Jump to content

"மரணத்தின் வாசலில் தவிக்கும் இலங்கை இளம் பெண்" இந்த இளம் பெண்ணுக்கு உதவுங்கள்


Recommended Posts

என்பங்கிற்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பியிருக்கின்றேன். இந்த சிறுமியின் நிலை குறித்து வருந்துகின்றேன்.

Link to comment
Share on other sites

  • Replies 278
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் மற்றும் இஸ்லாமியத்தமிழர் பிரச்சனை உணர்வு பூர்வமானது என்றே நினைக்கிறேன் ..... இதில் விவாதம் தடம் புரண்டு கசப்பான அனுபவங்கள் கிளறப்படுவதால் யாருக்கும் நன்மை இல்லை.....

நமக்கு உடன்பாடில்லாத கருத்துக்கள் உணர்வுகளை தூண்டுவதாகவோ .. அல்லது புண்படுத்துவதாகவோ இருக்குமாயின் அவற்றை தவிர்ப்பதே நல்லது சகோதரர்களே

தனி ஒருவனின்(தியின்) துன்பத்துக்கு முடிந்தால் உதவி செய்யலாம் தவிர இப்படி இனவாதம், அரசியல் காரணங்களை அடுக்குவது எந்த விதத்தில் பொறுப்புடையதானதாக இருக்கும். முஸ்லீம்களின் அரசியல் தலைமையின் தவறுகளுக்கு எப்படி சாதாரண மக்கள் பொறுப்பாக முடியும். எங்களிலும்தான் டக்ளஸ், சங்கரியார் போன்றோர் இல்லையா?

சாணக்கியன் தமிழ்மக்களை களங்கப்பார்வைக்கு பலியாக்கிவிடாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Link to comment
Share on other sites

MEDIA RELEASE

APPEAL AGAINST DEATH SENTENCE ON RIZANA NAFEEK –

SRI LANKA EMBASSY IN RIYADH CLARIFIES

The Embassy of Sri Lanka in Riyadh has noted that several news reports have been recently published in the media, both locally and internationally, some of which are inaccurate and misleading, regarding the death sentence imposed on a Sri Lankan housemaid Miss Rizana Nafeek.

This media release is being issued to set forth and clarify the factual position regarding the circumstances of this case. Miss Rizana Nafeek, holder of passport No. N 0331835, arrived in Riyadh, Kingdom of Saudi Arabia on 4th May 2005 to work as a housemaid in the household of her sponsor, Mr. Naif Jiziyan Khalaf Al Otaibi. A few days after her arrival in Riyadh, Miss Nafeek had been transferred by her sponsor to work in his family household in Dawadami, about 390 km west of Riyadh. Apart from performing the daily household chores of cleaning, cooking, washing and ironing clothes etc, Miss Nafeek had also been entrusted with the onerous responsibility of looking after the sponsor's four month old infant son, which she was not trained to do.

The incident in which the infant died, had occurred around 12.30 p.m. on 22nd May 2005, while Miss Nafeek was bottle feeding the infant. She had been arrested by the Dawadami Police on the same day, and had allegedly confessed to killing the child. The Sri Lanka Embassy in Riyadh had received first information about the incident on 7th June 2005 and officials of the Mission had visited Dawadami on the 12th instant and met the police and jail authorities there, who had confirmed the incident. The Embassy officials had attended all subsequent court hearings.

Miss Nafeek had repeated her confession in open court. However, at the court hearing on 3rd February 2007, Miss Nafeek had retracted her confession and informed the court that her original confession admitting to killing the child, had been obtained by the Police under duress. In her statement to the court, Miss Nafeek also claimed that at the time of her arrival in Saudi Arabia, she was 17 years old and that a recruitment agent had falsified her documents and obtained her passport by over-stating her true age by 6 years. According to Miss Nafeek's passport, her date of birth is stated as 2nd February 1982, whilst the certified copy of her birth certificate indicates her actual date of birth as 4th February 1988.

A three member panel of judges of the Dawadami High Court had found Miss Nafeek guilty of murder of the 4 month old infant son of Mr. Al Otaibi and sentenced her to death on 16th June 2007. The court had informed that Miss Nafeek could file an appeal against her death sentence, within 1 month of the delivery of the judgement.

Since the certified copy of the judgement, as well as copies of the forensic medical report, criminal investigation report and the statements of Miss Nafeek given to the Police and the Court have not yet been made available to the Embassy, an urgent request has been made to the Saudi authorities, to grant a one month period for filing the appeal against the death sentence on behalf of Miss Nafeek, commencing from the date on which these documents are furnished to the Embassy.

The Embassy has been able to negotiate a reduction in the fee demanded by the law firm in Riyadh, which has agreed to handle the appeal, from Saudi Riyal 250,000/- (SL Rs. 7.5 million) to Saudi Riyal 150,000/- (SL Rs. 4.5 million).

The Embassy of Sri Lanka, which is looking after the interests of Miss Nafeek, is actively pursuing all possible avenues, including the judicial appeal against the death sentence, to save her life.

Embassy of Sri Lanka

Riyadh.

Kingdom of Saudi Arabia.

8th July 2007

மரண தண்டனையை அந்த நாட்டு அரசர் மனது வைத்தால் நிறுத்த முடியும்.

அவர் மனதில் சற்று மாற்றம் ஏற்பட நமது மடல்கள் உறுதுணையாக வேண்டும்.

மனித நேய அமைப்புகள் அது குறித்து செயல்படுகின்றன.

நன்றி!

இதோ இன்னும் சில சுட்டிகள்:

http://www.lankaenews.com/English/news.php...69a53cf91957fbe

http://www.ahrchk.net/statements/mainfile....tatements/1111/

http://www.ahrchk.net/index.php

http://pinoypress.net/2007/07/05/sri-lanka...t-intervention/

http://pinoypress.net/?p=271&akst_action=share-this

http://www.top-law-schools.com/forums/tls9808.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் கருத்து எழுதிய அனைவருக்கும் எனது நன்றிகள். அதில் தேவையில்லாத தரும நியாயம் எழுதியவர்களுக்கு கோடிபுண்ணியங்கள் உரித்தாகுக.

"தலவலியும் காய்ச்சலும் அவனவனுக்கு வந்தால் தான் அதன் வேதனை தெரியும்"

நான் இதனை இங்கு கொண்டுவந்து போட்டதற்கு முக்கிய காரணம் "செய்யாத ஒரு குற்றத்திற்க்காக ஒரு இளம் பெண்ணின் தலை அநியாயமாக துண்டிக்கப்படப்போகின்றதே, அதனை தடுத்து நிறுத்த முடியாதா ?????? கூடியவரையில் பல ஆயிரக்கணக்கான பெட்டிசன்கள் அந்த முகவரிக்கு அனுப்பும் பட்சத்தில், அந்த இறந்த குழந்தையின் தந்தையின் மனம் இரங்கி எதிவரும் 16.07.2007க்கு முன்னர் அந்த இளம் பெண்ணை மன்னிக்கமாட்டாரா???????எதற்க்கும் முயற்சி செய்து பார்ப்போம்" என்ற ஒரு ஆதங்கத்தில் தானே தவிர,அந்த பெண் தமிழா, சிங்களமா, முஸ்லீமா, முல்லாவா, சிவப்பா,கறுப்பா என்று இந்த இடத்தில் விவாதித்து அரட்டை அடித்து நேரத்தை போக்குவதற்க்காக அல்ல.

"பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகின்றது"

இந்த நடவடிக்கை தேவையற்றது, இதனை நான் எதிர்க்கின்றேன் என்று நினைக்கும் அன்பு உள்ளங்களே !!!!!! உங்களிடம் நான் கேட்பது......

"ஒரே ஒரு நிமிடம் உங்களின் கணணிக்கு முன்னால் அமர்ந்து, இந்த உலகத்தையே மறந்துவிட்டு அந்த இளம் பெண் ரிசானாவை உங்களின் கண்முன்னால் கொண்டுவந்து அது உங்களின் கூடப்பிறந்த சகோதரியாக நினைத்து அவ செய்யாத குற்றத்திற்காக அவவின் தலை இன்னும் ஒரு சில நாட்களில் கொய்யப்பட போகின்றது என்று நினைத்துப்பாருங்கள்.......

நிச்சயமாக உங்களின் இதயதுடிப்பு திடீரென்று அதிகரிக்கும்..... உங்களின் ரோமங்கள் சிலிர்க்கும்....."

மற்றும் மாதுகா எழுதியது போல் பணம் சேர்த்து அப்பீல் எடுப்பது என்பது தற்போதைய நிலைமையில் முடியவே முடியாத விடயம்...

காரணம்: அப்பீலுக்கு தேவைப்படும் பணம் ரூபாய் 60,000 அல்ல 160,000 அமெரிக்க டொலர்கள்

The AHRC also understands that the Sri Lankan authorities have sought the help of a legal firm which had initially demanded the equivalent of US$ 160,000. In the initially reports in the media there were different figures quoted.

மற்றும் அப்பீல் எடுப்பதற்க்கு இன்னும் ஏழு நாட்களே உள்ளன. 16.07.2007 க்கு முன்னர் அப்பீல் எடுக்க வேண்டும்.ஆகவே அதுவும் சாத்தியம் இல்லை.

இந்த நடவடிக்கையை ஆதரித்து கருணை மனு அனுப்பும் அன்பு நெஞ்சங்களே உங்களிடம் அன்பான வேண்டுகோள் நீங்கள் மனு அனுப்புவதோடு நின்றுவிடாமல் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் உறவினர்கள், நீங்கள் வாழும் நாடுகளில் அந்த நாட்டை சேர்ந்த நண்பர்கள் அனைவருக்கும் இதனை தெரிவியுங்கள். அவர்களையும் இந்த மனுவை அனுப்பி வைக்கும் படி கூறுங்கள். நன்றி.

உங்களில் யாருக்காவது சவுதி மன்னரின் மின் அஞ்சல் முகவரி தெரிந்தால் தெரியப்படுத்தவும். நான் அவருக்கு ஒரு கருணை மனு எழுதி அவரை இதில் நேரடியாக இதில் தலையிட்டு இதனை தடுத்து நிறுத்துமாறு மன்றாட்டமாக கேட்டுப்பார்க்க எண்ணி உள்ளேன். நீங்களும் முடிந்தால் விரும்பினால் சுருக்கமாக ஒரு கருணை மனு எழுதி இந்த மனித உரிமையின் அறிக்கையயும் சேர்த்து அனுப்பி விடவும்.. அவர் கடந்த காலங்களில் சில கேஸ்களில் நேரடியாக தலியிட்டு மரணதண்டனையை நிறுத்தி, ஆயுள்கால தண்டனையாக குறைத்ததாகவும், சில இடங்களில் மரணதண்டனையை நிறுத்தி வெளிநாட்டவரை நாடு கடத்தியதாகவும் அறிய முடிகின்றது. இவைகளை அறிந்த பின்னர்தான் நானும் ஒரு கருணை மனுவை அனுப்பலாம்...அனுப்பிபார்ப்போ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

rnfatherappeallx4.th.jpg

ரிசானாவின் தந்தையார் இறந்த குழந்தையின் தந்தைக்கு எழுதிய கடிதம்... மேலே உள்ள படத்தை கிளிக் பண்ணி பார்க்கவும்

Link to comment
Share on other sites

மனதை நெருடியது உங்கள் கருத்துகள் சங்கர்லால்.

இதோ:

kfb@saudinf.com

இதோ அவர் குறித்த இணைய முகவரி:

http://www.kingfahdbinabdulaziz.com/main/a.htm

நீங்கள் வரையும் மடலை விரும்பினால் இங்கேயும் இணையுங்கள்.

விரும்பியவர்கள் அனுப்பலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தினம் ஒரு கருத்தை வெட்ட வேணும் எண்டு பாலிசி கொண்ட இணையவனுக்கு இண்டைக்கு என்ர கருத்து தானாம் மாட்டுப்பட்டு விட்டுது. இருக்கட்டும்.

சொந்த மக்களின் கஸ்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளாதவை எல்லோருக்கும், மற்றவையின் கஸ்டத்திற்கு உதவுற மாதிரி நடிச்சுப் பெயர் எடுக்கப் போகினமாம். செஞ்்சோலையில் எங்கட குழந்தைகள் சகேக்க இதில் எத்தனை பேர் ஐநாவிற்கோ, உலக நாடுகளுக்கோ அறிக்கை அனுப்பினவை? அங்கே உந்தக் கண்ணீர், மனதை நெருட்டல் ஒண்டும் வரவில்லை. ஏனென்றா அதில் பெயர் எடுக்கேலாது. அதைவிடத் தமிழன் பயங்கவாதி என்று சொல்லி விசா எடுத்தவையால எப்படித் தமிழனுக்காகக் குரல் கொடுக்க இயலும்.

இலங்கையிலும் சில மனித உரிமை வாதிகள் இருக்கினம். அவைக்கு ராஜனி திரணகமாவின் சாவு மட்டும் தான் கண்ணுக்க தெரியும். அதுக்கு புலியில் பழியைப் போட்டு, "ஐயோ.. புலி கொண்டுவிட்டுது" "ஐயோ.. புலி கொண்டு விட்டுது" என்று ஒப்பாரி வைப்பினம். ஆனா சிங்கள இராணுவத்தால கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்கட இரத்தத்துளி கூட அவைட கண்ணுக்குத் தெரியாது. செம்மணியில் கண்ட மாதிரி எலிகள் தான் செத்தது எண்டு நினைக்கினமோ?

எத்தனை காலத்துக்கு உங்கட நாடகமும், பெயர வாங்கின்ற ஏமாற்றுப் பிழைப்பும் போகப் போகுது எண்டு பாக்கத் தானே போகினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனதை நெருடியது உங்கள் கருத்துகள் சங்கர்லால்.

இதோ:

kfb@saudinf.com

இதோ அவர் குறித்த இணைய முகவரி:

http://www.kingfahdbinabdulaziz.com/main/a.htm

நீங்கள் வரையும் மடலை விரும்பினால் இங்கேயும் இணையுங்கள்.

விரும்பியவர்கள் அனுப்பலாம்.

அஜீவன் உங்களின் உதவிக்கு மிக்க நன்றி...

நான் சவுதி மன்னருக்கு எழுதி அனுப்பிய கடிதத்தின் பிரதியை இத்துடன் இணக்கின்றேன். விரும்பியவர்கள் அனுப்புங்கோ

His Majesty

Urgent appeal for clemency in the case of Miss Rizana Nafeek, holder of passport No. N 0331835, facing the death sentence in Saudi Arabia

I am writing to ask you to pardon Miss.RIZANA NAFEEK, a Srilankan citizen who had been sentenced to death on 16th of june 2007 for a crime she never committed. According to Asian Human Rights Commission´s - Statement, Naffeek Rizana who is facing the death sentence in Saudi Arabia, allegedly for the strangulation of a four month old baby. But in fact, what has taken place was the tragic death of a baby .

Herewith I send you the details and the website link of the Asian Human Rights Commission´s - Statement about the relevant incidents for your view .

"This case concerns Naffeek Rizana who is facing the death sentence in Saudi Arabia, allegedly for the strangulation of a four month old baby. Through close study of the case the Asian Human Rights Commission is satisfied that, in fact, what has taken place was the tragic death of a baby in the process of being fed by an inexperienced teenager.

Naffeek Rizana was born on February 4, 1988 and comes from a war-torn, impoverished village. Here, many families, including those of the Muslim community try to send their under aged children for employment outside the country, as their breadwinners. Some employment agencies exploit the situation of the impoverished families to recruit under aged girls for employment. For that purpose they engage in obtaining passports by altering the dates of birth of these children to make it appear that they are older than they really are. In the case of Naffeek Rizana, the altered date, which is to be found in her passport now, is February 2, 1982. It was on the basis of this altered date that the employment agency fixed her employment in Saudi Arabia and she went there in May, 2005.

Later in 2007 she went to work at the house of Mr. Naif Jiziyan Khklafal Otaibi whose wife had a new-born baby boy. A short time after she started working for this family she was assigned to bottle feed the infant who was by then four months old. Naffeek Rizana had no experience of any sort in caring for such a young infant. She was left alone when bottle feeding the child. While she was feeding the child the boy started choking, as so often happens to babies and Naffeek Rizana panicked and while shouting for help tried to sooth the child by feeling the chest, neck and face, doing whatever she could to help him. At her shouting the mother arrived but by that time the baby was either unconscious or dead. Unfortunately, misunderstanding the situation the family members treated the teenager very harshly and handed her over to the police, accusing her of strangling the baby. At the police station also, she was very harshly handled and did not have the help of a translator or anyone else to whom she could explain what had happened. She was made to sign a confession and later charges were filed in court of murder by strangulation.

On her first appearance in court she was sternly warned by the police to repeat her confession, which she did. However, later she was able to talk to an interpreter who was sent by the Sri Lankan embassy and she explained in her own language the circumstances of what had happened as stated above. This version was also stated in court thereafter.

According to reports, the judges who heard the case requested the father of the child to use his prerogative to pardon the young girl. However, the father refused to grant such pardon. On that basis the court sentenced her to death by beheading. This sentence was made on June 16, 2007."

http://www.ahrchk.net/statements/mainfile....tatements/1111/

As a leader yourself, you know how easy it is to falsly file a case and innuendo to try to destroy the character of a person.

She needs an official pardon for the crime she never committed.

I hope that His Majesty, who has good relations with Srilanka and once pledged to rule with righteousness, can help Miss.RIZANA NAFEEK be released and allowed to return to her family and friends.

Please, use your influence and authority to pardon and ensure the prompt release of Miss Rizana Nafeek .I beg you, You have the power to pardon her. Please do this.

Thank you for your attention to this important matter.

Sincerely,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சங்கர்லால்

அஜீவன் நீங்கள் குறிப்பிட்ட அந்த மெயில் முகவரி வேலைசெய்யவில்லை. எனது மெயில் failure notification உடன் திரும்பி வந்துள்ளது.....

This is an automatically generated Delivery Status Notification

Delivery to the following recipient failed permanently:

kfb@saudinf.com

Technical details of permanent failure:

PERM_FAILURE: SMTP Error (state 13): 550 <kfb@saudinf.com>: Recipient address rejected: User unknown

வேறு முகவரிக்கு முயற்சி செய்யுங்கள். நானும் தேடிப்பார்க்கிறேன்.கிடைத்தா

Link to comment
Share on other sites

மரண தண்டனை பெற்ற ஒருவரை மன்னிக்குமாறு ஒரு நாட்டின் அதிபருக்கு அனுப்புகின்ற மனுவில் குறிப்பிட்டவர் எந்தக் குற்றமும் செய்யாதவர் என்று எழுதுவதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

அவர் குற்றவாளி அல்ல என்று வாதிடாது, அவருடைய குடும்ப நிலைமைகள் போன்றவற்றை சுட்டிக்காட்டி மன்னிக்குமாறு கோருவதே மரபு என்று அறிந்திருக்கின்றேன்.

ஆனால் இது பற்றி எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.

இவைகளைப் பற்றி ஒரு முறை யாராவது ஒரு சட்டத்தரணியிடம் விசாரித்து விட்டு சவூதி மன்னருக்கு மனுச்செய்வது நல்லது என்று நினைக்கின்றேன்.

எதற்கும் விசாரியுங்கள்!

Link to comment
Share on other sites

நன்றி சங்கர்லால், நன்றி அஜீவன் அண்ணா. தூற்றுவோர் தூற்றட்டும் போற்றுவோர் போற்றட்டும். தொடர்ந்து சளைக்காது உங்களால் ஆனவற்றை எல்லாம் செய்யுங்கள். நானும் முடிந்தளவு இதனை தெரிந்தவர் அறிந்தவர் நான் வேலை செய்யும் தொழிற்சாலை என எல்லா இடங்களிலும் அறிவிக்கிறேன். இனி கடவுள் தான் கைகொடுக்கவேண்டும். சளைக்காது கடைசி நேரம் வரை முயலுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு விடயத்தை திரும்ப நினைவுபடுத்தி விட்டு தொடருகிறேன் ..

ரிசானா நபீக் என்ற பெண்ணுக்கு மரணதண்டனை கிடைக்கக்கூடாது என்பதில் எனக்கு பூரண உடன்பாடு உண்டு. அதற்காக மனிதாபிமான அடிப்படையில் கோரிக்கைகளை வைக்கவேண்டும் அப்படிச்செய்பவர்களை மெச்சவேண்டும்.

மற்றயபடி வெறும் விளம்பரத்துக்கு இந்தவிடயத்தை எடுத்துக் கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை; இங்கே பதியப்பட்டிருக்கும் கருத்துக்களை பார்த்தால் அவை வெறும் உணர்ச்சியின் உந்துதலில் எழுதப்பட்டவை எனப் புலப்படுகிறது.

குறிப்பிட்ட மரணம் நடைபெற்றபோது ரிசானாவுக்கு வயது 17

இப்போது 19. அவரை சிறுமி என அழைப்பது ஏன்?

ரிசானா குற்றமற்றவர் என்பதை எப்படி அவ்வளவு உறுதியாக கூறுகிறீர்கள்?

மாறாக அவருக்கு கருணை காட்டுங்கள் என வேண்டுவதுதான் எனக்கு சரியாகப்படுகிறது…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சவுதியில் மரண தண்டனையை எதிர்நோக்கும் இலங்கைப் பெண்ணைக் காப்பாற்றுவதற்கான இறுதி முயற்சிகள்

சவுதி அரேபியக் குழந்தையைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, மரண தண்டனையை எதிர்நோக்கும் மூதூர் பெண்ணை மீட்பதற்கான இறுதிக் கட்ட முயற்சிகள் நடக்கின்றன.

சவுதி அரேபியாவில் 4 மாத குழந்தையைக் கொன்றதாகக் கூறி, இலங்கையைச் சேர்ந்த இளம் முஸ்லிம் பணிப்பெண்ணான, ரிசானா நபீக் அவர்களுக்கு, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த மாதம் மரண தண்டனை விதித்தது.

அவர் மேன்முறையீடு செய்வதற்கு அவருக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. அந்தக் காலக்கெடு இன்னும் ஒரு வாரத்தில் முடியவுள்ளது.

அவர் இப்போது தண்டனையை எதிர்நோக்குகிறார்- சவுதி அரேபியாவைப் பொறுத்தவரை மரண தண்டனை என்பது சிரச்சேதத்தின் மூலமே நிறைவேற்றப்படும்.

இவருடைய இந்த வழக்கை சர்வதேச அபய நிறுவனமும், ஹாங்கொங்கை தளமாகக்கொண்டு செயற்படும், ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவும் கையில் எடுத்துள்ளன.

இலங்கையில் ரிசானாவின் குடும்பத்தினர்

அந்தக் குழந்தைக்கு பால் புகட்டும் போதே மூச்சுத் திணறல் ஏற்பட்டது என்றும், அதனை அந்தப் பெண்ணால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்றும், ரிசானா கூறுவதாக இந்த அமைப்புகள் கூறுகின்றன.

அந்தப் பெண்ணுக்கு இந்த விவகாரம் நடைபெற்ற முழுக் காலப்பகுதிக்கும் எந்தவிதமான சட்ட பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

அதுமாத்திரமன்றி, மிகவும் முக்கியமான ஒரு விடயம் என்னவென்றால், அந்தக் குழந்தை இறந்த சம்பவம் நடந்தபோது, இந்தப் பணிப்பெண் பராயத்துக்கு வராதவராகவே இருந்தார் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

இவரை இந்தப் பணிக்கு ஏற்பாடு செய்துகொடுத்த வேலைவாய்ப்பு ஏற்பாட்டாளர்கள், அவருக்கு போலியான ஆவணங்களை ஏற்பாடு செய்து, அவருக்கு 6 வயது அதிகமாகக் காட்டியிருந்தனர் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், அவரது பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அப்போது அவருக்கு 17 வயது மாத்திரமே என்று கூறுகிறது. ஆனால், இந்த பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில

Link to comment
Share on other sites

அஜீவன் நீங்கள் குறிப்பிட்ட அந்த மெயில் முகவரி வேலைசெய்யவில்லை. எனது மெயில் failure notification உடன் திரும்பி வந்துள்ளது.....

This is an automatically generated Delivery Status Notification

Delivery to the following recipient failed permanently:

kfb@saudinf.com

Technical details of permanent failure:

PERM_FAILURE: SMTP Error (state 13): 550 <kfb@saudinf.com>: Recipient address rejected: User unknown

வேறு முகவரிக்கு முயற்சி செய்யுங்கள். நானும் தேடிப்பார்க்கிறேன்.கிடைத்தா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்ப்பிச்சை எடுக்குமிடத்தில் கூட விதண்டாவாதங்களா?விரும்பினால் உதவுவது இல்லையேல் விலகி நிற்பதுதானே ஆறறிவு உள்ள மனிதனுக்கு அழகு?

Link to comment
Share on other sites

என்னால் முடிந்தவரை நண்பர்கள் மூலமாகவும் மனித உரிமை அமைப்புக்கு கடிதங்கள் அனுப்பியுள்ளேன். முடிந்தவரை முயற்சிப்போம். இறைவனையும் பிரார்த்திப்போம். இறந்த குழந்தையின் பெற்றோர் மனது வைத்தால் நிச்சயம் இச்சிறுமி காப்பாற்றப்படலாம்.

மேலும் இன்றைய பிபிசி செய்தியில் சவுதிக்கான இலங்கைத் தூதுவரின் செவ்வி இவ்விடயம் தொடர்பாக இடம்பெற்றது. அதில் அவர் இச்சிறுமியின் வழக்குத் தொடர்பான ஆவணங்களை தங்களுக்கு இதுவரை தராமல் சவுதி அரசு இழுத்தடிப்பதையும் குறிப்பிட்டார். இதனால் அப்பீல் எடுப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனாலும் தாம் எல்லாவித முயற்சிகளையும் எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Link to comment
Share on other sites

சவுதியில் மரண தண்டனையை எதிர்நோக்கும் இலங்கைப் பெண்ணைக் காப்பாற்றுவதற்கான இறுதி முயற்சிகள்

சவுதி அரேபியக் குழந்தையைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, மரண தண்டனையை எதிர்நோக்கும் மூதூர் பெண்ணை மீட்பதற்கான இறுதிக் கட்ட முயற்சிகள் நடக்கின்றன.

சவுதி அரேபியாவில் 4 மாத குழந்தையைக் கொன்றதாகக் கூறி இலங்கையைச் சேர்ந்த இளம் முஸ்லிம் பணிப்பெண்ணான ரிசானா நபீக் அவர்களுக்கு, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த மாதம் மரண தண்டனை விதித்தது.

அவர் மேன்முறையீடு செய்வதற்கு அவருக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. அந்தக் காலக்கெடு இன்னும் ஒரு வாரத்தில் முடியவுள்ளது.

அவர் இப்போது தண்டனையை எதிர்நோக்குகிறார் சவுதி அரேபியாவைப் பொறுத்தவரை மரண தண்டனை என்பது சிரச்சேதத்தின் மூலமே நிறைவேற்றப்படும்.

இவருடைய இந்த வழக்கை சர்வதேச அபய நிறுவனமும், ஹாங்கொங்கை தளமாகக்கொண்டு செயற்படும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவும் கையில் எடுத்துள்ளன.

அந்தக் குழந்தைக்கு பால் புகட்டும் போதே மூச்சுத் திணறல் ஏற்பட்டது என்றும், அதனை அந்தப் பெண்ணால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்றும் ரிசானா கூறுவதாக இந்த அமைப்புகள் கூறுகின்றன.

அந்தப் பெண்ணுக்கு இந்த விவகாரம் நடைபெற்ற முழுக் காலப்பகுதிக்கும் எந்தவிதமான சட்ட பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

அதுமாத்திரமன்றி மிகவும் முக்கியமான ஒரு விடயம் என்னவென்றால் அந்தக் குழந்தை இறந்த சம்பவம் நடந்தபோது இந்தப் பணிப்பெண் பராயத்துக்கு வராதவராகவே இருந்தார் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

இவரை இந்தப் பணிக்கு ஏற்பாடு செய்துகொடுத்த வேலைவாய்ப்பு ஏற்பாட்டாளர்கள், அவருக்கு போலியான ஆவணங்களை ஏற்பாடு செய்து, அவருக்கு 6 வயது அதிகமாகக் காட்டியிருந்தனர் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் அவரது பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அப்போது அவருக்கு 17 வயது மாத்திரமே என்று கூறுகிறது. ஆனால் இந்த பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.

இந்த விடயத்தில் சவுதி அரசர் தலையிட வேண்டும் என்று இந்தப் பெண்ணுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் கோருகிறார்கள்.

இந்த பெண் மேன்முறையீடு செய்வதற்கான காலக்கெடு ஜூலை 16 ஆம் திகதி முடியும் முன்னதாக, அந்தப் பெண்ணின் சார்பில் இலங்கை அரசும் மேன்முறையீடு செய்யவுள்ளது.

இந்த விவகாரம் குறித்து சவுதிக்கான இலங்கை அரசின் தூதுவரின் செவ்வியை நேயர்கள் இன்று கேட்கலாம்.

நன்றி பிபிசி தமிழோசை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Thank you for your support!

The email to President was sent

A copy to yourself was sent

The email to Minister of Foreign Affairs was sent

The email to Secretary of Human Rights Commission was sent

DONE!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Clemency plea for Sri Lanka maid

An Asian rights group has called for clemency in the case of a Sri Lankan maid facing execution in Saudi Arabia.

The maid, Rizana Nafeek, is accused of killing a baby in her care.

She had originally confessed to killing the four-month-old Saudi baby boy in 2005 but later retracted her statement saying it had been made under duress.

There are more than one million domestic maids working in Saudi Arabia. Rizana Nafeek has one week left in which to appeal against her sentence.

The Hong-Kong based Asian Human Rights Commission said what had happened was an enormous tragedy, but it wanted to prevent an innocent teenager being executed.

http://news.bbc.co.uk/2/hi/south_asia/6285538.stm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணை மனு அனுப்புபவர்கள் ஆங்கிலத்தையும் அரபிக் மொழிபெயர்ப்பையும்

சேர்த்து அனுப்புங்கள். மொழிபெயர்ப்பு செய்யப்படக்கூடிய இணைய முகவரி

http://www.google.com/language_tools?hl=EN

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரண தண்டனையை எதிர்நோக்கும் பெண்ணின் சார்பில் சிறிலங்கா அரசாங்கம் மேன்முறையீடு

சவூதி அரேபியக் குழந்தையைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, மரண தண்டனையை எதிர்நோக்கும் மூதூர் பெண்ணின் சார்பில் சிறிலங்கா அரசு மேன்முறையீடு செய்யவுள்ளது.

சிறிலங்காவின் உத்தியோகப்பூர்வ செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி:

நான்கு மாதக் குழந்தையை சவூதி அரேபியாவில் கொன்றதாகக் கூறி, சிறிலங்காவைச் சேர்ந்த இளம் முஸ்லிம் பணிப்பெண்ணான, ரிசானா நபீக் என்பவருக்கு கடந்த மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர் மேன்முறையீடு செய்வதற்காக ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. அந்தக் காலக்கெடு இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையவுள்ளது.

சவூதி அரேபியாவைப் பொறுத்தவரை மரண தண்டனை சிரச்சேதத்தின் மூலமே நிறைவேற்றப்படும்.

இந்த வழக்கை சர்வதேச அபய நிறுவனமும், ஹொங்கொங்கை தளமாகக்கொண்டு செயற்படும், ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவும் எடுத்துக் கொண்டு செயற்படவுள்ளன.

குழந்தைக்கு பால் புகட்டும் போதே மூச்சுத் திணறல் ஏற்பட்டது என்றும், அதனைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்றும், ரிசானா கூறுவதாக இந்த அமைப்புகள் தெரிவிக்கின்றன.

மேலும் அந்தப் பெண்ணுக்கு இந்த விசாரணை நடைபெற்ற காலப்பகுதியில் எந்தவிதமான சட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அது மட்டுமன்றி, சம்பவம் நடந்தபோது, இந்தப் பணிப்பெண் பராயமடைந்திருக்கவில்லை என்றும் இந்த அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

இப்பெண்ணை பணிக்காக ஏற்பாடு செய்த வேலை வாய்ப்பு முகவர்கள் அவருக்கு போலியான ஆவணங்களை ஏற்பாடு செய்து, 6 வயதை அதிகமாகக் காட்டியிருந்தனர் என்றும் கூறப்படுகிறது.

அவரது பிறப்பு அத்தாட்சிப் பத்தித்தின் படி அப்போது அவருக்கு 17 வயது மட்டுமேதான். ஆனால், இந்த பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் கூட நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.