Jump to content

யாழ் நூலகம்: பிரபாகரனின் ஆணையில் புலிகளால் எரிக்கப்பட்டதா? - என்.சரவணன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MEERA said:

முரளீதரன் ஒத்துக்கொள்ள என்ன தகுதி உள்ளது???

தலைமை & மத்திய குழு உள்ள போது இப்படியான முடிவு சரியா?

முரளீதரன் துரோகியாக அறிவிக்கப்பட இது மட்டுந்தான் காரணமா? நீங்கள் பூசனிக்காயை அல்ல பூசனி தோட்டத்தையே ஓர் பருக்கை சோற்றுக்குள் மறைக்க முற்படுகிறீர்கள்.

தாயகத்தில் மக்கள் போராளிகள் சாக நீங்களும் புலம்பெயர் நாட்டிற்கு ஓடி வந்ததை மறந்து விட்டீர்கள்..😂

உங்களுக்கு என்ன பிரச்சனை?...நான் எழுதியது விளங்கவில்லையா ?
கருணாவை ஏற்றுக் கொள்ளவும் தகுதி வேண்டுமா?
உங்கள் தலைமை ,மத்திய குழு சொல்வதை எல்லாம் கண்ணை ,வாயை மூடிட்டு கேட்கணுமா?
எந்த திரியில் நான் போய் எழுதினால் கருத்திற்கு பதில் வைக்க முடியாமல் கருணாவை இழுப்பதே உங்கள் போன்றவர்களது வேலை ...இது ஒழுங்காய் போய் கொண்டு இருக்கும் திரியை திசை திருப்பும்  உத்தி  .
நானும் நாட்டை விட்டு வந்தவள் தான் ...வந்த பிறகும் சரி அதற்கு முதலும் சரி அங்கிருப்பவர்களை போய் போராடி சாகுங்கோ என தூண்டி விடவில்லை.
கூட இருக்கும் மட்டும் போர்வீரன் , மாவீரன் விட்டு போன பிறகு துரோகி ,பொம்பளை பொறுக்கி ...பொறுக்கிகளை எல்லாம் இயக்கத்தில் வைத்திருந்த தலைவர் யார் 😠

 

Link to comment
Share on other sites

  • Replies 79
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

உங்களுக்கு என்ன பிரச்சனை?...நான் எழுதியது விளங்கவில்லையா ?
கருணாவை ஏற்றுக் கொள்ளவும் தகுதி வேண்டுமா?
உங்கள் தலைமை ,மத்திய குழு சொல்வதை எல்லாம் கண்ணை ,வாயை மூடிட்டு கேட்கணுமா?
எந்த திரியில் நான் போய் எழுதினால் கருத்திற்கு பதில் வைக்க முடியாமல் கருணாவை இழுப்பதே உங்கள் போன்றவர்களது வேலை ...இது ஒழுங்காய் போய் கொண்டு இருக்கும் திரியை திசை திருப்பும்  உத்தி  .
நானும் நாட்டை விட்டு வந்தவள் தான் ...வந்த பிறகும் சரி அதற்கு முதலும் சரி அங்கிருப்பவர்களை போய் போராடி சாகுங்கோ என தூண்டி விடவில்லை.
கூட இருக்கும் மட்டும் போர்வீரன் , மாவீரன் விட்டு போன பிறகு துரோகி ,பொம்பளை பொறுக்கி ...பொறுக்கிகளை எல்லாம் இயக்கத்தில் வைத்திருந்த தலைவர் யார் 😠

 

இங்கு முரளீதரன் தொடர்பாக எழுதியது நீங்கள். அதனை மேற்கோள் காட்டியே எனது கருத்தை எழுதியுள்ளேன். 

நிச்சயம் ஓர் அமைப்பில் தலைமை & மத்திய குழு எடுக்கும் முடிவுகளை உறுப்பினர்கள் கேட்டுத்தான் ஆகணும்.

சத்திய பிரமாணம் எடுத்து விட்டு கேட்டுத்தான் ஆகணுமா என்று சின்னப்பிள்ளைத்தனமாக கேட்கிறீர்களே? 😂

நிச்சயம் துரோகி… துரோகி தான் பொம்பிளை பொறுக்கி… பொம்பிளை பொறுக்கி தான் அதில் மாற்றுக் கருத்தில்லை…

தலைவர் தொடர்பாக நான் சொல்ல தேவையில்லை எதிரியே சொல்வான். தனிமனித ஒழுக்கத்திலும் சரி குடும்ப வாழ்விலும் சரி பொது வாழ்விலும் சரி உத்தமர் அவருக்கு நிகர் யாரும் இல்லை…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎20‎-‎07‎-‎2021 at 22:20, MEERA said:

முரளிதரனை பார்த்து வாளந்த தாங்களா இப்படி எழுதுவது? 😂😂😂😂

 

23 hours ago, MEERA said:

முரளீதரன் ஒத்துக்கொள்ள என்ன தகுதி உள்ளது???

தலைமை & மத்திய குழு உள்ள போது இப்படியான முடிவு சரியா?

முரளீதரன் துரோகியாக அறிவிக்கப்பட இது மட்டுந்தான் காரணமா? நீங்கள் பூசனிக்காயை அல்ல பூசனி தோட்டத்தையே ஓர் பருக்கை சோற்றுக்குள் மறைக்க முற்படுகிறீர்கள்.

தாயகத்தில் மக்கள் போராளிகள் சாக நீங்களும் புலம்பெயர் நாட்டிற்கு ஓடி வந்ததை மறந்து விட்டீர்கள்..😂

இந்த திரியில் வெட்கமே இல்லாமல் கருணாவை முதலில் கொண்டு வந்தது யார் ?... பொறுக்கிகளை எல்லாம் இயக்கத்தில் வைத்திருந்த உங்கட தலைவரும் ....தான் என்று வெட்கமேயில்லாமல் சொல்கிறீர்கள் ...அதற்கு ஒரு பச்சை வேற ...புலிகளையும் ,தலைமையும் அவமானப்படுத்த எதிரி தேவையில்லை ...உங்களை போன்றவர்களே போதும் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/7/2021 at 05:52, ரதி said:

என்ன செய்ய மீரா , யுத்தத்தால் எதுவும் கிடைக்காது என்று உணர்ந்து கொள்ள அனுபவமும், வயசும் தேவையாயிருக்கு. 
 

இல்லை வசி எழுத்தவுடனே தமிழீழம் தான் கேட்டது ...இடையில் சுயாட்சிக்கு கருணா ஒத்துக் கொண்டுட்டார் என்று தான் துரோகியாக்கப்பட்டார்...அடைந்தால் தமிழீழம் என்று போராடி விட்டு இடையில் அதில் இருந்து வெளியேறினால் இறந்த போராளிகளை அவமதிப்பதாகும் என்று புலிகளால் சொல்லப்பட்டது ..கடைசியில் மிச்சம் இருந்த போராளிகளையும் கொண்டது தான் மிச்சம் 🥴

ரதி, கோசான் கூறுவது போல மகாவம்ச மனப்பான்மை கொண்ட பேரினவாத அரசு தமிழருக்கு எந்த ஒரு அரசியல் சலுகைகளும் வழங்காது என்பது எனது புரிதல், ஆரமபத்தில் பொருளாதாரம் கல்வி போன்றவற்றில் உயர் நிலையில் இருந்த தமிழரை பெரிய அளவில் நிலங்களை சொந்தமாக வைத்திருந்ததனால் நில உச்ச வரம்புத்திட்டத்தினூடாக அவர்களது  பண்ணை நிலங்களை அபகரித்து பெரும்பான்மையினருக்கு அந்தநிலங்களை பிரித்து வழங்கியது, தரப்படுத்தல் மூலம் தமிழ்ர்களின் கல்விக்கு முட்டுக்கட்டை போட்டது, இந்த நிலை இப்போது முஸ்லீம்களுக்கு ஏற்படுகிறது, அவர்கள் பொருளாதாரத்தில் முன்னேறுவது பெரும்பான்மை சமூகத்திற்கு பிடிக்கவில்லை.
இலங்கையில் எந்த சிறுபான்மையினமும் பெரும்பான்மையினத்தைவிட உயர்வதை அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள், சுயாட்சி அல்லது அதிக அதிகாரம் கொண்ட மாகாணசபைகளோ தமிழர்கள் மீண்டும் பொருளாதார மற்றும் கல்வியால் உயர்வடைந்து விடுவார்கள் அதனை ஒரு போதும் பெரும்பான்மையினம் விரும்பாது.
சிறுபான்மையினத்திற்குள் மதம்,சாதி, இடம் என்று பிளவுபடாமல் ஒற்றுமையாக இருந்தால் ஓரளவாவது சேதங்களைக்குறைக்கலாம்.

எனது அபிப்பிராயம் என்னவென்றால் இலங்கையில் உள்ள சிறுபான்மையினம் வாழ்க்கைத்தரத்தில் பெரும்பான்மையினத்தைவிட உயராமல், அவர்களின் கீழ் கவுரவமாக(?) சமாதானமாக வாழலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

 

இந்த திரியில் வெட்கமே இல்லாமல் கருணாவை முதலில் கொண்டு வந்தது யார் ?... பொறுக்கிகளை எல்லாம் இயக்கத்தில் வைத்திருந்த உங்கட தலைவரும் ....தான் என்று வெட்கமேயில்லாமல் சொல்கிறீர்கள் ...அதற்கு ஒரு பச்சை வேற ...புலிகளையும் ,தலைமையும் அவமானப்படுத்த எதிரி தேவையில்லை ...உங்களை போன்றவர்களே போதும் 
 

அது நான் பொறுக்கியை ஊரை கூட்டி விலத்தி வைத்துவிட்டார்களே…!

என்ன எழுதியுள்ளது என்று வாசித்து பதிலளியுங்கள். எந்த இடத்தில் தலைவரையும் புலிகளையும் அவமானப்படுத்தியுள்ளேன்?

முரளிதரன் பற்றி பதிலளித்துவிட்டு பின்னர் முரளிதரனை கொண்டுவந்தது யார் என்கிறீர்கள் வெட்கமே இல்லாமல்.

எதிரியா யார் அது?  அந்த கூட்டில் தால் உங்கள் அண்ணர் ஊஞ்சல் ஆடுகிறார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.