Jump to content

ஓகஸ்ட் மாதம்... முதலாம் திகதி முதல், சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறப்பு!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

சுத்தி வளைக்காமல் "எனக்கு ஊசி போட பயம்" என்று சொல்லுங்கோ அக்கா.

எறும்பு கடிச்சது நோவை விட குறைவானது ஊரில்  ஊசியை பார்த்து அரை நாள் வேப்பமரத்தில் நின்ற நானே போட்டு விட்டேன்  அடம்பிடிக்காமல் போய்  போடுங்கோ .

(மேல் உள்ளதை படித்து விட்டு பல்லை நறநறக்க வேண்டாம் 🤣)

பெருமாள்…. ரதிக்கு, பெரிய வாய்தானே தவிர… சரியான பயந்தாங் கொள்ளி. 🤣

Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

பெருமாள்…. ரதிக்கு, பெரிய வாய்தானே தவிர… சரியான பயந்தாங் கொள்ளி. 🤣

சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி. நான் இந்தப்பக்கம் வரலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊசிக்கதைய விட்டுட்டு யார் யாரு இங்க வந்து ஊர் சுற்றப்போறீங்கள் அத முதல்ல சொல்லுங்கள் இலங்கை பொருளாதாரத்தை நிமிர்த்த வேண்டாமா

அதுமட்டும் இல்லாமல் இலங்கயில் பல வெளிநாட்டில் உள்ளவர்கள் அதிக வட்டிக்கு சேமிப்பு செய்துள்ளதாகவும் கேள்விப்பட்டேன் சிங்களவர்களாக இருக்கலாம் தமிழர்களாகவும்  இருக்கலாம்😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

#கொரோனா வீரியம் அடைந்து செல்லும் போது அதற்கு ஏற்ற மாதிரி 5,6 ஊசி போடுவீர்களா?#

மருத்துவ சிபுணர்கள் 5,6 தடுப்பு ஊசி போடுவது எல்லோருக்கும் நல்லது என்று பரிந்துரைத்தால் நான் போடுவேன். கோவிட் தடுப்பு ஊசிக்கு நான் பதிந்தபோது ஓகஸ்டில் பதியும்படி சொல்லிவிட்டனர். முயற்சி செய்து முதலே போட்டேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎22‎-‎07‎-‎2021 at 12:13, பெருமாள் said:

சுத்தி வளைக்காமல் "எனக்கு ஊசி போட பயம்" என்று சொல்லுங்கோ அக்கா.

எறும்பு கடிச்சது நோவை விட குறைவானது ஊரில்  ஊசியை பார்த்து அரை நாள் வேப்பமரத்தில் நின்ற நானே போட்டு விட்டேன்  அடம்பிடிக்காமல் போய்  போடுங்கோ .

(மேல் உள்ளதை படித்து விட்டு பல்லை நறநறக்க வேண்டாம் 🤣)

ஊசி போட பயமோ தெரியாது ஆனால் விருப்பம் இல்லை ...நான் பொதுவாய் இந்த ஊசி என்று இல்லை எந்த ஊசியுமே போடுவதில்லை 
 

On ‎22‎-‎07‎-‎2021 at 11:03, பிரபா சிதம்பரநாதன் said:

நீங்கள் ஊசி போடுவது உங்களுடைய தனிப்பட்ட விடயம், ஆனால் 👆🏽நீங்கள் இப்படியும் சொல்லிவிட்டு ஊசியும் போடப்போவதில்லை என்றால் எப்படி? 

இந்த Corona இலகுவில் போகப்போவதில்லைதான் ஆனால் அதிகளவு மக்கள் தடுப்பு ஊசி போட்டபின்புதான் lockdown நீக்கப்பட்டால்தான் வேலையின்மை பிரச்சனை குறையும், இந்த COVID lockdown காலத்தில் பாடசாலைகளும் இல்லாதமையால் சிறுவர் சிறுமியர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது( சில இடங்களில் மாணவர்கள் பாடசாலை நேரம் என்பது வன்முறை மிகுந்த பெற்றோரிடம் இருந்து தப்ப ஒரு தற்காலிக புகலிடம்.. ) அதுவும் ஓரளவிற்கு குறையும். இப்படி நிறைய விடயங்கள் இந்த தடுப்பு ஊசி போடுவதில் தங்கியுள்ளது. 

மீண்டும் இது உங்களது தனிப்பட்ட விடயம், ஆனாலும் சமூக கடமை என்ற ஒன்றும் எங்களுக்கு உள்ளது. உங்களது குடும்ப வைத்தியருடன் கலந்தாலோசித்து செய்யுங்கள்.. 

 

இரு ஊசி போட்டவர்களுக்கும் கொரோனா இருக்கும் ...அவர்கள் தான் தாங்கள் ஊசி போட்டு விட்டோமே என்று கவலையீனமாய் இருப்பார்கள் ...அவர்கள் மூலமாய் தான் முக்கியமாய் மற்றவர்களுக்கு பரவ கூடும் ...நான் பொதுவுடத்தில் ,வேலையிடத்தில் மாஸ்க் போட்டுக் கொண்டு தான் நிக்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஊசி போட பயமோ தெரியாது ஆனால் விருப்பம் இல்லை ...நான் பொதுவாய் இந்த ஊசி என்று இல்லை எந்த ஊசியுமே போடுவதில்லை 

விளங்குது 🤣 இரண்டு ஊசி போட்டு நோயெதிர்ப்பு உருவாகி கொள்ளும் காலம் ஒவ்வொரு ஊசிக்கு குறிப்பிட்ட காலம் எடுக்கும் என்கிறார்கள் அதன்பின் மாஸ்க் இல்லாமல் திரிந்தவர்களை  கொரனோ தாக்குது ஆனால் கல்யாணம் கட்டிய மாப்பிளை இரண்டாம் வருஷம் அடங்கின பூம் பூம் மாடு மாதிரி இருப்பாரே அவரை போல்   சாதரண காய்ச்சல் போல் வந்து போகுது சிலருக்கு செல்ப் டெஸ்ட் கிட் அதில் பொசிட்டிவ் காட்டும் காய்ச்சலும் இல்லை தடிமனும் இல்லை . இனி உங்கடை இஷ்ட்டம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பயப்பட வேண்டும்? இங்கு தோள்பட்டையில் ஊசி அடிக்கின்றார்கள். வேறு நாடுகளில் எந்த இடத்தில் என்று தெரியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎22‎-‎07‎-‎2021 at 11:49, விசுகு said:

 

அது மட்டுமல்ல இவர்களே  மற்றவர்களை காவு  கொடுக்கப்போகிறார்கள்??

என்னைக்கேட்டால்

இவர்களுக்கான  மருத்துவ  செலவு  மட்டுமல்ல இவர்களால்  மற்றவர்களுக்கு  தொற்று  ஏற்பட்டால்

அவர்களுக்குமான  மருத்துவ  செலவையும்  இவர்கள்  தான்  கட்டணும் என்று  சட்டம்  கொண்டு  வரணும்

இங்கேயும்  கொஞ்சபேர்

ஒன்றுக்கும்  அடங்காம

ஊசியும்  போடாமல்  திரிஞ்சவ

கொரோனா  வந்து குடும்பமாக வாட்டில  கிடந்து  வந்திருக்கினம்??

அதோட இன்னும் 2 குடும்பத்துக்கு  கொடுத்திருக்கினம்

இவர்களைக்கண்டால்

எனக்கு பத்திக்கொண்டு  வரும்

நீங்கள் கட்டாயப்படுத்தி நான் ஊசி போட்டு ஒத்துக்காமல் மண்டையை போட்டால் நீங்கள் பொறுப்பேற்பீர்களா😉
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

நீங்கள் கட்டாயப்படுத்தி நான் ஊசி போட்டு ஒத்துக்காமல் மண்டையை போட்டால் நீங்கள் பொறுப்பேற்பீர்களா😉
 

இங்கே நீங்கள் நான் என்ற பேச்சுக்கே இடமில்லை.

லட்சக்கணக்கான இழப்பிலிருந்து இன்று நூற்றுக்கணக்கான இழப்பு என்று வைத்திருப்பதற்கு காரணம் ஊசி மட்டுமே.

அதைத்தவிர வேறு வழியில்லை.

இல்லை உலக வைத்தியர்கள் ஆராய்ச்சியாளர்களை விட நாம் நினைப்பது சரி என்று நீங்கள் முடிவுக்கு வந்தால் அல்லது அவ்வளவு உறுதியாக நீங்கள் நம்பினால் அதற்கான செலவை பொறுப்பெடுப்பதில் என்ன தடுமாற்றம்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

இங்கே நீங்கள் நான் என்ற பேச்சுக்கே இடமில்லை.

லட்சக்கணக்கான இழப்பிலிருந்து இன்று நூற்றுக்கணக்கான இழப்பு என்று வைத்திருப்பதற்கு காரணம் ஊசி மட்டுமே.

அதைத்தவிர வேறு வழியில்லை.

இல்லை உலக வைத்தியர்கள் ஆராய்ச்சியாளர்களை விட நாம் நினைப்பது சரி என்று நீங்கள் முடிவுக்கு வந்தால் அல்லது அவ்வளவு உறுதியாக நீங்கள் நம்பினால் அதற்கான செலவை பொறுப்பெடுப்பதில் என்ன தடுமாற்றம்??

எனக்கு கட்டாயம் கொரோனா வந்து நான் ஆஸ்பத்திரியில் போய் இருக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் போல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

எனக்கு கட்டாயம் கொரோனா வந்து நான் ஆஸ்பத்திரியில் போய் இருக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் போல 

கருத்து களத்தில் எழுதுவதெல்லாம் நல்லது நடக்கும் என்றே.

சில விடயங்களில் விளையாடக்கூடாது சகோதரி. இது உயிர் கொல்லி நோய்.

அண்ணா சொன்னால் ஊசி போடுவீர்கள் என்று தான்.😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

கருத்து களத்தில் எழுதுவதெல்லாம் நல்லது நடக்கும் என்றே.

சில விடயங்களில் விளையாடக்கூடாது சகோதரி. இது உயிர் கொல்லி நோய்.

அண்ணா சொன்னால் ஊசி போடுவீர்கள் என்று தான்.😍

எனக்கு விளங்குது நன்றி அண்ணா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

எனக்கு விளங்குது நன்றி அண்ணா 

அக்கோய், இதென்ன விளையாட்டு? டபாரெண்டு ஓடிப்போய் ஊசியை போடுங்கோ....

ஊசி அடித்தது என்று பஸ்ஸோர்ட் டிலை அடித்தால்  தான் பக்கத்து பிரான்சுக்கும் போகேலும்.

வேலை இடத்துக்கு போகவும், பசுவிலை, ரயிலிலை ஏறவும், அந்த சேர்டிபிகேட் தேவை எண்டும் வரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அக்கோய், இதென்ன விளையாட்டு? டபாரெண்டு ஓடிப்போய் ஊசியை போடுங்கோ....

ஊசி அடித்தது என்று பஸ்ஸோர்ட் டிலை அடித்தால்  தான் பக்கத்து பிரான்சுக்கும் போகேலும்.

வேலை இடத்துக்கு போகவும், பசுவிலை, ரயிலிலை ஏறவும், அந்த சேர்டிபிகேட் தேவை எண்டும் வரலாம்.

நாதமுனியர்,  
இங்கு... விமானத்தில் ஏற, விமான நிலையத்திற்கு செல்லும் முன்..
இரண்டு தடுப்பு ஊசி போட்டிருந்தாலும், உள்ளூரில் உள்ள... 
கொரோனா சோதனை நிலையங்களில், 24 மணித்தியாலத்திற்கு முன்பு எடுத்த...
கொரோனா அறிகுறி இல்லை என்ற அத்தாட்சி பத்திரத்தை,
விமான நிலைய வாசலில், காட்டினால் தான் உள்ளே... அனுமதிப்பார்கள்.

உள்ளூரில்... அதனை, இலவசமாக சோதனை செய்வார்கள்.
விமான நிலையத்தில்.. செய்வது என்றால், "30 ஐரோ"  கைக்காசை கொடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

நாதமுனியர்,  
இங்கு... விமானத்தில் ஏற, விமான நிலையத்திற்கு செல்லும் முன்..
இரண்டு தடுப்பு ஊசி போட்டிருந்தாலும், உள்ளூரில் உள்ள... 
கொரோனா சோதனை நிலையங்களில், 24 மணித்தியாலத்திற்கு முன்பு எடுத்த...
கொரோனா அறிகுறி இல்லை என்ற அத்தாட்சி பத்திரத்தை,
விமான நிலைய வாசலில், காட்டினால் தான் உள்ளே... அனுமதிப்பார்கள்.

உள்ளூரில்... அதனை, இலவசமாக சோதனை செய்வார்கள்.
விமான நிலையத்தில்.. செய்வது என்றால், "30 ஐரோ"  கைக்காசை கொடுக்க வேண்டும்.

அரசு அனேகமா எல்லோரும் போடும் வரை பார்த்துக்கொண்டு இருக்குது.

பிறகு, ஒரு இறுக்கு இறுக்க, போடாதவையள் வேலைக்கு போகேலாது, பொது போக்குவரத்திலை ஏற ஏலாது. பிளேன் ஏற ஏலாது எண்டு சொல்ல, கண பேர் அப்பதான் ஓடி முழுசுவினம்....

அப்ப காரணம் இல்லாமல் போடாமல் இருந்த ஆட்கள், கொடுங்கோ காசை எண்டுவாங்கள்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

அரசு அனேகமா எல்லோரும் போடும் வரை பார்த்துக்கொண்டு இருக்குது.

பிறகு, ஒரு இறுக்கு இறுக்க, போடாதவையள் வேலைக்கு போகேலாது, பொது போக்குவரத்திலை ஏற ஏலாது. பிளேன் ஏற ஏலாது எண்டு சொல்ல, கண பேர் அப்பதான் ஓடி முழுசுவினம்....

அப்ப காரணம் இல்லாமல் போடாமல் இருந்த ஆட்கள், கொடுங்கோ காசை எண்டுவாங்கள்... 

ஜேர்மனியில்.... இது வரை, இரண்டு ஊசி போட்டவர்கள்... 48 % மானவர்கள் மட்டுமே.
அதற்காக... எனது மாகாணத்தில், வருகின்ற  கிழமை... மட்டும்.....

"ஊசி... போட காத்திருக்க வேண்டாம், 
உடனே... வாருங்கள், ஊசி போடுங்கள்"

என்று... அறிவித்தல்  செய்து உள்ளார்கள்.
எவ்வளவு ஆட்கள்.... அந்தச்  சந்தர்ப்பத்தை பயன் படுத்தப் போகின்றார்கள் என்று தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்வேன்

36 minutes ago, Nathamuni said:

அரசு அனேகமா எல்லோரும் போடும் வரை பார்த்துக்கொண்டு இருக்குது.

பிறகு, ஒரு இறுக்கு இறுக்க, போடாதவையள் வேலைக்கு போகேலாது, பொது போக்குவரத்திலை ஏற ஏலாது. பிளேன் ஏற ஏலாது எண்டு சொல்ல, கண பேர் அப்பதான் ஓடி முழுசுவினம்....

அப்ப காரணம் இல்லாமல் போடாமல் இருந்த ஆட்கள், கொடுங்கோ காசை எண்டுவாங்கள்... 

இதைத்தான் நான் இங்கு தடுப்பூசி போட மறுப்பவர்களுக்குச் சொல்வேன்.
சில இடங்களில் பலரும் ஒரே மாதிரி யோசிப்பதால்  
பலருக்கும் நன்மை கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊசி போட பயம் என்றால் பக்கத்து கடையில் ரெண்டு பியர் வாங்கி ஒன்றை குடித்து விட்டு இன்னொன்றை காண்ட்பாக்கில் வைத்து எடுத்து சென்று ஊசி போடும் இடத்தில் வைத்து குடித்துவிட்டு போனால் ஒரு தெகிரியம் வரும்… நான் அப்படித்தான் செய்தேன்…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஊசி போட பயம் என்றால் பக்கத்து கடையில் ரெண்டு பியர் வாங்கி ஒன்றை குடித்து விட்டு இன்னொன்றை காண்ட்பாக்கில் வைத்து எடுத்து சென்று ஊசி போடும் இடத்தில் வைத்து குடித்துவிட்டு போனால் ஒரு தெகிரியம் வரும்… நான் அப்படித்தான் செய்தேன்…

ஜோவ் ஓணாண்டிப்புலவரே,

ஊசியை போட்டு தண்ணியே அடிக்க கூடாது என்பது மன்னர் கட்டளை... நீர் வேறு தண்ணி அடித்து போனதுமல்லாமல், மடியில் வேறு ஒன்று கொண்டு போனீரோ?

யாரங்கே, இந்த ஓணாண்டியை கட்டித் தூக்குங்கள்.... தலைகீழாக, மூக்குப்பொடியை, ஒரு தாம்பாளத்தில் கொண்டு வாருங்கள்.  😳

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

ஜோவ் ஓணாண்டிப்புலவரே,

ஊசியை போட்டு தண்ணியே அடிக்க கூடாது என்பது மன்னர் கட்டளை... நீர் வேறு தண்ணி அடித்து போனதுமல்லாமல், மடியில் வேறு ஒன்று கொண்டு போனீரோ?

யாரங்கே, இந்த ஓணாண்டியை கட்டித் தூக்குங்கள்.... தலைகீழாக, மூக்குப்பொடியை, ஒரு தாம்பாளத்தில் கொண்டு வாருங்கள்.  😳

ரெம்ப சங்கடமாக இருக்குறது நண்பர்களே..😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

ஊசி அடித்தது என்று பஸ்ஸோர்ட் டிலை அடித்தால்  தான் பக்கத்து பிரான்சுக்கும் போகேலும்.

பிரான்சு நல்ல நடு  எண்டுறாங்கள் நானும் ஒருக்கால் போய் சுத்தியடிக்கத்தான் இருக்கு 😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, குமாரசாமி said:

பிரான்சு நல்ல நடு  எண்டுறாங்கள் நானும் ஒருக்கால் போய் சுத்தியடிக்கத்தான் இருக்கு 😎

 

 

பிரான்ஸ் கிஸ் அடிக்கத் தெரியுமோ?

தெரியாவிட்டால் கற்றுக் கொண்டு போகவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, colomban said:

ஏன் பயப்பட வேண்டும்? இங்கு தோள்பட்டையில் ஊசி அடிக்கின்றார்கள். வேறு நாடுகளில் எந்த இடத்தில் என்று தெரியவில்லை

ஊசியை எங்க போட்டால் என்னப்பு? ஊசியை கண்டுதானே பயப்பிடுகிறா அக்காச்சி. ஊசியை மறைத்துக்கொண்டு குத்த வேண்டியான்.

7 hours ago, ரதி said:

எனக்கு கட்டாயம் கொரோனா வந்து நான் ஆஸ்பத்திரியில் போய் இருக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் போல 

இதென்ன கேள்வி? அப்படி நடக்க கூடாது என்றுதானே இத்தனைபேர் குத்தி முறிகிறார்கள். இவவுக்கு ஊசிபோட போய் ஊசியை முறித்துப்போடுவா போல கிடக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

 

பிரான்ஸ் கிஸ் அடிக்கத் தெரியுமோ?

தெரியாவிட்டால் கற்றுக் கொண்டு போகவும்.

யாரிடம்?

என்ன கேள்வி?😜

அதை தவிர வேறு ஒன்றும் அறியோம் பராபரனே 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

 

பிரான்ஸ் கிஸ் அடிக்கத் தெரியுமோ?

தெரியாவிட்டால் கற்றுக் கொண்டு போகவும்.

ஊரிலையே எல்லாத்தையும் கரைச்சு குடிச்சிட்டுத்தான் வந்தனாங்கள் 😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.