Jump to content

சிங்களவர்களை... திருமணம் செய்ய, முண்டியடிக்கும் யாழ் பெண்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

දමිළ පෙම්වතීව ලබාගන්න පට්ට ගේමක් දුන්න සිංහල පෙම්වතා |සිංහල-දෙමළ ආදර කතාව| |Indrajith+Arunya| 😍❤️

சிங்களவர்களை... திருமணம் செய்ய, முண்டியடிக்கும் யாழ் பெண்கள்...
குறிப்பாக பல்கலைக்கழக மாணவிகள் சக சிங்கள மாணவர்களை திருமணம் செய்வதை காதலிப்பதை இப்போது ஒரு பேசனாக கொண்டுள்ளார்கள்...
 
சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு விவாகப் பதிவாளரோடு பேசும்போது அவர் சொன்ன விடயம்... யாழ்ப்பாணத்தில் இப்போது பொலிஸ், ஆர்மி, CID யினரை திருமணம் செய்யும் படித்த பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு தனியார் அரச துறையில் பணியாற்றும் சிங்களவர்களை மணமுடிக்கும் போக்கும் அதிகரித்திருப்பதாக கூறினார்.
 
தன்னிடம் விவாக பதிவுக்கு வரும் கணிசமான ஆசிரியைகள்... சிங்கள பொலிஸ், மற்றும் CID யினை விரும்பி மணமுடிக்கும் போக்கு இருக்கிறது என்று கூறினார். முன்பு சிங்கள ஆண்களை மணமுடிக்கும் தமிழ் பெண்கள் பெரும்பாலும் வறுமைப்பட்டவர்களாக இருந்ததாகவும் தற்போது வசதியான மற்றும் படித்த தரப்பினரே இவ்வாறான கலப்பு திருமணத்தில் ஈடுபடுவதாக கூறியதோடு இன்னும் ஐம்பது வருடத்தில் யாழ்ப்பாணத்தில் சரளமாக சிங்களம் பேசக்கூடிய ஒரு சமூகம் உருவாகியிருக்கும் என்றும் கூறினார்.
Link to comment
Share on other sites

எங்களின் இரத்தம் யாழ்ப்பாண மக்களில் ஓடுகிறது என்று அன்று இராணுவத் தளபதி சொன்னது உண்மைபோல்தான் தெரிகிறது. பெண்களில்தான் அதிகமாக ஓடுகிறதுபோல.🧐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக் ஐயா இதற்கு என்ன சொல்ல போகிறார் ...கிழக்கு மாகாணத்தில் நடந்த சம்பவத்திற்கு கருணாவையும் ,பிள்ளையானையும் குற்றம் சாட்டி இருந்தார் ....இதற்கு யாரை குற்றம் சாட்டுவார் 

தங்கட பிழை ஏற்றுக் கொள்ளாமல் அடுத்தவரை குற்றம் சாட்டுவதே இவர்கள் போன்றவர்களது வேலை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரதி said:

நெடுக் ஐயா இதற்கு என்ன சொல்ல போகிறார் ...கிழக்கு மாகாணத்தில் நடந்த சம்பவத்திற்கு கருணாவையும் ,பிள்ளையானையும் குற்றம் சாட்டி இருந்தார் ....இதற்கு யாரை குற்றம் சாட்டுவார் 

தங்கட பிழை ஏற்றுக் கொள்ளாமல் அடுத்தவரை குற்றம் சாட்டுவதே இவர்கள் போன்றவர்களது வேலை 

எங்கினையன் ஒன்றிரண்டு பேர் செய்வதெல்லாம்... ஒரு இனமே செய்வதாகாது. எங்கடை ஆக்கள் ஹிந்திய இராணுவத்தையும் தான் கல்யாணம் கட்டிச்சினம். கண்ணிவெடி எடுக்க வந்த கறுப்பனையும் தான் கட்டிச்சினம். 

வடக்குக் கிழக்கில் நிகழ்வது திட்டமிட்ட இன அழிப்பும்.. சுத்திகரிப்பும். இதே மகிந்த கும்பல்.. பாலியல்..பலவந்தப்படுத்திய சிங்கள இராணுவத்துக்கே.. தமிழ் பெண்களை கட்டிவைத்தது அது தான்.. இன அழிப்பின் இன்னொரு வடிவம். 

மேலும்.. .தனிப்பட்ட நபர்கள் ஒரு சிலர் செய்வது.. பொதுவிதியாகாது.

விக்கியர் வீட்டில்லும் சிங்களத்தில் பெண்ணெடுத்திருக்கிறார்கள். புலிகள் அமைப்பிலும் நடேசன் போன்றவர்கள் சிங்களத்தில் பெண்ணெடுத்திருக்கிறார்கள்... மேலும்.. சிங்கள மக்கள் மத்தியிலும் எல்லாரும் பேரினவாதப் போக்கோடு.. மகிந்த கோத்தா சந்திரிக்கா ரணில் மைத்திரி பிரேமதாச ஜே ஆர் கணக்கில் தமிழர்களை அழித்து அடக்கி அடிமைப்படுத்தி.. வாழனுன்னு நினைப்பதில்லை. அங்கும் தமிழர்களின் உரிமையை மதிப்பவர்கள்.. இருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு எங்கன்ட ஆட் கள் கொழும்புக்கு போய் சிங்கள ஆண்களை /பெண்களை திருமணம் செய்தார்கள் இன்று யாழ்ப்பாணத்துக்கு வந்து சிங்களவர்கள் மணம் முடிக்கின்றனர்....

எப்படியும் எங்களுக்கு வெற்றி தானே அவையளை யாழ்ப்பாணத்துக்கு வந்து பெண் பார்க்க வைச்சிட்டோமே ....😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, putthan said:

முன்பு எங்கன்ட ஆட் கள் கொழும்புக்கு போய் சிங்கள ஆண்களை /பெண்களை திருமணம் செய்தார்கள் இன்று யாழ்ப்பாணத்துக்கு வந்து சிங்களவர்கள் மணம் முடிக்கின்றனர்....

எப்படியும் எங்களுக்கு வெற்றி தானே அவையளை யாழ்ப்பாணத்துக்கு வந்து பெண் பார்க்க வைச்சிட்டோமே ....😀

இனப்பிரச்சினை, மொழிப்பிரச்சினை, சாதிப்பிரச்சினை,மதப்பிரச்சினை எல்லாம் காலப்போக்கில் காலாவதியாகிடும் போல ......!   🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, suvy said:

இனப்பிரச்சினை, மொழிப்பிரச்சினை, சாதிப்பிரச்சினை,மதப்பிரச்சினை எல்லாம் காலப்போக்கில் காலாவதியாகிடும் போல ......!   🤔

சிங்கள அரசியல்வாதிகள் இருக்கும்வரை இந்த பிரச்சனை இருக்கும்.....
பாதிசிங்கள இரத்தம் ,பாதி தமிழ் இரத்தம் ஒடுற இனம் ஒன்று வந்து ...
சுத்த சிங்களவனையும்,சுத்த தமிழனையும் நாட்டை விட்டு திறத்திவிடுவாங்கள்...
தேசிய கொடி புலி பாதி சிங்கம் பாதி படம் போட்டு ஐ.நா சபையில் பறக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

எங்கினையன் ஒன்றிரண்டு பேர் செய்வதெல்லாம்... ஒரு இனமே செய்வதாகாது. எங்கடை ஆக்கள் ஹிந்திய இராணுவத்தையும் தான் கல்யாணம் கட்டிச்சினம். கண்ணிவெடி எடுக்க வந்த கறுப்பனையும் தான் கட்டிச்சினம். 

வடக்குக் கிழக்கில் நிகழ்வது திட்டமிட்ட இன அழிப்பும்.. சுத்திகரிப்பும். இதே மகிந்த கும்பல்.. பாலியல்..பலவந்தப்படுத்திய சிங்கள இராணுவத்துக்கே.. தமிழ் பெண்களை கட்டிவைத்தது அது தான்.. இன அழிப்பின் இன்னொரு வடிவம். 

மேலும்.. .தனிப்பட்ட நபர்கள் ஒரு சிலர் செய்வது.. பொதுவிதியாகாது.

விக்கியர் வீட்டில்லும் சிங்களத்தில் பெண்ணெடுத்திருக்கிறார்கள். புலிகள் அமைப்பிலும் நடேசன் போன்றவர்கள் சிங்களத்தில் பெண்ணெடுத்திருக்கிறார்கள்... மேலும்.. சிங்கள மக்கள் மத்தியிலும் எல்லாரும் பேரினவாதப் போக்கோடு.. மகிந்த கோத்தா சந்திரிக்கா ரணில் மைத்திரி பிரேமதாச ஜே ஆர் கணக்கில் தமிழர்களை அழித்து அடக்கி அடிமைப்படுத்தி.. வாழனுன்னு நினைப்பதில்லை. அங்கும் தமிழர்களின் உரிமையை மதிப்பவர்கள்.. இருக்கிறார்கள். 

இனி மேலாவது திரிகளில் எழுதும் போது யோசித்து எழுதுங்கள் ...எதற்கெடுத்தாலும் மற்றவரை பிழை பிடித்து கொண்டு தங்கட ,தங்கட வீடுகளில் நடப்பது தெரியாது😉 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலையங்கம் தான் பிழையே தவிர......கலப்பு திருமணங்கள் காலா காலமாக /சாதாரணமாக நடந்து வரும் ஒன்றுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ரதி said:

இனி மேலாவது திரிகளில் எழுதும் போது யோசித்து எழுதுங்கள் ...எதற்கெடுத்தாலும் மற்றவரை பிழை பிடித்து கொண்டு தங்கட ,தங்கட வீடுகளில் நடப்பது தெரியாது😉 

 

நீங்க என்ன எழுதுறீங்க என்பது உங்களுக்கே விளங்கவில்லைப் போல.

இந்த தலைப்புக்குள் நெடுக்ஸை உள்ளுழுத்தது தாங்கள். ஒரு ஆக்கிரமிப்பு தேசத்தில் இப்படியான சில்லறை தனங்கள் நடப்பது இயல்பு. எம்மவர்கள் கடந்த காலங்களிலும் இதனை செய்துள்ளனர். அதற்காக அந்த ஒட்டுமொத்த இனத்தின் உரிமையும் இருப்பும் அதன் தார்மீகக் கோரிக்கைகளும் இல்லையென்றாகாது.

கருணா டக்கிளஸ் பிள்ளையான் சித்தார்த்தன் போன்ற கூட்டு இனப்படுகொலையாளர்களை நீங்கள் ஆதரிக்கலாம்.. இப்படி சிங்களவர்களை திருமணம் செய்பவர்களே ஆதரிக்கமாட்டார்கள். ஏனெனில்.. இவ்வாறான நிகழ்வுகள்..தனிப்பட்ட சூழலில் நிகழ்பவை. ஒரு இனத்தின் பொதுத் தளத்தில் அல்ல.

மலையக மக்கள் சிங்களவரோடு வாழ்ந்தாலும்.. இன்னும் சிங்கள முழுக்கலப்பை சந்திக்கவில்லை. தமிழர்கள் கொழும்பில் வாழ்ந்தாலும் எத்தனை சதவீதம் பேர் சிங்களக் கலப்படைந்திருக்கிறார்கள்.

நீங்கள் ஒட்டுக்குழுக்கள்.. தமிழின துரோகிகள்..செய்யும் இனத்துரோகத்தை நியாயப்படுத்த இப்படியா தனி நிகழ்வுகளை உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைக்கிறீர்கள்.

இன்றும்.. நீர்கொழும்பில் வாழும் தமிழர்கள்.. சிங்களக் கலப்பை முழுமையாக கடைப்பிடிக்கவில்லை. தமிழ் கடவுளை தான் கும்பிடுகிறார்கள். பிள்ளைகள் வீட்டில் தமிழ் வெளியில் சிங்களம் பேசுகிறார்கள். இது சாதாரண மக்களின வாழ்வியல் சார்ந்ததே.. தவிர.. இனத்துரோகமல்ல. ஆனால்.. கருணா.. முரளிதரன்.. பிள்ளையான்,.. டக்கிளஸ் கும்பல் செய்வது இனத்துரோகம். ஒட்டுமொத்த இனத்தையும் மண்ணையும் மக்களையும் பாதிக்கும் செயல்களாகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒப்பீட்டளவில் சிங்களவர்கள் தமிழ் பெண்களை கல்யாணம் கட்டினதவிட , தமிழ் ஆக்கள் சிங்கள பெண்களை கல்யாணம் பண்ணினதுதான் அதிகம்.

அதிலும் பழைய காலத்தில் கருவாடு,புகையிலை சிப்பங்களோடு தென்பகுதிக்கு போகும் யாழ் உத்தம பத்தனன்கள் , அங்குள்ள ஏழை சிங்கள பெண்களை இரண்டு மூன்று பிள்ளைகளுக்கு  அம்மாவாக்கிவிட்டு அம்போ என்று கைவிட்டு யாழ்ப்பாணத்துக்கு ஓடிவந்து செட்டிலாகிவிட்டு பொழுது போகாத நேரங்களில் இளம் பொடியளுடன் அரட்டையடிக்கும்போது , நான் அங்க சிங்களத்தியை வைச்சிருந்தனான் என்று இரக்கமேயில்லாமல் பெருமை பேசும் எத்தனையோ பெரிசுகளை பார்த்திருக்கிறேன்.

இவர்களாவது பரவாயில்லை கெளரவமாக ஊரறிய கல்யாணம் பண்ணுகிறார்கள்.

அதுநிற்க, வெளிநாட்டு காசில வாங்கின பைக்குகளுக்கு  கடன்வாங்கி பெற்ரோல் அடிச்சுகொண்டு காலையில வெளிக்கிட்டா   மத்தியானம் நண்பர்களுடன் கூல்பார், பின்னேரம்  ஓசி பியர் என்று அலையும் உழைப்பு பிழைப்பு இல்லா  ஒண்டரையணா ஒருசில மாப்பிளைகள்கூட கல்யாணம் என்று வந்துவிட்டால்  ஆக குறைஞ்சது 50 லட்சம் ரொக்கம், 25 பவுண் நகை , சொந்தவீடு கேக்கினமாம்.

 இதுபோன்ற சம்பவங்களும் அங்குள்ள பெண்களில் ஒரு சிலரை சிங்களவனை கட்டினா என்ன சீனா காரனை கட்டினா என்ன என்று சிந்திக்க வைக்கவும் ஒரு காரணமாயிருக்கலாம்.,

அதுக்காக என்னமோ தைபொங்கல் தீபாவளிக்கு சாமான் வாங்க சனம் கடைகளில் அலைமோதினமாதிரி சிங்களவர்களை கட்டிக்கொள்ள யாழ் பெண்கள் எல்லாம்  முண்டியடிக்கிறார்கள் என்பதுபோன்ற  தலைப்பு , அந்த முகபுத்தக காரர்  எடுக்கும் கிளு கிளுப்பு பரபரப்பு பிச்சை , அவருக்கு கருணைகாட்டி அந்த பக்கத்தை ஒருக்கால் போய் படிச்சு நாலுபேர் பிச்சை போடுவம், அவர் பிழைச்சு போகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, valavan said:

ஒப்பீட்டளவில் சிங்களவர்கள் தமிழ் பெண்களை கல்யாணம் கட்டினதவிட , தமிழ் ஆக்கள் சிங்கள பெண்களை கல்யாணம் பண்ணினதுதான் அதிகம்.

அதிலும் பழைய காலத்தில் கருவாடு,புகையிலை சிப்பங்களோடு தென்பகுதிக்கு போகும் யாழ் உத்தம பத்தனன்கள் , அங்குள்ள ஏழை சிங்கள பெண்களை இரண்டு மூன்று பிள்ளைகளுக்கு  அம்மாவாக்கிவிட்டு அம்போ என்று கைவிட்டு யாழ்ப்பாணத்துக்கு ஓடிவந்து செட்டிலாகிவிட்டு பொழுது போகாத நேரங்களில் இளம் பொடியளுடன் அரட்டையடிக்கும்போது , நான் அங்க சிங்களத்தியை வைச்சிருந்தனான் என்று இரக்கமேயில்லாமல் பெருமை பேசும் எத்தனையோ பெரிசுகளை பார்த்திருக்கிறேன்.

இவர்களாவது பரவாயில்லை கெளரவமாக ஊரறிய கல்யாணம் பண்ணுகிறார்கள்.

அதுநிற்க, வெளிநாட்டு காசில வாங்கின பைக்குகளுக்கு  கடன்வாங்கி பெற்ரோல் அடிச்சுகொண்டு காலையில வெளிக்கிட்டா   மத்தியானம் நண்பர்களுடன் கூல்பார், பின்னேரம்  ஓசி பியர் என்று அலையும் உழைப்பு பிழைப்பு இல்லா  ஒண்டரையணா ஒருசில மாப்பிளைகள்கூட கல்யாணம் என்று வந்துவிட்டால்  ஆக குறைஞ்சது 50 லட்சம் ரொக்கம், 25 பவுண் நகை , சொந்தவீடு கேக்கினமாம்.

 இதுபோன்ற சம்பவங்களும் அங்குள்ள பெண்களில் ஒரு சிலரை சிங்களவனை கட்டினா என்ன சீனா காரனை கட்டினா என்ன என்று சிந்திக்க வைக்கவும் ஒரு காரணமாயிருக்கலாம்.,

அதுக்காக என்னமோ தைபொங்கல் தீபாவளிக்கு சாமான் வாங்க சனம் கடைகளில் அலைமோதினமாதிரி சிங்களவர்களை கட்டிக்கொள்ள யாழ் பெண்கள் எல்லாம்  முண்டியடிக்கிறார்கள் என்பதுபோன்ற  தலைப்பு , அந்த முகபுத்தக காரர்  எடுக்கும் கிளு கிளுப்பு பரபரப்பு பிச்சை , அவருக்கு கருணைகாட்டி அந்த பக்கத்தை ஒருக்கால் போய் படிச்சு நாலுபேர் பிச்சை போடுவம், அவர் பிழைச்சு போகட்டும்.

அதே......

எனது நேரம்  மிச்சம்

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, valavan said:

ஒப்பீட்டளவில் சிங்களவர்கள் தமிழ் பெண்களை கல்யாணம் கட்டினதவிட , தமிழ் ஆக்கள் சிங்கள பெண்களை கல்யாணம் பண்ணினதுதான் அதிகம்.

அதிலும் பழைய காலத்தில் கருவாடு,புகையிலை சிப்பங்களோடு தென்பகுதிக்கு போகும் யாழ் உத்தம பத்தனன்கள் , அங்குள்ள ஏழை சிங்கள பெண்களை இரண்டு மூன்று பிள்ளைகளுக்கு  அம்மாவாக்கிவிட்டு அம்போ என்று கைவிட்டு யாழ்ப்பாணத்துக்கு ஓடிவந்து செட்டிலாகிவிட்டு பொழுது போகாத நேரங்களில் இளம் பொடியளுடன் அரட்டையடிக்கும்போது , நான் அங்க சிங்களத்தியை வைச்சிருந்தனான் என்று இரக்கமேயில்லாமல் பெருமை பேசும் எத்தனையோ பெரிசுகளை பார்த்திருக்கிறேன்.

இவர்களாவது பரவாயில்லை கெளரவமாக ஊரறிய கல்யாணம் பண்ணுகிறார்கள்.

அதுநிற்க, வெளிநாட்டு காசில வாங்கின பைக்குகளுக்கு  கடன்வாங்கி பெற்ரோல் அடிச்சுகொண்டு காலையில வெளிக்கிட்டா   மத்தியானம் நண்பர்களுடன் கூல்பார், பின்னேரம்  ஓசி பியர் என்று அலையும் உழைப்பு பிழைப்பு இல்லா  ஒண்டரையணா ஒருசில மாப்பிளைகள்கூட கல்யாணம் என்று வந்துவிட்டால்  ஆக குறைஞ்சது 50 லட்சம் ரொக்கம், 25 பவுண் நகை , சொந்தவீடு கேக்கினமாம்.

 இதுபோன்ற சம்பவங்களும் அங்குள்ள பெண்களில் ஒரு சிலரை சிங்களவனை கட்டினா என்ன சீனா காரனை கட்டினா என்ன என்று சிந்திக்க வைக்கவும் ஒரு காரணமாயிருக்கலாம்.,

அதுக்காக என்னமோ தைபொங்கல் தீபாவளிக்கு சாமான் வாங்க சனம் கடைகளில் அலைமோதினமாதிரி சிங்களவர்களை கட்டிக்கொள்ள யாழ் பெண்கள் எல்லாம்  முண்டியடிக்கிறார்கள் என்பதுபோன்ற  தலைப்பு , அந்த முகபுத்தக காரர்  எடுக்கும் கிளு கிளுப்பு பரபரப்பு பிச்சை , அவருக்கு கருணைகாட்டி அந்த பக்கத்தை ஒருக்கால் போய் படிச்சு நாலுபேர் பிச்சை போடுவம், அவர் பிழைச்சு போகட்டும்.

மிக்க நன்றி.. 

பச்சை முடிந்துவிட்டது..

 

Link to comment
Share on other sites

1 hour ago, valavan said:

 

 , அந்த முகபுத்தக காரர்  எடுக்கும் கிளு கிளுப்பு பரபரப்பு பிச்சை , அவருக்கு கருணைகாட்டி அந்த பக்கத்தை ஒருக்கால் போய் படிச்சு நாலுபேர் பிச்சை போடுவம், அவர் பிழைச்சு போகட்டும்.

அவர் (சுப்ரமணிய பிரபா) அப்படித்தான்.அவரது எழுத்துகளில் தெறிக்கும் பெண்கள் தொடர்பான படு பிற்போக்குத்தனமாக கருத்துக்களை வாசித்தால் இந்த பதிவை ஏன் எழுதினார் எனப் புரியும். பெண்கள் தொடர்பாகவும் கிறிஸ்தவர்கள் தொடர்பாகவும் மிகவும் மோசமாகஎழுதிக் கொண்டு இருக்கும் ஒருவர் இவர்.

இந்த யூடீயுப் விடியோவை பார்த்துவிட்டுத்தான் யாழ்ப்பாண படித்த பெண்கள் எல்லாம் சிங்களவர்களை கட்ட முண்டி அடிக்கினம் என்று பதிவு போட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு சிங்களத்தில் பதில் எழுதியுள்ள சிங்களவர்களில் அனேகமானோர் இவர் போன்று தமிழ் பெண்களை பற்றி குறிப்பிடவில்லை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

ஒப்பீட்டளவில் சிங்களவர்கள் தமிழ் பெண்களை கல்யாணம் கட்டினதவிட , தமிழ் ஆக்கள் சிங்கள பெண்களை கல்யாணம் பண்ணினதுதான் அதிகம்.

அதிலும் பழைய காலத்தில் கருவாடு,புகையிலை சிப்பங்களோடு தென்பகுதிக்கு போகும் யாழ் உத்தம பத்தனன்கள் , அங்குள்ள ஏழை சிங்கள பெண்களை இரண்டு மூன்று பிள்ளைகளுக்கு  அம்மாவாக்கிவிட்டு அம்போ என்று கைவிட்டு யாழ்ப்பாணத்துக்கு ஓடிவந்து செட்டிலாகிவிட்டு பொழுது போகாத நேரங்களில் இளம் பொடியளுடன் அரட்டையடிக்கும்போது , நான் அங்க சிங்களத்தியை வைச்சிருந்தனான் என்று இரக்கமேயில்லாமல் பெருமை பேசும் எத்தனையோ பெரிசுகளை பார்த்திருக்கிறேன்.

இவர்களாவது பரவாயில்லை கெளரவமாக ஊரறிய கல்யாணம் பண்ணுகிறார்கள்.

அதுநிற்க, வெளிநாட்டு காசில வாங்கின பைக்குகளுக்கு  கடன்வாங்கி பெற்ரோல் அடிச்சுகொண்டு காலையில வெளிக்கிட்டா   மத்தியானம் நண்பர்களுடன் கூல்பார், பின்னேரம்  ஓசி பியர் என்று அலையும் உழைப்பு பிழைப்பு இல்லா  ஒண்டரையணா ஒருசில மாப்பிளைகள்கூட கல்யாணம் என்று வந்துவிட்டால்  ஆக குறைஞ்சது 50 லட்சம் ரொக்கம், 25 பவுண் நகை , சொந்தவீடு கேக்கினமாம்.

 இதுபோன்ற சம்பவங்களும் அங்குள்ள பெண்களில் ஒரு சிலரை சிங்களவனை கட்டினா என்ன சீனா காரனை கட்டினா என்ன என்று சிந்திக்க வைக்கவும் ஒரு காரணமாயிருக்கலாம்.,

அதுக்காக என்னமோ தைபொங்கல் தீபாவளிக்கு சாமான் வாங்க சனம் கடைகளில் அலைமோதினமாதிரி சிங்களவர்களை கட்டிக்கொள்ள யாழ் பெண்கள் எல்லாம்  முண்டியடிக்கிறார்கள் என்பதுபோன்ற  தலைப்பு , அந்த முகபுத்தக காரர்  எடுக்கும் கிளு கிளுப்பு பரபரப்பு பிச்சை , அவருக்கு கருணைகாட்டி அந்த பக்கத்தை ஒருக்கால் போய் படிச்சு நாலுபேர் பிச்சை போடுவம், அவர் பிழைச்சு போகட்டும்.

இதை விட வேறு விளக்கம் தேவை இல்லை.

இந்தப்பக்கமும் அதே கதை தான். 

ஒரு வெள்ளை இன டாக்டர் பெண், சேர்ந்து படித்த நம் தமிழரை கலியாணம் கட்டி உள்ளார். (Cambridge Uni)

பெண் மான்செஸ்டர் பகுதி கட்டுக்கோப்பான படித்த குடும்பம். பெண்ணின் பெத்தவர்கள், முதலில் பயந்தார்கள். பொடியின் தாய் டாக்டர், தகப்பன் கணக்கு..... 

ஒரு தடவை பேசிய பின் இணங்கி, இப்ப சம்பந்தி மார் சேர்ந்து தோசை வார்க்கினம். வலு அன்னியோன்னியம்.

இரண்டு பேரப்பிள்ளைகள். கலியாணத்துக்கு, தமிழ் படங்கள், தமிழ் CD விசாரித்து பார்த்து, வேட்டி, சால்வையுடன் பெண்ணை தானமாக கொடுத்த அழகை பார்க்கவேண்டுமே.

உங்க யூடுப்பில், தமிழரை கலியாணம் கட்டின, ஒரு ஜேர்மன் வெள்ளையம்மா, பேசும் தமிழ், எம்மை எல்லாம் பிரமிக்க வைக்கும்.

ஊரில் இருந்து, மருமகனை தான் கட்ட வேணும் எண்டு ஸ்போன்சர் பண்ணி,  இறக்கி, கிளாஸ் தொடக்கூடாது, அவோனோட என்ன பேச்சு, இவன் வாழ்த்து சொல்லி ஏன் கட்டிப் பிடித்தான் என்று வதை பண்ண, மாமிக்காரியே, நோ கலியாணம் என்று கான்செல். எழுத்து தள்ள, அவர் விசா கான்சல் ஆகி, ஊர் போனார்.

அந்த பெண் இப்போது, வெள்ளையை கட்டி உள்ளார். வெள்ளைகளை கட்டும் நோக்கம் அதிகரிக்கிறது.

அதேவேளை, நம்மவர்களின், குடும்ப பாங்கு, அவர்களை கவர்கிறது. அதாவது, அநேகமான சக வெள்ளைகள் போல, விட்டுவிட்டு ஓட மாட்டார்கள் என்று நினைப்பதால், அவர்கள் இந்த பக்கம் நாடுகிறார்கள்.

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல், தியாகராஜன் மனைவி அமெரிக்கர். சுடிதாருடன், அவர் பக்கத்தில் இருந்தார். இரண்டு பிள்ளைகள்.

அதுக்காக, படித்த வெள்ளைகள் படித்த தமிழர்களை கட்ட அலை மோதுகிறார்கள், அல்லது படித்த தமிழர்கள் படித்த வெள்ளைகளை கட்ட அலை மோதுகிறார்கள் என்று சொல்ல ஏலுமோ?

இதெல்லாம் சகயம். 

நானும், ஒரு சிங்கள பெண்ணுக்கு, நூல் விட்டுக்கொண்டிருக்கிறேன்...😍

(தல, ஒருக்கா சிலிர்க்கும் 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரை வரைந்தவரின் குடும்பத்தவர்கள் எல்லோரும் எந்தெந்த இனங்களில் இருந்து பெண்ணோ மாப்பிள்ளையோ எடுத்துள்ளார்கள் என்று அறிய ஆவலாக உள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

நானும், ஒரு சிங்கள பெண்ணுக்கு, நூல் விட்டுக்கொண்டிருக்கிறேன்...😍

(தல, ஒருக்கா சிலிர்க்கும் 😜

    உங்களின் தல சிலிர்க்குதோ இல்லையோ , கண்டிப்பா உங்க தல கோசான் வந்து இத படிச்சிட்டு சிலிர்க்க போகிறார் எதுக்கும் தாக்குதலை சமாளிக்க தயாராயிருங்கோ நாதம்ஸ். 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

    உங்களின் தல சிலிர்க்குதோ இல்லையோ , கண்டிப்பா உங்க தல கோசான் வந்து இத படிச்சிட்டு சிலிர்க்க போகிறார் எதுக்கும் தாக்குதலை சமாளிக்க தயாராயிருங்கோ நாதம்ஸ். 😜

இஞ்சருங்கோ... உங்க தல எண்டால்... அவரேதான்... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

இந்த யூடீயுப் விடியோவை பார்த்துவிட்டுத்தான் யாழ்ப்பாண படித்த பெண்கள் எல்லாம் சிங்களவர்களை கட்ட முண்டி அடிக்கினம் என்று பதிவு போட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு சிங்களத்தில் பதில் எழுதியுள்ள சிங்களவர்களில் அனேகமானோர் இவர் போன்று தமிழ் பெண்களை பற்றி குறிப்பிடவில்லை

வடக்கிலிருந்து தெற்கே பறந்த ஒரு பறவையின் கதைதான் இது.. 

ஆனால் சுப்ரமணிய பிரபா போன்று எழுதுபவர்கள் பறவை ஏன் அப்படி பறந்து போகிறது என்பதையும் குறிப்பிட்டு இருந்தால் நடுநிலைமையானதாக இருந்திருக்கும்.. அதைவிடுத்து இந்த மாதிரி எழுதுவதால் எதிர்மறையான எண்ணங்கள்தான் ஏற்படும் தெரியவில்லையா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பனின் மகன் அண்மையில் ஜேர்மன் நாட்டு பெண்ணொருத்தியை மணம் முடித்திருந்தார். அந்த பெண் அவர்களுடன் பழகும் பாங்கு மிகவும் அன்னியோன்னியமாக எதார்த்தமாக இருந்தது .

நண்பனின் மகளை கட்டிய Aussie  டாக்டர் பொடியன் மனைவியையும் பிள்ளைகளையும்  கவனிக்கும் பாங்கை பார்க்கஅட, இப்பிடி ஒரு மருமகன் கிடைச்சால் நல்லாயிருக்கும்” என நான் எண்ணுவதுண்டு .

மகளின் சிங்கள நண்பி முஸ்லீம் இளைஞனை ( இலங்கையன் அல்ல) டேட்டிங் செய்கிறார் , பெற்றோருக்கும் சம்மதம் போல தெரிகிறது .

பூக்கள் பொதுவாக நிறம் மாறுவதில்லை.. பறவைகள் பறக்காமல் விடுவதில்லை..

 இரண்டுமே இயல்பானவையே .ஒன்று மற்றதிற்கு குறைந்ததுமல்ல கூடியதுமல்ல…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, சாமானியன் said:

நண்பனின் மகன் அண்மையில் ஜேர்மன் நாட்டு பெண்ணொருத்தியை மணம் முடித்திருந்தார். அந்த பெண் அவர்களுடன் பழகும் பாங்கு மிகவும் அன்னியோன்னியமாக எதார்த்தமாக இருந்தது .

நண்பனின் மகளை கட்டிய Aussie  டாக்டர் பொடியன் மனைவியையும் பிள்ளைகளையும்  கவனிக்கும் பாங்கை பார்க்கஅட, இப்பிடி ஒரு மருமகன் கிடைச்சால் நல்லாயிருக்கும்” என நான் எண்ணுவதுண்டு .

மகளின் சிங்கள நண்பி முஸ்லீம் இளைஞனை ( இலங்கையன் அல்ல) டேட்டிங் செய்கிறார் , பெற்றோருக்கும் சம்மதம் போல தெரிகிறது .

பூக்கள் பொதுவாக நிறம் மாறுவதில்லை.. பறவைகள் பறக்காமல் விடுவதில்லை..

 இரண்டுமே இயல்பானவையே .ஒன்று மற்றதிற்கு குறைந்ததுமல்ல கூடியதுமல்ல…

வெள்ளைகளில் single parenting மிக அதிகம். காரணம் நம்பிக்கைத்துரோகம் அதிகம்.

நம்மவர்கள் என்ன இருந்தாலும், குடும்பம், பிள்ளைகள் என்று பொறுப்பாக இருப்பதும் கட்டினால், நிம்மதியாக இருக்கலாம் என்று நினைக்கின்றனர்.

அனைத்துக்கும் மேலாக, பிள்ளைகளுக்கு வீடு வாங்கி விட்டுள்ளார்கள். அப்ப, வரும் ஆளுக்கு மோர்ட்கேஜ் பிரச்சனை இராது. பிறகென்ன வீட்டு மாப்பிள்ளையா மகிழ்வுடன், மாமிக்காரியின் பிட்டையும், இடியப்பதையும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க வேண்டியது தானே. 

****

டேட்டிங் என்பது, ஒருவர் தனக்கு பொருத்தமானவரா என்று மதிப்பிடுதல். இந்த டேட்டிங் எல்லாம், கலியாணத்தில் முடிவதில்லை. 

அது ஊரில் பெடியன், டைம் பண்ணி ஒவொரு பெண் பாடசாலைகளுக்கு முன்னாள் நின்று, வேறு வேறு பெட்டைகளை சுழட்டுற மாதிரி தான்.

பல டேட்டிங்குகள் பார்த்த பிள்ளைகள் கூட, எனக்கு ஒண்டும் பிடிக்கேல்ல, நீங்களே பாருங்கோ என்று சொன்னதும் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

வெள்ளைகளில் single parenting மிக அதிகம். காரணம் நம்பிக்கைத்துரோகம் அதிகம்.

நம்மவர்கள் என்ன இருந்தாலும், குடும்பம், பிள்ளைகள் என்று பொறுப்பாக இருப்பதும் கட்டினால், நிம்மதியாக இருக்கலாம் என்று நினைக்கின்றனர்.

அனைத்துக்கும் மேலாக, பிள்ளைகளுக்கு வீடு வாங்கி விட்டுள்ளார்கள். அப்ப, வரும் ஆளுக்கு மோர்ட்கேஜ் பிரச்சனை இராது. பிறகென்ன வீட்டு மாப்பிள்ளையா மகிழ்வுடன், மாமிக்காரியின் பிட்டையும், இடியப்பதையும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க வேண்டியது தானே. 

****

டேட்டிங் என்பது, ஒருவர் தனக்கு பொருத்தமானவரா என்று மதிப்பிடுதல். இந்த டேட்டிங் எல்லாம், கலியாணத்தில் முடிவதில்லை. 

அது ஊரில் பெடியன், டைம் பண்ணி ஒவொரு பெண் பாடசாலைகளுக்கு முன்னாள் நின்று, வேறு வேறு பெட்டைகளை சுழட்டுற மாதிரி தான்.

பல டேட்டிங்குகள் பார்த்த பிள்ளைகள் கூட, எனக்கு ஒண்டும் பிடிக்கேல்ல, நீங்களே பாருங்கோ என்று சொன்னதும் உண்டு.

நல்ல வேளை  திருமணம் என்றால் இருவர் இணைந்து வாழ்விலும் தாழ்விலும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்கும் பந்தம் என்று வரைவிலக்கண விளக்கம் கொடுக்காமல் விட்ட வகையில் சநதோஷம் தான் ….

நான் சொல்ல வந்தது சிங்கள பிள்ளை சிங்கள பையனை டேட்டிங் செய்வது பற்றியல்ல , ஒரு முஸ்லீம் பையனை டேட்டிங் செய்வது பற்றி தான் ….

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, சாமானியன் said:

நான் சொல்ல வந்தது சிங்கள பிள்ளை சிங்கள பையனை டேட்டிங் செய்வது பற்றியல்ல , ஒரு முஸ்லீம் பையனை டேட்டிங் செய்வது பற்றி தான் ….

அதெல்லாம் உங்கை நோர்மல்....

உங்க யூனிக்கு தாய், தேப்பன் கொண்டு வந்து விடேக்க மொட்டாக்கு.... அவையண்ட கார் போனோனன்ன.... பிள்ளை டீ ஷர்ட், ஜீன்ஸ் போட்டுகொண்டு நைட் கிளப்.... அப்படியே பிளேன் ஏறி வீகென்ட் ஐரோப்பா ட்ரிப்..... மூண்டு மாதத்துக்கு ஒரு புது பொடி அல்லது பெட்டை. அது வேற உலகம்.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nathamuni said:

அதெல்லாம் உங்கை நோர்மல்....

உங்க யூனிக்கு தாய், தேப்பன் கொண்டு வந்து விடேக்க மொட்டாக்கு.... அவையண்ட கார் போனோனன்ன.... பிள்ளை டீ ஷர்ட், ஜீன்ஸ் போட்டுகொண்டு நைட் கிளப்.... அப்படியே பிளேன் ஏறி வீகென்ட் ஐரோப்பா ட்ரிப்..... மூண்டு மாதத்துக்கு ஒரு புது பொடி அல்லது பெட்டை. அது வேற உலகம்.... 

அடடா முஸ்லீம் பையன்களும் மொட்டாக்கு போடுறாங்கள் என்பது எனக்கு ஒரு புதிய தகவல் ..😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சாமானியன் said:

நண்பனின் மகன் அண்மையில் ஜேர்மன் நாட்டு பெண்ணொருத்தியை மணம் முடித்திருந்தார். அந்த பெண் அவர்களுடன் பழகும் பாங்கு மிகவும் அன்னியோன்னியமாக எதார்த்தமாக இருந்தது .

நண்பனின் மகளை கட்டிய Aussie  டாக்டர் பொடியன் மனைவியையும் பிள்ளைகளையும்  கவனிக்கும் பாங்கை பார்க்கஅட, இப்பிடி ஒரு மருமகன் கிடைச்சால் நல்லாயிருக்கும்” என நான் எண்ணுவதுண்டு .

மகளின் சிங்கள நண்பி முஸ்லீம் இளைஞனை ( இலங்கையன் அல்ல) டேட்டிங் செய்கிறார் , பெற்றோருக்கும் சம்மதம் போல தெரிகிறது .

பூக்கள் பொதுவாக நிறம் மாறுவதில்லை.. பறவைகள் பறக்காமல் விடுவதில்லை..

 இரண்டுமே இயல்பானவையே .ஒன்று மற்றதிற்கு குறைந்ததுமல்ல கூடியதுமல்ல…

பண்டைய தமிழன் இதைச் சரியாகப் புரிந்திருந்தான் என்றே நான் கருதுகின்றேன்!

அதனால் தான்,

யாதும் ஊரே. யாவரும் கேளிர்.

அதனால் தான் சிங்களவன் சாமி தூக்கிய போதும், எனக்கும் கோபம் வரவில்லை!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.