Jump to content

கொழும்பில் பேய் மழை; காட்டாறு வௌ்ளம் கரைபுரண்டு ஓடுகிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

பண முதலைகளுக்கு எப்பவுமே பணத்திலதான் கண்.

ஒய்யார கொண்டையிலே தாழம்பூவாம்🤣

9 hours ago, தமிழ் சிறி said:

சா. ஜே. வே. செல்வநாயகம் - தமிழ் விக்கிப்பீடியா  நம்ம Jaffna - #யாழ் மணிக்கூட்டு கோபுரம். | Facebook 

அந்தத் தீவில் இருந்தபடியே....
செல்வநாயகம் நினைவு தூபி, யாழ். மணிக்கூட்டு கோபுரம்.... 
எல்லாம் பார்க்கலாம் என்று சொன்னால்,
புலம் பெயர் தமிழர்களே....  உடனே ரிக்கற்  “புக்”  பண்ணி விடுவார்கள். 🤣

பண்டைய தமிழ் கலாச்சார சின்னங்களான, ரியோ, மொக்கன் கடை, மலாயன் கபே, ஆரிய பவான் போன்றவற்றை சுத்தி காட்டும் ஒரு diving டூருக்கும் சேர்த்து புக் பண்ணினால் டிஸ்கவுண்ட் உண்டு🤣

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

பண்டைய தமிழ் கலாச்சார சின்னங்களான, ரியோ, மொக்கன் கடை, மலாயன் கபே, ஆரிய பவான் போன்றவற்றை சுத்தி காட்டும் ஒரு diving டூருக்கும் சேர்த்து புக் பண்ணினால் டிஸ்கவுண்ட் உண்டு🤣

அத்துடன்.... கொக்குவில், கூவில், ஆனைக் கோட்டை  பகுதிகளிலிருந்த...
கள்ளுக் கொட்டில்களையும்... U-Boot´ல் சென்று  காட்டுவோம் என்று...  ஒரு விளம்பரம் போட்டால்,
இங்கிருந்து... கன  அங்கிள்மார், பேரப்  பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வருவார்கள்.  
பிறகென்ன... வருசம் முழுக்க தீவு, பிசியாக இருக்கும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/7/2021 at 16:58, suvy said:

ஊருக்குள்ளே பழமொழியில் புளியைத்தான் கரைக்கிறது.....ஆனால் கடல்நீர் காணிக்குள் வந்தால் அது உப்பைத்தான் கொண்டுவரும் சாத்தன் புளியை அல்ல......அதுவும் பக்கத்தில நாவற்குழி தரவைக் கடல் இருக்கு........!   😂

நீங்கள் ஒருவேள நீங்கள் பழமொழியை மாத்திப்போட்டியளோ  எண்டு நினைச்சிட்டேன் வேற  ஒன்றுமில்லை. உப்பு வயித்தில உள்ள கொழுப்பை கரைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

அத்துடன்.... கொக்குவில், கூவில், ஆனைக் கோட்டை  பகுதிகளிலிருந்த...
கள்ளுக் கொட்டில்களையும்... U-Boot´ல் சென்று  காட்டுவோம் என்று...  ஒரு விளம்பரம் போட்டால்,
இங்கிருந்து... கன  அங்கிள்மார், பேரப்  பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வருவார்கள்.  
பிறகென்ன... வருசம் முழுக்க தீவு, பிசியாக இருக்கும். 🤣

🤣 large.9F84B3C4-E5C8-4189-A17C-329991AF3112.jpeg.7c5afe8bfd67a65b4057f0ad0d75c273.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

அத்துடன்.... கொக்குவில், கூவில், ஆனைக் கோட்டை  பகுதிகளிலிருந்த...
கள்ளுக் கொட்டில்களையும்... U-Boot´ல் சென்று  காட்டுவோம் என்று...  ஒரு விளம்பரம் போட்டால்,
இங்கிருந்து... கன  அங்கிள்மார், பேரப்  பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வருவார்கள்.  
பிறகென்ன... வருசம் முழுக்க தீவு, பிசியாக இருக்கும். 🤣

யாரையோ குறிவைத்து வீசுவதுபோல் தெரிகிறதே, 

தங்களைத்தானோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

யாரையோ குறிவைத்து வீசுவதுபோல் தெரிகிறதே, 

தங்களைத்தானோ?

எல்லாத் திரிகளும்... "சீரியசாக" போய்க் கொண்டிருப்பதை பார்க்க, விசராய் கிடந்தது. 🥱
அதுதான்... நானும், கோசானும்  தமாசு பண்ணினோம். :grin:
அதைப்  பார்த்து.... உங்களுக்கும், விசுகருக்கும் கடுப்பு ஏறியதையும்... கவனித்தோம். 🤣
ரேக்  இற்  ஈஸி... பாஸ். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேய் மழை என்றாங்க.. எங்க தேடினாலும் ஒரு பேயையும் காணேல்ல. வெறும் தண்ணி தான் வெள்ளமா ஓடுது. 

வர வர வட்டார வழக்கெல்லாம்.. தலைப்புச் செய்தியாகிடுது. வளர்க்க ஊடக திறன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது வேறொன்றுமில்லை நெடுக்கர், பேய் மழை என்றால்: பயங்கரமான, வழமைக்கு மாறான மழை என்பது பொருள்.  பேயைத் தேடி நீங்கள் ஒன்றும் பயப்படத்தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 28/7/2021 at 14:06, goshan_che said:

ஒய்யார கொண்டையிலே தாழம்பூவாம்🤣

பண்டைய தமிழ் கலாச்சார சின்னங்களான, ரியோ, மொக்கன் கடை, மலாயன் கபே, ஆரிய பவான் போன்றவற்றை சுத்தி காட்டும் ஒரு diving டூருக்கும் சேர்த்து புக் பண்ணினால் டிஸ்கவுண்ட் உண்டு🤣

இங்கும் லூசியம் பகுதியில் ரியோ 'ஐஸ் கிரீம்' என்று பெயர் போட்டு வியாபாரம் நடக்குது ஒருக்கா எட்டிபார்ப்பம் என்று கூகிள் ரிவியு பார்த்தால் அங்கு போவதே வேஸ்ட் என்கிறமாதிரி கருத்துக்கள் இருக்குது . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

இங்கும் லூசியம் பகுதியில் ரியோ 'ஐஸ் கிரீம்' என்று பெயர் போட்டு வியாபாரம் நடக்குது ஒருக்கா எட்டிபார்ப்பம் என்று கூகிள் ரிவியு பார்த்தால் அங்கு போவதே வேஸ்ட் என்கிறமாதிரி கருத்துக்கள் இருக்குது . 

ஓம் எனக்கும் வட்சப்பில் வந்தது. எங்கட ஊர் ஐஸ்கிரீம் டேஸ்ட் இங்கத்தயான் ஆக்களுக்கு பிடிக்காமல் இருக்க கூடும். எதுக்கும் நேரம் கிடைக்கும் போது ஒருக்கால் சாப்பிட்டு பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

ஓம் எனக்கும் வட்சப்பில் வந்தது. எங்கட ஊர் ஐஸ்கிரீம் டேஸ்ட் இங்கத்தயான் ஆக்களுக்கு பிடிக்காமல் இருக்க கூடும். எதுக்கும் நேரம் கிடைக்கும் போது ஒருக்கால் சாப்பிட்டு பார்க்கலாம்.

நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம் ஆனால் அடுத்த கருத்துதான் உதைக்குதே 

3 weeks agoNEW
Its really good, closer to taste of Jaffna Rio. Customer service poor, we waited 1.5hrs on table for 9 ice creams.
ஒன்றரை மணி நேரம் ஒரு ஐஸ்கிரீமுக்கு நமக்கு சரிவராது .
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பெருமாள் said:

நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம் ஆனால் அடுத்த கருத்துதான் உதைக்குதே 

3 weeks agoNEW
Its really good, closer to taste of Jaffna Rio. Customer service poor, we waited 1.5hrs on table for 9 ice creams.
ஒன்றரை மணி நேரம் ஒரு ஐஸ்கிரீமுக்கு நமக்கு சரிவராது .

ஒன்றரை மணத்தியாலமா! அப்ப நான் இங்கெ இருந்து வெளிகிடக்க ஓடர் கொடுக்க சரியா இருக்கும்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎-‎08‎-‎2021 at 00:02, பெருமாள் said:

இங்கும் லூசியம் பகுதியில் ரியோ 'ஐஸ் கிரீம்' என்று பெயர் போட்டு வியாபாரம் நடக்குது ஒருக்கா எட்டிபார்ப்பம் என்று கூகிள் ரிவியு பார்த்தால் அங்கு போவதே வேஸ்ட் என்கிறமாதிரி கருத்துக்கள் இருக்குது . 

 

On ‎12‎-‎08‎-‎2021 at 09:31, goshan_che said:

ஓம் எனக்கும் வட்சப்பில் வந்தது. எங்கட ஊர் ஐஸ்கிரீம் டேஸ்ட் இங்கத்தயான் ஆக்களுக்கு பிடிக்காமல் இருக்க கூடும். எதுக்கும் நேரம் கிடைக்கும் போது ஒருக்கால் சாப்பிட்டு பார்க்கலாம்.

இருவரும் போய் குடித்து பார்த்து சொல்லுங்கோ😋 ...லிங்கம் தான் என்ட பேவரிட் ...ரியோ 2வது இடத்தில் உள்ளது 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரதி said:

 

இருவரும் போய் குடித்து பார்த்து சொல்லுங்கோ😋 ...லிங்கம் தான் என்ட பேவரிட் ...ரியோ 2வது இடத்தில் உள்ளது 
 

ரதி… உண்மையிலேயே  யாழ்ப்பாணத்துக்கு போய், ஐஸ் கிறீம் குடித்தனீங்களா? 🍧

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

ரதி… உண்மையிலேயே  யாழ்ப்பாணத்துக்கு போய், ஐஸ் கிறீம் குடித்தனீங்களா? 🍧

ஓம் 2019தில் ...ஏன் கேட்க்கிறீர்கள் ...அநேகமான நாட்களில் காலமை 10,11 மணிக்கே நல்லூரடியில் இருக்கும் லிங்கத்திற்கு போய் விடுவேன் 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

ஓம் 2019தில் ...ஏன் கேட்க்கிறீர்கள் ...அநேகமான நாட்களில் காலமை 10,11 மணிக்கே நல்லூரடியில் இருக்கும் லிங்கத்திற்கு போய் விடுவேன் 


 

அடுத்தமுறை நீங்கள் டவுனில் கஸ்தூரியார் வீதியில் இருக்கும் லிங்கத்துக்கு போய்வாருங்கள்......நன்றாக இருக்கும்.......டயபிற்ரீஸ் காரர் ஒன்லி லுக்கிங்......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தமிழ் சிறி said:

ரதி… உண்மையிலேயே  யாழ்ப்பாணத்துக்கு போய், ஐஸ் கிறீம் குடித்தனீங்களா? 🍧

வேம்படியிலை படிச்சவ எண்டு எங்கையோ வாசிச்ச ஞாபகம் சிறித்தம்பி 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

வேம்படியிலை படிச்சவ எண்டு எங்கையோ வாசிச்ச ஞாபகம் சிறித்தம்பி 😁

வேம்படி  தடிப்பை நான்  ரதியிடம்   கண்டதில்லையே???🤣

(ஏதோ நம்மால முடிஞ்சது????😜)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

 

இருவரும் போய் குடித்து பார்த்து சொல்லுங்கோ😋 ...லிங்கம் தான் என்ட பேவரிட் ...ரியோ 2வது இடத்தில் உள்ளது 
 

பழைய சுபாஷ் ஐஸ்கிரீம் மாதிரி வராது சாமியார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

ஓம் 2019தில் ...ஏன் கேட்க்கிறீர்கள் ...அநேகமான நாட்களில் காலமை 10,11 மணிக்கே நல்லூரடியில் இருக்கும் லிங்கத்திற்கு போய் விடுவேன்

நீங்கள், யாழ்ப்பாணத்தில் இருந்ததாக... 
எந்த ஒரு பதிவிலும் எழுதியதை.. நான் காணவில்லை. 
அதனால்தான்... கேட்டேன்.

நான்... திருகோணமலைக்கு, பல முறை போயுள்ளேன்.
ஆனால்... மட்டக்களப்பு, மன்னார்  போன்ற இடங்களுக்கு போகவில்லையே...
என்ற கவலையும், ஏக்கமும் அடிக்கடி வரும்.   

6 hours ago, குமாரசாமி said:

வேம்படியிலை படிச்சவ எண்டு எங்கையோ வாசிச்ச ஞாபகம் சிறித்தம்பி 😁

குமாரசாமி அண்ணை... 2019´ல் தான், ரதி யாழ்ப்பாணம் போனதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த நேரம்.. அவ, பிரித்தானியாவில் வசிக்கும் ஆள். :grin:

சுற்றுலா போன ஆளை.... வேம்படியில் படித்த ஆள் என்று,
எங்களுக்கு.. காதில பூ  சுத்த வேண்டாம், கண்டியளோ... 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

வேம்படி  தடிப்பை நான்  ரதியிடம்   கண்டதில்லையே???🤣

(ஏதோ நம்மால முடிஞ்சது????😜)

விசுகர்... இதுக்கு, நாங்கள் ✍️ பதில் போட்டால்...
இன்று... பயங்கர சண்டை வரும். :grin:

அதுகும்  13´ம் திகதி வெள்ளிக்கிழமை, மாலை மங்குற நேரம்... 😂
ஆக்களை... நிம்மதியாக, இருக்க விடுங்க ஐயா....  🤣
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

விசுகர்... இதுக்கு, நாங்கள் ✍️ பதில் போட்டால்...
இன்று... பயங்கர சண்டை வரும். :grin:

அதுகும்  13´ம் திகதி வெள்ளிக்கிழமை, மாலை மங்குற நேரம்... 😂
ஆக்களை... நிம்மதியாக, இருக்க விடுங்க ஐயா....  🤣
 

வெள்ளி இரவு 12 வரை காத்திருந்து குடிக்கிறதா அண்ணை?!
எங்கட அத்தான் ஒருத்தரும் இதே விளையாட்டு தான்! மச்சமெல்லாம் இரவு 12 பிறகு சாப்பிடுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

வெள்ளி இரவு 12 வரை காத்திருந்து குடிக்கிறதா அண்ணை?!
எங்கட அத்தான் ஒருத்தரும் இதே விளையாட்டு தான்! மச்சமெல்லாம் இரவு 12 பிறகு சாப்பிடுவார்.

இங்கு... வெள்ளிக்கிழமை தனி  மரக்கறிதான்.
அத்துடன்.. இரவு 12 மணி மட்டும் காத்திருக்க முடியாது.
குசினி... ஒன்பது மணியுடனேயே, பூட்டி விடுவார்கள். :grin:

பியரில் ... மச்சம் இல்லை  என்பதால்.. 
அதனை ஆறு மணியில் இருந்து.. சாப்பிடுவது உண்டு. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

வேம்படியிலை படிச்சவ எண்டு எங்கையோ வாசிச்ச ஞாபகம் சிறித்தம்பி 😁

இதென்ன புது கதை😖 ....எனக்கு வேம்படியை கண்ணிலும் காட்டேலாது😲 ...எனது ஆரம்ப பாடசாலை சுண்டுக்குளி ...12 வயசில் இருந்து மட்டு  சிசிலியா கொன்வெண்ட் [எத்தனை தரம் எழுதுறது ]😠
சுமோ தான் வேம்படி 
 

7 hours ago, suvy said:

அடுத்தமுறை நீங்கள் டவுனில் கஸ்தூரியார் வீதியில் இருக்கும் லிங்கத்துக்கு போய்வாருங்கள்......நன்றாக இருக்கும்.......டயபிற்ரீஸ் காரர் ஒன்லி லுக்கிங்......!  😁

நன்றி சுவியண்ணா … நான்  அங்கு நிற்கும் போது சோறு  எப்பவாவது தான் சாப்பிடுவது அந்த நாளில் ஐஸ்கிரீம் குடிக்க போவதில்லை ...அநேகமான நாட்களில் ஜஸ்கிரீமும்,கள்ள தீனும் தான் 🥲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

வேம்படி  தடிப்பை நான்  ரதியிடம்   கண்டதில்லையே???🤣

(ஏதோ நம்மால முடிஞ்சது????😜)

நீங்கள் நக்கலுக்கு சொன்னாலும் அதான் உண்மை 😉
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • இப்போ பெரும்பாலான கடைகளில் தாச்சியில் கொத்த்தை - கொத்தாமல் கிண்டுகிறார்கள் அண்ணை. நான் ஒரு கொத்து அடிப்படைவாதி. தகரத்தில் கொத்தும் கடை தேடியே பல மணிகளை வீணடித்தேன்🤣
    • சுலபமான மாலை நேர சிற்றூண்டி... - உருளைக்கிழங்கு முட்டை  ப்ரை     
    • நன்றி - யாழ்பாணப் பொருளாதாரம் அசுர பாய்ச்சல் பாய்கிறது என எழுதிய போது சிலர் நகைத்தார்கள். இது அந்த பாய்ச்சலின் ஆரம்ப நிலைதான். எவ்வளவு இளமை, எவ்வளவு துணிச்சல், எவ்வளவு தன்னம்பிக்கை இந்த பிள்ளைகளிடம். இவர்கள்தான் இந்த இனத்தின் எதிர்காலம். @அக்னியஷ்த்ரா மட்டுவில் இப்படி உள்ளதா? இல்லை எனில் -உங்கள் கவனத்துக்கு.
    • 300 ரூபாய்க்கு கொத்து ரொட்டி கிடையாது. வேணும் என்றால்… ஒரத்திலை நின்று, கொத்து ரொட்டி கொத்துற…  சத்தத்தை கேட்டுட்டு போகலாம். 😂 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.