Jump to content

ஓகஸ்ட் மாதம்... முதலாம் திகதி முதல், சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறப்பு!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

சுத்தி வளைக்காமல் "எனக்கு ஊசி போட பயம்" என்று சொல்லுங்கோ அக்கா.

எறும்பு கடிச்சது நோவை விட குறைவானது ஊரில்  ஊசியை பார்த்து அரை நாள் வேப்பமரத்தில் நின்ற நானே போட்டு விட்டேன்  அடம்பிடிக்காமல் போய்  போடுங்கோ .

(மேல் உள்ளதை படித்து விட்டு பல்லை நறநறக்க வேண்டாம் 🤣)

பெருமாள்…. ரதிக்கு, பெரிய வாய்தானே தவிர… சரியான பயந்தாங் கொள்ளி. 🤣

Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

பெருமாள்…. ரதிக்கு, பெரிய வாய்தானே தவிர… சரியான பயந்தாங் கொள்ளி. 🤣

சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி. நான் இந்தப்பக்கம் வரலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊசிக்கதைய விட்டுட்டு யார் யாரு இங்க வந்து ஊர் சுற்றப்போறீங்கள் அத முதல்ல சொல்லுங்கள் இலங்கை பொருளாதாரத்தை நிமிர்த்த வேண்டாமா

அதுமட்டும் இல்லாமல் இலங்கயில் பல வெளிநாட்டில் உள்ளவர்கள் அதிக வட்டிக்கு சேமிப்பு செய்துள்ளதாகவும் கேள்விப்பட்டேன் சிங்களவர்களாக இருக்கலாம் தமிழர்களாகவும்  இருக்கலாம்😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

#கொரோனா வீரியம் அடைந்து செல்லும் போது அதற்கு ஏற்ற மாதிரி 5,6 ஊசி போடுவீர்களா?#

மருத்துவ சிபுணர்கள் 5,6 தடுப்பு ஊசி போடுவது எல்லோருக்கும் நல்லது என்று பரிந்துரைத்தால் நான் போடுவேன். கோவிட் தடுப்பு ஊசிக்கு நான் பதிந்தபோது ஓகஸ்டில் பதியும்படி சொல்லிவிட்டனர். முயற்சி செய்து முதலே போட்டேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎22‎-‎07‎-‎2021 at 12:13, பெருமாள் said:

சுத்தி வளைக்காமல் "எனக்கு ஊசி போட பயம்" என்று சொல்லுங்கோ அக்கா.

எறும்பு கடிச்சது நோவை விட குறைவானது ஊரில்  ஊசியை பார்த்து அரை நாள் வேப்பமரத்தில் நின்ற நானே போட்டு விட்டேன்  அடம்பிடிக்காமல் போய்  போடுங்கோ .

(மேல் உள்ளதை படித்து விட்டு பல்லை நறநறக்க வேண்டாம் 🤣)

ஊசி போட பயமோ தெரியாது ஆனால் விருப்பம் இல்லை ...நான் பொதுவாய் இந்த ஊசி என்று இல்லை எந்த ஊசியுமே போடுவதில்லை 
 

On ‎22‎-‎07‎-‎2021 at 11:03, பிரபா சிதம்பரநாதன் said:

நீங்கள் ஊசி போடுவது உங்களுடைய தனிப்பட்ட விடயம், ஆனால் 👆🏽நீங்கள் இப்படியும் சொல்லிவிட்டு ஊசியும் போடப்போவதில்லை என்றால் எப்படி? 

இந்த Corona இலகுவில் போகப்போவதில்லைதான் ஆனால் அதிகளவு மக்கள் தடுப்பு ஊசி போட்டபின்புதான் lockdown நீக்கப்பட்டால்தான் வேலையின்மை பிரச்சனை குறையும், இந்த COVID lockdown காலத்தில் பாடசாலைகளும் இல்லாதமையால் சிறுவர் சிறுமியர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது( சில இடங்களில் மாணவர்கள் பாடசாலை நேரம் என்பது வன்முறை மிகுந்த பெற்றோரிடம் இருந்து தப்ப ஒரு தற்காலிக புகலிடம்.. ) அதுவும் ஓரளவிற்கு குறையும். இப்படி நிறைய விடயங்கள் இந்த தடுப்பு ஊசி போடுவதில் தங்கியுள்ளது. 

மீண்டும் இது உங்களது தனிப்பட்ட விடயம், ஆனாலும் சமூக கடமை என்ற ஒன்றும் எங்களுக்கு உள்ளது. உங்களது குடும்ப வைத்தியருடன் கலந்தாலோசித்து செய்யுங்கள்.. 

 

இரு ஊசி போட்டவர்களுக்கும் கொரோனா இருக்கும் ...அவர்கள் தான் தாங்கள் ஊசி போட்டு விட்டோமே என்று கவலையீனமாய் இருப்பார்கள் ...அவர்கள் மூலமாய் தான் முக்கியமாய் மற்றவர்களுக்கு பரவ கூடும் ...நான் பொதுவுடத்தில் ,வேலையிடத்தில் மாஸ்க் போட்டுக் கொண்டு தான் நிக்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஊசி போட பயமோ தெரியாது ஆனால் விருப்பம் இல்லை ...நான் பொதுவாய் இந்த ஊசி என்று இல்லை எந்த ஊசியுமே போடுவதில்லை 

விளங்குது 🤣 இரண்டு ஊசி போட்டு நோயெதிர்ப்பு உருவாகி கொள்ளும் காலம் ஒவ்வொரு ஊசிக்கு குறிப்பிட்ட காலம் எடுக்கும் என்கிறார்கள் அதன்பின் மாஸ்க் இல்லாமல் திரிந்தவர்களை  கொரனோ தாக்குது ஆனால் கல்யாணம் கட்டிய மாப்பிளை இரண்டாம் வருஷம் அடங்கின பூம் பூம் மாடு மாதிரி இருப்பாரே அவரை போல்   சாதரண காய்ச்சல் போல் வந்து போகுது சிலருக்கு செல்ப் டெஸ்ட் கிட் அதில் பொசிட்டிவ் காட்டும் காய்ச்சலும் இல்லை தடிமனும் இல்லை . இனி உங்கடை இஷ்ட்டம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பயப்பட வேண்டும்? இங்கு தோள்பட்டையில் ஊசி அடிக்கின்றார்கள். வேறு நாடுகளில் எந்த இடத்தில் என்று தெரியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎22‎-‎07‎-‎2021 at 11:49, விசுகு said:

 

அது மட்டுமல்ல இவர்களே  மற்றவர்களை காவு  கொடுக்கப்போகிறார்கள்??

என்னைக்கேட்டால்

இவர்களுக்கான  மருத்துவ  செலவு  மட்டுமல்ல இவர்களால்  மற்றவர்களுக்கு  தொற்று  ஏற்பட்டால்

அவர்களுக்குமான  மருத்துவ  செலவையும்  இவர்கள்  தான்  கட்டணும் என்று  சட்டம்  கொண்டு  வரணும்

இங்கேயும்  கொஞ்சபேர்

ஒன்றுக்கும்  அடங்காம

ஊசியும்  போடாமல்  திரிஞ்சவ

கொரோனா  வந்து குடும்பமாக வாட்டில  கிடந்து  வந்திருக்கினம்??

அதோட இன்னும் 2 குடும்பத்துக்கு  கொடுத்திருக்கினம்

இவர்களைக்கண்டால்

எனக்கு பத்திக்கொண்டு  வரும்

நீங்கள் கட்டாயப்படுத்தி நான் ஊசி போட்டு ஒத்துக்காமல் மண்டையை போட்டால் நீங்கள் பொறுப்பேற்பீர்களா😉
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

நீங்கள் கட்டாயப்படுத்தி நான் ஊசி போட்டு ஒத்துக்காமல் மண்டையை போட்டால் நீங்கள் பொறுப்பேற்பீர்களா😉
 

இங்கே நீங்கள் நான் என்ற பேச்சுக்கே இடமில்லை.

லட்சக்கணக்கான இழப்பிலிருந்து இன்று நூற்றுக்கணக்கான இழப்பு என்று வைத்திருப்பதற்கு காரணம் ஊசி மட்டுமே.

அதைத்தவிர வேறு வழியில்லை.

இல்லை உலக வைத்தியர்கள் ஆராய்ச்சியாளர்களை விட நாம் நினைப்பது சரி என்று நீங்கள் முடிவுக்கு வந்தால் அல்லது அவ்வளவு உறுதியாக நீங்கள் நம்பினால் அதற்கான செலவை பொறுப்பெடுப்பதில் என்ன தடுமாற்றம்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

இங்கே நீங்கள் நான் என்ற பேச்சுக்கே இடமில்லை.

லட்சக்கணக்கான இழப்பிலிருந்து இன்று நூற்றுக்கணக்கான இழப்பு என்று வைத்திருப்பதற்கு காரணம் ஊசி மட்டுமே.

அதைத்தவிர வேறு வழியில்லை.

இல்லை உலக வைத்தியர்கள் ஆராய்ச்சியாளர்களை விட நாம் நினைப்பது சரி என்று நீங்கள் முடிவுக்கு வந்தால் அல்லது அவ்வளவு உறுதியாக நீங்கள் நம்பினால் அதற்கான செலவை பொறுப்பெடுப்பதில் என்ன தடுமாற்றம்??

எனக்கு கட்டாயம் கொரோனா வந்து நான் ஆஸ்பத்திரியில் போய் இருக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் போல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

எனக்கு கட்டாயம் கொரோனா வந்து நான் ஆஸ்பத்திரியில் போய் இருக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் போல 

கருத்து களத்தில் எழுதுவதெல்லாம் நல்லது நடக்கும் என்றே.

சில விடயங்களில் விளையாடக்கூடாது சகோதரி. இது உயிர் கொல்லி நோய்.

அண்ணா சொன்னால் ஊசி போடுவீர்கள் என்று தான்.😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

கருத்து களத்தில் எழுதுவதெல்லாம் நல்லது நடக்கும் என்றே.

சில விடயங்களில் விளையாடக்கூடாது சகோதரி. இது உயிர் கொல்லி நோய்.

அண்ணா சொன்னால் ஊசி போடுவீர்கள் என்று தான்.😍

எனக்கு விளங்குது நன்றி அண்ணா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

எனக்கு விளங்குது நன்றி அண்ணா 

அக்கோய், இதென்ன விளையாட்டு? டபாரெண்டு ஓடிப்போய் ஊசியை போடுங்கோ....

ஊசி அடித்தது என்று பஸ்ஸோர்ட் டிலை அடித்தால்  தான் பக்கத்து பிரான்சுக்கும் போகேலும்.

வேலை இடத்துக்கு போகவும், பசுவிலை, ரயிலிலை ஏறவும், அந்த சேர்டிபிகேட் தேவை எண்டும் வரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அக்கோய், இதென்ன விளையாட்டு? டபாரெண்டு ஓடிப்போய் ஊசியை போடுங்கோ....

ஊசி அடித்தது என்று பஸ்ஸோர்ட் டிலை அடித்தால்  தான் பக்கத்து பிரான்சுக்கும் போகேலும்.

வேலை இடத்துக்கு போகவும், பசுவிலை, ரயிலிலை ஏறவும், அந்த சேர்டிபிகேட் தேவை எண்டும் வரலாம்.

நாதமுனியர்,  
இங்கு... விமானத்தில் ஏற, விமான நிலையத்திற்கு செல்லும் முன்..
இரண்டு தடுப்பு ஊசி போட்டிருந்தாலும், உள்ளூரில் உள்ள... 
கொரோனா சோதனை நிலையங்களில், 24 மணித்தியாலத்திற்கு முன்பு எடுத்த...
கொரோனா அறிகுறி இல்லை என்ற அத்தாட்சி பத்திரத்தை,
விமான நிலைய வாசலில், காட்டினால் தான் உள்ளே... அனுமதிப்பார்கள்.

உள்ளூரில்... அதனை, இலவசமாக சோதனை செய்வார்கள்.
விமான நிலையத்தில்.. செய்வது என்றால், "30 ஐரோ"  கைக்காசை கொடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

நாதமுனியர்,  
இங்கு... விமானத்தில் ஏற, விமான நிலையத்திற்கு செல்லும் முன்..
இரண்டு தடுப்பு ஊசி போட்டிருந்தாலும், உள்ளூரில் உள்ள... 
கொரோனா சோதனை நிலையங்களில், 24 மணித்தியாலத்திற்கு முன்பு எடுத்த...
கொரோனா அறிகுறி இல்லை என்ற அத்தாட்சி பத்திரத்தை,
விமான நிலைய வாசலில், காட்டினால் தான் உள்ளே... அனுமதிப்பார்கள்.

உள்ளூரில்... அதனை, இலவசமாக சோதனை செய்வார்கள்.
விமான நிலையத்தில்.. செய்வது என்றால், "30 ஐரோ"  கைக்காசை கொடுக்க வேண்டும்.

அரசு அனேகமா எல்லோரும் போடும் வரை பார்த்துக்கொண்டு இருக்குது.

பிறகு, ஒரு இறுக்கு இறுக்க, போடாதவையள் வேலைக்கு போகேலாது, பொது போக்குவரத்திலை ஏற ஏலாது. பிளேன் ஏற ஏலாது எண்டு சொல்ல, கண பேர் அப்பதான் ஓடி முழுசுவினம்....

அப்ப காரணம் இல்லாமல் போடாமல் இருந்த ஆட்கள், கொடுங்கோ காசை எண்டுவாங்கள்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

அரசு அனேகமா எல்லோரும் போடும் வரை பார்த்துக்கொண்டு இருக்குது.

பிறகு, ஒரு இறுக்கு இறுக்க, போடாதவையள் வேலைக்கு போகேலாது, பொது போக்குவரத்திலை ஏற ஏலாது. பிளேன் ஏற ஏலாது எண்டு சொல்ல, கண பேர் அப்பதான் ஓடி முழுசுவினம்....

அப்ப காரணம் இல்லாமல் போடாமல் இருந்த ஆட்கள், கொடுங்கோ காசை எண்டுவாங்கள்... 

ஜேர்மனியில்.... இது வரை, இரண்டு ஊசி போட்டவர்கள்... 48 % மானவர்கள் மட்டுமே.
அதற்காக... எனது மாகாணத்தில், வருகின்ற  கிழமை... மட்டும்.....

"ஊசி... போட காத்திருக்க வேண்டாம், 
உடனே... வாருங்கள், ஊசி போடுங்கள்"

என்று... அறிவித்தல்  செய்து உள்ளார்கள்.
எவ்வளவு ஆட்கள்.... அந்தச்  சந்தர்ப்பத்தை பயன் படுத்தப் போகின்றார்கள் என்று தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்வேன்

36 minutes ago, Nathamuni said:

அரசு அனேகமா எல்லோரும் போடும் வரை பார்த்துக்கொண்டு இருக்குது.

பிறகு, ஒரு இறுக்கு இறுக்க, போடாதவையள் வேலைக்கு போகேலாது, பொது போக்குவரத்திலை ஏற ஏலாது. பிளேன் ஏற ஏலாது எண்டு சொல்ல, கண பேர் அப்பதான் ஓடி முழுசுவினம்....

அப்ப காரணம் இல்லாமல் போடாமல் இருந்த ஆட்கள், கொடுங்கோ காசை எண்டுவாங்கள்... 

இதைத்தான் நான் இங்கு தடுப்பூசி போட மறுப்பவர்களுக்குச் சொல்வேன்.
சில இடங்களில் பலரும் ஒரே மாதிரி யோசிப்பதால்  
பலருக்கும் நன்மை கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊசி போட பயம் என்றால் பக்கத்து கடையில் ரெண்டு பியர் வாங்கி ஒன்றை குடித்து விட்டு இன்னொன்றை காண்ட்பாக்கில் வைத்து எடுத்து சென்று ஊசி போடும் இடத்தில் வைத்து குடித்துவிட்டு போனால் ஒரு தெகிரியம் வரும்… நான் அப்படித்தான் செய்தேன்…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஊசி போட பயம் என்றால் பக்கத்து கடையில் ரெண்டு பியர் வாங்கி ஒன்றை குடித்து விட்டு இன்னொன்றை காண்ட்பாக்கில் வைத்து எடுத்து சென்று ஊசி போடும் இடத்தில் வைத்து குடித்துவிட்டு போனால் ஒரு தெகிரியம் வரும்… நான் அப்படித்தான் செய்தேன்…

ஜோவ் ஓணாண்டிப்புலவரே,

ஊசியை போட்டு தண்ணியே அடிக்க கூடாது என்பது மன்னர் கட்டளை... நீர் வேறு தண்ணி அடித்து போனதுமல்லாமல், மடியில் வேறு ஒன்று கொண்டு போனீரோ?

யாரங்கே, இந்த ஓணாண்டியை கட்டித் தூக்குங்கள்.... தலைகீழாக, மூக்குப்பொடியை, ஒரு தாம்பாளத்தில் கொண்டு வாருங்கள்.  😳

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

ஜோவ் ஓணாண்டிப்புலவரே,

ஊசியை போட்டு தண்ணியே அடிக்க கூடாது என்பது மன்னர் கட்டளை... நீர் வேறு தண்ணி அடித்து போனதுமல்லாமல், மடியில் வேறு ஒன்று கொண்டு போனீரோ?

யாரங்கே, இந்த ஓணாண்டியை கட்டித் தூக்குங்கள்.... தலைகீழாக, மூக்குப்பொடியை, ஒரு தாம்பாளத்தில் கொண்டு வாருங்கள்.  😳

ரெம்ப சங்கடமாக இருக்குறது நண்பர்களே..😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

ஊசி அடித்தது என்று பஸ்ஸோர்ட் டிலை அடித்தால்  தான் பக்கத்து பிரான்சுக்கும் போகேலும்.

பிரான்சு நல்ல நடு  எண்டுறாங்கள் நானும் ஒருக்கால் போய் சுத்தியடிக்கத்தான் இருக்கு 😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, குமாரசாமி said:

பிரான்சு நல்ல நடு  எண்டுறாங்கள் நானும் ஒருக்கால் போய் சுத்தியடிக்கத்தான் இருக்கு 😎

 

 

பிரான்ஸ் கிஸ் அடிக்கத் தெரியுமோ?

தெரியாவிட்டால் கற்றுக் கொண்டு போகவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, colomban said:

ஏன் பயப்பட வேண்டும்? இங்கு தோள்பட்டையில் ஊசி அடிக்கின்றார்கள். வேறு நாடுகளில் எந்த இடத்தில் என்று தெரியவில்லை

ஊசியை எங்க போட்டால் என்னப்பு? ஊசியை கண்டுதானே பயப்பிடுகிறா அக்காச்சி. ஊசியை மறைத்துக்கொண்டு குத்த வேண்டியான்.

7 hours ago, ரதி said:

எனக்கு கட்டாயம் கொரோனா வந்து நான் ஆஸ்பத்திரியில் போய் இருக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் போல 

இதென்ன கேள்வி? அப்படி நடக்க கூடாது என்றுதானே இத்தனைபேர் குத்தி முறிகிறார்கள். இவவுக்கு ஊசிபோட போய் ஊசியை முறித்துப்போடுவா போல கிடக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

 

பிரான்ஸ் கிஸ் அடிக்கத் தெரியுமோ?

தெரியாவிட்டால் கற்றுக் கொண்டு போகவும்.

யாரிடம்?

என்ன கேள்வி?😜

அதை தவிர வேறு ஒன்றும் அறியோம் பராபரனே 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

 

பிரான்ஸ் கிஸ் அடிக்கத் தெரியுமோ?

தெரியாவிட்டால் கற்றுக் கொண்டு போகவும்.

ஊரிலையே எல்லாத்தையும் கரைச்சு குடிச்சிட்டுத்தான் வந்தனாங்கள் 😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.