Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஓகஸ்ட் மாதம்... முதலாம் திகதி முதல், சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறப்பு!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

இறப்பு எண்ணிக்கை குறைவும்  கொரனோ வின் வழமையான அகோரத்தாண்டவமும் இல்லாமல் இரண்டு ஊசி போட்டவர்களுக்கு  சாதாரண காய்செல் போல் வந்து போவதாலும் இன்னும் பலருக்கு பொசிட்டிவ்  என்று சோதனைகள் காட்டியும் எந்த அறிகுறியும் இல்லாமல் வந்து போகுது இதெல்லாம் ஊசி போட்டவர்களுக்கே இருப்பதால் திறந்து விட்டுள்ளார்கள் ஆனால் சுகாதார அதிகாரிகள் மூன்றாவது  அலையை தவிர்க்க முடியாது என்று அலாரம் அடித்தபடி இருகிறார்கள் . போன வெள்ளி 52 ஆயிரம் பேருக்கு பரவியது என்று அதிகாரபூர்வ தளம் அறிவித்தது பின்பு ஏனோ 39 ஆயிரம் பேர் என்று குறைத்து காட்டுகிறார்கள் .

எல்லாம் இந்த வேர்க் பிரம்  ஹாம் கூட்டத்தின்  அட்டுழியம் தாங்க  முடியலை வீட்டில் இருந்து மது பாவித்து வேலை போனில் கதைக்க முடியாத அளவுக்கு நாக்கு தடித்து அலறி குளறுதுகள் .ஒரு வங்கி  அலுவல் செய்ய முன்பெல்லாம் 20 நிமிடம் காணும் இப்ப நான்கு மணிநேரத்துக்கும் அதிகம் அவ்வளவுக்கு உதாசீன தன்மை .

ஒரு மேலதிகாரியின் கட்டுப்பாட்டில் இயங்கியவர்களை தன்னிஷ்டத்துக்கு விட்டதால் வந்த வினை இனி பாக்  டு நோர்மல் என்றால் வீட்டுக்குள் இருந்தவர்கள் ஒபிஸில் போய் இருக்க கை  கால் நடுங்க போகுது தண்ணியில்லாமல் .🤣

100% 

இணங்குகிறேன்...

E-on உடன் ஒரே புடுங்குப்பாடு....

தண்ணில கதைக்குது ஆள் எண்டு தெரியுது.... கொடுக்கிற மீட்டர் ரீடிங்கை வாங்கி, 127ஐ, 1027 எண்டு அடித்து பில்லும் வந்து, பிறகு, போன் ரெகார்ட் பார் எண்டு அடிச்சு சொல்லி, £20 goodwill எண்டு தந்திருக்கினம்.... (அதாவது, உந்த கேவலத்தை வெளிய சொல்லவேணாமாம்).

செப்டம்பர், furlough முடிய இருக்குது விளையாட்டு. அங்க பழைய முதலாளியே இல்லை.... வேலைக்கு எங்கை போறது?

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பெருமாள்

இறப்பு எண்ணிக்கை குறைவும்  கொரனோ வின் வழமையான அகோரத்தாண்டவமும் இல்லாமல் இரண்டு ஊசி போட்டவர்களுக்கு  சாதாரண காய்செல் போல் வந்து போவதாலும் இன்னும் பலருக்கு பொசிட்டிவ்  என்று சோதனைகள் காட்டியும் எந்த அறி

குமாரசாமி

நமக்கும் வாய் சும்மா இருக்காது....எதுக்கும்  தேவாரம் திருவிசைப்பாவை படிச்சுக்கொண்டு சிவனே எண்டு திரிவம்....😎 சொற்றுணை வேதியன் சோதி வானவன்😂

nedukkalapoovan

கொரோனாவை முற்றாக அழிக்க முடியாது. அது எனி சீசனல் புளூ அல்லது தடிமன் மாதிரி ஆகிவிட்டது. எனவே வக்சீனை போட்டு போட்டு பாதிப்பை குறைச்சு பாதுகாத்துக் கொண்டு மீண்டும் இயல்புக்குத் திரும்புவதை விட வேற வழியில

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இரண்டு ஊசி போட்டும் இவருக்கு கொரோனா வந்துட்டுது எண்டு என்ரை லண்டன் மச்சாள் ஒரே அலறல்😎

வைரசுக்கு மருந்து கண்டு பிடிக்கமுடியாமல் இருந்ததுக்கு ஒரே காரணம், அது உருமாறிக் கொண்டே இருப்பது.

கோவிட் 19 க்கு வீரியம் அதிகம் என்பதால், அதிவேகத்தில் மருந்தை கண்டு பிடித்தார்கள்.

அதுவும் இறைவன் தந்த வரம் எனலாம்.

கொரோனாவின் வீரியம், இந்த உருமாறுதல்களினால் குறையும். கோவிட் 19 என்பதன், மறுபக்கம் கோவிட்  1 இல் இருந்து 18 வரை ஆபத்து இல்லாமல் வந்து போய் இருக்கினம்.

இனி, சாதராண காச்சல் மாதிரி தான் வந்து போகும்.

இப்போதுள்ள பயம், அடுத்த உருமாறுதல்கள் வீரியமுள்ளதாக இருக்க கூடாது என்பதுதான்.

இந்தியாவில் வந்ததும் டெல்டா உருமாறல்.... இலங்கையில் வேறு உருமாறல் என்கிறார்கள்.... ஆனால் எதுவுமே ஆரம்பத்தில் வந்தது போன்ற கோவிட் 19 வீரியத்தில் இராது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

வீட்டில் இருந்து வேலை செய்ப்பவர்கள் விடியக் காலமையே சாராயம் வாங்க கடைகளில் நிற்பார்கள்

உண்மைதான் சிலரின் மன இயல்பு 100ML  அளவுகளில் சிறிய போத்தல்களில் மதுவை அடைத்து  விற்பார்கள் ஒரு முழு போத்தல்  மதுவே 20 பவுன் ஆனால் சிறிய போத்தல்களில் அப்படி விற்கப்படும் மது கொஞ்சம் கொஞ்சமாய் நாள் ஒன்றுக்கு  30 பவுனுக்கு மேல் சிலவழிப்பார்கள் கூடவே சுரண்டல் லொற்றி வேறு  சிறிய போத்தல்களில் அடைக்கப்படும் மது ஒரிஜினல் ஆக்கும் .🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவை முற்றாக அழிக்க முடியாது. அது எனி சீசனல் புளூ அல்லது தடிமன் மாதிரி ஆகிவிட்டது. எனவே வக்சீனை போட்டு போட்டு பாதிப்பை குறைச்சு பாதுகாத்துக் கொண்டு மீண்டும் இயல்புக்குத் திரும்புவதை விட வேற வழியில்லை.

இருந்தாலும்... அதிக risk உள்ள ஆக்களை அதிக மருத்துவக் கவனிப்போடு தனிநபர் பாதுகாப்போட்டு நடந்து கொள்ள கேட்டுக் கொள்வது நல்லது.

இங்கிலாந்தை பொறுத்தவரை... தற்போது கொரோனா மரணங்களை விட மற்றைய நோய் மரணங்கள் அதிகம். கணக்கை வெளில காட்டாததால் ஆக்கள் கம்மென்று கொரோனாவை பார்த்து வெருண்டப்பட்டுக்கிட்டு இருக்கினம். தட் ஸ் ஆல். 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

 

எல்லாம் இந்த வேர்க் பிரம்  ஹாம் கூட்டத்தின்  அட்டுழியம் தாங்க  முடியலை வீட்டில் இருந்து மது பாவித்து வேலை போனில் கதைக்க முடியாத அளவுக்கு நாக்கு தடித்து அலறி குளறுதுகள் .ஒரு வங்கி  அலுவல் செய்ய முன்பெல்லாம் 20 நிமிடம் காணும் இப்ப நான்கு மணிநேரத்துக்கும் அதிகம் அவ்வளவுக்கு உதாசீன தன்மை .

🤣

 .....வீட்டிலிருந்து சமையல் வேலையும் பார்த்து  கொம்பனி  வேலையையும் பார்க்கிற பெண்களும் இருக்கினம் ....இதனால் வேலையால் வீட்டுக்கு வந்தவுடன் சாப்பாடு சுட சுட சில ஆண்களுக்கு கிடைக்குது ....
🤣

16 hours ago, பெருமாள் said:

 

எல்லாம் இந்த வேர்க் பிரம்  ஹாம் கூட்டத்தின்  அட்டுழியம் தாங்க  முடியலை வீட்டில் இருந்து மது பாவித்து வேலை போனில் கதைக்க முடியாத அளவுக்கு நாக்கு தடித்து அலறி குளறுதுகள் .ஒரு வங்கி  அலுவல் செய்ய முன்பெல்லாம் 20 நிமிடம் காணும் இப்ப நான்கு மணிநேரத்துக்கும் அதிகம் அவ்வளவுக்கு உதாசீன தன்மை .

🤣

 .....வீட்டிலிருந்து சமையல் வேலையும் பார்த்து  கொம்பனி  வேலையையும் பார்க்கிற பெண்களும் இருக்கினம் ....இதனால் வேலையால் வீட்டுக்கு வந்தவுடன் சாப்பாடு சுட சுட சில ஆண்களுக்கு கிடைக்குது ....
🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, putthan said:

வீட்டிலிருந்து சமையல் வேலையும் பார்த்து  கொம்பனி  வேலையையும் பார்க்கிற பெண்களும் இருக்கினம் ....இதனால் வேலையால் வீட்டுக்கு வந்தவுடன் சாப்பாடு சுட சுட சில ஆண்களுக்கு கிடைக்குது ....

நீங்கள்  சொல்வது போல் சில இடங்களில் நடக்குது சில இடங்களில் உபர்  தான் உணவு கொண்டு போகும் தேவ தூதன் .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

....வீட்டிலிருந்து சமையல் வேலையும் பார்த்து  கொம்பனி  வேலையையும் பார்க்கிற பெண்களும் இருக்கினம் ....இதனால் வேலையால் வீட்டுக்கு வந்தவுடன் சாப்பாடு சுட சுட சில ஆண்களுக்கு கிடைக்குது ....
🤣

இன்னொன்றையும் மறந்துவிட்டீர்கள். வேலைக்கென வாங்கும் புதிய ஆடைகள், மேக்கப், இத்யாதிகளின் செலவும் குறைந்திருக்குமே🤔🤔

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

கண்டது சந்தோசம்.

இவர்களின் வேலையால மேலும் விகாரிகள் உருவாகலாம். முழு உலகத்துக்கும் ஆபத்தை உருவாக்கிறார்கள்.  அண்மையில் உலக விஞ்ஞானிகள் 100 பேர் இப்படி ஒரு கூட்டறிக்கை விட்டார்கள்.

என்ன நீங்கள் இப்படி பயந்து சாவுறீங்கள் ...கொரோனா வந்ததில் இருந்து நான் வேலைக்கு போய்கிட்டு தான் இருக்கிறேன் ...இன்னும் ஊசி போடவுமில்லை/போடப் போவதுமில்லை ...அப்பா நாங்கள் எல்லாம் மனுஷர் இல்லையா🙂 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பெருமாள் said:

உண்மைதான் சிலரின் மன இயல்பு 100ML  அளவுகளில் சிறிய போத்தல்களில் மதுவை அடைத்து  விற்பார்கள் ஒரு முழு போத்தல்  மதுவே 20 பவுன் ஆனால் சிறிய போத்தல்களில் அப்படி விற்கப்படும் மது கொஞ்சம் கொஞ்சமாய் நாள் ஒன்றுக்கு  30 பவுனுக்கு மேல் சிலவழிப்பார்கள் கூடவே சுரண்டல் லொற்றி வேறு  சிறிய போத்தல்களில் அடைக்கப்படும் மது ஒரிஜினல் ஆக்கும் .🤣

எல்லாத்தையும் விட வீட்டில் இருந்து வேலை செய்பவர்களது மனநிலை கொடூரமான நிலைக்கு போய் கொண்டு இருக்கிறது ...சக மனுசனை மதிக்காமல் வீட்டில் இருந்து கொண்டு ஒரு போன் மூலம் எல்லாத்தையும் சாதிக்கலாம் என்று நினைக்கிறார்கள் ...இப்படி வீட்டில் அடைந்து கிடந்தால் கொரோனாவால் பாதிக்கப்படடவர்களை விட மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாகிக் கொண்டு போவார்கள் 

6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இன்னொன்றையும் மறந்துவிட்டீர்கள். வேலைக்கென வாங்கும் புதிய ஆடைகள், மேக்கப், இத்யாதிகளின் செலவும் குறைந்திருக்குமே🤔🤔

 

நான் லிப்ஸடிக் போட்டு கிட்டத்தட்ட 2 வருசமாயிட்டுது 

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரதி said:

நான் லிப்ஸடிக் போட்டு கிட்டத்தட்ட 2 வருசமாயிட்டுது 

ஐடியா வெள்ளை மாஸ்க்கில் லிப்ஸ்டிக் போல் வரைந்து  கொண்டு திரியலாம் ஆனால் அதே கோலத்தில் வீட்டுக்குள் புகுந்துவிடவேண்டாம் அத்தர்  பயந்து துளைத்து பிறகு ஆம்புலன்ஸை கூப்பிட வேண்டி வந்திடும் .🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

ஐடியா வெள்ளை மாஸ்க்கில் லிப்ஸ்டிக் போல் வரைந்து  கொண்டு திரியலாம் ஆனால் அதே கோலத்தில் வீட்டுக்குள் புகுந்துவிடவேண்டாம் அத்தர்  பயந்து துளைத்து பிறகு ஆம்புலன்ஸை கூப்பிட வேண்டி வந்திடும் .🤣

பெருமாள்!  யூ மீன் புருசன்காரன்?!?!?!?!?  :cool:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

பெருமாள்!  யூ மீன் புருசன்காரன்?!?!?!?!?  :cool:

ஏற்கனவே எங்கள்  இருவரிலும் செம காண்டா  இருக்கிறா நீங்களும் !!! கனகாலமாய் இந்தப்பக்கம் வராதவ வந்திருக்காக ........🤣 அமைதியா இருங்க சாமியார் .

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

ஏற்கனவே எங்கள்  இருவரிலும் செம காண்டா  இருக்கிறா நீங்களும் !!! கனகாலமாய் இந்தப்பக்கம் வராதவ வந்திருக்காக ........🤣 அமைதியா இருங்க சாமியார் .

நமக்கும் வாய் சும்மா இருக்காது....எதுக்கும்  தேவாரம் திருவிசைப்பாவை படிச்சுக்கொண்டு சிவனே எண்டு திரிவம்....😎

சொற்றுணை வேதியன் சோதி வானவன்😂

  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ரதி said:

என்ன நீங்கள் இப்படி பயந்து சாவுறீங்கள் ...கொரோனா வந்ததில் இருந்து நான் வேலைக்கு போய்கிட்டு தான் இருக்கிறேன் ...இன்னும் ஊசி போடவுமில்லை/போடப் போவதுமில்லை ...அப்பா நாங்கள் எல்லாம் மனுஷர் இல்லையா🙂 
 

பயந்து சாகவில்லை.

சொல்லப்போனால் எனக்கு பெப்ரவரி 2020 வாக்கில் வந்து போய் இருக்கோ எண்டு ஒரு சந்தேகமும் உண்டு.

அதே போல் குடும்ப உறவு ஒருவருக்கு நெஞ்சு வலி வந்து, அவரை 2ம் அலை உச்சத்தில் இருந்த சமயம் A&E க்கும் கூட்டிப்போனேன். அந்த பெரிய வார்டில் நானும் அவரும் மட்டும்தான்😳. ஆகவே தேவைப்படும் போது தேவாரம் பாடினால் தைரியம் தானாய் வரும்🤣.

சியாமா செட்டி, புக்காரா, அவ்ரோ, மண்ணணை குண்டு, மோட்டார் செல், ஆட்டிலறி எல்லாம் தாண்டித்தானே வந்தம். என்ன கடைசியில் அடிச்ச பொஸ்பர்சஸ் குண்டை மட்டும்தான் காணேல்ல. ஆகவே சாவுக்கு பயம்தான் (யாருக்கு இல்லை) ஆனால் இப்படி முடங்கி கிடக்க அது மட்டுமே காரணம் அல்ல.

ஆனால் ஏன் தேவையில்லாத ரிஸ்க்?

அத்தோடு இது நான் மட்டும் சம்பந்த பட்ட விடயமும் அல்ல. இதில் ஒரு சமூக கடைப்பாடும் உண்டு. நான் உடம்பில் வலு இருப்பதால், வக்சீனும் அடித்ததால் தாக்கு பிடித்தாலும், ஒரு கருவியாக, காவியாக இருந்து இன்னொருவரின் மரணத்துக்கு காரணம் ஆகலாம்.

எனது வீரத்தால் இன்னொரு உயிருக்கு ஏன் வீணான ஆபத்தை கொடுப்பான்?

அஞ்சுவதற்கு அஞ்சாமை பேதமை.

கொவிட் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பருவகால ப்ளூ போல வரலாம் என்பது எனக்கும் புரிகிறது.

ஆனால் நிச்சயமாக அந்த நிலையை நாம் இன்னும் எட்டவில்லை.

இப்போ லொக் டவுண் தேவையில்லை ஆனால் மாஸ்க் போடாமை, நைட் கிளப்பை திறப்பது தேவையில்லாத ஆணி.

செப்டெம்பரில் மீண்டும் இறுக்க வேண்டி வரலாம்.  

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இன்னொன்றையும் மறந்துவிட்டீர்கள். வேலைக்கென வாங்கும் புதிய ஆடைகள், மேக்கப், இத்யாதிகளின் செலவும் குறைந்திருக்குமே🤔🤔

 

போக்குவரத்து செலவு மிச்சம்? ஆனால் 24/7 ஹீட்டிங் ஓடுது🤣.

1 hour ago, ரதி said:

இப்படி வீட்டில் அடைந்து கிடந்தால் கொரோனாவால் பாதிக்கப்படடவர்களை விட மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாகிக் கொண்டு போவார்கள்

இது உண்மை. குறிப்பாக தனியே வாழ்பவர்கள். எங்கள் வேலையிடத்தில் “மன நல மேம்பாட்டுக்காக” வேலைதளத்து வர விரும்புபவர்கள் வரலாம் என ஒரு நடைமுறையை ஏற்படுத்தி உள்ளோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, பெருமாள் said:

ஐடியா வெள்ளை மாஸ்க்கில் லிப்ஸ்டிக் போல் வரைந்து  கொண்டு திரியலாம் ஆனால் அதே கோலத்தில் வீட்டுக்குள் புகுந்துவிடவேண்டாம் அத்தர்  பயந்து துளைத்து பிறகு ஆம்புலன்ஸை கூப்பிட வேண்டி வந்திடும் .🤣

 

55 minutes ago, குமாரசாமி said:

பெருமாள்!  யூ மீன் புருசன்காரன்?!?!?!?!?  :cool:

 

51 minutes ago, பெருமாள் said:

ஏற்கனவே எங்கள்  இருவரிலும் செம காண்டா  இருக்கிறா நீங்களும் !!! கனகாலமாய் இந்தப்பக்கம் வராதவ வந்திருக்காக ........🤣 அமைதியா இருங்க சாமியார் .

 

45 minutes ago, குமாரசாமி said:

நமக்கும் வாய் சும்மா இருக்காது....எதுக்கும்  தேவாரம் திருவிசைப்பாவை படிச்சுக்கொண்டு சிவனே எண்டு திரிவம்....😎

சொற்றுணை வேதியன் சோதி வானவன்😂

என்னோட கன பேருக்கு காண்டு என்று வடிவாய் தெரியுது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

நமக்கும் வாய் சும்மா இருக்காது....எதுக்கும்  தேவாரம் திருவிசைப்பாவை படிச்சுக்கொண்டு சிவனே எண்டு திரிவம்....😎

சொற்றுணை வேதியன் சோதி வானவன்😂

முடிஞ்சா வெற்றிலை பாக்கு கிடைச்சா போட்டு மெல்லுங்கோ சாமியார். இல்லாட்டியும் பரவாயில்லை சும்மா பாசாங்கு செய்யலாம் வேண்டும்போது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இப்போ லொக் டவுண் தேவையில்லை ஆனால் மாஸ்க் போடாமை, நைட் கிளப்பை திறப்பது தேவையில்லாத ஆணி.

செப்டெம்பரில் மீண்டும் இறுக்க வேண்டி வரலாம்.  

இங்கே மற்றைய மாநிலங்களில் முக்கியமாக விக்டோரியா, குயின்ஸ்லாந்து, தெற்கு அவுஸ்ரேலியா எல்லாம் lockdown இருந்த பொழுது NSWல் கட்டுப்பாடுகள் இருக்கவில்லை.. விக்டோரியா, குயின்ஸ்லாந்து மாநில Premier குறை கூறி வந்தார்கள்.. இப்பொழுது NSW lockdown.. 

இந்த மாதம் தொடக்கம் ஒரு நாள் அலுவலகம் வரலாம் என்றிருந்தார்கள்.. இப்போ எல்லாம் பழையபடி WFH ஆயிற்று.. 

உண்மையில் WFH மெடல் வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் என்றால் மிகவும் நன்று.. 

மின்சார கட்டனம் ஒரு பக்கம் அதிகரிக்கிறது என்பது மட்டுமல்ல மனச்சோர்வு, எடை அதிகரிப்பு என நிறைய. 

அதைவிட வீட்டு வன்முறைகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள், சமூகத்திடமிருந்து ஒரு ஒதுக்கம் என்பனவும் அதிகரித்துக்கொண்டே போகிறது..

இந்த கொரோனா எங்களை விட்டு போகுமா தெரியவில்லை, ஏதோவொரு வடிவில் இருந்து கொண்டுதான் இருக்கும்.. 

தடுப்பு ஊசியை போடுவது தனிப்பட்டவர் விருப்பம் என்றாலும் சமூக கடமை என்றும் ஒன்றுள்ளதால் தடுப்பு ஊசி போடுவதைப்பற்றி எல்லோரும் சிந்திக்கவேண்டும் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.. 

 

4 hours ago, goshan_che said:

போக்குவரத்து செலவு மிச்சம்? ஆனால் 24/7 ஹீட்டிங் ஓடுது🤣.

இது உண்மை. குறிப்பாக தனியே வாழ்பவர்கள். எங்கள் வேலையிடத்தில் “மன நல மேம்பாட்டுக்காக” வேலைதளத்து வர விரும்புபவர்கள் வரலாம் என ஒரு நடைமுறையை ஏற்படுத்தி உள்ளோம்.

இதற்காகத்தான் எங்களது அலுவலத்திலும் அப்படி ஏற்பாடு செய்திருந்தார்கள்.. திரும்பவும் lockdownற்குள் போனதால் அது காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளது..

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

 

தடுப்பு ஊசியை போடுவது தனிப்பட்டவர் விருப்பம் என்றாலும் சமூக கடமை என்றும் ஒன்றுள்ளதால் தடுப்பு ஊசி போடுவதைப்பற்றி எல்லோரும் சிந்திக்கவேண்டும் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.. 

 

..

நீங்கள் என்னை தான் சொல்கிறீர்கள் . எதற்கு சுத்தி வளைக்கிறீர்கள்?..உங்களிடம் ஒரு கேள்வி கொரோனா வீரியம் அடைந்து செல்லும் போது அதற்கு ஏற்ற மாதிரி 5,6 ஊசி போடுவீர்களா? ...கொரோனா போன்றவற்றை ஊசி போட்டெல்லாம் குறைக்க முடியாது அது தானாய் குறைந்தால் அல்லது இல்லாமல் போனால்  தான் உண்டு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரதி said:

நீங்கள் என்னை தான் சொல்கிறீர்கள் . எதற்கு சுத்தி வளைக்கிறீர்கள்?..உங்களிடம் ஒரு கேள்வி கொரோனா வீரியம் அடைந்து செல்லும் போது அதற்கு ஏற்ற மாதிரி 5,6 ஊசி போடுவீர்களா? ...கொரோனா போன்றவற்றை ஊசி போட்டெல்லாம் குறைக்க முடியாது அது தானாய் குறைந்தால் அல்லது இல்லாமல் போனால்  தான் உண்டு 

பிரபாவிடம் கேட்டதுக்கு நான் பதில் சொல்வதற்கு மன்னிகவும். ஆனால் கொரோனாவை இப்படி கட்டுக்குள் கொண்டு வர முடிந்ததே ஊசியால்தான். 50,000+ இல் நாள் தொற்று இருக்க சாவு, கடும் நோய் வீதம் இவ்வளவு குறைவாக இருப்பது ஊசியால்தான்.

ப்ளு ஜாப் என்று வருடாவருடம் நியுமோனியா காய்சலுக்கு ஊசி அடிப்பார்கள்தானே? அதேபோல் வருடம் ஒரு முறை ஊசி போட வேண்டிய நிலையும் வரலாம்.

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

என்ன நீங்கள் இப்படி பயந்து சாவுறீங்கள் ...கொரோனா வந்ததில் இருந்து நான் வேலைக்கு போய்கிட்டு தான் இருக்கிறேன் ...இன்னும் ஊசி போடவுமில்லை/போடப் போவதுமில்லை ...அப்பா நாங்கள் எல்லாம் மனுஷர் இல்லையா🙂 
 

நான் பொதுவாக தற்கொலை செய்பவர்களின் மரணங்களுக்கு அனுதாபங்கள் தெரிவிப்பதில்லை. அதுபோல கொரோனா தடுப்பூசி போடாமல் திரிந்துவிட்டு, பிறகு தொற்று வந்து உலைச்சாலோ, முடிச்சாலோ ஒரு சொட்டு அனுதாபமும் கிடைக்காது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நான் பொதுவாக தற்கொலை செய்பவர்களின் மரணங்களுக்கு அனுதாபங்கள் தெரிவிப்பதில்லை. அதுபோல கொரோனா தடுப்பூசி போடாமல் திரிந்துவிட்டு, பிறகு தொற்று வந்து உலைச்சாலோ, முடிச்சாலோ ஒரு சொட்டு அனுதாபமும் கிடைக்காது!

உங்கட அனுதாபத்தை வைத்து நான் என்ன செய்யிறதுtw_lol: ...என் மீதான அக்கறைக்கு நன்றி😉 ...எனக்கு கொரோனா வந்து போயிருக்கும் என்று தான் நினைக்கிறேன் 😂
 

2 hours ago, goshan_che said:

பிரபாவிடம் கேட்டதுக்கு நான் பதில் சொல்வதற்கு மன்னிகவும். ஆனால் கொரோனாவை இப்படி கட்டுக்குள் கொண்டு வர முடிந்ததே ஊசியால்தான். 50,000+ இல் நாள் தொற்று இருக்க சாவு, கடும் நோய் வீதம் இவ்வளவு குறைவாக இருப்பது ஊசியால்தான்.

ப்ளு ஜாப் என்று வருடாவருடம் நியுமோனியா காய்சலுக்கு ஊசி அடிப்பார்கள்தானே? அதேபோல் வருடம் ஒரு முறை ஊசி போட வேண்டிய நிலையும் வரலாம்.

 

பதிலுக்கு நன்றி 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

எல்லாத்தையும் விட வீட்டில் இருந்து வேலை செய்பவர்களது மனநிலை கொடூரமான நிலைக்கு போய் கொண்டு இருக்கிறது ...சக மனுசனை மதிக்காமல் வீட்டில் இருந்து கொண்டு ஒரு போன் மூலம் எல்லாத்தையும் சாதிக்கலாம் என்று நினைக்கிறார்கள் ...இப்படி வீட்டில் அடைந்து கிடந்தால் கொரோனாவால் பாதிக்கப்படடவர்களை விட மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாகிக் கொண்டு போவார்கள்

நீங்கள் ஊசி போடுவது உங்களுடைய தனிப்பட்ட விடயம், ஆனால் 👆🏽நீங்கள் இப்படியும் சொல்லிவிட்டு ஊசியும் போடப்போவதில்லை என்றால் எப்படி? 

இந்த Corona இலகுவில் போகப்போவதில்லைதான் ஆனால் அதிகளவு மக்கள் தடுப்பு ஊசி போட்டபின்புதான் lockdown நீக்கப்பட்டால்தான் வேலையின்மை பிரச்சனை குறையும், இந்த COVID lockdown காலத்தில் பாடசாலைகளும் இல்லாதமையால் சிறுவர் சிறுமியர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது( சில இடங்களில் மாணவர்கள் பாடசாலை நேரம் என்பது வன்முறை மிகுந்த பெற்றோரிடம் இருந்து தப்ப ஒரு தற்காலிக புகலிடம்.. ) அதுவும் ஓரளவிற்கு குறையும். இப்படி நிறைய விடயங்கள் இந்த தடுப்பு ஊசி போடுவதில் தங்கியுள்ளது. 

மீண்டும் இது உங்களது தனிப்பட்ட விடயம், ஆனாலும் சமூக கடமை என்ற ஒன்றும் எங்களுக்கு உள்ளது. உங்களது குடும்ப வைத்தியருடன் கலந்தாலோசித்து செய்யுங்கள்.. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

நான் பொதுவாக தற்கொலை செய்பவர்களின் மரணங்களுக்கு அனுதாபங்கள் தெரிவிப்பதில்லை. அதுபோல கொரோனா தடுப்பூசி போடாமல் திரிந்துவிட்டு, பிறகு தொற்று வந்து உலைச்சாலோ, முடிச்சாலோ ஒரு சொட்டு அனுதாபமும் கிடைக்காது!

 

அது மட்டுமல்ல இவர்களே  மற்றவர்களை காவு  கொடுக்கப்போகிறார்கள்??

என்னைக்கேட்டால்

இவர்களுக்கான  மருத்துவ  செலவு  மட்டுமல்ல இவர்களால்  மற்றவர்களுக்கு  தொற்று  ஏற்பட்டால்

அவர்களுக்குமான  மருத்துவ  செலவையும்  இவர்கள்  தான்  கட்டணும் என்று  சட்டம்  கொண்டு  வரணும்

இங்கேயும்  கொஞ்சபேர்

ஒன்றுக்கும்  அடங்காம

ஊசியும்  போடாமல்  திரிஞ்சவ

கொரோனா  வந்து குடும்பமாக வாட்டில  கிடந்து  வந்திருக்கினம்??

அதோட இன்னும் 2 குடும்பத்துக்கு  கொடுத்திருக்கினம்

இவர்களைக்கண்டால்

எனக்கு பத்திக்கொண்டு  வரும்

Edited by விசுகு
ஒரு வசனம் சேர்க்கப்பட்டது
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

நீங்கள் என்னை தான் சொல்கிறீர்கள் . எதற்கு சுத்தி வளைக்கிறீர்கள்?..உங்களிடம் ஒரு கேள்வி கொரோனா வீரியம் அடைந்து செல்லும் போது அதற்கு ஏற்ற மாதிரி 5,6 ஊசி போடுவீர்களா? ...கொரோனா போன்றவற்றை ஊசி போட்டெல்லாம் குறைக்க முடியாது அது தானாய் குறைந்தால் அல்லது இல்லாமல் போனால்  தான் உண்டு 

சுத்தி வளைக்காமல் "எனக்கு ஊசி போட பயம்" என்று சொல்லுங்கோ அக்கா.

எறும்பு கடிச்சது நோவை விட குறைவானது ஊரில்  ஊசியை பார்த்து அரை நாள் வேப்பமரத்தில் நின்ற நானே போட்டு விட்டேன்  அடம்பிடிக்காமல் போய்  போடுங்கோ .

(மேல் உள்ளதை படித்து விட்டு பல்லை நறநறக்க வேண்டாம் 🤣)

Edited by பெருமாள்
Link to comment
Share on other sites


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 7ர‌ன்ஸ் வித்தியாச‌த்தில் ப‌ஞ்சாப் வெற்றி என‌ ந‌டுவ‌ர் தெரிவித்துள்ளார் ம‌ழை பெய்த‌தால் ர‌ன் அடிப்ப‌டையில் ப‌ஞ்சாப் வெற்றி............... 
    • நான் நேற்று விடுதலை பார்த்தேன். வெற்றிமாறனின் இன்னுமொரு கனதியான, ஒவ்வொரு காட்சியும் அதன் உச்ச செலுமையுடன் எடுக்கப்பட்ட, தரமான ஒரு தமிழ் படம். அதிகாரத்துக்கு எதிராக தன்னெழுச்சியாக போராடும் சமூகத்தின் குரலாகவும் அதை ஒடுக்க முனையும் அதிகாரத்தின் கோர முகமுமாக படம் அமைந்திருப்பதால் பல காட்சிகளை எம் போராட்ட வாழ்வுடன் connect பண்ண முடிகிறது.  சூரியால் இப்படி எல்லாம் நடிக்க முடியுமா என ஆச்சரியப்பட வைக்கின்றார்.. அதுவும் காதலியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் எனும் தவிப்பில் அவர் அங்கும் இங்கும் ஓடும் போது முழு audience சையும் அவர் பின்னால் ஓட வைக்கின்றார். விஜய் சேதுபதியின் காட்சிகள் குறைவு. ஆனால் வந்து போகும் அனைத்துக் காட்சிகளிலும் தன் உச்ச நடிப்பை தருகின்றார். இளையராஜாவின் இசை! படத்தின் ஆன்மாவை எமக்குள் நிரப்பும் இசை. இத்தனை வயதிலும் அவரால் எப்படி இப்படி இசையமைக்க முடிகிறது..! பின்னனி இசையை ஒரு album ஆகவே வெளிவிடலாம். வெற்றிமாறனின் உழைப்பும் ஒவ்வொரு காட்சிக்கு அவர் கொடுக்கும் நேர்த்தியும், detailing மும் அருமை! மகளையும் கூட்டிக் கொண்டு போய் பார்த்தோம். அதிகாரத்தின் brutality பற்றியும் அதை எம் மக்கள் இன்னும் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றனர் என்பதையும் அவளுக்குள் கடத்த முடிந்தது.  கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
    • ம‌ழையால் விளையாட்டு த‌டை ப‌ட்டு இருக்கு..................ர‌ன் அடிப்ப‌டையில் ப‌ஞ்சாப் வெல்வ‌தா அம்பிய‌ர் அறிவிக்க‌ கூடும்...................
    • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு - டிரம்ப் கைது செய்யப்படுவாரா? ஆபாசப்பட நடிகை தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது. ஆபாசப் பட நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு ரூ.1.07 கோடி கொடுத்ததாக டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.   அமெரிக்காவை சேர்ந்த ஆபாசப்பட நடிகை ஸ்டார்மி டேனியல்சுடன் டிரம்ப் தொடர்பில் இருந்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப், அந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்தார்.   ஆனால், நடிகையுடனான தனது தொடர்பை மறைக்க தனது முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலமாக டிரம்ப் ரூ.1.07 கோடி பணம் கொ டுத்தார் என்பது குற்றச்சாட்டு. மைக்கேல் கோஹனுக்கு அந்த பணத்தை டிரம்ப் எவ்வாறு கொடுத்தார் என்பதும் தற்போது விசாரணைக்கு உள்ளாகியிருக்கிறது. டொனால்ட் டிரம்ப் மீது மான்ஹாட்டன் கிராண்ட் ஜூரி கிரிமினல் குற்றச்சாட்டை சுமத்துவதற்கு வாக்களித்துள்ளது. அதாவது அவர் மீது எழுத்துப்பூர்வமான குற்றச்சாட்டைப் பதிவு செய்வதற்கு இது வழிவகுக்கும். இதனால் அவர் கைதாகும் சூழல் எழுந்துள்ளது. இருப்பினும் கைதாவதைத் தவிர்க்க டிரம்ப் தாமாகவே சரணடையலாம் என்றும் கூறப்படுகிறது. அடுத்த வாரம் சரணடைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.   அமெரிக்காவில் இதற்கு முன்பு பதவியில் இருக்கும் அல்லது முன்னாள் அதிபர்கள் யாரும் கிரிமினல் குற்றச்சாட்டை எதிர்கொண்டது இல்லை. அந்த வகையில் டிரம்ப் தான் முதல் நபர்.   டிரம்ப் தரப்பு கூறுவது என்ன? ட்ரம்பின் வழக்கறிஞர் ஜோ டகோபினா, முன்னாள் அதிபர் ட்ரம்பால் "அரசியல் துன்புறுத்தல்" என்று அழைப்படுவதின் ஒரு பகுதியாக இந்தக் குற்றச்சாட்டு உள்ளது என்று கூறுகிறார்.   டொனால்ட் ட்ரம்பை தவிர வேறு யாராவது இருந்தால் அவர் மீது இந்தக் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருக்காது என்று சிபிஎஸ் ஊடகத்திடம் டகோபினா கூறியுள்ளார்.   டொனால்ட் ட்ரம்பிடம் இருந்து மாறுபட்ட அரசியல் கருத்துகளைக் கொண்ட ஒரு வழக்கறிஞர் மூலம் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதால் இது மிகவும் சிக்கலான வழக்கு என்றும் இந்த வழக்கைப் பொறுத்தவரை குற்றம் என்று எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.   "தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து டிரம்ப் கவலைப்படவில்லை. ஆனால், அவர் வருத்தமாகவும் கோபமாகவும் இருக்கிறார். அவர் அரசியல்ரீதியாக துன்புறுத்தப்படுகிறார் என்பது பலருக்கும் தெளிவாகத் தெரிகிறது," என்றும் அவர் குறிப்பிட்டார்.   ஜோ பைடன் கருத்து என்ன? வெள்ளை மாளிகையில் கூடியிருந்த நிருபர்கள் அதிபர் ஜோ பைடனிடம் டொனால்ட் டிரம்ப் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர்.   அதற்கு அவர், `டிரம்ப் தொடர்பாக என்னிடம் எந்தக் கருத்தும் இல்லை` என்று பதிலளித்துச் சென்றார்.   2016ஆம் ஆண்டில், ஆபாசப் பட நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸ் சில ஊடகங்களைத் தொடர்புகொண்டு, 2006ஆம் ஆண்டில் ட்ரம்புடன் தனக்கு திருமண பந்தத்தைக் கடந்த தொடர்பு இருந்ததாகக் கூற முன்வந்தார்.   ஆனால், ட்ரம்பின் வழக்கறிஞர் மிச்செல் கோஹென் இந்த விவகாரம் தொடர்பாக வெளியே கூறாமல் இருக்க ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்தார் என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இந்த விவகாரம் சட்டத்திற்குப் புறம்பானது அல்ல. ஆனால், மைக்கேல் கோஹனுக்கு டிரம்ப் அளித்த பணம் 'வழக்கறிஞர் கட்டணம்' என்று ஆவணங்கள் கூறுகின்றன.   மேலும் இது ட்ரம்பின் பொய்யான வணிகப் பதிவுகளுக்குச் சமம் என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர், இது சிறிய குற்றமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் அவர் மற்றொரு குற்றத்திற்கான கருவியாக இருந்தது நிரூபிக்கப்பட்டால் அது கிரிமினல் குற்றமாக மாறும்.   இது தேர்தல் நடத்தை விதிகளை மீறியது என்றும் வழக்கறிஞர்கள் வாதிடலாம். ஏனென்றால், டேனியல்ஸுக்கு அவர் பணத்தை கொடுத்ததாகக் கூறப்படுவது மற்றொரு பெண்ணுடன் தனக்கு தொடர்பு இருக்கிறது என்பதை வாக்காளர்கள் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக அவர் மேற்கொண்ட முயற்சியாகக் கருதப்படும்.   டிரம்ப் மீதான பதவி நீக்கத்தை ஆதரிப்பவர்கள் கூட இது ஒரு தெளிவான வழக்கு அல்ல என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.   டிரம்ப் கைதாகிறாரா? டிரம்ப் மீதான குற்றச்சாட்டு தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை. விசாரணையை மேற்கொண்டு வரும் மான்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் ஆல்வின் ப்ராக் அலுவலகம், குறிப்பிடப்படாத குற்றச்சாட்டுகளில், டிரம்ப்பின் சரணடைதல் தொடர்பாக அவரது வழக்கறிஞரைத் தொடர்புகொண்டதாக உறுதிப்படுத்தியுள்ளது. ஃப்லோரிடாவில் உள்ள டிரம்ப் திங்களன்று நியூயார்க் சென்று செவ்வாயன்று நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று இந்த சம்பவம் குறித்து நன்கு அறிந்தவர்கள் குறிப்பிட்டதாக சிபிஎஸ் நியூஸ் குறிப்பிட்டுள்ளது.   இந்த விவகாரத்தில் டிரம்ப் ஒத்துழைப்பை வழங்குவார் என்று அவரது வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளதால், அவருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்படாது.   டிரம்ப்பின் கைரேகை எடுக்கப்படுமா? கைகளில் விலங்கிடப்படுவாரா? மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது, ஊடகங்களை தவிர்க்கும் விதமாக தனிப்பட்ட நுழைவாயில் வழியாக டிரம்ப் அனுமதிக்கப்படலாம்.   உள்ளே நுழைந்ததும் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மற்ற நபர்களுக்கு செய்வதுபோன்றே டிரம்ப்பின் கை ரேகையும் எடுக்கப்படலாம்.   பொதுவாக இதுபோன்ற சூழலில் குற்றஞ்சாட்டப்படுபவர்கள் கைவிலங்கிப்படுவது வழக்கம். ஆனால், ட்ரம்பிற்கு அவ்வாறு நடக்காமல் இருக்க அவரது வழக்கறிஞர்கள் குழு முயற்சிகளை மேற்கொள்ளும்.   விசாரணை எப்போது? டிரம்ப் மீதான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை அடுத்த வாரம் செவ்வாயன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதுதான் அவருக்கு எதிரான குற்றச்சாட்டு முதன்முதலாக நீதிமன்றத்தில் வாசிக்கப்படும். இதைத் தொடர்ந்து டிரம்ப் குற்றம் செய்தாரா இல்லையா என்று கேட்கப்படும்.   நீதிபதி அனுமதிக்கும் பட்சத்தில் விசாரணை நடைபெறும் பகுதிகளில் கேமராக்கள் இடம்பெறலாம்.   விசாரணைக்குப் பின்னர் அவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்படலாம்.   பொதுவாக Felony(பெருங்குற்றம்), Misdemeanor(சிறிய குற்றம்) என இரண்டு வகையாக குற்றங்கள் பிரிக்கப்படுகின்றன. சிறிய குற்றச்சாட்டில் அபராதம் விதிக்கப்படும்.   ஒருவேளை, டிரம்ப் பெருங்குற்றத்தின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால் அதிகபட்சமாக அவருக்கு 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.   அதிபர் தேர்தலில் போட்டியிடலாமா? தற்போதைய குற்றச்சாட்டுகள் மட்டுமல்ல, தண்டனையே விதிக்கப்பட்டாலும், அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை அவர் தொடர்வதைத் தடுக்க முடியாது.   என்ன நடந்தாலும், தான் பின் வாங்கப்போவதில்ல என்பதற்கான சமிக்ஞைகளை ட்ரம்பே கொடுத்துள்ளார். எனவே, அவர் தொடர்ந்து பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   உண்மையில், அமெரிக்க சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு வேட்பாளரை பிரசாரம் செய்வதில் இருந்தும், அதிபராகப் பணியாற்றுவதில் இருந்தும், ஏன் கைதாவதில் இருந்தும் கூட தடுக்க முடியாது.   1920இல் யூஜின் டெப்ஸ் என்பவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு 9 லட்சம் வாக்குகளையும் பெற்றிருந்தார். எனவே சிறை தண்டனை பெற்றாலும் அவர் போட்டியிட முடியும்.   எனினும், டிரம்ப் கைது செய்யப்பட்டால், அதிபர் தேர்தலுக்கான அவரது பிரசாரத்தில் அது சிக்கலை ஏற்படுத்தும். மேலும், அமெரிக்க அரசியல் அமைப்பிற்குள் ஏற்கெனவே உள்ள அப்பட்டமான பிளவுகளை இது ஆழமாக்கும் https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/will-trump-be-arrested-123040100029_1.html
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.