Jump to content

அடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

மீண்டும் சொல்கிறேன்... அது ஈழத்தமிழர் கலாசார வழக்கம்.

அதுக்கும் சாதியத்துக்கும் தொடர்பே இல்லை. இன்றும் கூட, நல்லூர் கோவிலினுள் செல்லும் அனைவருமே மேலாடை அணிவதில்லை. யாருமே கோருவதில்லை.

இந்த ஈழத்தமிழர் கலாச்சாரத்தின் வேர்கள் என்னவென்றுதான் ராகவனின் ஆய்வு சொல்லுகின்றது. அதைப் படிக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் நல்லூரில் மேலாடை அணிய யாருமே கோருவதில்லை என்று ஒரு பச்சைப்பொய்யை கூசாமல் சொல்லமுடிகின்றது உங்களால். நல்லூர் கோவிலுக்கு எப்படியான “கலாச்சார உடை” அணியவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் தெரியாதவராக இருந்தால் கடந்த சில வருடங்களில் நல்லூர் உற்சவ காலங்களில் செய்திகள் படிக்காதவராக இருந்திருக்கவேண்டும். பெண்கள் ஜீன்ஸ் அணியாமல் பாவடை, சட்டை, சேலை அணியவேண்டும் என்ற செய்திகள் கூடவா கண்ணில் படவில்லை?

அங்கு நாட்டாமைகள் கோவில் நிர்வாகத்தின் உத்தரவு என்று சேர்ட்டைக் கழட்டப்பண்ணிய பதிவு கீழே இருக்கு.

 

http://www.errimalai.com/?p=14483

ஒரு சிறு பகுதி..

 இன்று மாலை நான் கோவிலில் சுவாமி வெளிவீதி வந்து கொண்டிருப்பதை எனது கமராவில் பதிவு செய்து கொண்டிருந்த போது ‘சேட்டைக் கழற்று‘ என்று இன்னொரு நாட்டாமை எனக்கு அருகில் வந்து நின்றது. ‘சேட்டு ஏன் கழற்ற வேண்டும்? இதுக்கு ஒரு சரியான பதிலைச் சொன்னால் நான் கழற்றுகின்றேன்?‘ என நான் கூறிய போது ‘ அது நிர்வாகத்திட ஓடர், சேட்டு இல்லாமல்தான் கமராவை வைத்திருக்க வேணும். இல்லாட்டி கமராவை கோவில் கவுண்டரில் தான் போய் எடுக்க வேணும் என்று எனது கமராவை அந்த நாட்டாமை பறிக்க முயன்றது. பக்கத்தில் சீருடையுடன் நின்ற ஒரு பொலிசுக்காரனிடம் ‘இவன் சேட்டைக் கழற்றச் சொல்லுகின்றான். ஏன் கழற்ற வேண்டும். நீங்களே போட்டிருக்கிறீங்கள்,‘ நான் ஏன் போடக்கூடாது? என முறையிட்ட போது பொலிஸ்காரனுக்கு முன்னும் கமராவை அந்த நாட்டாமை பறிக்க முற்பட்டது. உடனடியாக பொலிஸ்காரன் அவனை அந்த இடத்தில் இருந்து அகற்றிய பின்னர் நான் தொடர்ந்து கமராவில் பதிவு செய்தேன்…”

1 hour ago, Nathamuni said:

கேரள அச்சன்மார் (அண்ணர்மார்).... 

கேரளத்தில், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி பகுதியில் சாதீய ஒடுக்குமுறை மன்னர் காலத்தில் மிக மோசமாக இருந்தது. பின்னர் ஐரோப்பியர் ஆட்சிக் காலத்திலும் தொடர்ந்தது. ஆண்கள், பெண்கள் இடுப்புக்கு மேல் ஆடை அணிய மேல்சாதி ஆட்கள் தடைவிதித்திருந்தார்கள். இத்தகைய கொடுமைகளின் எச்சங்கள்தான் இப்போதும் மரபு என்ற பெயரில் இருக்கின்றது. கடுமையான போராட்டங்கள் நடந்துதான் பல உரிமைகள் அவர்களுக்கும் கிடைத்தன.

தோள் சீலைப் போராட்டம் என்று தேடினால் சிலது புரியும்.

Link to comment
Share on other sites

  • Replies 110
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூரைப் பற்றிய முன்னைய உரையாடல்😀

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

On 23/7/2021 at 13:44, நிழலி said:

 

கோவில்களில் ஆண்கள் மேலாடை இல்லாமல் வரவேண்டும் என்ற வழக்கம் சாதி அடிப்படையிலான வழக்கம். மேலாடை இல்லாவிடின் தான் பூணூல் அணிந்துள்ளவர்களா, இல்லையா என பார்க்க முடியும். அவாளையும் அவாள் அல்லாத தீண்டத்தகாதவர்களையும் பிரித்தறிய செய்யும் முறை இது. 

நாம் சாதி ரீதியிலான, பிற்போக்குத்தனமான விடயங்களை மரபு என்று இன்னும் தூக்கித் திரியும் போது, அந்த இடைவெளிகளில் எதிரிகள் புகுந்து கொள்கின்றனர்.

ஏன் நிழலி.. இதற்கு இப்படியும் விளக்கம் கொடுக்கலாமே.. ஏழ்மையும் வறுமையும் வெறுமையும் பெருமையும் கடவுளுக்கு முன் தேவை இல்லை என்று காட்டவும்.. இயன்றளவு.. ஆடை குறைப்பு செய்யப்பட்டிருக்கலாம். 

மேலும்.. வெற்றுடல் என்றால் கூட்டம் அதிகம் கூடுமிடத்தில்.. உடல் வெப்பம் அதிகமாவதால்.. வியர்வை பெருகி அது உடனே ஆவியாகிடும்... இதனால்.. உடல் தன்னை சீரமைச்சு கொள்ள வசதி அதிகம் இருக்கும். homeostasis..  உடல் நலனுக்கு அது நல்லது.. 

இவ்வாறு பல வகையில் இதை சிந்திக்கலாமே.. எப்பவும்.. சாதி என்ற சகதிக்குள் தான் சிந்தனை ஓடுமா என்ன..?????! சாதியால் சமூகம் கட்டுண்டு கிடக்கோ இல்லையோ.. சில ஆக்கள் தம்மை கட்டிவைச்சிருக்கிறார் அதற்குள் என்றே எண்ணத் தோன்றுகிறது. இவர்கள் தான் சாதிய இருப்புக்கான நிலத்தடி அரும்புகளாவர். 

==========

மேலும்.. சாதாரண சிங்களவர்கள்.. புத்தகோவில்களில் எல்லாம் சைவக் கடவுளையும் வைத்தே வணங்குகின்றனர். பிரபல்ய புத்தவிகாரைகளில் கூட. ஆனால்.. அதென்னவோ.. வடக்குக் கிழக்கில் மட்டும் சைவக் கோயிலை கண்டால் இடிக்கின்றனர்.. உடைக்கின்றனர். இதில் இருக்கும் எண்ணம்.. இன அழிப்பும் ஆக்கிரமிப்பும் தான். வேறில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

ஒரு காலத்தில் (50 - 100 வருடங்களுக்கு உட்பட்ட காலம்தான்) ஆண்கள் வேட்டி, சால்வை, சேர்ட் அணியவும், பெண்கள் ரவிக்கை அணியவும் தடை விதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள், அவற்றைப் போராடித்தான் பெற்றார்கள். இவற்றை சிவா சின்னப்பொடியின் புத்தகத்தை (அதன் பகுதிகள் யாழில் இருக்கின்றன என நினைக்கின்றேன்) அல்லது மேலே இணைத்த ராகவனின் ஆய்வைப் படித்தால் புரியும்.

உயர் சாதியினரே ரவிக்கை போடாமல் தான் இருந்தனர் .....சந்தையில் ரவிக்கை போடாமல் வியாபாரம் நடக்கின்றது என அறிந்த /பார்த்த ஏகாதிபத்தியவாதிகள் ரவிக்கையை அறிமுகபடுத்தினர் ....முக்கியமா மானிப்பாயில் தான்  ரவைக்கை அறிமுகமானது ,,,,மானிப்பாய் ரவிக்கை சந்தை இன்று ஒர் சான்று...
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, nedukkalapoovan said:

 

ஏன் நிழலி.. இதற்கு இப்படியும் விளக்கம் கொடுக்கலாமே.. ஏழ்மையும் வறுமையும் வெறுமையும் பெருமையும் கடவுளுக்கு முன் தேவை இல்லை என்று காட்டவும்.. இயன்றளவு.. ஆடை குறைப்பு செய்யப்பட்டிருக்கலாம். 

மேலும்.. வெற்றுடல் என்றால் கூட்டம் அதிகம் கூடுமிடத்தில்.. உடல் வெப்பம் அதிகமாவதால்.. வியர்வை பெருகி அது உடனே ஆவியாகிடும்... இதனால்.. உடல் தன்னை சீரமைச்சு கொள்ள வசதி அதிகம் இருக்கும். homeostasis..  உடல் நலனுக்கு அது நல்லது.. 

இவ்வாறு பல வகையில் இதை சிந்திக்கலாமே.. எப்பவும்.. சாதி என்ற சகதிக்குள் தான் சிந்தனை ஓடுமா என்ன..?????! சாதியால் சமூகம் கட்டுண்டு கிடக்கோ இல்லையோ.. சில ஆக்கள் தம்மை கட்டிவைச்சிருக்கிறார் அதற்குள் என்றே எண்ணத் தோன்றுகிறது. இவர்கள் தான் சாதிய இருப்புக்கான நிலத்தடி அரும்புகளாவர். 

==========

மேலும்.. சாதாரண சிங்களவர்கள்.. புத்தகோவில்களில் எல்லாம் சைவக் கடவுளையும் வைத்தே வணங்குகின்றனர். பிரபல்ய புத்தவிகாரைகளில் கூட. ஆனால்.. அதென்னவோ.. வடக்குக் கிழக்கில் மட்டும் சைவக் கோயிலை கண்டால் இடிக்கின்றனர்.. உடைக்கின்றனர். இதில் இருக்கும் எண்ணம்.. இன அழிப்பும் ஆக்கிரமிப்பும் தான். வேறில்லை. 

சாதியம் போய் தலித் என்ற சொல்லாடலை அறிமுக படுத்தியதில் இந்த புரட்சிகர சிந்தனையாளர்களுக்கு /புரட்சிகர கட்டுரையாளர்களுக்கு முக்கிய பங்கு உண்டு ...
ஐயர் ....என கோவில் பூசகர்களை அழைத்த சொல்லாடல் போய் பிராமணர்கள் என இந்திய மரபில் கொண்டு வந்து அவர்கள் தாயகத்தில் உயர் சாதிகள் என அடையாளப்படுத்த முயற்சி நடி பெறுவது போன்று ...

சாதியத்தை தலித் என்ற சொல்லாடலை அறிமுகப்படுத்தி தமிழ்நாட்டு அரசியல் செய்ய முயற்சி செய்கின்றனர்....

சாதியத்தை ஒரு இரவில் அழிக்க முடியாது.....பொருளாதாரமும் கல்வியும் வளர்ச்சியடைய சாதிய திமிர் பிடிச்சவர்கள் புலம்பெயர மாற்றங்கள் நடை பெறும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இந்த ஈழத்தமிழர் கலாச்சாரத்தின் வேர்கள் என்னவென்றுதான் ராகவனின் ஆய்வு சொல்லுகின்றது. அதைப் படிக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் நல்லூரில் மேலாடை அணிய யாருமே கோருவதில்லை என்று ஒரு பச்சைப்பொய்யை கூசாமல் சொல்லமுடிகின்றது உங்களால். நல்லூர் கோவிலுக்கு எப்படியான “கலாச்சார உடை” அணியவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் தெரியாதவராக இருந்தால் கடந்த சில வருடங்களில் நல்லூர் உற்சவ காலங்களில் செய்திகள் படிக்காதவராக இருந்திருக்கவேண்டும். பெண்கள் ஜீன்ஸ் அணியாமல் பாவடை, சட்டை, சேலை அணியவேண்டும் என்ற செய்திகள் கூடவா கண்ணில் படவில்லை?

அங்கு நாட்டாமைகள் கோவில் நிர்வாகத்தின் உத்தரவு என்று சேர்ட்டைக் கழட்டப்பண்ணிய பதிவு கீழே இருக்கு.

 

http://www.errimalai.com/?p=14483

ஒரு சிறு பகுதி..

 இன்று மாலை நான் கோவிலில் சுவாமி வெளிவீதி வந்து கொண்டிருப்பதை எனது கமராவில் பதிவு செய்து கொண்டிருந்த போது ‘சேட்டைக் கழற்று‘ என்று இன்னொரு நாட்டாமை எனக்கு அருகில் வந்து நின்றது. ‘சேட்டு ஏன் கழற்ற வேண்டும்? இதுக்கு ஒரு சரியான பதிலைச் சொன்னால் நான் கழற்றுகின்றேன்?‘ என நான் கூறிய போது ‘ அது நிர்வாகத்திட ஓடர், சேட்டு இல்லாமல்தான் கமராவை வைத்திருக்க வேணும். இல்லாட்டி கமராவை கோவில் கவுண்டரில் தான் போய் எடுக்க வேணும் என்று எனது கமராவை அந்த நாட்டாமை பறிக்க முயன்றது. பக்கத்தில் சீருடையுடன் நின்ற ஒரு பொலிசுக்காரனிடம் ‘இவன் சேட்டைக் கழற்றச் சொல்லுகின்றான். ஏன் கழற்ற வேண்டும். நீங்களே போட்டிருக்கிறீங்கள்,‘ நான் ஏன் போடக்கூடாது? என முறையிட்ட போது பொலிஸ்காரனுக்கு முன்னும் கமராவை அந்த நாட்டாமை பறிக்க முற்பட்டது. உடனடியாக பொலிஸ்காரன் அவனை அந்த இடத்தில் இருந்து அகற்றிய பின்னர் நான் தொடர்ந்து கமராவில் பதிவு செய்தேன்…”

 

அதாவது அச்சுவேலியில் இராணுவத்தினர் சேர்ட்டுடன் சாமி தூக்கியமைக்கு காரணம் .....கோவில் நாட்டாமைமாருக்கு பாடம் புகட்ட இந்த எரிமலை போன்ற கட்டுரையாளர்களின்  செயல் என்று எடுத்து கொள்ளலாமா?

எது எப்படியோ கோத்தாபாயா 18 வயதுக்கு மேற்பட்ட  இளைஞர் யுவதிகளுக்கு இராணுவ பயிற்சி வழங்க போகின்றார் அதன் பின்பு ஒரு பிரச்சனையும் இருக்காது ....
இது கோத்தாவின் வெள்ளோட்டமாக இருக்கும்....சாமி காவும் பொழுது  முன்னுக்கு நின்று காவுவதற்கு  அடிபடாமல்  டிசன்டா காவ பழக வேண்டும் என யாழ் இளைஞர்களுக்கு பாடம் எடுக்கின்றார் போல 😅

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@கிருபன் வல்லிபுரகோவிலில் பெண்களையும் சிறுவர்களையும் எவ்வாறு சாதிய அடிப்படையில் அடையாளம் காணுவார்கள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

ஆகவே மேலாடை இல்லாமல் உள்ளே வரக்கூடாது என்பது தொன்று தொட்டு வரும் மரபு.

ஆனால் இந்த மரபு ஏன் வந்தது ? இங்கேதான் சாதியம் காரணமாக இருக்கலாம் என்கிறார் கிருபன்.

மேலாடை நீக்கத்திற்கு சாதியம் தான் காரணம் என்றால்.....
கோவில்களில் சாதி காரணமாக ஒரு எல்லைக்கு வெளியில் நிறுத்தப்படும் ஆண்களும் மேலாடை இன்றித்தான் நிற்கின்றார்கள்.

அது மட்டுமல்லாமல் கீழ்சாதியினர் என குறுப்பிடப்படுபவர்களும் தங்கள் உரித்துடைய கோவில்களில் மேலாடை இன்றியே வழிபடுகின்றார்கள்.இங்கே எப்படி சாதி வேற்றுமை பார்க்க முடிகின்றது?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் போல பெண்களும் மேலாடை இன்றி வரவேண்டும் என்பதே கோவில் நிர்வாகத்திடம் எனது தாழ்மையான வேண்டுகோல்.. 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

மேலாடை நீக்கத்திற்கு சாதியம் தான் காரணம் என்றால்.....
கோவில்களில் சாதி காரணமாக ஒரு எல்லைக்கு வெளியில் நிறுத்தப்படும் ஆண்களும் மேலாடை இன்றித்தான் நிற்கின்றார்கள்.

நீங்கள் சொல்வதில் நிறைய தர்க நியாயங்கள் உள்ளன. 

உண்மையில் முன்பு எமது கோவில்களில் யார் உள்ளே வரக்கூடாது என்பதை விட யார் மட்டும் வரலாம் என்றே இருந்தது. வேற்று மாவட்ட உயர்த்தபட்ட சாதிக்கார் என்றாலும் இன்னொரு உள்ளூர்காரர் சொல்லாதவரை உள்ளே விடுவதில்லை. 

ஆகவே மேலாடையை நீக்கி, உடம்பில் உள்ள தழும்புகளை வைத்து சாதியை, உள்நுழையும் வலுவை தீர்மானித்தாரகள் என்பது கேள்விக்குள்ளாக வேண்டியதே.

அதுவும் எல்லாரும் ஒரே போல உடல் வருத்தி தொழில் செய்யாத போது இதை  கண்டுபிடிப்பதும் கடினம். உள்ளூரில் மேலாடை இருந்தாலும், இல்லாவிட்டாலும் யார், யாரென்பது தெரியும்.

நான் இதை இப்படி பார்கிரேன் அண்ணை. 

சாதியை விடுவம்.

சாதி இல்லை என்றால் வேறு என்ன காரணத்துக்காக மேலாடையை நீக்குகிறோம்? 

இதற்கு ஒரு பதில்தான். கடவுளின் மீதான பயபக்தியை பறைசாற்ற.

சரி அப்போ உயர்த்தப்பட்டவர் வரும் போது ஏன் துண்டை தலையில் இருந்து/தோளில் இருந்து இறக்க வேண்டும்? அவர்கள் மீதானா பயபக்தியை பறைசாற்ற.

அதானல் சாமிக்கு முன்பும், சாதிக்கு முன்பும் அவர்கள் சேட்டை கழற்றி பழகிவிட்டார்கள். 

இப்போ சாதிக்கு முன் சேட்டை கழற்றுவதில்லை.

ஆனால் இந்த மரபை,

நான் உயர்சாதிக்காரண்டா, உனக்கு நானும் கடவுள் ஒன்றுதான்

என்ற முந்தைய அடக்குமுறையின் எச்சமாக பார்க்ககூடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

சாதி இல்லை என்றால் வேறு என்ன காரணத்துக்காக மேலாடையை நீக்குகிறோம்? 

 சாதி கோட்பாடுகளுக்குள் வராமல் இந்த மேலாடை நீக்கம் பற்றி கொஞ்சம் கதைக்கலாம். இதற்கும் கொஞ்சம் புரிந்துணர்வு வேண்டும்.

அன்றைய காலங்களில் கிராமத்தில் வாழும் அனைத்து ஆண்களும் மேலாடை இன்றியே தமது கிராமங்களுக்குள் உலாவினர். நான் உட்பட.... இங்கு சாதீயம் உணரப்படவில்லை.திணிக்கப்படவில்லை.

இன்று நாகரீகத்தால் எமது ஊர்களில் ரவுசர் போடுகின்றார்கள். சாரம் கட்டுவது மலையேறிக்கொண்டு போகின்றது. இதற்கும் கரணவாய் கண்ணன் கருத்து வைத்திருப்பாரா?🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

@கிருபன் வல்லிபுரகோவிலில் பெண்களையும் சிறுவர்களையும் எவ்வாறு சாதிய அடிப்படையில் அடையாளம் காணுவார்கள்??

அவர்களை கோவிலுக்கு கூட்டி வந்த ஆண்களை உடலை வைத்துதான்😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

அவர்களை கோவிலுக்கு கூட்டி வந்த ஆண்களை உடலை வைத்துதான்😉

ஜீ மாட்டினாரு இதுக்கு என்ன பதில் சொல்ல போறாப்ல எண்டு யோசிச்சுட்டு இருந்தன்.. ஜீ நீங்க வேற லெவல் ஜீ.. பிரக்குராசியா வரவேண்டிய ஆள்.. 👍👊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சாதி இல்லை என்றால் வேறு என்ன காரணத்துக்காக மேலாடையை நீக்குகிறோம்? 

எல்லாம் ஆறுமுகநாவலர் சொன்னபடிதான். ஏன் ஆறுமுகநாவலர் பெண்களின் உடைகள் பற்றி சொல்லவில்லை? சிலவேளை பொதுவாக எழுதியிருப்பாரா?😀

👇🏾 இந்தத்திரியில் நாதமும் எழுதியிருக்கின்றார்..

24. திருக்கோயிலிலே செய்யத் தகாத குற்றங்கள் யாவை?

 

ஆசாரம் இல்லாது போதல், கால் கழுவாது போதல், எச்சில் உமிழ்தல், மலசலங் கழித்தல், மூக்குநீர் சிந்துதல், ஆசனத்து இருத்தல், சயனித்தல், காலை நீட்டிக் கொண்டு இருத்தல், மயிர் கோதி முடித்தல், சூதாடல், பாக்கு வெற்றிலை உண்டல், சிரசிலே வஸ்திரந் தரித்துக்கொள்ளுதல், தோளிலே உத்திரீயம் இட்டுக் கொள்ளுதல், சட்டை இட்டுக் கொள்ளுதல், (அழுத்தம்: கிருபன்) விக்கிரகத்தைத் தொடுதல், நிருமாலியத்தைக் (பூசித்துக் கழித்த பொருள்) கடத்தல், நிருமாலியத்தை மிதித்தல், தூபி துசத்தம்பம் பலிபீடம் விக்கிரகம் என்னும் இவைகளின் நிழலை மிதித்தல், வீண் வார்த்தை பேசல், சிரித்தல், சண்டை இடுதல் விளையாடுதல், சுவாமிக்கும் பலிபீடத்துக்குங் குறுக்கே போதல் முதலியவைகளாம்.

 

 

 

3 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஜீ மாட்டினாரு இதுக்கு என்ன பதில் சொல்ல போறாப்ல எண்டு யோசிச்சுட்டு இருந்தன்.. ஜீ நீங்க வேற லெவல் ஜீ.. பிரக்குராசியா வரவேண்டிய ஆள்.. 👍👊

இப்படியான கேள்வி வருமென்று மீரா கேட்க முதலே அதையும் எழுத நினைத்திருந்தேன். எதற்கும் கேள்வி வருமட்டும் காத்திருப்போம் என்று விட்டுவிட்டேன்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அச்சுவேலி உலவிக்குளம் சித்திவிநாயகர் கோயில் அடியார்கள், மற்றும் யாழ் கருத்துக்கள சமூக ஆர்வலர்கள், அன்பர்களின் அபிப்பிராயங்கள் நீங்கலாக, தன்னை கோயில் உற்சவத்தில்  இலங்கை இராணுவத்தினர் தூக்கி சென்றது பற்றி எங்கள் சுவாமி சித்திவிநாயகர் என்ன கூறுகின்றார்? சுவாமி சொல்வதை முதலில் நாங்கள் எல்லோரும் காது கொடுத்து கேட்டுவிட்டு மிகுதி என்ன செய்யலாம் என்று யோசிப்போம். 🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

உயர் சாதியினரே ரவிக்கை போடாமல் தான் இருந்தனர் .....சந்தையில் ரவிக்கை போடாமல் வியாபாரம் நடக்கின்றது என அறிந்த /பார்த்த ஏகாதிபத்தியவாதிகள் ரவிக்கையை அறிமுகபடுத்தினர் ....முக்கியமா மானிப்பாயில் தான்  ரவைக்கை அறிமுகமானது ,,,,மானிப்பாய் ரவிக்கை சந்தை இன்று ஒர் சான்று...
 

அப்படியானால் ஆண்களுக்கு மட்டும் ஏன் பாரபட்சம் இப்போது? பெண்களும் ரவிக்கை போடாமல் கோவிலுக்கு வரவேண்டியதுதானே!

ஆறுமுகநாவலரின் சைவ வினா விடை மனுதர்மத்தின் யாழ்ப்பாண வடிவமே. அதைத்தான் கோவில் நாட்டாமைகள் விடாது பின்பற்றுகின்றார்கள். 

53 minutes ago, குமாரசாமி said:

அன்றைய காலங்களில் கிராமத்தில் வாழும் அனைத்து ஆண்களும் மேலாடை இன்றியே தமது கிராமங்களுக்குள் உலாவினர். நான் உட்பட.... இங்கு சாதீயம் உணரப்படவில்லை.திணிக்கப்படவில்லை.

அவரவர் தமக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்ததால் உணரப்படாமல் இருந்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இன்று நாகரீகத்தால் எமது ஊர்களில் ரவுசர் போடுகின்றார்கள். சாரம் கட்டுவது மலையேறிக்கொண்டு போகின்றது. இதற்கும் கரணவாய் கண்ணன் கருத்து வைத்திருப்பாரா?

இவை எல்லாம் நல்ல முன்னேற்றங்களே. நானே சாரத்தைக் கட்டிக் கனகாலம்.! 
முன்னேற வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் உள்ளது போன்று வேட்டி, சட்டை, சேலை, ரவிக்கை, பாவாடை, தாவணி என்று “கலாச்சாரமாக” உடுத்தச் சொல்லலாம். ஆண்களை மேலாடை அணியக்கூடாது என்று நாவலர் வைத்த சட்டத்தை கடாசிவிட்டால் ஆண்களின் தொங்குதசைகளைப் பார்த்து பெண்கள் முகம் சுளிக்கவேண்டியதில்லை. எங்களைப் போன்றவர்களின் “கட்ஸான” உடலைப் பார்த்து மேகலை “கலீர்” என்ற சத்தத்துடன் அறுந்துவிழவேண்டியதுமில்லை🤪

13 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

தன்னை கோயில் உற்சவத்தில்  இலங்கை இராணுவத்தினர் தூக்கி சென்றது பற்றி எங்கள் சுவாமி சித்திவிநாயகர் என்ன கூறுகின்றார்?

நானும் தேருக்கு மறுபடியும் இராணுவத்தினர் வடம் பிடிப்பார்களா இல்லையா என்று அறிய வெயிட்டிங்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கிருபன் said:

எங்களைப் போன்றவர்களின் “கட்ஸான” உடலைப் பார்த்து மேகலை “கலீர்” என்ற சத்தத்துடன் அறுந்துவிழவேண்டியதுமில்லை

ஏதே….

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

அவர்களை கோவிலுக்கு கூட்டி வந்த ஆண்களை உடலை வைத்துதான்😉

அப்போ எல்லா பெண்களும் சிறுவர்களும் ஆண்களுடன் தான் கோவிலுக்கு செல்கிறார்களா?

Link to comment
Share on other sites

Quote

அது மட்டுமல்லாமல் கீழ்சாதியினர் என குறுப்பிடப்படுபவர்களும் தங்கள் உரித்துடைய கோவில்களில் மேலாடை இன்றியே வழிபடுகின்றார்கள்.இங்கே எப்படி சாதி வேற்றுமை பார்க்க முடிகின்றது?

மறவன்புலவில் உள்ள அண்ணமார் கோவிலில் மடை ,திருவிழா என அமோகமாக நடைபெறும் திருவிழாக்களில் கோவிலுக்குள் மேலாடை இல்லாமல் தான் ஆண்கள் இருப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, MEERA said:

அப்போ எல்லா பெண்களும் சிறுவர்களும் ஆண்களுடன் தான் கோவிலுக்கு செல்கிறார்களா?

அவர் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சொல்லி நிறுவ முனைகிறார். அதற்கு சிவா சின்னப்பொடியர் எழுதியதை ஆதாரமாக கொண்டு வருகிறார்.

சிவா சின்னப்பொடியரின் போராட்டம் சம்பந்தமான பல எழுத்துக்களை நான் இங்கே இணைத்துள்ளேன்  ஆனால் சிவா சின்னப்பொடியரின் சாதி சம்பந்தமான எழுத்துக்களில் தான் கண்டதையும் தனக்கு இழைக்கப்பட்டவற்றையுமே எழுதி வருகிறார். அவை ஒரு வித பழிவாங்குதல் போன்றே இருக்கும். (என்னை பொறுத்தவரை)

மாறாக நான் கண்டதையும் என் தலைமுறை செய்த மாற்றங்களையும் நான் எழுதினால் அது வேறுவிதமாக இங்கே  பார்க்கப்படும்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதி ஒழிய வேண்டும் என நினைப்பவர்கள் இருக்கும் வரை சாதி ஒழிவதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றது.
ஆனால் சாதியை ஒழித்து விட்டோம் என்று கூறுபவர்கள் இருக்கும் வரை சாதி முறை அவர்களாலேயே வளர்க்கப்பட்டு வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

இவை எல்லாம் நல்ல முன்னேற்றங்களே. நானே சாரத்தைக் கட்டிக் கனகாலம்.! 
முன்னேற வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் உள்ளது போன்று வேட்டி, சட்டை, சேலை, ரவிக்கை, பாவாடை, தாவணி என்று “கலாச்சாரமாக” உடுத்தச் சொல்லலாம். ஆண்களை மேலாடை அணியக்கூடாது என்று நாவலர் வைத்த சட்டத்தை கடாசிவிட்டால் ஆண்களின் தொங்குதசைகளைப் பார்த்து பெண்கள் முகம் சுளிக்கவேண்டியதில்லை. எங்களைப் போன்றவர்களின் “கட்ஸான” உடலைப் பார்த்து மேகலை “கலீர்” என்ற சத்தத்துடன் அறுந்துவிழவேண்டியதுமில்லை🤪

முற்றிலும் தவறான கருத்து.
மீள் பரிசோதனை செய்யவும் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

சிவா சின்னப்பொடியரின் போராட்டம் சம்பந்தமான பல எழுத்துக்களை நான் இங்கே இணைத்துள்ளேன்  ஆனால் சிவா சின்னப்பொடியரின் சாதி சம்பந்தமான எழுத்துக்களில் தான் கண்டதையும் தனக்கு இழைக்கப்பட்டவற்றையுமே எழுதி வருகிறார். அவை ஒரு வித பழிவாங்குதல் போன்றே இருக்கும். (என்னை பொறுத்தவரை)

சிவா சின்னப்பொடி அவர்களின் எழுத்துக்கள் பழிவாங்கல் என்பது உங்கள் கருத்து
எனது பார்வையில் அவரது எழுத்துக்கள்
மனிதத்திற்கான போராட்டத்தை அனுபவ மூலமாக வெளிக்கொண்டு வருகின்றார்
அவ்வாறு இன்னும் தனது அனுபவங்களை   எழுதும் பொது நாங்கள் முகம் சுழிக்காமல் வரவேற்க வேண்டும்
என்பது எனது தாழ்மையான கருத்து 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

சாதி ஒழிய வேண்டும் என நினைப்பவர்கள் இருக்கும் வரை சாதி ஒழிவதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றது.
ஆனால் சாதியை ஒழித்து விட்டோம் என்று கூறுபவர்கள் இருக்கும் வரை சாதி முறை அவர்களாலேயே வளர்க்கப்பட்டு வரும்.

சாதி ஒழிந்து விட்டது அல்லது சாதிய ஒழிப்பை பற்றி பேச வேண்டியதேவை இப்போ இல்லை என்று சொன்ன தாழ்ந்த பட்ட சமூகத்தை சார்ந்த ஒருவரையும் நான் இன்னமும் சந்திக்கவில்லை.

இது இலங்கையில் இனப்பிரச்சனை இல்லை என சிங்களவர்கள் சொல்வதை போல. 

எப்போ தமிழனும் முஸ்லீமும் இனப்பிரச்சனை இல்லை என்று உணர்கிறானோ அப்போதுதான் இனப்பிரச்ச்னை தீர்ந்தாக அர்த்தம்.

எப்போது தாழ்த்தபட்ட மக்கள் சாதி ஒழிக்கப்பட்டு விட்டதாக உணர்கிறார்களோ அப்போதுதான் சாதி ஒழிந்ததாக அர்த்தம்.

நிச்சயமாக 2009 க்கு பின் ஊரில் நிலமை பின்னோக்கியே போயுள்ளது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.