Jump to content

அடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

மீண்டும் சொல்கிறேன்... அது ஈழத்தமிழர் கலாசார வழக்கம்.

அதுக்கும் சாதியத்துக்கும் தொடர்பே இல்லை. இன்றும் கூட, நல்லூர் கோவிலினுள் செல்லும் அனைவருமே மேலாடை அணிவதில்லை. யாருமே கோருவதில்லை.

இந்த ஈழத்தமிழர் கலாச்சாரத்தின் வேர்கள் என்னவென்றுதான் ராகவனின் ஆய்வு சொல்லுகின்றது. அதைப் படிக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் நல்லூரில் மேலாடை அணிய யாருமே கோருவதில்லை என்று ஒரு பச்சைப்பொய்யை கூசாமல் சொல்லமுடிகின்றது உங்களால். நல்லூர் கோவிலுக்கு எப்படியான “கலாச்சார உடை” அணியவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் தெரியாதவராக இருந்தால் கடந்த சில வருடங்களில் நல்லூர் உற்சவ காலங்களில் செய்திகள் படிக்காதவராக இருந்திருக்கவேண்டும். பெண்கள் ஜீன்ஸ் அணியாமல் பாவடை, சட்டை, சேலை அணியவேண்டும் என்ற செய்திகள் கூடவா கண்ணில் படவில்லை?

அங்கு நாட்டாமைகள் கோவில் நிர்வாகத்தின் உத்தரவு என்று சேர்ட்டைக் கழட்டப்பண்ணிய பதிவு கீழே இருக்கு.

 

http://www.errimalai.com/?p=14483

ஒரு சிறு பகுதி..

 இன்று மாலை நான் கோவிலில் சுவாமி வெளிவீதி வந்து கொண்டிருப்பதை எனது கமராவில் பதிவு செய்து கொண்டிருந்த போது ‘சேட்டைக் கழற்று‘ என்று இன்னொரு நாட்டாமை எனக்கு அருகில் வந்து நின்றது. ‘சேட்டு ஏன் கழற்ற வேண்டும்? இதுக்கு ஒரு சரியான பதிலைச் சொன்னால் நான் கழற்றுகின்றேன்?‘ என நான் கூறிய போது ‘ அது நிர்வாகத்திட ஓடர், சேட்டு இல்லாமல்தான் கமராவை வைத்திருக்க வேணும். இல்லாட்டி கமராவை கோவில் கவுண்டரில் தான் போய் எடுக்க வேணும் என்று எனது கமராவை அந்த நாட்டாமை பறிக்க முயன்றது. பக்கத்தில் சீருடையுடன் நின்ற ஒரு பொலிசுக்காரனிடம் ‘இவன் சேட்டைக் கழற்றச் சொல்லுகின்றான். ஏன் கழற்ற வேண்டும். நீங்களே போட்டிருக்கிறீங்கள்,‘ நான் ஏன் போடக்கூடாது? என முறையிட்ட போது பொலிஸ்காரனுக்கு முன்னும் கமராவை அந்த நாட்டாமை பறிக்க முற்பட்டது. உடனடியாக பொலிஸ்காரன் அவனை அந்த இடத்தில் இருந்து அகற்றிய பின்னர் நான் தொடர்ந்து கமராவில் பதிவு செய்தேன்…”

1 hour ago, Nathamuni said:

கேரள அச்சன்மார் (அண்ணர்மார்).... 

கேரளத்தில், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி பகுதியில் சாதீய ஒடுக்குமுறை மன்னர் காலத்தில் மிக மோசமாக இருந்தது. பின்னர் ஐரோப்பியர் ஆட்சிக் காலத்திலும் தொடர்ந்தது. ஆண்கள், பெண்கள் இடுப்புக்கு மேல் ஆடை அணிய மேல்சாதி ஆட்கள் தடைவிதித்திருந்தார்கள். இத்தகைய கொடுமைகளின் எச்சங்கள்தான் இப்போதும் மரபு என்ற பெயரில் இருக்கின்றது. கடுமையான போராட்டங்கள் நடந்துதான் பல உரிமைகள் அவர்களுக்கும் கிடைத்தன.

தோள் சீலைப் போராட்டம் என்று தேடினால் சிலது புரியும்.

Link to comment
Share on other sites

  • Replies 110
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூரைப் பற்றிய முன்னைய உரையாடல்😀

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

On 23/7/2021 at 13:44, நிழலி said:

 

கோவில்களில் ஆண்கள் மேலாடை இல்லாமல் வரவேண்டும் என்ற வழக்கம் சாதி அடிப்படையிலான வழக்கம். மேலாடை இல்லாவிடின் தான் பூணூல் அணிந்துள்ளவர்களா, இல்லையா என பார்க்க முடியும். அவாளையும் அவாள் அல்லாத தீண்டத்தகாதவர்களையும் பிரித்தறிய செய்யும் முறை இது. 

நாம் சாதி ரீதியிலான, பிற்போக்குத்தனமான விடயங்களை மரபு என்று இன்னும் தூக்கித் திரியும் போது, அந்த இடைவெளிகளில் எதிரிகள் புகுந்து கொள்கின்றனர்.

ஏன் நிழலி.. இதற்கு இப்படியும் விளக்கம் கொடுக்கலாமே.. ஏழ்மையும் வறுமையும் வெறுமையும் பெருமையும் கடவுளுக்கு முன் தேவை இல்லை என்று காட்டவும்.. இயன்றளவு.. ஆடை குறைப்பு செய்யப்பட்டிருக்கலாம். 

மேலும்.. வெற்றுடல் என்றால் கூட்டம் அதிகம் கூடுமிடத்தில்.. உடல் வெப்பம் அதிகமாவதால்.. வியர்வை பெருகி அது உடனே ஆவியாகிடும்... இதனால்.. உடல் தன்னை சீரமைச்சு கொள்ள வசதி அதிகம் இருக்கும். homeostasis..  உடல் நலனுக்கு அது நல்லது.. 

இவ்வாறு பல வகையில் இதை சிந்திக்கலாமே.. எப்பவும்.. சாதி என்ற சகதிக்குள் தான் சிந்தனை ஓடுமா என்ன..?????! சாதியால் சமூகம் கட்டுண்டு கிடக்கோ இல்லையோ.. சில ஆக்கள் தம்மை கட்டிவைச்சிருக்கிறார் அதற்குள் என்றே எண்ணத் தோன்றுகிறது. இவர்கள் தான் சாதிய இருப்புக்கான நிலத்தடி அரும்புகளாவர். 

==========

மேலும்.. சாதாரண சிங்களவர்கள்.. புத்தகோவில்களில் எல்லாம் சைவக் கடவுளையும் வைத்தே வணங்குகின்றனர். பிரபல்ய புத்தவிகாரைகளில் கூட. ஆனால்.. அதென்னவோ.. வடக்குக் கிழக்கில் மட்டும் சைவக் கோயிலை கண்டால் இடிக்கின்றனர்.. உடைக்கின்றனர். இதில் இருக்கும் எண்ணம்.. இன அழிப்பும் ஆக்கிரமிப்பும் தான். வேறில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

ஒரு காலத்தில் (50 - 100 வருடங்களுக்கு உட்பட்ட காலம்தான்) ஆண்கள் வேட்டி, சால்வை, சேர்ட் அணியவும், பெண்கள் ரவிக்கை அணியவும் தடை விதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள், அவற்றைப் போராடித்தான் பெற்றார்கள். இவற்றை சிவா சின்னப்பொடியின் புத்தகத்தை (அதன் பகுதிகள் யாழில் இருக்கின்றன என நினைக்கின்றேன்) அல்லது மேலே இணைத்த ராகவனின் ஆய்வைப் படித்தால் புரியும்.

உயர் சாதியினரே ரவிக்கை போடாமல் தான் இருந்தனர் .....சந்தையில் ரவிக்கை போடாமல் வியாபாரம் நடக்கின்றது என அறிந்த /பார்த்த ஏகாதிபத்தியவாதிகள் ரவிக்கையை அறிமுகபடுத்தினர் ....முக்கியமா மானிப்பாயில் தான்  ரவைக்கை அறிமுகமானது ,,,,மானிப்பாய் ரவிக்கை சந்தை இன்று ஒர் சான்று...
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, nedukkalapoovan said:

 

ஏன் நிழலி.. இதற்கு இப்படியும் விளக்கம் கொடுக்கலாமே.. ஏழ்மையும் வறுமையும் வெறுமையும் பெருமையும் கடவுளுக்கு முன் தேவை இல்லை என்று காட்டவும்.. இயன்றளவு.. ஆடை குறைப்பு செய்யப்பட்டிருக்கலாம். 

மேலும்.. வெற்றுடல் என்றால் கூட்டம் அதிகம் கூடுமிடத்தில்.. உடல் வெப்பம் அதிகமாவதால்.. வியர்வை பெருகி அது உடனே ஆவியாகிடும்... இதனால்.. உடல் தன்னை சீரமைச்சு கொள்ள வசதி அதிகம் இருக்கும். homeostasis..  உடல் நலனுக்கு அது நல்லது.. 

இவ்வாறு பல வகையில் இதை சிந்திக்கலாமே.. எப்பவும்.. சாதி என்ற சகதிக்குள் தான் சிந்தனை ஓடுமா என்ன..?????! சாதியால் சமூகம் கட்டுண்டு கிடக்கோ இல்லையோ.. சில ஆக்கள் தம்மை கட்டிவைச்சிருக்கிறார் அதற்குள் என்றே எண்ணத் தோன்றுகிறது. இவர்கள் தான் சாதிய இருப்புக்கான நிலத்தடி அரும்புகளாவர். 

==========

மேலும்.. சாதாரண சிங்களவர்கள்.. புத்தகோவில்களில் எல்லாம் சைவக் கடவுளையும் வைத்தே வணங்குகின்றனர். பிரபல்ய புத்தவிகாரைகளில் கூட. ஆனால்.. அதென்னவோ.. வடக்குக் கிழக்கில் மட்டும் சைவக் கோயிலை கண்டால் இடிக்கின்றனர்.. உடைக்கின்றனர். இதில் இருக்கும் எண்ணம்.. இன அழிப்பும் ஆக்கிரமிப்பும் தான். வேறில்லை. 

சாதியம் போய் தலித் என்ற சொல்லாடலை அறிமுக படுத்தியதில் இந்த புரட்சிகர சிந்தனையாளர்களுக்கு /புரட்சிகர கட்டுரையாளர்களுக்கு முக்கிய பங்கு உண்டு ...
ஐயர் ....என கோவில் பூசகர்களை அழைத்த சொல்லாடல் போய் பிராமணர்கள் என இந்திய மரபில் கொண்டு வந்து அவர்கள் தாயகத்தில் உயர் சாதிகள் என அடையாளப்படுத்த முயற்சி நடி பெறுவது போன்று ...

சாதியத்தை தலித் என்ற சொல்லாடலை அறிமுகப்படுத்தி தமிழ்நாட்டு அரசியல் செய்ய முயற்சி செய்கின்றனர்....

சாதியத்தை ஒரு இரவில் அழிக்க முடியாது.....பொருளாதாரமும் கல்வியும் வளர்ச்சியடைய சாதிய திமிர் பிடிச்சவர்கள் புலம்பெயர மாற்றங்கள் நடை பெறும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இந்த ஈழத்தமிழர் கலாச்சாரத்தின் வேர்கள் என்னவென்றுதான் ராகவனின் ஆய்வு சொல்லுகின்றது. அதைப் படிக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் நல்லூரில் மேலாடை அணிய யாருமே கோருவதில்லை என்று ஒரு பச்சைப்பொய்யை கூசாமல் சொல்லமுடிகின்றது உங்களால். நல்லூர் கோவிலுக்கு எப்படியான “கலாச்சார உடை” அணியவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் தெரியாதவராக இருந்தால் கடந்த சில வருடங்களில் நல்லூர் உற்சவ காலங்களில் செய்திகள் படிக்காதவராக இருந்திருக்கவேண்டும். பெண்கள் ஜீன்ஸ் அணியாமல் பாவடை, சட்டை, சேலை அணியவேண்டும் என்ற செய்திகள் கூடவா கண்ணில் படவில்லை?

அங்கு நாட்டாமைகள் கோவில் நிர்வாகத்தின் உத்தரவு என்று சேர்ட்டைக் கழட்டப்பண்ணிய பதிவு கீழே இருக்கு.

 

http://www.errimalai.com/?p=14483

ஒரு சிறு பகுதி..

 இன்று மாலை நான் கோவிலில் சுவாமி வெளிவீதி வந்து கொண்டிருப்பதை எனது கமராவில் பதிவு செய்து கொண்டிருந்த போது ‘சேட்டைக் கழற்று‘ என்று இன்னொரு நாட்டாமை எனக்கு அருகில் வந்து நின்றது. ‘சேட்டு ஏன் கழற்ற வேண்டும்? இதுக்கு ஒரு சரியான பதிலைச் சொன்னால் நான் கழற்றுகின்றேன்?‘ என நான் கூறிய போது ‘ அது நிர்வாகத்திட ஓடர், சேட்டு இல்லாமல்தான் கமராவை வைத்திருக்க வேணும். இல்லாட்டி கமராவை கோவில் கவுண்டரில் தான் போய் எடுக்க வேணும் என்று எனது கமராவை அந்த நாட்டாமை பறிக்க முயன்றது. பக்கத்தில் சீருடையுடன் நின்ற ஒரு பொலிசுக்காரனிடம் ‘இவன் சேட்டைக் கழற்றச் சொல்லுகின்றான். ஏன் கழற்ற வேண்டும். நீங்களே போட்டிருக்கிறீங்கள்,‘ நான் ஏன் போடக்கூடாது? என முறையிட்ட போது பொலிஸ்காரனுக்கு முன்னும் கமராவை அந்த நாட்டாமை பறிக்க முற்பட்டது. உடனடியாக பொலிஸ்காரன் அவனை அந்த இடத்தில் இருந்து அகற்றிய பின்னர் நான் தொடர்ந்து கமராவில் பதிவு செய்தேன்…”

 

அதாவது அச்சுவேலியில் இராணுவத்தினர் சேர்ட்டுடன் சாமி தூக்கியமைக்கு காரணம் .....கோவில் நாட்டாமைமாருக்கு பாடம் புகட்ட இந்த எரிமலை போன்ற கட்டுரையாளர்களின்  செயல் என்று எடுத்து கொள்ளலாமா?

எது எப்படியோ கோத்தாபாயா 18 வயதுக்கு மேற்பட்ட  இளைஞர் யுவதிகளுக்கு இராணுவ பயிற்சி வழங்க போகின்றார் அதன் பின்பு ஒரு பிரச்சனையும் இருக்காது ....
இது கோத்தாவின் வெள்ளோட்டமாக இருக்கும்....சாமி காவும் பொழுது  முன்னுக்கு நின்று காவுவதற்கு  அடிபடாமல்  டிசன்டா காவ பழக வேண்டும் என யாழ் இளைஞர்களுக்கு பாடம் எடுக்கின்றார் போல 😅

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@கிருபன் வல்லிபுரகோவிலில் பெண்களையும் சிறுவர்களையும் எவ்வாறு சாதிய அடிப்படையில் அடையாளம் காணுவார்கள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

ஆகவே மேலாடை இல்லாமல் உள்ளே வரக்கூடாது என்பது தொன்று தொட்டு வரும் மரபு.

ஆனால் இந்த மரபு ஏன் வந்தது ? இங்கேதான் சாதியம் காரணமாக இருக்கலாம் என்கிறார் கிருபன்.

மேலாடை நீக்கத்திற்கு சாதியம் தான் காரணம் என்றால்.....
கோவில்களில் சாதி காரணமாக ஒரு எல்லைக்கு வெளியில் நிறுத்தப்படும் ஆண்களும் மேலாடை இன்றித்தான் நிற்கின்றார்கள்.

அது மட்டுமல்லாமல் கீழ்சாதியினர் என குறுப்பிடப்படுபவர்களும் தங்கள் உரித்துடைய கோவில்களில் மேலாடை இன்றியே வழிபடுகின்றார்கள்.இங்கே எப்படி சாதி வேற்றுமை பார்க்க முடிகின்றது?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் போல பெண்களும் மேலாடை இன்றி வரவேண்டும் என்பதே கோவில் நிர்வாகத்திடம் எனது தாழ்மையான வேண்டுகோல்.. 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

மேலாடை நீக்கத்திற்கு சாதியம் தான் காரணம் என்றால்.....
கோவில்களில் சாதி காரணமாக ஒரு எல்லைக்கு வெளியில் நிறுத்தப்படும் ஆண்களும் மேலாடை இன்றித்தான் நிற்கின்றார்கள்.

நீங்கள் சொல்வதில் நிறைய தர்க நியாயங்கள் உள்ளன. 

உண்மையில் முன்பு எமது கோவில்களில் யார் உள்ளே வரக்கூடாது என்பதை விட யார் மட்டும் வரலாம் என்றே இருந்தது. வேற்று மாவட்ட உயர்த்தபட்ட சாதிக்கார் என்றாலும் இன்னொரு உள்ளூர்காரர் சொல்லாதவரை உள்ளே விடுவதில்லை. 

ஆகவே மேலாடையை நீக்கி, உடம்பில் உள்ள தழும்புகளை வைத்து சாதியை, உள்நுழையும் வலுவை தீர்மானித்தாரகள் என்பது கேள்விக்குள்ளாக வேண்டியதே.

அதுவும் எல்லாரும் ஒரே போல உடல் வருத்தி தொழில் செய்யாத போது இதை  கண்டுபிடிப்பதும் கடினம். உள்ளூரில் மேலாடை இருந்தாலும், இல்லாவிட்டாலும் யார், யாரென்பது தெரியும்.

நான் இதை இப்படி பார்கிரேன் அண்ணை. 

சாதியை விடுவம்.

சாதி இல்லை என்றால் வேறு என்ன காரணத்துக்காக மேலாடையை நீக்குகிறோம்? 

இதற்கு ஒரு பதில்தான். கடவுளின் மீதான பயபக்தியை பறைசாற்ற.

சரி அப்போ உயர்த்தப்பட்டவர் வரும் போது ஏன் துண்டை தலையில் இருந்து/தோளில் இருந்து இறக்க வேண்டும்? அவர்கள் மீதானா பயபக்தியை பறைசாற்ற.

அதானல் சாமிக்கு முன்பும், சாதிக்கு முன்பும் அவர்கள் சேட்டை கழற்றி பழகிவிட்டார்கள். 

இப்போ சாதிக்கு முன் சேட்டை கழற்றுவதில்லை.

ஆனால் இந்த மரபை,

நான் உயர்சாதிக்காரண்டா, உனக்கு நானும் கடவுள் ஒன்றுதான்

என்ற முந்தைய அடக்குமுறையின் எச்சமாக பார்க்ககூடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

சாதி இல்லை என்றால் வேறு என்ன காரணத்துக்காக மேலாடையை நீக்குகிறோம்? 

 சாதி கோட்பாடுகளுக்குள் வராமல் இந்த மேலாடை நீக்கம் பற்றி கொஞ்சம் கதைக்கலாம். இதற்கும் கொஞ்சம் புரிந்துணர்வு வேண்டும்.

அன்றைய காலங்களில் கிராமத்தில் வாழும் அனைத்து ஆண்களும் மேலாடை இன்றியே தமது கிராமங்களுக்குள் உலாவினர். நான் உட்பட.... இங்கு சாதீயம் உணரப்படவில்லை.திணிக்கப்படவில்லை.

இன்று நாகரீகத்தால் எமது ஊர்களில் ரவுசர் போடுகின்றார்கள். சாரம் கட்டுவது மலையேறிக்கொண்டு போகின்றது. இதற்கும் கரணவாய் கண்ணன் கருத்து வைத்திருப்பாரா?🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

@கிருபன் வல்லிபுரகோவிலில் பெண்களையும் சிறுவர்களையும் எவ்வாறு சாதிய அடிப்படையில் அடையாளம் காணுவார்கள்??

அவர்களை கோவிலுக்கு கூட்டி வந்த ஆண்களை உடலை வைத்துதான்😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

அவர்களை கோவிலுக்கு கூட்டி வந்த ஆண்களை உடலை வைத்துதான்😉

ஜீ மாட்டினாரு இதுக்கு என்ன பதில் சொல்ல போறாப்ல எண்டு யோசிச்சுட்டு இருந்தன்.. ஜீ நீங்க வேற லெவல் ஜீ.. பிரக்குராசியா வரவேண்டிய ஆள்.. 👍👊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சாதி இல்லை என்றால் வேறு என்ன காரணத்துக்காக மேலாடையை நீக்குகிறோம்? 

எல்லாம் ஆறுமுகநாவலர் சொன்னபடிதான். ஏன் ஆறுமுகநாவலர் பெண்களின் உடைகள் பற்றி சொல்லவில்லை? சிலவேளை பொதுவாக எழுதியிருப்பாரா?😀

👇🏾 இந்தத்திரியில் நாதமும் எழுதியிருக்கின்றார்..

24. திருக்கோயிலிலே செய்யத் தகாத குற்றங்கள் யாவை?

 

ஆசாரம் இல்லாது போதல், கால் கழுவாது போதல், எச்சில் உமிழ்தல், மலசலங் கழித்தல், மூக்குநீர் சிந்துதல், ஆசனத்து இருத்தல், சயனித்தல், காலை நீட்டிக் கொண்டு இருத்தல், மயிர் கோதி முடித்தல், சூதாடல், பாக்கு வெற்றிலை உண்டல், சிரசிலே வஸ்திரந் தரித்துக்கொள்ளுதல், தோளிலே உத்திரீயம் இட்டுக் கொள்ளுதல், சட்டை இட்டுக் கொள்ளுதல், (அழுத்தம்: கிருபன்) விக்கிரகத்தைத் தொடுதல், நிருமாலியத்தைக் (பூசித்துக் கழித்த பொருள்) கடத்தல், நிருமாலியத்தை மிதித்தல், தூபி துசத்தம்பம் பலிபீடம் விக்கிரகம் என்னும் இவைகளின் நிழலை மிதித்தல், வீண் வார்த்தை பேசல், சிரித்தல், சண்டை இடுதல் விளையாடுதல், சுவாமிக்கும் பலிபீடத்துக்குங் குறுக்கே போதல் முதலியவைகளாம்.

 

 

 

3 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஜீ மாட்டினாரு இதுக்கு என்ன பதில் சொல்ல போறாப்ல எண்டு யோசிச்சுட்டு இருந்தன்.. ஜீ நீங்க வேற லெவல் ஜீ.. பிரக்குராசியா வரவேண்டிய ஆள்.. 👍👊

இப்படியான கேள்வி வருமென்று மீரா கேட்க முதலே அதையும் எழுத நினைத்திருந்தேன். எதற்கும் கேள்வி வருமட்டும் காத்திருப்போம் என்று விட்டுவிட்டேன்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அச்சுவேலி உலவிக்குளம் சித்திவிநாயகர் கோயில் அடியார்கள், மற்றும் யாழ் கருத்துக்கள சமூக ஆர்வலர்கள், அன்பர்களின் அபிப்பிராயங்கள் நீங்கலாக, தன்னை கோயில் உற்சவத்தில்  இலங்கை இராணுவத்தினர் தூக்கி சென்றது பற்றி எங்கள் சுவாமி சித்திவிநாயகர் என்ன கூறுகின்றார்? சுவாமி சொல்வதை முதலில் நாங்கள் எல்லோரும் காது கொடுத்து கேட்டுவிட்டு மிகுதி என்ன செய்யலாம் என்று யோசிப்போம். 🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

உயர் சாதியினரே ரவிக்கை போடாமல் தான் இருந்தனர் .....சந்தையில் ரவிக்கை போடாமல் வியாபாரம் நடக்கின்றது என அறிந்த /பார்த்த ஏகாதிபத்தியவாதிகள் ரவிக்கையை அறிமுகபடுத்தினர் ....முக்கியமா மானிப்பாயில் தான்  ரவைக்கை அறிமுகமானது ,,,,மானிப்பாய் ரவிக்கை சந்தை இன்று ஒர் சான்று...
 

அப்படியானால் ஆண்களுக்கு மட்டும் ஏன் பாரபட்சம் இப்போது? பெண்களும் ரவிக்கை போடாமல் கோவிலுக்கு வரவேண்டியதுதானே!

ஆறுமுகநாவலரின் சைவ வினா விடை மனுதர்மத்தின் யாழ்ப்பாண வடிவமே. அதைத்தான் கோவில் நாட்டாமைகள் விடாது பின்பற்றுகின்றார்கள். 

53 minutes ago, குமாரசாமி said:

அன்றைய காலங்களில் கிராமத்தில் வாழும் அனைத்து ஆண்களும் மேலாடை இன்றியே தமது கிராமங்களுக்குள் உலாவினர். நான் உட்பட.... இங்கு சாதீயம் உணரப்படவில்லை.திணிக்கப்படவில்லை.

அவரவர் தமக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்ததால் உணரப்படாமல் இருந்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இன்று நாகரீகத்தால் எமது ஊர்களில் ரவுசர் போடுகின்றார்கள். சாரம் கட்டுவது மலையேறிக்கொண்டு போகின்றது. இதற்கும் கரணவாய் கண்ணன் கருத்து வைத்திருப்பாரா?

இவை எல்லாம் நல்ல முன்னேற்றங்களே. நானே சாரத்தைக் கட்டிக் கனகாலம்.! 
முன்னேற வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் உள்ளது போன்று வேட்டி, சட்டை, சேலை, ரவிக்கை, பாவாடை, தாவணி என்று “கலாச்சாரமாக” உடுத்தச் சொல்லலாம். ஆண்களை மேலாடை அணியக்கூடாது என்று நாவலர் வைத்த சட்டத்தை கடாசிவிட்டால் ஆண்களின் தொங்குதசைகளைப் பார்த்து பெண்கள் முகம் சுளிக்கவேண்டியதில்லை. எங்களைப் போன்றவர்களின் “கட்ஸான” உடலைப் பார்த்து மேகலை “கலீர்” என்ற சத்தத்துடன் அறுந்துவிழவேண்டியதுமில்லை🤪

13 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

தன்னை கோயில் உற்சவத்தில்  இலங்கை இராணுவத்தினர் தூக்கி சென்றது பற்றி எங்கள் சுவாமி சித்திவிநாயகர் என்ன கூறுகின்றார்?

நானும் தேருக்கு மறுபடியும் இராணுவத்தினர் வடம் பிடிப்பார்களா இல்லையா என்று அறிய வெயிட்டிங்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கிருபன் said:

எங்களைப் போன்றவர்களின் “கட்ஸான” உடலைப் பார்த்து மேகலை “கலீர்” என்ற சத்தத்துடன் அறுந்துவிழவேண்டியதுமில்லை

ஏதே….

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

அவர்களை கோவிலுக்கு கூட்டி வந்த ஆண்களை உடலை வைத்துதான்😉

அப்போ எல்லா பெண்களும் சிறுவர்களும் ஆண்களுடன் தான் கோவிலுக்கு செல்கிறார்களா?

Link to comment
Share on other sites

Quote

அது மட்டுமல்லாமல் கீழ்சாதியினர் என குறுப்பிடப்படுபவர்களும் தங்கள் உரித்துடைய கோவில்களில் மேலாடை இன்றியே வழிபடுகின்றார்கள்.இங்கே எப்படி சாதி வேற்றுமை பார்க்க முடிகின்றது?

மறவன்புலவில் உள்ள அண்ணமார் கோவிலில் மடை ,திருவிழா என அமோகமாக நடைபெறும் திருவிழாக்களில் கோவிலுக்குள் மேலாடை இல்லாமல் தான் ஆண்கள் இருப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, MEERA said:

அப்போ எல்லா பெண்களும் சிறுவர்களும் ஆண்களுடன் தான் கோவிலுக்கு செல்கிறார்களா?

அவர் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சொல்லி நிறுவ முனைகிறார். அதற்கு சிவா சின்னப்பொடியர் எழுதியதை ஆதாரமாக கொண்டு வருகிறார்.

சிவா சின்னப்பொடியரின் போராட்டம் சம்பந்தமான பல எழுத்துக்களை நான் இங்கே இணைத்துள்ளேன்  ஆனால் சிவா சின்னப்பொடியரின் சாதி சம்பந்தமான எழுத்துக்களில் தான் கண்டதையும் தனக்கு இழைக்கப்பட்டவற்றையுமே எழுதி வருகிறார். அவை ஒரு வித பழிவாங்குதல் போன்றே இருக்கும். (என்னை பொறுத்தவரை)

மாறாக நான் கண்டதையும் என் தலைமுறை செய்த மாற்றங்களையும் நான் எழுதினால் அது வேறுவிதமாக இங்கே  பார்க்கப்படும்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதி ஒழிய வேண்டும் என நினைப்பவர்கள் இருக்கும் வரை சாதி ஒழிவதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றது.
ஆனால் சாதியை ஒழித்து விட்டோம் என்று கூறுபவர்கள் இருக்கும் வரை சாதி முறை அவர்களாலேயே வளர்க்கப்பட்டு வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

இவை எல்லாம் நல்ல முன்னேற்றங்களே. நானே சாரத்தைக் கட்டிக் கனகாலம்.! 
முன்னேற வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் உள்ளது போன்று வேட்டி, சட்டை, சேலை, ரவிக்கை, பாவாடை, தாவணி என்று “கலாச்சாரமாக” உடுத்தச் சொல்லலாம். ஆண்களை மேலாடை அணியக்கூடாது என்று நாவலர் வைத்த சட்டத்தை கடாசிவிட்டால் ஆண்களின் தொங்குதசைகளைப் பார்த்து பெண்கள் முகம் சுளிக்கவேண்டியதில்லை. எங்களைப் போன்றவர்களின் “கட்ஸான” உடலைப் பார்த்து மேகலை “கலீர்” என்ற சத்தத்துடன் அறுந்துவிழவேண்டியதுமில்லை🤪

முற்றிலும் தவறான கருத்து.
மீள் பரிசோதனை செய்யவும் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

சிவா சின்னப்பொடியரின் போராட்டம் சம்பந்தமான பல எழுத்துக்களை நான் இங்கே இணைத்துள்ளேன்  ஆனால் சிவா சின்னப்பொடியரின் சாதி சம்பந்தமான எழுத்துக்களில் தான் கண்டதையும் தனக்கு இழைக்கப்பட்டவற்றையுமே எழுதி வருகிறார். அவை ஒரு வித பழிவாங்குதல் போன்றே இருக்கும். (என்னை பொறுத்தவரை)

சிவா சின்னப்பொடி அவர்களின் எழுத்துக்கள் பழிவாங்கல் என்பது உங்கள் கருத்து
எனது பார்வையில் அவரது எழுத்துக்கள்
மனிதத்திற்கான போராட்டத்தை அனுபவ மூலமாக வெளிக்கொண்டு வருகின்றார்
அவ்வாறு இன்னும் தனது அனுபவங்களை   எழுதும் பொது நாங்கள் முகம் சுழிக்காமல் வரவேற்க வேண்டும்
என்பது எனது தாழ்மையான கருத்து 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

சாதி ஒழிய வேண்டும் என நினைப்பவர்கள் இருக்கும் வரை சாதி ஒழிவதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றது.
ஆனால் சாதியை ஒழித்து விட்டோம் என்று கூறுபவர்கள் இருக்கும் வரை சாதி முறை அவர்களாலேயே வளர்க்கப்பட்டு வரும்.

சாதி ஒழிந்து விட்டது அல்லது சாதிய ஒழிப்பை பற்றி பேச வேண்டியதேவை இப்போ இல்லை என்று சொன்ன தாழ்ந்த பட்ட சமூகத்தை சார்ந்த ஒருவரையும் நான் இன்னமும் சந்திக்கவில்லை.

இது இலங்கையில் இனப்பிரச்சனை இல்லை என சிங்களவர்கள் சொல்வதை போல. 

எப்போ தமிழனும் முஸ்லீமும் இனப்பிரச்சனை இல்லை என்று உணர்கிறானோ அப்போதுதான் இனப்பிரச்ச்னை தீர்ந்தாக அர்த்தம்.

எப்போது தாழ்த்தபட்ட மக்கள் சாதி ஒழிக்கப்பட்டு விட்டதாக உணர்கிறார்களோ அப்போதுதான் சாதி ஒழிந்ததாக அர்த்தம்.

நிச்சயமாக 2009 க்கு பின் ஊரில் நிலமை பின்னோக்கியே போயுள்ளது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.