Jump to content

ஓகஸ்ட் மாதம்... முதலாம் திகதி முதல், சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறப்பு!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, குமாரசாமி said:

ஊரிலையே எல்லாத்தையும் கரைச்சு குடிச்சிட்டுத்தான் வந்தனாங்கள் 😎

கரைச்சு குடிக்க இது என்ன கஞ்சியா .......பிரெஞ் கிஸ் என்கிறது சஹானா போல ஒரு சுகமான ராகம்....தெரிந்தவர்கள் யாரையாவது பிடித்து பழகிக்கொண்டு போகவும் ......!   😎

Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

கரைச்சு குடிக்க இது என்ன கஞ்சியா .......பிரெஞ் கிஸ் என்கிறது சஹானா போல ஒரு சுகமான ராகம்....தெரிந்தவர்கள் யாரையாவது பிடித்து பழகிக்கொண்டு போகவும் ......!   😎

அவர் துலாவி குடித்ததைத் தான் சொல்கிறார்.😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

ஊரிலையே எல்லாத்தையும் கரைச்சு குடிச்சிட்டுத்தான் வந்தனாங்கள் 😎

எங்க ஒருக்கா அடித்து காட்டுங்கோ பார்ப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ஈழப்பிரியன் said:

எங்க ஒருக்கா அடித்து காட்டுங்கோ பார்ப்பம்.

ஏனண்ணை இந்த விபரீத பரீட்சை???😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, suvy said:

தெரிந்தவர்கள் யாரையாவது பிடித்து பழகிக்கொண்டு போகவும் ......!   😎

என்னோடை வேலை செய்யிற துருக்கிகாரியை கேட்டுப்பாப்பம் எண்டு யோசிச்சு இருக்கிறன் 😎

8 hours ago, சுவைப்பிரியன் said:

அவர் துலாவி குடித்ததைத் தான் சொல்கிறார்.😃

நீங்கள் ஒரு மார்க்கமாய்த்தான் திரியுறியள் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

என்னோடை வேலை செய்யிற துருக்கிகாரியை கேட்டுப்பாப்பம் எண்டு யோசிச்சு இருக்கிறன் 😎

 

துருக்கி காறிய முழுகாம ஆக்காம உடமாட்டிங்க போல அண்ணாச்சி..🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

எங்க ஒருக்கா அடித்து காட்டுங்கோ பார்ப்பம்.

நான் இப்ப படிச்சுக்கொண்டிருக்கிறன்....பிளீஸ் டிஸ்ரப் பண்ண வேண்டாம் 😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குசா அண்ணாச்சிக்கு சூட்ட கெளப்பிட்டு போல..😬 எஞ்ஜாய் என்ஜாமி🥴

3 minutes ago, குமாரசாமி said:

நான் இப்ப படிச்சுக்கொண்டிருக்கிறன்....பிளீஸ் டிஸ்ரப் பண்ண வேண்டாம் 😎

 

அண்ணாச்சி இந்த நேரத்துல படிக்காதீங்க.. அப்புறம் 🔥🔥🔥🔥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அண்ணாச்சி இந்த நேரத்துல படிக்காதீங்க.. அப்புறம் 🔥🔥🔥🔥

நான் ஏற்கனவே ஒரு மாதிரி.....இத படிச்சுத்தான்......ஆகணும் எண்டில்லை 😜

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

நான் ஏற்கனவே ஒரு மாதிரி.....இத படிச்சுத்தான்......ஆகணும் எண்டில்லை 😜

 

தாத்தா நவ் 👉 மயிலு..கம் டு ரூம்..😆

12 hours ago, suvy said:

கரைச்சு குடிக்க இது என்ன கஞ்சியா .......பிரெஞ் கிஸ் என்கிறது சஹானா போல ஒரு சுகமான ராகம்....தெரிந்தவர்கள் யாரையாவது பிடித்து பழகிக்கொண்டு போகவும் ......!   😎

வெய்ட் பண்ணுவோம் யாராவது வருவாங்க.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

நான் இப்ப படிச்சுக்கொண்டிருக்கிறன்....பிளீஸ் டிஸ்ரப் பண்ண வேண்டாம் 😎

 

கொரோனா காலமும் அதுவுமா இது என்ன வேலை? மனிஷிக்கு தெரிஞ்சுதான் படிக்கிறீங்களோ சாமியார்? இல்லா கொரோனா சொல்லி தப்பமுடியாது, அதுதான் சொல்லி வைக்கிறேன். முகமூடி அணிந்து????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, satan said:

கொரோனா காலமும் அதுவுமா இது என்ன வேலை? மனிஷிக்கு தெரிஞ்சுதான் படிக்கிறீங்களோ சாமியார்? இல்லா கொரோனா சொல்லி தப்பமுடியாது, அதுதான் சொல்லி வைக்கிறேன். முகமூடி அணிந்து????

Senthil Karagattakaran GIF - Senthil Karagattakaran - Discover & Share GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"நான் இப்ப படிச்சுக்கொண்டிருக்கிறன்....பிளீஸ் டிஸ்ரப் பண்ண வேண்டாம்"

உந்த பலகையை போட்டு அப்பாவி அம்மாவையும், அப்பாவையும் ஏமாத்திப்போட்டு அண்ணிக்கு கடதாசி வரைஞ்சிருப்பியள், அவவின்  படத்தை ரசிச்சிருப்பியள். உதெல்லாம் அவவிட்ட வேகாது. அக்கா கோப்பிகோப்பையோட படாரென்று கதவைத் திறக்க, கள்ளபூனைபோல நீங்கள் மாட்டுப்பட்டு  முழிக்க, பாக்க பாவமாய் இருக்கும். முன்யோசனையாய் தூங்குகிறவர்களை குழப்பவேண்டாம் என்று மாட்டினீர்கள் என்றால், தூங்குகிறவரை குழப்ப வேணாமே என்று கதவோட வச்சிட்டு போய்விடுவா. அன்றி எழுந்தவுடன் சுடச் சுட கொடுப்போம் இதை நாம் அருந்துவோம் என்று  நினைக்கக்கூடும்.  பலகை மாட்டேக்கை கொஞ்சம் எச்சரிக்கை வேணும் சாமியோவ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/7/2021 at 08:43, பாலபத்ர ஓணாண்டி said:

ஊசி போட பயம் என்றால் பக்கத்து கடையில் ரெண்டு பியர் வாங்கி ஒன்றை குடித்து விட்டு இன்னொன்றை காண்ட்பாக்கில் வைத்து எடுத்து சென்று ஊசி போடும் இடத்தில் வைத்து குடித்துவிட்டு போனால் ஒரு தெகிரியம் வரும்… நான் அப்படித்தான் செய்தேன்…

பாற்ரா..! நம்ம யாழ் கள சிங்கத்துக்கு வந்த சோதனையை. கண்ட சுண்டெலியெல்லாம் அட்வைஸ் கொடுக்குது. எல்லாம் காலத்தின் கொடுமை.. இல்ல கொரோனாவின் வேலை. ஊசி போடுறவையள் முதலில் கைப்பையை சோதிச்சுபோட்டுத் தானாம் பிறகு ஆட்களுக்கு ஊசி போடுகினையாம், கேள்விப்பட்டேன். உண்மைதானோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.