Jump to content

அமேசான் மீது பிரித்தனியா அரசு கெடுக்குபிடி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமேசான் மீது பிரித்தனியா அரசு கெடுக்குபிடி.

மக்கள் உணவுக்கு வழி இல்லாமல் தவிக்கையில், பல மில்லியன் பெறுமதியான பொருட்களை வீசி எறிவதாக அமேசான் நிறுவனம் மீது பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இடத்தினை சேமிக்க வேண்டும் என்று அமேசான் இந்த வேலைகளை செய்கிறது.

இவ்வளவுக்கும், அந்த பொருட்கள் அமேசானின் சொந்த பொருட்கள் அல்ல.

அமேசான் பெரும் சந்தையில், வித்து தருமாறு கோரி அனுப்பி வைக்கப்படும் பொருட்கள். திகதிகள் இன்னும் இருக்கையில், பகிங்கில் ஏதாவது நெளிவு, அல்லது, பகிங்கில் 6 பொருட்களில், ஒரு பொருள், உடைந்து விட்டால், மிகுதியை எறிவதும், பொருளை அனுப்பிய வியாபாரிக்கு, customer return/unsalable என்று சொல்லி, திருப்பி அனுப்பாமல், வீசி எறிவதுமாக, பெரும் அநியாயம் செய்து வந்துள்ளது, வருகிறது. 

அழிப்பது என்றால், யாரும் எடுத்து பாவிக்க கூடிய நிலையில் இல்லாமல், புல்டோசர் பாவித்து நொறுக்கி அழிப்பது.

ஆப்பிள் ஐபோன், முதல் சாதாரண, சாப்பாட்டு பொருட்கள் வரை பெரும் தொகையில், பிரிட்டன் எங்கும் உள்ள, அவர்களது ஸ்டோரேஜ் வசதிகள் அனைத்திலுமே இது பெருவாரியாக நடக்கிறது என்று, நேற்று பிரித்தானியாவின் முக்கிய டிவி நிறுவனம் செய்தி வெளியிட, அமேசான் தானாக, இது குறித்த நடவடிக்கை எடுக்காவிடில், நாம் எடுக்க வைப்போம் என்று, அரச அமைச்சர் அறிவித்துள்ளார்.

எதிர்ப்பு தெரிவித்தால், தம்மை அமேசான் லிஸ்டில் இருந்து நீக்கி விடுவார்கள் என்று, பொருட்களை அனுப்பி வைக்கும் வியாபாரிகள் நஷடத்தினை தாங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

சந்தையில் தனக்கு உள்ள, ஏகபோகத்தினை (monopoly) அடாவடியாக தவறாக பயன்படுத்தும் இதுபோன்ற நிறுவனங்கள் மீது அரசுகள் முன்னரும் நடவடிக்கை எடுத்துள்ளன.

இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வெறுமனே பொருட்களை அழித்து விடுவது தவறு என்று சொல்லப்பட்டுள்ளது.

உதாரணமாக, 6 பொருட்களை எதிர்பார்க்கும் ஆர்டர் பண்ணிய customer, உடன் தொடர்பு கொண்டு, விலையை குறைத்து 5 பொருட்கள் அனுப்பி வைக்கிறோம் என்று முயன்று இருக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

price fixing என்னும் இன்னுமொரு விடயத்தினை கிரிமினல் வேலை ஆக்கி உள்ளது பிரித்தானிய அரசு. அதாவது, பிரிட்டிஷ் ஏர்வேஸ், விர்ஜின் ஏர்வேஸ் நிறுவன அதிகாரிகள் தமக்குள் பேசி, நாம் அடிபடாமல், ஒரு குறித்த மார்க்கத்தில் (லண்டன் - பஹாமாஸ்), இந்த விலைக்கு குறைவாக, போகாமல், இந்த விலைக்கு அதிகமாகவே வியாபாரம் செய்யோம் என்று டிக்கெட் விலையினை நிர்ணயம் செய்தார்கள்.

இந்த விடயத்தினை மோப்பம் பிடித்த அரசு, அவர்களை பிடித்து சந்தையில் போட்டித்தன்மையினை இல்லாமல் செய்தார்கள் என்று சிறைக்கு அனுப்பியது. 

ஆகவே, தமிழ் கடைகளில், இன்னோரு கடைக்காரருக்கு போனை போட்டு, அண்ணை/தம்பி, £5 க்கு குறைச்சு மிளகாத்தூளை விக்காதீங்கோ, எல்லோருக்கும் நட்டம் என்று சொல்லி, அதனை ஒரு கடுப்பில் இருக்கும் வேலையாள், ரெகார்ட் பண்ணி, அனுப்பி வைத்தால், உள்ள தான் போகணும். 🤗

Link to comment
Share on other sites

  • Replies 149
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நாதமுனி ஆக்கத்துக்கு .

அதனால்தான் amazon pallet விற்பனையை அதிகரித்து உள்ளார்கள் போல் உள்ளது amazon pallet என்பது இந்த ரிடேர்ன்  பொருள்களை ஒரு pallet ல் அந்த பலகை கொள்ளும் நிறைக்கு பொருட்களை வைத்து கண்ணாடி பேப்பரினால் சுத்தி வைத்து இருப்பார்கள் விலை 28பவுன் அளவில் தான் உள்ளே 28 பவுன் பெறுமதியை விட அதிகமான பெறுமதி உடைய பொருள்கள் இருக்கும் கிபோட்கள் நம்ம @goshan_che தலைக்கு  மிகவும் பிரயோசனமாய் இருக்கும் அவருக்கு கிழமைக்கு ஒரு கீ போர்ட் அநேகமாக தேவைப்படும் என்று நினைக்கிறேன் 🤣பகிடி நோ ரென்சன் .நாட்டுக்கு நாடு இந்த விற்பனை வேறுபடும். இங்கு கறுப்பின நண்பர் கென்யாவுக்கு இப்படி amazon pallet களை  வாங்கி கப்பல் மூலம் அனுப்பி உபயோகமில்லா இலத்திரனியல் குப்பை என்று கவுன்சிலுக்கும்  காட்டி கவுன்சில் அப்படி குப்பைகளை வெளியேற்றுவதுக்கு உதவி பணம் கொடுப்பார்கள் அதையும் வாங்கி ஒருக்கல்லில் பல மாங்காய் அடிக்கிறார் .

Amazon Pallet £ 27.98

சிலருக்கு ரிடேர்ன்   ஐபோன் போன்றவையும் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

நன்றி நாதமுனி ஆக்கத்துக்கு .

அதனால்தான் amazon pallet விற்பனையை அதிகரித்து உள்ளார்கள் போல் உள்ளது amazon pallet என்பது இந்த ரிடேர்ன்  பொருள்களை ஒரு pallet ல் அந்த பலகை கொள்ளும் நிறைக்கு பொருட்களை வைத்து கண்ணாடி பேப்பரினால் சுத்தி வைத்து இருப்பார்கள் விலை 28பவுன் அளவில் தான் உள்ளே 28 பவுன் பெறுமதியை விட அதிகமான பெறுமதி உடைய பொருள்கள் இருக்கும் கிபோட்கள் நம்ம @goshan_che தலைக்கு  மிகவும் பிரயோசனமாய் இருக்கும் அவருக்கு கிழமைக்கு ஒரு கீ போர்ட் அநேகமாக தேவைப்படும் என்று நினைக்கிறேன் 🤣பகிடி நோ ரென்சன் .நாட்டுக்கு நாடு இந்த விற்பனை வேறுபடும். இங்கு கறுப்பின நண்பர் கென்யாவுக்கு இப்படி amazon pallet களை  வாங்கி கப்பல் மூலம் அனுப்பி உபயோகமில்லா இலத்திரனியல் குப்பை என்று கவுன்சிலுக்கும்  காட்டி கவுன்சில் அப்படி குப்பைகளை வெளியேற்றுவதுக்கு உதவி பணம் கொடுப்பார்கள் அதையும் வாங்கி ஒருக்கல்லில் பல மாங்காய் அடிக்கிறார் .

Amazon Pallet £ 27.98

சிலருக்கு ரிடேர்ன்   ஐபோன் போன்றவையும் கிடைக்கும்.

நீங்கள் சொல்வது வேறு.

வியாபார உலகில் புகுந்து விட்டால், வியாபாரிக்கு மட்டுமே புரியும், சில நெளிவு சுளிவுகள், மூலை முடுக்குகள் உள்ளது போல அமேசனிலும் உண்டு.

இங்கே வித்தை தெரிந்தவர்கள் முழு நேர பெரும் வியாபாரம் செய்கின்றனர்.

இதில் உள்ள பலவகை வியாபாரங்களில் ஒன்று FBA. (Fulfillment by Amazon)

இதனை விளங்கினால், நல்ல யாவாரம் செய்யமுடியும். எனது நண்பர், பாகிஸ்தானிய வம்சாவளி, டாக்டர், மான்செஸ்டர் யூனியில் 5 வருடங்களுக்கு முன்னர் முடித்தவர், இப்போது மருத்துவத்தை கடாசி விட்டு முழுநேரமாக அங்கே கல்லா கட்டுகிறார்.

உங்களுக்கு இது குறித்து தெரிந்தால், அங்கே தான் இருப்பீர்கள்.

நீங்கள் ஒரு நல்ல பொருள் ஒன்றினை செய்பவருடன் தொடர்பில் உள்ளீர்கள், அவருக்கு எங்கே வியாபாரம் செய்வது என்று தெரியாது. உங்களுக்கு FBA குறித்து புரிகிறது, அவரது தரத்தில் நம்பிக்கை இருக்கிறது. அதேவேளை குறித்த பொருளுக்கு கனடாவில், அமேரிக்காவில் சந்தை இருக்கிறது என்று உங்களுக்கு தெரிகிறது.

என்ன செய்வீர்கள்? முன்பு என்றால் அங்குள்ள நண்பர்களுடன் தொடர்ப்பு கொள்வீர்கள். சிலர் சும்மா, அனுப்பன் பார்ப்போம் எண்டுவார்கள், சிலர் அதிகம் கொமிசன் கேட்ப்பார்கள்... ஸ்டோரேஜ் பிரச்சனை.....கடைசியில் வேலைக்கு ஆகாது. 

(கனடாவில் எனக்கு நடந்திருக்கிறது. அனுப்பின ஸ்டாக்கும், ஆளும் காணவில்லை. பிறகு அவரது வீடு மோர்ட்கஜ் கட்டாமல் எடுத்தார்கள் என்று கேள்விப் பட்டேன், ஸ்டாக் பின்(னுக்குள்)அடித்திருப்பார்கள்).

இப்ப விசயத்துக்கு வருவோம்.

FBA என்றால், நீங்கள், உங்கள் ஸ்டாக்கினை amzon க்கு, உங்கள் நண்பர் இருக்கும் நாட்டிலேயே அவரை கொடுக்க சொல்லி சொல்வீர்கள். அமேசான், நீங்கள் சொல்லும் நாட்டுக்கு, இலவசமாக கொண்டுபோய் தமது ஸ்டோரேஜில் வைத்துக்கொள்வார்கள்.

அதனை, நீங்கள் digital marketing மூலம் சந்தைப்படுத்துவீர்கள். டெலிவரி, ஸ்டாக் maintenance, customer மேனேஜ்மென்ட்  எல்லாம் அமேசான் பார்த்துக்கொள்ளும். நீங்கள் இங்கிருந்து உலகின் எந்த பாகத்துடனும் யாவாரம் செய்ய, அமேசான் பேசியபடி தனது கமிசனை எடுத்துக்கொண்டு, மிச்சத்தினை உங்கள் கணக்குக்கு அனுப்பி விடும்.

இந்த செய்தியில் சொல்வது,  இவ்வாறு அவர்களுக்கு உலகம் முழுவதும் இருந்து வரும் பொருட்களையே, திருப்பி அனுப்பினால் செலவாகும் என்பதால் அழித்து விடுகினறனர்.

அதாவது, உங்களுக்கு ஏதாவது காரணத்தால், விக்காத பொருளை, உங்கள் நாட்டுக்கு எடுப்பீர்களா, அல்லது நண்பருக்கு அனுப்புவீர்களா? மேலும் இழப்பு வேண்டாம் என்று அழித்து விடு என்பீர்கள். அழிப்பது இலவசம், திருப்பி எடுக்க, காசு கட்டணும்.

இந்த அழித்து விடும் செய்தியை சொன்ன ITV காரருக்கும், இவ்வளவு விளப்பம் (FBA குறித்த)  இல்லாமல் தான் சொன்னார்.

நான் சும்மா அடித்து விடுகிறேன் என்று இன்னோருத்தரும் வேறு எங்கோ சொன்ன நினைவு. 🤔

சரி, அதை வெற்றிகரமாக செய்ய உங்களுக்கு மூன்று விடயங்கள் தேவை.

1. Digital மார்கெட்டிங் 
2. FBA 
3. sourcing, the stock. (சீனாகாரர் தான் இப்ப முன்னிலையில், அடுத்து இந்தியா) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, பெருமாள் said:

நன்றி நாதமுனி ஆக்கத்துக்கு .

அதனால்தான் amazon pallet விற்பனையை அதிகரித்து உள்ளார்கள் போல் உள்ளது amazon pallet என்பது இந்த ரிடேர்ன்  பொருள்களை ஒரு pallet ல் அந்த பலகை கொள்ளும் நிறைக்கு பொருட்களை வைத்து கண்ணாடி பேப்பரினால் சுத்தி வைத்து இருப்பார்கள் விலை 28பவுன் அளவில் தான் உள்ளே 28 பவுன் பெறுமதியை விட அதிகமான பெறுமதி உடைய பொருள்கள் இருக்கும் கிபோட்கள் நம்ம @goshan_che தலைக்கு  மிகவும் பிரயோசனமாய் இருக்கும் அவருக்கு கிழமைக்கு ஒரு கீ போர்ட் அநேகமாக தேவைப்படும் என்று நினைக்கிறேன் 🤣பகிடி நோ ரென்சன் .நாட்டுக்கு நாடு இந்த விற்பனை வேறுபடும். இங்கு கறுப்பின நண்பர் கென்யாவுக்கு இப்படி amazon pallet களை  வாங்கி கப்பல் மூலம் அனுப்பி உபயோகமில்லா இலத்திரனியல் குப்பை என்று கவுன்சிலுக்கும்  காட்டி கவுன்சில் அப்படி குப்பைகளை வெளியேற்றுவதுக்கு உதவி பணம் கொடுப்பார்கள் அதையும் வாங்கி ஒருக்கல்லில் பல மாங்காய் அடிக்கிறார் .

Amazon Pallet £ 27.98

சிலருக்கு ரிடேர்ன்   ஐபோன் போன்றவையும் கிடைக்கும்.

கீ போர்ட் எல்லாம் so old fashioned yarr…🤣. இப்படி விரைவாக பந்தி கணக்கில் கீ போர்ட்டில் என்னால் அடிக்க முடியாது. போன் டச் ஸ்க்ரீந்தான் வசதி.

சாவகாசமா காலை கடனை கழித்தபடியே ரெண்டு கருத்தை (கருத்தா அது கறுமம்🤣) தட்டிவிடலாம்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

சாவகாசமா காலை கடனை கழித்தபடியே ரெண்டு கருத்தை (கருத்தா அது கறுமம்🤣) தட்டிவிடலாம்🤣.

கன்னூறு கழித்த...  2 1/2 பிளேட்.... அட கண்ணுறாவியே.... 😬

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/7/2021 at 09:15, Nathamuni said:

ஆகவே, தமிழ் கடைகளில், இன்னோரு கடைக்காரருக்கு போனை போட்டு, அண்ணை/தம்பி, £5 க்கு குறைச்சு மிளகாத்தூளை விக்காதீங்கோ, எல்லோருக்கும் நட்டம் என்று சொல்லி, அதனை ஒரு கடுப்பில் இருக்கும் வேலையாள், ரெகார்ட் பண்ணி, அனுப்பி வைத்தால், உள்ள தான் போகணும். 🤗

அமேசனும் பிடிபடாமல் செய்யும் களவு  வியாபாரம் தரவு  விற்பனை  தமது விற்ப்பனையில்  மக்கள் அதிகம் தேடி வாங்கும் பொருள் எது அதிக லாபம் தரும் பொருள் இப்படியான தரவுகளை தமது பினாமி கொம்பனிகள் மூலம் விற்கின்றதாக குற்ற சாட்டு உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

நான் சும்மா அடித்து விடுகிறேன் என்று இன்னோருத்தரும் வேறு எங்கோ சொன்ன நினைவு. 

அப்படி சொன்னது அமேசன் பற்றி சொன்னதை அல்ல. Price fixing சட்டத்தை பற்றி சொன்னதை. 

3 minutes ago, Nathamuni said:

கன்னூறு கழித்த...  2 1/2 பிளேட்.... அட கண்ணுறாவியே.... 😬

🤣 இன்னைக்கு செத்தா நாளைக்கு பால். Yesterday’s newspaper is today’s waste paper 🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, பெருமாள் said:

அமேசனும் பிடிபடாமல் செய்யும் களவு  வியாபாரம் தரவு  விற்பனை  தமது விற்ப்பனையில்  மக்கள் அதிகம் தேடி வாங்கும் பொருள் எது அதிக லாபம் தரும் பொருள் இப்படியான தரவுகளை தமது பினாமி கொம்பனிகள் மூலம் விற்கின்றதாக குற்ற சாட்டு உள்ளது .

ஆரம்பத்தில் இருந்திருக்கும் பெருமாள்... இப்போது தேவையில்லை. அது மிக வேகமாக டிரில்லியன் டாலர் வியாபாரத்தினை நோக்கி நகர்கிறது.

நீங்களும், அமேசானை தோழராக்கி கொள்ளுங்கள்.... நல்ல காசு பார்க்கலாம். amazon can be our serious business partner - worldwide.

நினைத்துப் பாருங்கள்.... பிரேசில், அர்ஜென்டினா, ரசியா.... அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து.... பெரும் சந்தை.... என்ன பொருளை விக்கலாம் என்று அறியவும், அதே டிஜிட்டல் மார்க்கெட்டிங் தான் தேவை. 👍

இங்கே இதுகுறித்த எழுதுவோம் என்று முன்பு ஒரு திரி ஆரம்பித்தேன். ஒருவர் கடுப்பேத்தினத்தால், வேண்டாம் என்று விட்டு விட்டேன்.

இந்த தளத்தினை நமது பொருளாதார அபிவிருத்தி குறித்து ஒருவருக்கொருவர் கலந்துரையாட பாவிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்...

என்ன செய்வது? 🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Nathamuni said:

இங்கே இதுகுறித்த எழுதுவோம் என்று முன்பு ஒரு திரி ஆரம்பித்தேன். ஒருவர் கடுப்பேத்தினத்தால், வேண்டாம் என்று விட்டு விட்டேன்.

இந்த தளத்தினை நமது பொருளாதார அபிவிருத்தி குறித்து ஒருவருக்கொருவர் கலந்துரையாட பாவிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்...

என்ன செய்வது? 🤗

ஒரு நல்ல நோக்கில் திரிகள் ஆரம்பிப்பது வரவேற்கத்தக்கதே. அதே சமயம் தரவுகள் சரியாக இல்லாதவிடத்து அவற்றை சுட்டி காட்டுவதும் கடமையாகிறது. இல்லாவிடின் அது திரி ஆரம்பித்ததன் நோக்கின் நேர் எதிர் நிலையையே அடையும்.

தரவுகளை சரி பார்த்து, தக்க ஆதாரங்களை முன்வைத்து எழுதும் பதிவுகள் கேள்விக்கு உள்ளாவதில்லை என்பதும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Is price-fixing illegal?
 
Price fixing occurs when companies collude to set the price, discount, or production amount of a good or service, instead of allowing market forces to set it for them. ... Price fixing is illegal because it fosters unfair competition and imposes high prices on consumers.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:
Is price-fixing illegal?
 
Price fixing occurs when companies collude to set the price, discount, or production amount of a good or service, instead of allowing market forces to set it for them. ... Price fixing is illegal because it fosters unfair competition and imposes high prices on consumers.
 

நான் price fixing சட்டபூர்வமானது என்று சொல்லவில்லையே?

பிகு:

நான் உங்கள் கட்டுரையில் என்ன தரவு பிழை என்று இதுவரை சொல்லவில்லை. நீங்களாக எதையும் கற்பனை செய்து உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன, அந்த மொளவாத்தூள் மேட்டர் தானே?

அந்த சிலருக்கான சிம்பிள் புரிதலுக்காக..... 🤗

அல்லது, அந்த shadow மினிஸ்டர் விசயம்.... 

பாராளுமன்றமே இந்த நாட்டின் அதிஉயர் அதிகாரம் கொண்டது... 

MP கள் குழு அமைத்தும் யாரையும் அழைத்து விளக்கம் கோரலாம், வராவிடில் சிறைக்கும் அனுப்பலாம். 

உலகெங்கும் இருந்து வாசிப்பவர்கள் எல்லோரும் உங்கள் லெவெலில் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை. எதிர்பார்க்கவும் முடியாது என்றும் உங்களுக்கு புரியும்.

நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

என்ன, அந்த மொளவாத்தூள் மேட்டர் தானே?

அந்த சிலருக்கான சிம்பிள் புரிதலுக்காக..... 🤗

அல்லது, அந்த shadow மினிஸ்டர் விசயம்.... 

பாராளுமன்றமே இந்த நாட்டின் அதிஉயர் அதிகாரம் கொண்டது... 

MP கள் குழு அமைத்தும் யாரையும் அழைத்து விளக்கம் கோரலாம், வராவிடில் சிறைக்கும் அனுப்பலாம். 

உலகெங்கும் இருந்து வாசிப்பவர்கள் எல்லோரும் உங்கள் லெவெலில் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை. எதிர்பார்க்கவும் முடியாது என்றும் உங்களுக்கு புரியும்.

நன்றி. 

கிட்ட முட்ட நெருங்கி விட்டீர்கள். 

நான் இங்கே கட்டுரைகளில் தரவு பிழை பிடிக்க வருவதில்லை நாதம். 

தமிழினம் சம்பந்தபட்டு முக்கியமான கருத்துக்கள், வாசகர்களை திசை திருப்பும் விதமான தரவு பிழைகளை கண்டால் சுட்டி காட்டுவது மட்டும்தான். 

இந்த கட்டுரையில் அப்படி இனத்துக்கு முக்கியமான தரவு பிழை ஏதும் இல்லை, ஆகவேதான் அதை பற்றி அலட்டி கொள்ளவில்லை.

நீங்கள் இன்னொரு திரியில் எழுதி, நிர்வாகம் நீக்கிய கருத்தை மேற்கோள் காட்டி எழுதியதால் - பதில் எழுதினேன். 

நன்றி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

எனது நண்பர், பாகிஸ்தானிய வம்சாவளி, டாக்டர், மான்செஸ்டர் யூனியில் 5 வருடங்களுக்கு முன்னர் முடித்தவர், இப்போது மருத்துவத்தை கடாசி விட்டு முழுநேரமாக அங்கே கல்லா கட்டுகிறார்.

 

டாக்டர் ஆக படிப்பவர்களுக்கு பிரச்சனையே இது தான்.

ஒரேயொரு நோக்கம் அதி கூடிய வருமானம். மற்றது எல்லாமே இரண்டாம், மூன்றாம் பட்சம்.

இவர்களை நேர்முகத்தேர்வும் கடைந்து கழிக்காது.

அது தான் நான் Parliament க்கு ஒரு பெட்டிஷன் போடுவம்  என்று இருக்கிறேன். "டாக்டர் ஆக படிப்பவர்கள், முடித்து வெளிஏறினாள், கட்டாயம், ஆகக்குறைந்தது 10 வருடங்கள் மருத்துவ துறையில் முழு நேர பனி புரிய வேண்டும். இல்ல விட்டால், Doctor ஆக பயிற்றுவிக்க  செலவாகும் அரசின் வரிப்பணத்தை  பணத்தை பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். இன்றைய மதிப்பில் ஓர் £400 000 - £500, 0000 இடையில் வரும் என்று நினைக்கிறன்."

மக்களின் வரிப்பணத்தை, தனிநபர்  வருமானத்திற்கு முதலிட முடியாது.

பெட்டிஷன் kadancha என்று பெயர் வந்தாலும் கவலை இல்லை.

 

2 hours ago, Nathamuni said:

இதில் உள்ள பலவகை வியாபாரங்களில் ஒன்று FBA. (Fulfillment by Amazon)

ஏறத்தாழ drop shipping.

அனால், CRM, order, return  எல்லாம் Amazon.

சீனாவில் இருக்கும் கம்பனிகளோடு  சில் எடுக்க தேவை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kadancha said:

 

டாக்டர் ஆக படிப்பவர்களுக்கு பிரச்சனையே இது தான்.

ஒரேயொரு நோக்கம் அதி கூடிய வருமானம். மற்றது எல்லாமே இரண்டாம், மூன்றாம் பட்சம்.

இவர்களை நேர்முகத்தேர்வும் கடைந்து கழிக்காது.

அது தான் நான் Parliament க்கு ஒரு பெட்டிஷன் போடுவம்  என்று இருக்கிறேன். "டாக்டர் ஆக படிப்பவர்கள், முடித்து வெளிஏறினாள், கட்டாயம், ஆகக்குறைந்தது 10 வருடங்கள் மருத்துவ துறையில் முழு நேர பனி புரிய வேண்டும். இல்ல விட்டால், Doctor ஆக பயிற்றுவிக்க  செலவாகும் அரசின் வரிப்பணத்தை  பணத்தை பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். இன்றைய மதிப்பில் ஓர் £400 000 - £500, 0000 இடையில் வரும் என்று நினைக்கிறன்."

மக்களின் வரிப்பணத்தை, தனிநபர்  வருமானத்திற்கு முதலிட முடியாது.

பெட்டிஷன் kadancha என்று பெயர் வந்தாலும் கவலை இல்லை.

ஹலோ, kadancha

நான் ஒரு டாக்குத்தர் என்று வைத்துக்கொள்வோம். பல்கலைக்கழகங்களும், அரசினது அல்ல. பணம் சம்பாதிக்கும் நோக்கில் இயங்குகின்றன.

எனது காசில் அல்லது கடனை வாங்கி படித்தேன்.

கடன் கட்ட வேணும். எனக்கு வரும் ஆரம்ப சம்பளம் £20,000. பிச்சைக்காசு. சம்பளம் கூட்டு மாறு கோரி போராடுகின்றோம், அரசு கண்டுகொள்ளவில்லை.

மாதாந்தம், கடன் நிலுவை, வீட்டு வாடகை, சாப்பாடு போக, குறைந்தது 12 மணி நேர வேலை எதிர்பார்க்கிறீர்கள். சிலவேளை தொடர்ந்து 36 மணிநேரம் வேலை, கேட்டால் அது training ஒரு பகுதி என்கிறீர்கள்.

பாராளுமன்றுக்கு, நீங்கள் கொடுக்கும் மனு எப்படி என்னை கட்டுப்படுத்தும்? இது சுதந்திர நாடு. மனித உரிமை மீறல் என்றல்லவா போகும்

அதே வேளை, இலங்கையில் சரியானது, காரணம் அங்கு இலவசக்கல்வி.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

எனது காசில் அல்லது கடனை வாங்கி படிக்கிறேன்.

நீங்கள் வாங்கிய கடன் அல்ல. 

ஓர் டாக்டர் ஐ பயிற்றுவிக்க, அரசு பிறிம்பாக (அந்த டாக்டர் ஆக பயிற்றுவிக்க படுபவர், அவர் எடுக்கும் கடனை தவிர ) மக்களின் வரி பணத்தை செலவு செய்கிறது. 
 
இது ஓர் பிரதான கரணம், டாக்டர் பட்டபடிப்புக்கான பல்கலைக்கழக இடங்கள் தொகை மிகவும் இறுக்குகமாகவும், வரையறை பட்டும் இருபதற்கு.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kadancha said:

நீங்கள் வாங்கிய கடன் அல்ல. 

ஓர் டாக்டர் ஐ பயிற்றுவிக்க, அரசு பிறிம்பாக (அந்த டாக்டர் ஆக பயிற்றுவிக்க படுபவர், அவர் எடுக்கும் கடனை தவிர ) மக்களின் வரி பணத்தை செலவு செய்கிறது. 
 
இது ஓர் பிரதான கரணம், டாக்டர் பட்டபடிப்புக்கான பல்கலைக்கழக இடங்கள் தொகை மிகவும் இறுக்குகமாகவும், வரையறை பட்டும் இருபதற்கு.  

தனி அமைப்பான பல்கலைக்கழகங்களில், (அதாவது அரசுக்கு சொந்தமில்லாத), பயிலும் எனக்கு, பயில்விக்க, எங்கே வரிப்பணம் செலவாகிறது என்று விளக்க முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை நன்றாக நான் அறிவேன். அது அநேகமான டாக்டர்  இற்கு படிப்பவர்களுக்கு தெரியாது.  அவர்கள் எண்ணுவது தாம் வாங்கும் கடனே முழுமையாக தம்மை பயிற்றுவிப்பதாக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kadancha said:

இதை நன்றாக நான் அறிவேன். அது அநேகமான டாக்டர்  இற்கு படிப்பவர்களுக்கு தெரியாது.  அவர்கள் எண்ணுவது தாம் வாங்கும் கடனே முழுமையாக தம்மை பயிற்றுவிப்பதாக.

ஆம், அப்படித்தானே....

சரி வேறு விதமாக பார்ப்போமா?

கனடாவில் இருந்து, பிரிட்டனின் நான்கு தனியார் மருத்துவ கல்லூரியில் ஒன்றுக்கு வருடம் £35,000 செலுத்தி வந்து படிப்பவர் நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வாரா?

நீங்கள் இலங்கை நிலையினை நினைத்துக்கொண்டு எழுதுகிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் வாதம், அந்த நாட்டினை பொறுத்து சரியானது.

அங்கே படித்து, இங்கு வந்து தொழில் பார்க்கும், நண்பர்களுக்கு, நீங்கள் சொல்வதை சொல்லி, நாம் நக்கல் அடிப்பது உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

தனியார் பல்கலைக்கழகங்களில் பயிலும் எனக்கு, பயில்விக்க, எங்கே வரிப்பணம் செலவாகிறது என்று விளக்க முடியுமா?

இது BMA க்கும்  அரசுக்கும் இடைப்பட்ட ஏற்பாடு.

UK இல் எல்லா பல்கலை கழகங்களும்  தனியார் நிர்வாகம் தான். 

அவற்றுக்க்கு, அரச மானியம் இருக்கிறது. இது குறைக்கப்பட்டு மூட வேண்டி நிலை வந்த பல்கலைகளலகங்களும் இருக்கிறது. அனால், மூடப்பட்டதோ எனபதை நான் தொடரவில்லை.

அனால், மருத்துவ துறைக்கு பிறிம்பான மானியம்.

https://www.universitiesuk.ac.uk/policy-and-analysis/reports/Documents/2016/university-funding-explained.pdf

Page 6  ஓர் சாதாரண ஆதாரம்.

 

இதில் வாதிட வரவில்லை.

மருத்துவ துறைக்கு மாணவர் எடுக்கும் கடனால், (60-80, ஏன் 100 என்று வைத்து கொண்டாலும்) ஒருபோதும் காணாது.

மருத்துவ துறையில் பயிற்றுவிக்கப்படும் போது, consultants, specialists fee, அவற்றின் மூலப் பொருட்கள், இவற்றை கடனால் அடைப்பதற்கு (அரசு உத்தரவாதம் தந்தால் ஒழிய), வேறு தனியாரறால் முடியாது. இதுவே யதார்த்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kadancha said:

இது BMA க்கும்  அரசுக்கும் இடைப்பட்ட ஏற்பாடு.

UK இல் எல்லா பல்கலை கழகங்களும்  தனியார் நிர்வாகம் தான். 

அவற்றுக்க்கு, அரச மானியம் இருக்கிறது. இது குறைக்கப்பட்டு மூட வேண்டி நிலை வந்த பல்கலைகளலகங்களும் இருக்கிறது. அனால், மூடப்பட்டதோ எனபதை நான் தொடரவில்லை.

அனால், மருத்துவ துறைக்கு பிறிம்பான மானியம்.

https://www.universitiesuk.ac.uk/policy-and-analysis/reports/Documents/2016/university-funding-explained.pdf

Page 6  ஓர் சாதாரண ஆதாரம்.

 

அது அரச மானியம் அல்ல.

தர்மஸ்தாபன status. இங்குள்ள secondary independant ஸ்கூல் அனைத்துக்கும் இதே ஸ்டேட்டஸ் தான்.

அதாவது, லாபத்துக்கு வரி இல்லை. ஆனால் லாபம் ஒரு அளவுக்கு மேல் போகாதவாறு, ஸ்காலர்ஷிப், பர்சரி கொடுத்து விட வேண்டும், என்ற நிபந்தனையுடன்

ஆகவே, இங்கே அரசு, ஒரு எதிர்கால சந்ததி கல்வி அறிவுடன் வளர வேண்டும் என்று இந்த status இணை, கல்வி நிறுவனங்களுக்கு கொடுத்துள்ளது.

டாக்டர் கல்வி மட்டுமல்ல, சாதரண history டிகிரி கோர்ஸ் படிப்பவர்கள் கூட பயனடைகிறார்கள். ஆகவே நீங்கள் ஒரு குழுவை தனியே தாக்குவது நியாயமில்லை.

படித்த தொழில், தேவையான பணத்தினை தரவில்லை என்றால், பணத்தினை தரும் தொழிலை தேர்வு செய்வது எனது உரிமை, அதனை நணபர் கடஞ்சாவின் பெட்டிசம் மறுக்கும் என்று நான் நினைக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஓர் பகுதி காரணம், படித்து வெளியிறான்ல் நாட்டில் எனக்காவது ஓர் இடத்தில வேலை என்பதை அரசு உறுத்தி செய்வதத்திற்கு 
  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kadancha said:

இது ஓர் பகுதி காரணம், படித்து வெளியிறான்ல் நாட்டில் எனக்காவது ஓர் இடத்தில வேலை என்பதை அரசு உறுத்தி செய்வதத்திற்கு 
  

நான் கணக்காளராக படித்தேன் என்றாலும், அங்கே பட்டேலுடன், சிங்கருடன் சிங்கி அடிக்காமல், IT பக்கம் நகர்ந்தேன். அது எனது அடிப்படை உரிமை, நண்பரே.

இதுக்கும், அரசுக்கும் என்ன தொடர்பு வரும் என்று நினைக்கிறீர்கள்.

கூடுதலாக உழைப்பதால், அரசுக்கு வரியை கூடுதலாக செலுத்துகிறேன். 

இதனை அரசு கட்டுப்படுத்தினால், வீதியில் இறங்கி போராடுவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

நான் கணக்காளராக படித்தேன் என்றாலும், அங்கே பட்டேலுடன், சிங்கருடன் சிங்கி அடிக்காமல், IT பக்கம் நகர்ந்தேன். அது எனது அடிப்படை உரிமை, நண்பரே.

வருமனத்திற்கு வரி இல்லை,  இதை தயவு செய்து இதனுடன் குழப்பாதீர்கள். அது வேறு விடயம்.


மருத்துவ துறையில் இடையில் கைவிட்டால் கூட விரும்பி விட்டால் வரி பணமே வீணாவது. அந்த இடம் ஒரு போகுமே நிரப்ப பட முடியாது வேறு மனவரால்.

பாட திட்ட தொடர்ச்சி ஓர் கரணம், அந்த funding ஐ  அரசு மீள பெற்றுவிடும்.

மருத்துவ துறை படிப்பு விளையாட்டு அல்ல.

மீண்டும், மீண்டும் பலவாறு aptitude சரிபார்க்கப்படுவதும் இதனால் தான்.   

நான் வாதிட வரவில்லை.

எவ்வளவுக்கு விட உரிமை உள்ளது என்று நீங்கள் நினைக்கிறீகளோ, அவற்றிலும் மேலாக டாக்டர் படிப்பு இடம் வீணாமால் போவது முக்கியம் எனக்கு, அதுவும் மக்கள் வரிப்பணத்தாய் இறைத்து.

மற்ற துறைகள் பலகலை கழகத்தில் பயிற்றுவிக்கப்படுவது அல்ல. அனால், மருத்துவம், பல் வைத்தியம், மிருக வைத்தியம் போன்ற துறைகள் பயிற்றுவிக்கப்படுவது.

இதனால் தான் இலங்கையின் மருத்துவத்துறை இப்பொது சர்வதேச தரம் வாய்ந்தது அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kadancha said:

இது ஓர் பகுதி காரணம், படித்து வெளியிறான்ல் நாட்டில் எனக்காவது ஓர் இடத்தில வேலை என்பதை அரசு உறுத்தி செய்வதத்திற்கு 
  

நீங்கள் சொல்வதுதான் சரி கடஞ்சா.

Foreign students fee என்றாலும் home students fee என்றாலும் மருத்துவ படிப்பை படித்து முடிக்கும் செலவுடன் ஒப்பிட்டால் மாணவர்கள் கட்டும் fees பலமடங்கு குறைவு.

ஆகவே மிகுதியை யார் கட்டுகிறார்கள்? 

யூனிவர்சிட்டிகளுக்கு அளிக்கப்படும் grants மூலமாகவோ, funding மூலமாகவோ, tax arrangements மூலமாகவோ - ஒவ்வொரு மாணவனினதும் மருத்துவ படிப்பின் செலவில் பெரும் பங்கை ஏற்பது அரசுதான். 

மருத்துவ படிப்பை வேறு டிகிரிகளுடன் ஒப்பிட முடியாது. எல்லா டிகிரிகளிலும் அரசின் பங்கு உள்ளது என்றாலும், மருத்துவ படிப்பில் அரசு ஒவ்வொரு மாணவனுக்கும் செலவழிக்கும் பங்கு, தொகை மிக அதிகமானது.

இப்படி பல வளங்களை செலவழித்து படித்து விட்டு - அந்த இடத்தை இன்னொருவருக்கு கொடுத்திருந்தால் அவராவது சேவை செய்திருப்பார் - வேறு தொழில் பார்க்க போவது நியாயமில்லைத்தான். 

ஆனால் இதில் கைவைக்க மாட்டார்கள் - அப்படி வைத்தால் சன், டெய்லி மெயில் போன்ற பத்திரிகைகள் போன்ற டப்லொயிட்கள், அதை வாசிக்கும், தடுப்பு ஊசி அடிக்கமாட்டோம், மாஸ்க் போடமாட்டோம் என்று தனி மனித உரிமை புரட்சி செய்யும் மொக்கு கூட்டம் எல்லாம் கிளர்ந்து எழும்

நீங்கள் சொன்ன அதே வாதம் படித்து முடித்த கையோடு, டுபாய் போகும் டாக்டர்கள், தாதிகள், டீச்சர் மாருக்கும் பொருந்தும்.

ஆனால் அவர்களில் டாக்டர்கள் அளவுக்கு tax payer invest பண்னுவதில்லை.

அதே போல் வேறு நாட்டில் அரசு செலவில் படித்து விட்டு இங்கு வருவதும் அந்த நாட்டு வரியிறுப்பாளருக்கு செய்யப்படும் துரோகமே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.