Jump to content

ஓகஸ்ட் மாதம்... முதலாம் திகதி முதல், சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறப்பு!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விமான நிலையங்கள் மீளத் திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை நாட்டுக்கு 10 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை

ஓகஸ்ட் மாதம்... முதலாம் திகதி முதல், சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறப்பு!!

ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டினைத் திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

நாடு முழுமையாக திறக்கப்பட்டதும் ஒரு நாளைக்கு 500 முதல் 1,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என சுற்றுலாத்துறை அமைச்சு எதிர்பார்த்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த நாட்டின் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து, 18,200 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதன் காரணமாக நாட்டிற்கு கிட்டத்தட்ட 40 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்ட வழிவகுத்தது என அமைச்சினால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இதேவேளை சுற்றுலாத் துறை அபிவிருத்தி குறித்து நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

மேலும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறையில் பணியாற்றுவோரின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரே வழி, நாட்டைத் திறந்து சுற்றுலாத் துறையை மீட்டெடுப்பதே என்றும் அவர் கூறினார்.

ஆகவே இலங்கையின் மீது பயணத் தடைகளை விதித்துள்ள அந்த நாடுகளின் தொடர்புடைய அதிகாரிகளுடன் கலந்துரையாட சுற்றுலாத்துறை அமைச்சு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

https://athavannews.com/2021/1229605

Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

காசே தான் கடவுளடா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, putthan said:

காசே தான் கடவுளடா....

சிறீலங்காவுக்கு சுற்றுலா பயணிகள் போகும் நாடுகளில் ஒன்றான பிரான்சில் ஆகஸ்ட் மாதம் மீண்டும் உள்ளிருப்பு வரப்போகுது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

காசே தான் கடவுளடா....

1 hour ago, விசுகு said:

சிறீலங்காவுக்கு சுற்றுலா பயணிகள் போகும் நாடுகளில் ஒன்றான பிரான்சில் ஆகஸ்ட் மாதம் மீண்டும் உள்ளிருப்பு வரப்போகுது?

நடக்கிறது நடக்கட்டும் போறது போகட்டும் எண்டுதானே பெரிய பிரித்தானியாவிலை எல்லா கொரோனா சட்டங்களையும் தூக்கீட்டினமாம். மாஸ்க் தேவையில்லையாம்.கொண்டாட்டங்களிலை சனக்கட்டுப்பாடு இல்லையாம்...:grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நடக்கிறது நடக்கட்டும் போறது போகட்டும் எண்டுதானே பெரிய பிரித்தானியாவிலை எல்லா கொரோனா சட்டங்களையும் தூக்கீட்டினமாம். மாஸ்க் தேவையில்லையாம்.கொண்டாட்டங்களிலை சனக்கட்டுப்பாடு இல்லையாம்...:grin:

 

.பிரித்தானியாவில் 60 வீதம் தடுப்பூசி போட்டாச்சாம்...அந்த துணிவுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

நடக்கிறது நடக்கட்டும் போறது போகட்டும் எண்டுதானே பெரிய பிரித்தானியாவிலை எல்லா கொரோனா சட்டங்களையும் தூக்கீட்டினமாம். மாஸ்க் தேவையில்லையாம்.கொண்டாட்டங்களிலை சனக்கட்டுப்பாடு இல்லையாம்...:grin:

 

 

 

அரசனை  நம்பி(அமெரிக்கா)   புருசனை (ஐரோப்பா)  கைவிட்டா இப்படித்தான்...???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

.பிரித்தானியாவில் 60 வீதம் தடுப்பூசி போட்டாச்சாம்...அந்த துணிவுதான்

இறப்பு எண்ணிக்கை குறைவும்  கொரனோ வின் வழமையான அகோரத்தாண்டவமும் இல்லாமல் இரண்டு ஊசி போட்டவர்களுக்கு  சாதாரண காய்செல் போல் வந்து போவதாலும் இன்னும் பலருக்கு பொசிட்டிவ்  என்று சோதனைகள் காட்டியும் எந்த அறிகுறியும் இல்லாமல் வந்து போகுது இதெல்லாம் ஊசி போட்டவர்களுக்கே இருப்பதால் திறந்து விட்டுள்ளார்கள் ஆனால் சுகாதார அதிகாரிகள் மூன்றாவது  அலையை தவிர்க்க முடியாது என்று அலாரம் அடித்தபடி இருகிறார்கள் . போன வெள்ளி 52 ஆயிரம் பேருக்கு பரவியது என்று அதிகாரபூர்வ தளம் அறிவித்தது பின்பு ஏனோ 39 ஆயிரம் பேர் என்று குறைத்து காட்டுகிறார்கள் .

எல்லாம் இந்த வேர்க் பிரம்  ஹாம் கூட்டத்தின்  அட்டுழியம் தாங்க  முடியலை வீட்டில் இருந்து மது பாவித்து வேலை போனில் கதைக்க முடியாத அளவுக்கு நாக்கு தடித்து அலறி குளறுதுகள் .ஒரு வங்கி  அலுவல் செய்ய முன்பெல்லாம் 20 நிமிடம் காணும் இப்ப நான்கு மணிநேரத்துக்கும் அதிகம் அவ்வளவுக்கு உதாசீன தன்மை .

ஒரு மேலதிகாரியின் கட்டுப்பாட்டில் இயங்கியவர்களை தன்னிஷ்டத்துக்கு விட்டதால் வந்த வினை இனி பாக்  டு நோர்மல் என்றால் வீட்டுக்குள் இருந்தவர்கள் ஒபிஸில் போய் இருக்க கை  கால் நடுங்க போகுது தண்ணியில்லாமல் .🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, பெருமாள் said:

இறப்பு எண்ணிக்கை குறைவும்  கொரனோ வின் வழமையான அகோரத்தாண்டவமும் இல்லாமல் இரண்டு ஊசி போட்டவர்களுக்கு  சாதாரண காய்செல் போல் வந்து போவதாலும் இன்னும் பலருக்கு பொசிட்டிவ்  என்று சோதனைகள் காட்டியும் எந்த அறிகுறியும் இல்லாமல் வந்து போகுது இதெல்லாம் ஊசி போட்டவர்களுக்கே இருப்பதால் திறந்து விட்டுள்ளார்கள் ஆனால் சுகாதார அதிகாரிகள் மூன்றாவது  அலையை தவிர்க்க முடியாது என்று அலாரம் அடித்தபடி இருகிறார்கள் . போன வெள்ளி 52 ஆயிரம் பேருக்கு பரவியது என்று அதிகாரபூர்வ தளம் அறிவித்தது பின்பு ஏனோ 39 ஆயிரம் பேர் என்று குறைத்து காட்டுகிறார்கள் .

எல்லாம் இந்த வேர்க் பிரம்  ஹாம் கூட்டத்தின்  அட்டுழியம் தாங்க  முடியலை வீட்டில் இருந்து மது பாவித்து வேலை போனில் கதைக்க முடியாத அளவுக்கு நாக்கு தடித்து அலறி குளறுதுகள் .ஒரு வங்கி  அலுவல் செய்ய முன்பெல்லாம் 20 நிமிடம் காணும் இப்ப நான்கு மணிநேரத்துக்கும் அதிகம் அவ்வளவுக்கு உதாசீன தன்மை .

ஒரு மேலதிகாரியின் கட்டுப்பாட்டில் இயங்கியவர்களை தன்னிஷ்டத்துக்கு விட்டதால் வந்த வினை இனி பாக்  டு நோர்மல் என்றால் வீட்டுக்குள் இருந்தவர்கள் ஒபிஸில் போய் இருக்க கை  கால் நடுங்க போகுது தண்ணியில்லாமல் .🤣

🤣 வீட்டில் வேலை செய்பவர் வேலைத்தளத்துக்கு போனால் மன உளைச்சல் என்று 6 மாத சிக் லீவில் போகவும் கூடும்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

🤣 வீட்டில் வேலை செய்பவர் வேலைத்தளத்துக்கு போனால் மன உளைச்சல் என்று 6 மாத சிக் லீவில் போகவும் கூடும்🤣

இனி அந்த விளையாட்டு இருக்காது பெர்லோ  அரசு உதவி முதலாவதா நிறுத்தி விடுவார்கள் நீண்ட விடுமுறை எடுத்தால் வீட்டிலேயே  இருங்க ராசா என்று விடுவார்கள் கவனம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

இறப்பு எண்ணிக்கை குறைவும்  கொரனோ வின் வழமையான அகோரத்தாண்டவமும் இல்லாமல் இரண்டு ஊசி போட்டவர்களுக்கு  சாதாரண காய்செல் போல் வந்து போவதாலும் இன்னும் பலருக்கு பொசிட்டிவ்  என்று சோதனைகள் காட்டியும் எந்த அறிகுறியும் இல்லாமல் வந்து போகுது இதெல்லாம் ஊசி போட்டவர்களுக்கே இருப்பதால் திறந்து விட்டுள்ளார்கள் ஆனால் சுகாதார அதிகாரிகள் மூன்றாவது  அலையை தவிர்க்க முடியாது என்று அலாரம் அடித்தபடி இருகிறார்கள் . போன வெள்ளி 52 ஆயிரம் பேருக்கு பரவியது என்று அதிகாரபூர்வ தளம் அறிவித்தது பின்பு ஏனோ 39 ஆயிரம் பேர் என்று குறைத்து காட்டுகிறார்கள் .

எல்லாம் இந்த வேர்க் பிரம்  ஹாம் கூட்டத்தின்  அட்டுழியம் தாங்க  முடியலை வீட்டில் இருந்து மது பாவித்து வேலை போனில் கதைக்க முடியாத அளவுக்கு நாக்கு தடித்து அலறி குளறுதுகள் .ஒரு வங்கி  அலுவல் செய்ய முன்பெல்லாம் 20 நிமிடம் காணும் இப்ப நான்கு மணிநேரத்துக்கும் அதிகம் அவ்வளவுக்கு உதாசீன தன்மை .

ஒரு மேலதிகாரியின் கட்டுப்பாட்டில் இயங்கியவர்களை தன்னிஷ்டத்துக்கு விட்டதால் வந்த வினை இனி பாக்  டு நோர்மல் என்றால் வீட்டுக்குள் இருந்தவர்கள் ஒபிஸில் போய் இருக்க கை  கால் நடுங்க போகுது தண்ணியில்லாமல் .🤣

வீட்டில் இருந்து வேலை செய்ப்பவர்கள் விடியக் காலமையே சாராயம் வாங்க கடைகளில் நிற்பார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

இனி அந்த விளையாட்டு இருக்காது பெர்லோ  அரசு உதவி முதலாவதா நிறுத்தி விடுவார்கள் நீண்ட விடுமுறை எடுத்தால் வீட்டிலேயே  இருங்க ராசா என்று விடுவார்கள் கவனம் .

🤣 எங்கட வேலையிடத்தில நாங்கள் கேட்டாலும் வர வேண்டாமாம். அவங்கள் காசு மிச்சம் பிடிக்க நல்லா கற்று கொண்டாங்கள்🤣

51 minutes ago, ரதி said:

வீட்டில் இருந்து வேலை செய்ப்பவர்கள் விடியக் காலமையே சாராயம் வாங்க கடைகளில் நிற்பார்கள்

ஐடியா இல்லாத பசங்க. ஒன்லைன் டிலிவரி எடுக்கலாம் தானே🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, putthan said:

.பிரித்தானியாவில் 60 வீதம் தடுப்பூசி போட்டாச்சாம்...அந்த துணிவுதான்

இரண்டு ஊசி போட்டும் இவருக்கு கொரோனா வந்துட்டுது எண்டு என்ரை லண்டன் மச்சாள் ஒரே அலறல்😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

இரண்டு ஊசி போட்டும் இவருக்கு கொரோனா வந்துட்டுது எண்டு என்ரை லண்டன் மச்சாள் ஒரே அலறல்😎

குசா இரண்டு அல்ல எத்தனை ஊசி போட்டாலும் வரும். ஆனால் இறப்பு வீதம் குறைவு அவ்வளவே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, MEERA said:

குசா இரண்டு அல்ல எத்தனை ஊசி போட்டாலும் வரும். ஆனால் இறப்பு வீதம் குறைவு அவ்வளவே..

தகவலுக்கு நன்றி மீரா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

இரண்டு ஊசி போட்டும் இவருக்கு கொரோனா வந்துட்டுது எண்டு என்ரை லண்டன் மச்சாள் ஒரே அலறல்😎

🤣 பயப்புடாமல் இருக்க சொல்லுங்கோ. இப்ப பொசிடிவ் காட்டுற ஆக்களில் 40% க்கு மேல டபுள் டோஸ் காரர்தான். மீரா சொன்னது போல கடும் நோய், இறப்பு வரும் வீதம் குறைவு. 

ஆனால் முழுசா எல்லா தடைகளையும் நீக்குவது முட்டாள்தனம். எப்படியும் செப்டம்பரில் மீளவும் மூட வேண்டி வரலாம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

நடக்கிறது நடக்கட்டும் போறது போகட்டும் எண்டுதானே பெரிய பிரித்தானியாவிலை எல்லா கொரோனா சட்டங்களையும் தூக்கீட்டினமாம். மாஸ்க் தேவையில்லையாம்.கொண்டாட்டங்களிலை சனக்கட்டுப்பாடு இல்லையாம்...:grin:

நீங்கள் சொன்ன மாதிரி தான் கோவிட்டால் இறப்பவர்கள் இறக்கட்டும் பொருளாதாரத்தை காப்பாற்றுவோம் என்று நினைக்கிறார்கள்.
உங்கள் நாடு கோவிட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார்கள் பெரிய பிரித்தானியாவில் இருந்து வருபவர்களை கண்டால் 5 மீற்றர் தள்ளி போங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, MEERA said:

குசா இரண்டு அல்ல எத்தனை ஊசி போட்டாலும் வரும். ஆனால் இறப்பு வீதம் குறைவு அவ்வளவே..

கண்டது சந்தோசம்.

Just now, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் சொன்ன மாதிரி தான் கோவிட்டால் இறப்பவர்கள் இறக்கட்டும் பொருளாதாரத்தை காப்பாற்றுவோம் என்று நினைக்கிறார்கள்.
உங்கள் நாடு கோவிட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார்கள் பெரிய பிரித்தானியாவில் இருந்து வருபவர்களை கண்டால் 5 மீற்றர் தள்ளி போங்கோ.

இவர்களின் வேலையால மேலும் விகாரிகள் உருவாகலாம். முழு உலகத்துக்கும் ஆபத்தை உருவாக்கிறார்கள்.  அண்மையில் உலக விஞ்ஞானிகள் 100 பேர் இப்படி ஒரு கூட்டறிக்கை விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

🤣 பயப்புடாமல் இருக்க சொல்லுங்கோ. இப்ப பொசிடிவ் காட்டுற ஆக்களில் 40% க்கு மேல டபுள் டோஸ் காரர்தான். மீரா சொன்னது போல கடும் நோய், இறப்பு வரும் வீதம் குறைவு. 

ஆனால் முழுசா எல்லா தடைகளையும் நீக்குவது முட்டாள்தனம். எப்படியும் செப்டம்பரில் மீளவும் மூட வேண்டி வரலாம். 

 

அவன் கல்நெஞ்சுக்காரன் கொரோனா வந்தும் தினாவெட்டாய் திரியுறான். மச்சாள் இவள் பாவிதான் குய்யோ முய்யோ எண்டு பீல் பண்ணிக்கொண்டு திரியுறாள் 😂

பொறிஸ் ஜோன்சன் ஒரு மண்டை கிறுக்கன் எண்டு எல்லாருக்கும் தெரியும். ஆனால் இந்தளவுக்கு பெரிய கிறுக்கன் எண்டு நான் நினைக்கேல்லை.நல்ல காலம் டொனால்ட் ரம்ப் இப்ப இல்லை. அந்த கிறுக்கனும் இப்ப ஆட்சியிலை இருந்தால் ஹொலிவூட் படம் பாக்க தேவையே இல்லை.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

அவன் கல்நெஞ்சுக்காரன் கொரோனா வந்தும் தினாவெட்டாய் திரியுறான். மச்சாள் இவள் பாவிதான் குய்யோ முய்யோ எண்டு பீல் பண்ணிக்கொண்டு திரியுறாள் 😂

பொறிஸ் ஜோன்சன் ஒரு மண்டை கிறுக்கன் எண்டு எல்லாருக்கும் தெரியும். ஆனால் இந்தளவுக்கு பெரிய கிறுக்கன் எண்டு நான் நினைக்கேல்லை.நல்ல காலம் டொனால்ட் ரம்ப் இப்ப இல்லை. அந்த கிறுக்கனும் இப்ப ஆட்சியிலை இருந்தால் ஹொலிவூட் படம் பாக்க தேவையே இல்லை.🤣

இந்த கொரோனாவில் யாரும் சாக கூடாது என்றுதான் எப்போதும் நினைப்பேன், ஆனால் பொறிஸ் அப்ப செத்திருந்தால், பின்னால யூகேயில் அநியாயமா நடந்த சாவுகள் பல நடந்திராது என்பதும் உண்மைதான். 

எங்கட கஸ்டகாலம் இந்த நேரம் எண்டு பார்த்து இந்தாளை தேர்ந்து வச்சிருக்கிறம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் சொன்ன மாதிரி தான் கோவிட்டால் இறப்பவர்கள் இறக்கட்டும் பொருளாதாரத்தை காப்பாற்றுவோம் என்று நினைக்கிறார்கள்.
உங்கள் நாடு கோவிட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார்கள் பெரிய பிரித்தானியாவில் இருந்து வருபவர்களை கண்டால் 5 மீற்றர் தள்ளி போங்கோ.

ஜேர்மனியில் வெளிப்பார்வைக்கு கட்டுப்பாடுகள் இல்லாத மாதிரித்தான் தெரியும்.ஆனால் ஒரு கடைக்கோ அல்லது அலுவலக விடயங்களாக போவதென்றாலும் கோரோனா ஆரம்பகால கட்டுப்பாடுகள்  இருப்பதை உணர முடியும்.
நான் இருக்கும் இடத்தில் கார் பார்க் பண்ணும் இடத்தில் கூட முககவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

கோதாரிவிழுவார் இரண்டு பியர் ரின் வாங்குறதெண்டாலும் வண்டிலை தள்ளிக்கொண்டு வா எண்டுறாங்கள்.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

இரண்டு ஊசி போட்டும் இவருக்கு கொரோனா வந்துட்டுது எண்டு என்ரை லண்டன் மச்சாள் ஒரே அலறல்😎

இரண்டு ஊசி போட்டு குறிப்பிட்ட காலம் தாண்டியபின் கொரனோ  ஒரு லேசான காய்ச்சலுடன் வந்து கல்யாணம் கட்டிய புது மாப்பிள்ளை முதல்வருடம் தாண்டிய ஆள் போல் அடங்கி  காணாமல் போகின்றது என்கிறார்கள் .🤣

இங்கு கொரனோ டெஸ்ட் கிட்  இலவசமாய் தந்து தள்ளுகிறார்கள் அதைவிட போன் அப்ஸ் உங்களை கண்காணித்துக்கொண்டு இருக்கும் வீட்டிலே இருந்து தொண்டைக்குள் குச்சியை விட்டு துழாவி மூக்கினுள் குடைந்து நெகட்டிவா பொசிட்டிவா என்று நாங்க கண்டு பிடிக்க முன்னம் போன் அப்ஸ் ஸ்கெனிங் மூலம் அறிந்து கொண்டு குறிப்பிட்ட நபருக்கு அருகில் இருந்தவர்களுக்கு எச்சரிக்கையை அனுப்பி விடும்  அமைதியா நாரதர் வேலையை பார்த்துவிட்டு இருக்கும் .🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

அதைவிட போன் அப்ஸ் உங்களை கண்காணித்துக்கொண்டு இருக்கும் வீட்டிலே இருந்து தொண்டைக்குள் குச்சியை விட்டு துழாவி மூக்கினுள் குடைந்து நெகட்டிவா பொசிட்டிவா என்று நாங்க கண்டு பிடிக்க முன்னம் போன் அப்ஸ் ஸ்கெனிங் மூலம் அறிந்து கொண்டு குறிப்பிட்ட நபருக்கு அருகில் இருந்தவர்களுக்கு எச்சரிக்கையை அனுப்பி விடும்  அமைதியா நாரதர் வேலையை பார்த்துவிட்டு இருக்கும் .🤣

நீங்கள் குச்சியை ஒழுங்காய் தொண்டை அடி மட்டும் விட்டு துளாவினியளோ......
இல்லாட்டி குச்சியை மூக்கு அடித்தொங்கல் மட்டும் விட்டு சுழட்டி எடுத்தியளோ எண்டு சிப்சு அப்சு கண்டுபிடிக்குமோ? சரியாய் இருக்குமோ? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

நீங்கள் குச்சியை ஒழுங்காய் தொண்டை அடி மட்டும் விட்டு துளாவினியளோ......
இல்லாட்டி குச்சியை மூக்கு அடித்தொங்கல் மட்டும் விட்டு சுழட்டி எடுத்தியளோ எண்டு சிப்சு அப்சு கண்டுபிடிக்குமோ? சரியாய் இருக்குமோ? 😂

டிமிக்கி விடுவது என்றால் விடலாம் ஆனால் இதுவரை ஊசி போடாத குடும்ப அங்கத்தவர் உயிருடன் விளையாடுவதுக்கு  சமம் .இங்கு இன்னும் சிறுவர்கள் ஊசி பெரிதாக தொடங்க வில்லை கனடா வில் தொடங்கி விட்டார்கள் என்று கேள்வி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

டிமிக்கி விடுவது என்றால் விடலாம் ஆனால் இதுவரை ஊசி போடாத குடும்ப அங்கத்தவர் உயிருடன் விளையாடுவதுக்கு  சமம் .இங்கு இன்னும் சிறுவர்கள் ஊசி பெரிதாக தொடங்க வில்லை கனடா வில் தொடங்கி விட்டார்கள் என்று கேள்வி .

இங்கு ஜேர்மனியில் சிறுவர்களுக்கு கோடைகால விடுமுறை முடிய தடுப்பூசி போட தொடங்குவார்கள் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

டிமிக்கி விடுவது என்றால் விடலாம் ஆனால் இதுவரை ஊசி போடாத குடும்ப அங்கத்தவர் உயிருடன் விளையாடுவதுக்கு  சமம் .இங்கு இன்னும் சிறுவர்கள் ஊசி பெரிதாக தொடங்க வில்லை கனடா வில் தொடங்கி விட்டார்கள் என்று கேள்வி .

ஐந்து பேரில் ஒருவர் போன் அப் ஐ டிலீட் செய்வதாக கேள்வி. 

சிறுவர்களுக்கு தேவையா? சிறுவர்கள் மத்தியில் இறப்பு வீதம் 0.05% சோ என்னமோ என்று நினைக்கிறேன். 

ஆனால் அவர்கள் காவிகளாக இருப்பதுதான் தலையிடி.

பெரியவர்கள் எல்லாம் போட்டபின் சிறுவர்களுக்கு இயற்கை நோயெதிர்ப்பை வரவிடுதல் நல்லமோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.