Jump to content

ரிஷாட்டின் மற்றுமொரு மைத்துனரும் மற்றுமொரு சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் மனைவியின் மற்றுமொரு சகோதரரும் சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சிறைச்சென்றுள்ளார்.

குற்றவாளியாக இனங்காணப்பட்ட அவர், 2007ஆம் ஆண்டு மே 29ஆம் திகதி நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் தனக்கான தண்டனையை வெலிக்கடை சிறைச்சாலையில் அனுபவித்துள்ளார். தண்டனைக்காலம் நிறைவுற்றதன் பின்னர் விடுதலையாகியுள்ளார் என அரசாங்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் ஏற்கெனவே வேலைச்செய்த சிறுமியை ரிஷாட்டின் மற்றுமொரு மைத்துனரான மொஹமட் ஹனீஸ் என்றழைக்கப்படுபவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என அறியமுடிகின்றது.

Tamilmirror Online || ரிஷாட்டின் மற்றுமொரு மைத்துனரும் மற்றுமொரு சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளார்

Link to comment
Share on other sites

ரிஷாட்டின் மனைவியின் தந்தையும் சகோதரர்களும் இதை ஒரு பொழுதுபோக்காகவே வைத்து இருக்கின்றார்கள் போல. ரிஷாட்டிற்கு இது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆயினும் அவர்களுடனான உறவை துண்டிக்கவும் இல்லை. 
11 வருடங்களில் 11 யுவதிகளை வேலைக்கு அமர்த்தியதில் கண்டிப்பாக ரிஷாட்டிற்கு ஒரு காரணம் இருக்கின்றது. வெறும் ஷொப்பிங் பாக்குடன் மன்னாரில் இருந்து பலவந்தமாக விரட்டப்பட்ட ரிஷாட் எப்படி கொழும்பில் உள்ள முக்கிய செல்வந்தர்களில் ஒருவர் ஆனால் என்பதன் காரணங்களில் பெண்கள் தொடர்பான காரணமும் ஒன்றாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

ரிஷாட்டின் மனைவியின் தந்தையும் சகோதரர்களும் இதை ஒரு பொழுதுபோக்காகவே வைத்து இருக்கின்றார்கள் போல. ரிஷாட்டிற்கு இது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆயினும் அவர்களுடனான உறவை துண்டிக்கவும் இல்லை. 
11 வருடங்களில் 11 யுவதிகளை வேலைக்கு அமர்த்தியதில் கண்டிப்பாக ரிஷாட்டிற்கு ஒரு காரணம் இருக்கின்றது. வெறும் ஷொப்பிங் பாக்குடன் மன்னாரில் இருந்து பலவந்தமாக விரட்டப்பட்ட ரிஷாட் எப்படி கொழும்பில் உள்ள முக்கிய செல்வந்தர்களில் ஒருவர் ஆனால் என்பதன் காரணங்களில் பெண்கள் தொடர்பான காரணமும் ஒன்றாக இருக்கலாம்.

அதிகாரமும் பணபலமும் உடைய பலர் இப்படித்தானே நடக்கிறார்கள், வெளித்தெரியாத அவலங்கள் எவ்வளவோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

ரிஷாட்டின் மனைவியின் தந்தையும் சகோதரர்களும் இதை ஒரு பொழுதுபோக்காகவே வைத்து இருக்கின்றார்கள் போல. ரிஷாட்டிற்கு இது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆயினும் அவர்களுடனான உறவை துண்டிக்கவும் இல்லை. 
11 வருடங்களில் 11 யுவதிகளை வேலைக்கு அமர்த்தியதில் கண்டிப்பாக ரிஷாட்டிற்கு ஒரு காரணம் இருக்கின்றது. வெறும் ஷொப்பிங் பாக்குடன் மன்னாரில் இருந்து பலவந்தமாக விரட்டப்பட்ட ரிஷாட் எப்படி கொழும்பில் உள்ள முக்கிய செல்வந்தர்களில் ஒருவர் ஆனால் என்பதன் காரணங்களில் பெண்கள் தொடர்பான காரணமும் ஒன்றாக இருக்கலாம்.

வருமான வரித்துறையும் தன் பங்குக்கு விசாரணையை தொடங்கினால் எல்லாம் தானாய் வெளிவந்திடப் போகுது. ஆனால் இது பலரையும் பாதிக்கும் என்பதால் எதிர்ப்பு கிளம்பும்.   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.