார்? அது ஆங்கில கட்டுரையின் மொழி மாற்று என்றோம்.

வேறு நாடுகளில் இல்லையா? என்றார். நாம் அப்படி சொல்லவில்லை - ஆனால் எகிப்தில் இது ஒரு புரையோடிய பிரச்சனை அதை பற்றியதே கட்டுரை என்றோம்.

பின்னர் ஐரோபாவில் பிரைமறி ஸ்கூலில் மஞ்சள் புத்தகம் போல படிபிக்கிறர்கள் என்றார்? நிர்வாகம் தடுமாறியது என்றார் - கிருபன் இணைத்த பழைய இணைப்பில் அப்படி ஏதும் இல்லை. அநேகர் அதை வரவேற்றே உள்ளார்கள். அல்லது ஹாஸ்யமாக கடந்து போயுள்ளார்கள். யாரும் அதிரவில்லை.

பின்னர் யூகே பிரைமறி, செகண்டறி ஸ்கூல் பாடவிதானத்தை, safeguarding procedures பற்றி தாறுமாறாய் அடிச்சு விட்டார். அதையும் மறுத்து எழுதிய போது.

ஐயர், அமாவாசை என்று அம்புலிமாமா கதை சொல்ல ஆரம்பித்து, யூகேயில் ஆண்டு8-12 வரை படித்த பிள்ளைக்கு கற்பமாதல் என்றால் என்ன என்று தெரியாது என தான் நம்புவதுடன், நம்மையும் நம்புமாறு கேட்கிறார்🤣.

ஆனால் மனிசன் நாணயஸ்த்தன் - கடைசிவரை கட்டுரை சொல்லிய எகிப்து நிலவரம் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை🤣.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.