Jump to content

சிங்களவர்களை... திருமணம் செய்ய, முண்டியடிக்கும் யாழ் பெண்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புங்கையூரன் said:

பண்டைய தமிழன் இதைச் சரியாகப் புரிந்திருந்தான் என்றே நான் கருதுகின்றேன்!

அதனால் தான்,

யாதும் ஊரே. யாவரும் கேளிர்.

அதனால் தான் சிங்களவன் சாமி தூக்கிய போதும், எனக்கும் கோபம் வரவில்லை!

சாண்டில்யனின் கதையொன்றில் மஞ்சளழகி என்றொரு பாத்திரம் வரும் , , வாசித்திருக்கிறீர்களா..

 அது 100 % கற்பனை என்று நான் ஒரு போதும் நினைத்ததில்லை ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, சாமானியன் said:

சாண்டில்யனின் கதையொன்றில் மஞ்சளழகி என்றொரு பாத்திரம் வரும் , , வாசித்திருக்கிறீர்களா..

 அது 100 % கற்பனை என்று நான் ஒரு போதும் நினைத்ததில்லை ....

வாசித்திருக்கிறேன்… 

அனுபவங்களிலிருந்து தானே கற்பனைகள் பிறக்கின்றன.

பாலகுமாரன் அண்ணா ஒருமுறை சொன்னது தான் நினைவுக்கு வருகின்றது.

நாங்கள் உலகெங்கும் விதைக்கப் பட்டிருக்கின்றோம்.

அறுவடை நெருங்கும் போது, சிங்களவனால் அண்ணார்ந்து பார்க்க மட்டுமே முடியும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

தலையங்கம் தான் பிழையே தவிர......கலப்பு திருமணங்கள் காலா காலமாக /சாதாரணமாக நடந்து வரும் ஒன்றுதான்.

உலக அனுபவம் காணது ...ஊடகவியலாளர்களுக்கும் ....கருத்தாலாளர்களுக்கும்  .....🤣எல்லோரும்  பொடிகட்டி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சொல்பவர்கள் எல்லாம், இலங்கையில் 40- 50 ஆண்டுகளுக்கு முற்றப்பட்ட கலப்பு திருமணம் அல்லது  மேற்கில் நடை பெறுவதில் இருக்கும் அவரவரின்  அவதான (anecdotal) வழியாக  ஊகம் அடிப்படையில் வந்தடைந்த (inferred ) கருத்தே (opinion) தவிர (முடிவு அல்ல), ஆராய்வு முடிவு அல்ல.

அந்த கட்டுரையை  இட்டவரும் அப்படித் தான், அவதான (anecdotal) வழியாக  ஊகம் அடிப்படையில் வந்தடைந்த (inferred ) கருத்தே (opinion).

முதலாவது, மேற்கில் நடக்கும் கலப்பின திருமண  பிணைப்புகளின்  விளைவை, இலங்கையில், அதுவும் அரசு இலங்கைத் தீவை சிங்களமயமாக்குவதில்  கொள்கை முனைப்போடு, மூர்க்கமாக,  இருக்கும் போது, ஒப்பிட முடியாது.

முக்கியமாக, எல்லா அரசுகளுக்கும், 'சமூக பரிசோதனை' செய்வதற்கு  ஏற்றவாறு சூழ்நிலைகளை  உருவாக்க கூடிய கொள்கைகளை நடைமுறைபடுத்தவும், பரிசோதனை செய்வதற்கும் உரிமை இருக்கிறது.  

முன்பு சொல்லி இருக்கிறேன், இதை போன்ற ஒரு திரியில் (அது மொழி கொள்கை என்று நினைவு), சமூக ஒழுங்கு மாற்றங்களில்,  எதற்கும் ஓர் நிலைமாறும் கனதி (critical mass) இருக்கிறது.   

சிறிய உதாரணம்  போதும். உலகில் மிக கூடிய சனத்தொகை கொண்ட சீனாவின் ஒரு பிள்ளை கொள்கை. அதன் விளைவு இப்பொது தான் தெரிகிறது.  சீன மேலும் வளர்வதத்திற்கு பொருளாதார அடிப்படையில் இடம் உண்டானாலும், உத்வேகமாக உழைக்க கூடிய சீனாவின் சனத்தொகை சீனா அமெரிக்காவை per capita அடிப்படையில் நெருங்குவதற்கு போதாது. சீனா நிலைமாறும் கனதி கடுந்து விட்டது. கொள்கையை சீன இப்பொது மறு சீரமைத்துள்ளது, அனால் மீண்டும் நிலை மாறு கனதியை அடைவதற்கு 25-30 வருடங்கள் தேவை.  ஆனால், இது சீனாவின் அடிப்படை இருப்பை இந்த நிலை மாறிய சனத்தொகை வளர்ச்சி வீத கனதி பாதிக்கவில்லை.    

ஆனால், எமக்கு, நேரமோ அல்லது சனத்தொகையோ இல்லை, இனப்பரம்பலையம், செறிவையும், இருப்பையும்  பாதிக்கும் சமூக மாற்றங்களின் நிலைமாறு கால கனதியில்  இருந்து மீள்வதற்கு.   

தனிப்பட்ட விருப்புக்களை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சாமானியன் said:

அடடா முஸ்லீம் பையன்களும் மொட்டாக்கு போடுறாங்கள் என்பது எனக்கு ஒரு புதிய தகவல் ..😀

மொட்டாக்குக்குள் இருந்து கையும் காட்டுவார்கள் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலப்பின திருமணம் வழமையானது, காதல் இயற்கையானது மறுக்கவில்லை. 

தலைப்பும் சொன்ன விதமும் அருவருக்கதக்கதே.

ஆனால் இதன் பின்னால் இருக்கும் நுண்ணரசியல் மறுக்க முடியாதது. 

அதற்காக அரசியலுக்காக காதல் வசப்படுகிறார்கள் என்பதல்ல ஆனால் கலப்பு திருமணத்தின் பின் அந்த குடும்பங்களின் இன அடையாளம் என்னவாக இருக்கிறது என பார்த்தால் இதன் பின்னால் உள்ள அரசியல் புரியும்.

குறிப்பாக முஸ்லிம்கள் - தமிழ் பெண்ணுக்கு, நூல் விடுவார்கள். சிங்கள பெண்ணுக்கும் நூல் விடுவார்கள் - ஐயர் வீட்டு பள்ளி சிறுமிக்கு நூல் விடாமல் போனோமே என அங்கலாய்ப்பார்கள்😡 ஆனால் மதம் மாறினால்தால் கல்யாணம். அல்லது பெண்ணுக்கு கையிறு கொடுத்து விடுவார்கள்.

இது அவர்கள் மதம் போதிப்பது. நம்பிக்கை இல்லாத பெண்ணுடன் வாழ்வது விபச்சாரம் என்கிறது இஸ்லாம்.

ஆகவே இயற்கையான காதலை, திருமணத்தை தனக்கு சாதமாக திருப்ப இஸ்லாம் ஒரு built-in பொறிமுறையை வைத்துள்ளது.

அதே போல் கொழும்பில் வாழும் தமிழ்-சிங்கள கலப்பு பிள்ளைகள் எத்தனை பேர் தமிழ் மீடியத்தில் படிக்கிறார்கள், எத்தனை பேர் சிங்கள மீடியத்தில் படிக்கிறார்கள் என பார்த்தால் உண்மை புரியும்.

இங்கே சிங்களமாக மாறுவது - இலகு, வாழ்கை பிரச்சனை இல்லாமல் போகும் என்ற ரீதியில் சிங்கள இனம் இன்னொரு built-in பொறிமுறையை வைத்துள்ளது.

தமிழர்கள்? எந்த பொறிமுறையும் இல்லை. தமிழர் முஸ்லீமை கட்டினால் அன்றே முஸ்லிமாக மாற வேண்டும். சிங்களவரை கட்டினால் அடுத்த தலைமுறை மாறும். இதுதான் வித்தியாசம். யதார்தம்.

வெளிநாட்டில் இது ஒரு மேட்டர் இல்லை. ஆனால் இலங்கையில் நாம் செய்யும் அடையாளம் சார் அரசியலுக்கு இந்த போக்கு ஆபத்துத்தான்.

மீண்டும் சொல்கிறேன் காதலுக்கு கண் மட்டும் இல்லை, அறிவு உட்பட வேறு எதுவுமே இல்லை ஆகவே தனிபட்ட ரீதியில் கலப்பு திருமணங்கள் இயற்கையானவை. 

ஆனால் மேலே கடஞ்சா சொன்னது போல இதன் பின்னான அரசியலும் கருத்தில் எடுக்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

குறிப்பாக முஸ்லிம்கள் - தமிழ் பெண்ணுக்கு, நூல் விடுவார்கள். சிங்கள பெண்ணுக்கும் நூல் விடுவார்கள் - ஐயர் வீட்டு பள்ளி சிறுமிக்கு நூல் விடாமல் போனோமே என அங்கலாய்ப்பார்கள்😡 ஆனால் மதம் மாறினால்தால் கல்யாணம். அல்லது பெண்ணுக்கு கையிறு கொடுத்து விடுவார்கள்.

இது அவர்கள் மதம் போதிப்பது. நம்பிக்கை இல்லாத பெண்ணுடன் வாழ்வது விபச்சாரம் என்கிறது இஸ்லாம்.

நாங்கள் மிகவும் புனிதம் என்று சொல்லிக்கொண்டே நாரபய வேலையெல்லாம் பார்க்கும் முஸ்லீம்கள்பத்தி புட்டு புட்டு வைத்ததுக்கு  கோசானுக்கு

ஒரு லைக்.

அதுகூட நம்ம @மருதங்கேணி எனும் மருதுவ  பல நாட்களா இந்த ஏரியாவில் காணவில்லை என்ற துணிவில் இந்த கருத்து வைக்கிறன், இல்லையென்றால் அவர்களுக்கு எதிராய் கருத்து வைச்சால் இந்த நாய் சேகரை மருது சாகடிச்சிடுவார். 😜

9 hours ago, புங்கையூரன் said:

பண்டைய தமிழன் இதைச் சரியாகப் புரிந்திருந்தான் என்றே நான் கருதுகின்றேன்!

அதனால் தான்,

யாதும் ஊரே. யாவரும் கேளிர்.

அதனால் தான் சிங்களவன் சாமி தூக்கிய போதும், எனக்கும் கோபம் வரவில்லை!

புங்கையண்ணா கண்டிப்பா ஊமைகுத்து குத்துறீங்கள் எண்டு விளங்குது.🙄

உங்கள் பாணியிலேயே சொல்வதானால்... 

இதயங்கள் பேசும் மொழிகள் இனத்தின் மொழி ஆவதில்லை .

இனத்தின் மொழி கணக்கில் எடுக்கப்படும் ஒரு நாளில் இதய மொழிகளுக்கு வேலையில்லை.

அதனால்தான் அரசியல் பொறுப்பாளர் நடேசனின் சிங்கள மனைவியும் அவருடன் சேர்த்து கொல்லப்பட்டார்...

சரியா சொன்னேனா, இல்லை சொதப்பிட்டேனா என்று புங்கையண்ணா நீங்கதான் சொல்லணும்🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும்  வேண்டாம்  வேண்டாம்  என்று ஒதுங்கினாலும்

தம்பிமார்  விடுவதாக  இல்லை

சிங்களவர்களை... திருமணம் செய்ய, முண்டியடிக்கும் யாழ் பெண்கள்...

நாங்க படிக்கும்  காலத்தில் இந்தநிலை  தலைகீழாக  இருந்தது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கலப்பு திருமணங்கள் அதிலும் இலங்கையில் சிங்களவர்களை(ஆண் அல்லது) திருமணம் செய்வது முன்பே இருந்திருந்தாலும், இப்பொழது இதற்கு பின்னால் உள்ள அரசியலை கவனித்தால் அது ஆபத்து உள்ளது என்றால், எங்களது சமூகத்தில் சில வேரூடிய பிரச்சனைகளை தீர்க்காதுவிடில் இவற்றை தடுக்க முடியாது என்பது எனது கருத்து. 

-  தமிழர் சனத்தொகையில் ஆண் பெண் விகிதசாரம்.. பெண்களின் விகிதசராம் அதிகம் எனலாமா?  

- கல்வி தகமை/வேலை வாய்ப்பு - என்னதான் கூறினாலும் ஆண் கல்வியற்றவராகவும் அல்லது வேலை இல்லாதவராக இருந்தால் திருமணங்கள் சாத்தியமா? இல்லை அது எத்தனை காலம் நிலைத்திருக்கும்? யாழ்ப்பாணத்தில் எந்த அலுவலகம் போனாலும், அலுவலகர்களாக இருப்பது பெண்களே.. “ திருமணம்” என்ற ஒன்றிற்காக வேலையில்லாத ஒரு ஆணை செய்ய இயலுமா? 

- சீதனம்.. சீதனம் கொடுக்க முடியாமல் எத்தனை தமிழ் முதிர்கன்னிகள் இன்னமும் இலங்கையில் இருக்கிறார்கள்.. சீதனம் வாங்காத ஆண்களை ஏளனமாக பாரக்கும் மனிதர்களும் எங்களிடையே இருக்கிறார்கள் தானே!

- புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் பெண்பிள்ளைகள்/ ஆண்பிள்ளைகள். திருமணமாகாமல் இருக்கிறார் அவர்கள் இலங்கையில் உள்ள ஆண்/பெண் ஒருவரை திருமணம் செய்ய இயலுமா? வேறு பல பிரச்சனைகள் இருப்பதால், அதற்கான சாத்தியங்கள் குறைவு.. 

- சாதி மற்றும் சமூக அந்தஸ்து.. இதைப்பற்றி புதிதாக கதைக்க ஒன்றுமில்லை.. 

 

இந்த மாதிரி விடயங்களை சிங்களவர்கள் தமக்கு ஆதாயமாக காட்டுவார்கள், எங்களாலும் ஒன்றும் செய்ய முடியாதுவிட்டால் இந்த செய்தி கொஞ்ச நாளில் அடங்கிவிடும் மீண்டும் இதே போல இன்னொரு செய்திவரும் வரையில்..அவ்வளவுதான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎22‎-‎07‎-‎2021 at 11:07, nedukkalapoovan said:

நீங்க என்ன எழுதுறீங்க என்பது உங்களுக்கே விளங்கவில்லைப் போல.

இந்த தலைப்புக்குள் நெடுக்ஸை உள்ளுழுத்தது தாங்கள். ஒரு ஆக்கிரமிப்பு தேசத்தில் இப்படியான சில்லறை தனங்கள் நடப்பது இயல்பு. எம்மவர்கள் கடந்த காலங்களிலும் இதனை செய்துள்ளனர். அதற்காக அந்த ஒட்டுமொத்த இனத்தின் உரிமையும் இருப்பும் அதன் தார்மீகக் கோரிக்கைகளும் இல்லையென்றாகாது.

கருணா டக்கிளஸ் பிள்ளையான் சித்தார்த்தன் போன்ற கூட்டு இனப்படுகொலையாளர்களை நீங்கள் ஆதரிக்கலாம்.. இப்படி சிங்களவர்களை திருமணம் செய்பவர்களே ஆதரிக்கமாட்டார்கள். ஏனெனில்.. இவ்வாறான நிகழ்வுகள்..தனிப்பட்ட சூழலில் நிகழ்பவை. ஒரு இனத்தின் பொதுத் தளத்தில் அல்ல.

மலையக மக்கள் சிங்களவரோடு வாழ்ந்தாலும்.. இன்னும் சிங்கள முழுக்கலப்பை சந்திக்கவில்லை. தமிழர்கள் கொழும்பில் வாழ்ந்தாலும் எத்தனை சதவீதம் பேர் சிங்களக் கலப்படைந்திருக்கிறார்கள்.

நீங்கள் ஒட்டுக்குழுக்கள்.. தமிழின துரோகிகள்..செய்யும் இனத்துரோகத்தை நியாயப்படுத்த இப்படியா தனி நிகழ்வுகளை உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைக்கிறீர்கள்.

இன்றும்.. நீர்கொழும்பில் வாழும் தமிழர்கள்.. சிங்களக் கலப்பை முழுமையாக கடைப்பிடிக்கவில்லை. தமிழ் கடவுளை தான் கும்பிடுகிறார்கள். பிள்ளைகள் வீட்டில் தமிழ் வெளியில் சிங்களம் பேசுகிறார்கள். இது சாதாரண மக்களின வாழ்வியல் சார்ந்ததே.. தவிர.. இனத்துரோகமல்ல. ஆனால்.. கருணா.. முரளிதரன்.. பிள்ளையான்,.. டக்கிளஸ் கும்பல் செய்வது இனத்துரோகம். ஒட்டுமொத்த இனத்தையும் மண்ணையும் மக்களையும் பாதிக்கும் செயல்களாகும். 

நான் என்ன எழுதுறேன் என்று நன்றாய் விளங்கித் தான் எழுதுகிறேன் ...விளங்காத திரிகளில் நான் போய் எழுதுவதில்லை ...நீங்கள் தான் கிழக்கு மாகாணத்தில் தனிப்பட என்ன நடந்தாலும் அதற்கு கருணாவையும் ,பிள்ளையானையும் குற்றம் சாட்டி இருந்தீர்கள்...அந்த கருத்திற்கு பதிலாகத் தான் என் கருத்து இருந்தது ...வடக்கில் தமிழ் [பெண்கள் சிங்களவரை மணம் முடிப்பதற்கு யார் பொறுப்பு ?  கஜன் கூட்டனியா என்று நான் பதிலுக்கு எழுத முடியும் ...எடுத்ததற்கெல்லாம் அடுத்தவரை பிழை கூற முன் பிழை எங்கேயிருக்குது என்று ஆராய்ந்து போட்டு எழுதுங்கோ. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் ஊர் உலகுக்கு பிரச்சினை தெரிய வந்திருக்கு  சாதி மாறி கல்யாணம் கட்டிக்கொடுத்தால் விலக்கி வைப்பதும் , வெட்டு குத்து எழும்புவதும்  இல்லாமல் பெரிய பூகம்பமே எழும்பும் இப்ப அந்த நிலை வராமல் பிள்ளைகள்  ஒரு முடிவ எடுத்திருக்கு 

இந்த சுப்பிரமணிய பிரபாவுக்கு ஒரு கல்யாணம் கட்ட பெண் கிடைக்காததால அவன் எழுதுற ஆக்கம் எல்லாம் இப்ப சரவெடியா இருக்கு  கூட்டமைப்பு சொம்பு  அவன் என்ற நண்பனும் கூட 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலையங்கம் சும்மா அதிருது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, colomban said:

தலையங்கம் சும்மா அதிருது.

இதை வாசிசிட்டு நீங்கதான் இணைச்சிருப்பீங்க எண்டு நினைச்சன்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

தலையங்கம் சும்மா அதிருது.

 

6 minutes ago, goshan_che said:

இதை வாசிசிட்டு நீங்கதான் இணைச்சிருப்பீங்க எண்டு நினைச்சன்🤣

இது...  "தொப்பி அளவானவர்க்கான"  வேறை, "லெவல்"  உள் குத்து.  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

 

இது...  "தொப்பி அளவானவர்க்கான"  வேறை, "லெவல்"  உள் குத்து.  😂

🤣

ஆனால் கொழும்பானின் வெளிப்படைத்தன்மை எனக்கு பிடிக்கும். யாழ்பாணத்தை சிறுமைப்படுத்தும் செய்திகளை அவர் தேடி இணைப்பது அவரை இன்னார் என அடையாளம் காட்டினாலும் (ஊகம்) - அவர் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றி நான் காணவில்லை.

 

Link to comment
Share on other sites

Quote

அவர் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றி நான் காணவில்லை.

🤣அப்படியா கோசான்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இக்காலத்துத் தமிழ் இளைஞர்கள் அதற்குச்சரிவரமாட்டார்கள் என அனுபவரீதியாக அறிந்ததால் யாழ் தமிழ் பெண்கள் மனநிலை அப்படிப்போகுதோ தெரியவில்லை. எதற்கும் யாழ் இளைஞர்கள் உள்ளூர் மாத்துருபூதத்திடம் அலோசனையும் அதற்கான சிகிச்சைகளையும் பெற்றால் நல்லது.

Link to comment
Share on other sites

2 hours ago, Elugnajiru said:

இக்காலத்துத் தமிழ் இளைஞர்கள் அதற்குச்சரிவரமாட்டார்கள் என அனுபவரீதியாக அறிந்ததால் யாழ் தமிழ் பெண்கள் மனநிலை அப்படிப்போகுதோ தெரியவில்லை. எதற்கும் யாழ் இளைஞர்கள் உள்ளூர் மாத்துருபூதத்திடம் அலோசனையும் அதற்கான சிகிச்சைகளையும் பெற்றால் நல்லது.

 

அது தான் வேறையென்ன? எங்கடையள் சாப்பிறது, பக்கர், பிசா, சிக்கின் கொக்கா, டக்கிலோ, ஸ்பிறிங் றோள், கபப், கொக்க மக்க ..

பிள்ளை வடிவா சொல்லிபோட்டுதே அவர் வடிவா COMPLETE பன்னுவார் என்று.

 

 

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 22/7/2021 at 03:02, nedukkalapoovan said:

எங்கினையன் ஒன்றிரண்டு பேர் செய்வதெல்லாம்... ஒரு இனமே செய்வதாகாது. எங்கடை ஆக்கள் ஹிந்திய இராணுவத்தையும் தான் கல்யாணம் கட்டிச்சினம். கண்ணிவெடி எடுக்க வந்த கறுப்பனையும் தான் கட்டிச்சினம். 

வடக்குக் கிழக்கில் நிகழ்வது திட்டமிட்ட இன அழிப்பும்.. சுத்திகரிப்பும். இதே மகிந்த கும்பல்.. பாலியல்..பலவந்தப்படுத்திய சிங்கள இராணுவத்துக்கே.. தமிழ் பெண்களை கட்டிவைத்தது அது தான்.. இன அழிப்பின் இன்னொரு வடிவம். 

மேலும்.. .தனிப்பட்ட நபர்கள் ஒரு சிலர் செய்வது.. பொதுவிதியாகாது.

விக்கியர் வீட்டில்லும் சிங்களத்தில் பெண்ணெடுத்திருக்கிறார்கள். புலிகள் அமைப்பிலும் நடேசன் போன்றவர்கள் சிங்களத்தில் பெண்ணெடுத்திருக்கிறார்கள்... மேலும்.. சிங்கள மக்கள் மத்தியிலும் எல்லாரும் பேரினவாதப் போக்கோடு.. மகிந்த கோத்தா சந்திரிக்கா ரணில் மைத்திரி பிரேமதாச ஜே ஆர் கணக்கில் தமிழர்களை அழித்து அடக்கி அடிமைப்படுத்தி.. வாழனுன்னு நினைப்பதில்லை. அங்கும் தமிழர்களின் உரிமையை மதிப்பவர்கள்.. இருக்கிறார்கள். 

உண்மைதான் நெடுக்கர்...இந்த தலைப்பிலை செய்தி எழுதுற எழுத்தாளர்மார் உண்மையான புலி எதிர்ப்பு ,இனஎதிர்ப்பு வாதிகள்...இவை இனத்துடன்  பழகும்போது உறங்கல் இருக்கை நிலையில்தான் இருப்பினம்...

எப்பன் வாயிலை பட்டவுடன் அவர்களுடைய சுயரூபம் புலப்படும் ...இவைமட்டுமல்ல உத்தியோகம் என்றடீதியில் சிங்களத்திற்கு கு ..கழுவுறவையும்தான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/7/2021 at 06:32, Elugnajiru said:

இக்காலத்துத் தமிழ் இளைஞர்கள் அதற்குச்சரிவரமாட்டார்கள் என அனுபவரீதியாக அறிந்ததால் யாழ் தமிழ் பெண்கள் மனநிலை அப்படிப்போகுதோ தெரியவில்லை. எதற்கும் யாழ் இளைஞர்கள் உள்ளூர் மாத்துருபூதத்திடம் அலோசனையும் அதற்கான சிகிச்சைகளையும் பெற்றால் நல்லது.

பின்ன பதின்ம வயதிலேயே மாவாவும், ஐஸுமா அலைஞ்சால் தண்டு வடம் சுருண்டு படுக்காமல் என்ன செய்யும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.